மே – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மே 5
மேக 1
மேகத்த 1
மேகத்து 2
மேகம் 11
மேகமொடு 2
மேகலை 2
மேகலையாள் 1
மேகலையானும் 1
மேகலையீர் 1
மேகா 1
மேதக்க 1
மேதகம் 1
மேதகு 7
மேதகும் 1
மேதகைய 2
மேதாவீ 1
மேதி 10
மேதிகள் 3
மேதியின் 1
மேதினிக்கு 1
மேதேழீ 1
மேம்படு 1
மேய் 1
மேய்ந்தானை 1
மேய்ந்து 3
மேய 154
மேயது 29
மேயதே 2
மேயவரே 1
மேயவன் 3
மேயவன்-தன் 1
மேயவனது 1
மேயவனும் 1
மேயவனே 53
மேயவனை 6
மேயா 1
மேயார் 4
மேயான் 12
மேயானே 1
மேயானை 5
மேயினாய் 1
மேயினார்-தம் 1
மேயும் 1
மேயுமே 1
மேயுரிவே 1
மேராவானோ 1
மேரு 10
மேரே 1
மேல் 531
மேல்_உலகம் 2
மேல்_உலகமே 1
மேல்_உலகில் 1
மேல்_உலகும் 1
மேல்_உலகே 2
மேல்நாள் 1
மேல்படுக்கும் 1
மேல்படுகலில் 1
மேல்முடி 1
மேல்மேல் 1
மேல்வினை 1
மேலது 7
மேலர் 2
மேலவர் 2
மேலவன் 1
மேலவனும் 1
மேலார் 1
மேலாரே 1
மேலால் 3
மேலாள் 1
மேலானும் 1
மேலானொடு 1
மேலும் 4
மேலே 14
மேலேகா 1
மேலேபோகா 1
மேலை 7
மேலை_வீடு 1
மேலையார்கள் 1
மேலோடு 1
மேவ 3
மேவர் 2
மேவரே 1
மேவல் 3
மேவலன் 1
மேவலான் 4
மேவவே 1
மேவா 3
மேவாத 1
மேவார் 2
மேவாவே 2
மேவி 57
மேவிட 1
மேவிடம் 1
மேவிய 160
மேவியது 2
மேவியவர் 1
மேவியவன் 3
மேவியே 1
மேவில் 1
மேவினர் 1
மேவினன் 2
மேவினாய் 2
மேவினார் 2
மேவினால் 1
மேவினான் 5
மேவினானும் 4
மேவினீர் 1
மேவினை 1
மேவினையே 2
மேவு 37
மேவும் 41
மேவுமவர் 1
மேவுவர் 2
மேவுவார் 2
மேவுறாது 1
மேழி 1
மேற்கொடு 1
மேற்கொள்ளும் 1
மேற்சென்று 1
மேன்மை 1
மேன்மையர் 1
மேன்மையான் 1
மேனி 81
மேனி-தன் 1
மேனியர் 16
மேனியராய் 2
மேனியவன் 2
மேனியன் 8
மேனியனாய் 2
மேனியனே 2
மேனியாய் 1
மேனியார் 2
மேனியாரும் 3
மேனியாளன் 1
மேனியான் 3
மேனியானை 2
மேனியியீர் 1
மேனியில் 8
மேனியின் 3
மேனியின்-மேல் 1
மேனியினர் 1
மேனியினார் 2
மேனியினாரும் 2
மேனியினான் 8
மேனியினானை 1
மேனியினீர் 2
மேனியினீரே 1
மேனியீர் 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


மே (5)

புண்டரிக தவன் மே விய பு கலியே – தேவா-சம்:1372/3
மே வரும் தொழிலாளொடு கேழல் பின் வேடனாம் – தேவா-சம்:1491/3
கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே – தேவா-சம்:4035/3
வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா – தேவா-சம்:4061/4
காலே மேலே காண் நீ காழீ காலே மாலே மே பூ – தேவா-சம்:4065/3

மேல்


மேக (1)

காள மேக நிற காலனோடு அந்தகன் கருடனும் – தேவா-சம்:2763/1

மேல்


மேகத்த (1)

மேகத்த கண்டன் எண் தோளன் வெண் நீற்று உமை_பாகத்தன் – தேவா-சம்:4143/1

மேல்


மேகத்து (2)

மேகத்து இடி குரல் வந்து எழ வெருவி வரை இழியும் – தேவா-சம்:145/1
மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான் – தேவா-சம்:3245/3

மேல்


மேகம் (11)

மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:37/4
பக்கம் பல மயில் ஆடிட மேகம் முழவு அதிர – தேவா-சம்:90/3
வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி – தேவா-சம்:141/1
மேதகம் சேர் மேகம் அம் தண் சோலையில் விண் ஆர்ந்த – தேவா-சம்:713/3
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல் – தேவா-சம்:742/2
மேகம் தவழும் வேணுபுரமே – தேவா-சம்:1647/4
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே – தேவா-சம்:2138/4
முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே – தேவா-சம்:2160/4
விளங்கு அயனூர் பூந்தராய் மிகு சண்பை வேணுபுரம் மேகம் ஏய்க்கும் – தேவா-சம்:2272/1
பெரு மலர் சோலை மேகம் உரிஞ்சும் பெரும் சாத்தமங்கை – தேவா-சம்:3416/3
தான் நலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3418/3

மேல்


மேகமொடு (2)

மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து மலையான்மடந்தை மணி பொன் – தேவா-சம்:2382/1
தூசு துகில் நீள் கொடிகள் மேகமொடு தோய்வன பொன் மாட மிசையே – தேவா-சம்:3577/1

மேல்


மேகலை (2)

குஞ்சி மேகலை உடையார் கொந்து அணி வேல் வலன் உடையார் – தேவா-சம்:2489/2
காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் – தேவா-சம்:3919/3

மேல்


மேகலையாள் (1)

ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர் இடைமருதில் – தேவா-சம்:2071/3

மேல்


மேகலையானும் (1)

அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1532/4

மேல்


மேகலையீர் (1)

அரை ஆர்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை – தேவா-சம்:2066/3

மேல்


மேகா (1)

ஏல் நால் ஆகி ஆல் ஏலா காழீ தே மேகா போலேமே – தேவா-சம்:4062/4

மேல்


மேதக்க (1)

சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன் மேதக்க
ஆகரம் சேர் இப்பி முத்தை அம் தண் வயலுக்கே – தேவா-சம்:717/2,3

மேல்


மேதகம் (1)

மேதகம் சேர் மேகம் அம் தண் சோலையில் விண் ஆர்ந்த – தேவா-சம்:713/3

மேல்


மேதகு (7)

விரையின் மலர் மேதகு பொன்னி – தேவா-சம்:389/3
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதி-தோறும் – தேவா-சம்:511/3
வீசும் மின் புரை காதல் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன் – தேவா-சம்:1733/1,2
வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று – தேவா-சம்:1990/3
வெறி உலாம் கொன்றை அம் தாரினான் மேதகு
பொறி உலாம் அரவு அசைத்து ஆடி ஓர் புண்ணியன் – தேவா-சம்:3160/1,2
மேதகு திருவடி இறை உற உயிர் அது விலகினார் – தேவா-சம்:3704/2
வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவு ஆமே – தேவா-சம்:3951/4

மேல்


மேதகும் (1)

விட்ட புன் சடையினான் மேதகும் முழவொடும் – தேவா-சம்:2548/3

மேல்


மேதகைய (2)

மெய் திகழ் கோவணம் பூண்பது உடுப்பது மேதகைய
கொய்து அலர் பூம் பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே – தேவா-சம்:1269/3,4
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால் – தேவா-சம்:3563/3

மேல்


மேதாவீ (1)

யா காலா மேயா காழியா மேதாவீ தாய் ஆவீ – தேவா-சம்:4061/3

மேல்


மேதி (10)

கனைத்த மேதி காணாது ஆயன் கை மேல் குழல் ஊத – தேவா-சம்:748/3
இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி – தேவா-சம்:1401/3
மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை – தேவா-சம்:2040/1
மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே – தேவா-சம்:2143/4
கன்று மேதி இளம் கானல் வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2289/3
நாரைகள் ஆரல் வார வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2377/4
வெறித்து மேதி ஓடி மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி – தேவா-சம்:2563/3
சுரந்த மேதி துறை படிந்து ஓடையில் – தேவா-சம்:3333/3
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3901/4
குன்றுகள் போல் திரை உந்தி அம் தண் மணி ஆர்தர மேதி
கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3926/1,2

மேல்


மேதிகள் (3)

முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட இள வாளை – தேவா-சம்:2581/3
மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3624/4
விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள் மேய் புலத்து இடறி – தேவா-சம்:4120/1

மேல்


மேதியின் (1)

இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் – தேவா-சம்:2615/3

மேல்


மேதினிக்கு (1)

வெப்பம் தென்னவன் மேல் உற மேதினிக்கு
ஒப்ப ஞானசம்பந்தன் உரை பத்தும் – தேவா-சம்:3349/2,3

மேல்


மேதேழீ (1)

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே – தேவா-சம்:4062/1

மேல்


மேம்படு (1)

மேம்படு தேவி ஓர்பாகம் மேவி எம்மான் என வாழ்த்தி – தேவா-சம்:2207/3

மேல்


மேய் (1)

விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள் மேய் புலத்து இடறி – தேவா-சம்:4120/1

மேல்


மேய்ந்தானை (1)

மேய்ந்தானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1618/3

மேல்


மேய்ந்து (3)

நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை – தேவா-சம்:2027/1
மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை – தேவா-சம்:2040/1
ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து அகன் கழனி சிறகு உலர்த்தும் – தேவா-சம்:3475/1

மேல்


மேய (154)

அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய
பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை – தேவா-சம்:11/1,2
மா மருவும் மணி கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:58/2
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே – தேவா-சம்:142/4
இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே – தேவா-சம்:149/4
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே – தேவா-சம்:150/4
உடையார் நறு மாலை சடை உடையார் அவர் மேய
புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம் – தேவா-சம்:157/2,3
மணி கொள் கண்டர் மேய வார் பொழில் – தேவா-சம்:297/3
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் நல்ல பெருந்துறை மேய
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:458/2,3
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தை – தேவா-சம்:569/1
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கை – தேவா-சம்:580/3
விடை ஆர் மேனியராய் சீறும் வித்தகர் மேய இடம் – தேவா-சம்:701/2
சந்தி போதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய
அந்தி வண்ணன் தன்னை அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:721/2,3
கானூர் மேய கண் ஆர் நெற்றி ஆன் ஊர் செல்வரே – தேவா-சம்:787/4
காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே – தேவா-சம்:788/4
கறை ஆர் சோலை கானூர் மேய பிறை ஆர் சடையாரே – தேவா-சம்:789/4
கண் ஆர் சோலை கானூர் மேய விண்ணோர் பெருமானே – தேவா-சம்:790/4
கார் கொள் சோலை கானூர் மேய கறை_கண்டத்தாரே – தேவா-சம்:791/4
களி வண்டு யாழ்செய் கானூர் மேய ஒளி வெண் பிறையாரே – தேவா-சம்:792/4
தேவு ஆர் சோலை கானூர் மேய தேவதேவரே – தேவா-சம்:793/4
கமழும் சோலை கானூர் மேய பவள வண்ணரே – தேவா-சம்:794/4
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே – தேவா-சம்:795/4
சேமம் ஆய செல்வர் கானூர் மேய சேடரே – தேவா-சம்:796/4
செற்றார் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய
முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே – தேவா-சம்:864/2,3
சிறப்பர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய
பிறப்பு இல் பெருமானை பின் தாழ் சடையானை – தேவா-சம்:865/2,3
சிறை வண்டு அறை ஓவா சிற்றம்பலம் மேய
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே – தேவா-சம்:867/3,4
செல்வர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே – தேவா-சம்:868/3,4
திரு மாம் தில்லையுள் சிற்றம்பலம் மேய
கரு மான் உரி ஆடை கறை சேர் கண்டத்து எம் – தேவா-சம்:869/2,3
சீராலே மல்கு சிற்றம்பலம் மேய
நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார் – தேவா-சம்:871/2,3
சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய
நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே – தேவா-சம்:873/3,4
சீலத்தார் கொள்கை சிற்றம்பலம் மேய
சூல படையானை சொன்ன தமிழ் மாலை – தேவா-சம்:874/2,3
மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
விடை ஆர் கொடி எந்தை வெள்ளை பிறை சூடும் – தேவா-சம்:893/2,3
வான் ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை – தேவா-சம்:894/2,3
விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
நரை ஆர் விடை ஊரும் நம்பான் கழல் நாளும் – தேவா-சம்:895/2,3
மந்தம் மலி அம்பர்மாகாளம் மேய
கந்தம் கமழ் கொன்றை கமழ் புன் சடை வைத்த – தேவா-சம்:896/2,3
மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
துணி ஆர் உடையினான் துதை பொன் கழல் நாளும் – தேவா-சம்:897/2,3
வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
விண்டார் புரம் வேவ மேரு சிலை ஆக – தேவா-சம்:898/2,3
வளரும் பொழில் அம்பர்மாகாளம் மேய
கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த – தேவா-சம்:899/2,3
மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
இலை ஆர் திரிசூல படையான் கழல் நாளும் – தேவா-சம்:900/2,3
மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய
நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா – தேவா-சம்:901/2,3
வாசு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
ஈசா என்பார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:902/3,4
கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய
நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன் – தேவா-சம்:914/1,2
கல் ஆல் நிழல் மேய கறை சேர் கண்டா என்று – தேவா-சம்:915/1
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலை சேர் மழுவானை கொச்சை அமர்ந்து ஓங்கு – தேவா-சம்:925/1,2
அம் தண் புனல் வைகை அணி ஆப்பனூர் மேய
சந்த மலர் கொன்றை சடை மேல் உடையானை – தேவா-சம்:958/1,2
மாதவி மேய வண்டு இசை பாட மயில் ஆட – தேவா-சம்:1048/3
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார் – தேவா-சம்:1063/2
சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார் – தேவா-சம்:1064/2
சிரப்பள்ளி மேய வார் சடை செல்வர் மனை-தோறும் – தேவா-சம்:1066/3
நம்பான் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1069/4
அடிகள் மேய நன் நகர் போலும் அடியீர்காள் – தேவா-சம்:1070/4
நக்கன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1072/4
சிலையான் மேய நன் நகர் போலும் சிறு தொண்டீர் – தேவா-சம்:1073/4
பெம்மான் மேய நன் நகர் போலும் பெரியீர்காள் – தேவா-சம்:1074/4
நாதன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1076/4
பரமன் மேய நன் நகர் போலும் பணிவீர்காள் – தேவா-சம்:1077/4
அரும் தண் மேய நன் நகர் போலும் அடியீர்காள் – தேவா-சம்:1078/4
பாடலன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1080/4
பங்கினன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1081/4
நளிர் பூம் கொன்றை சூடினன் மேய நகர்தானே – தேவா-சம்:1083/4
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை – தேவா-சம்:1084/3
எயில் பட எய்த எம் இறை மேய இடம் போலும் – தேவா-சம்:1086/2
வெள்ளம் ஓர் வார் சடை மேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய
அள்ளல் அகன் கழனி ஆரூர் அடைவோமே – தேவா-சம்:1135/3,4
ஆடும் அவிர் சடையான் அவன் மேய ஆரூரை சென்று – தேவா-சம்:1137/3
அம் கையினான் அடியே பரவி அவன் மேய ஆரூர் – தேவா-சம்:1138/3
கொத்து அலர் தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய
தத்துவனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1159/3,4
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே – தேவா-சம்:1160/3,4
கடி அணியும் பொழில் காழியுள் மேய கறை_கண்டரே – தேவா-சம்:1268/4
கல் உயர் இஞ்சி கழுமலம் மேய கடவுள்-தன்னை – தேவா-சம்:1270/1
கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும் – தேவா-சம்:1282/3
சரம் துரந்து எரிசெய்த தாழ் சடை சங்கரன் மேய இடம் – தேவா-சம்:1428/2
பெண் அமர்ந்து எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம் – தேவா-சம்:1429/2
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம் – தேவா-சம்:1513/3
பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை – தேவா-சம்:1535/1
வள்ளல் மா மழபாடியுள் மேய மருந்தினை – தேவா-சம்:1561/3
அன்பானை அணி பொழில் காழி நகர் மேய
நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1586/3,4
கச்சி ஏகம்பம் மேய கறை_கண்டனை – தேவா-சம்:1591/3
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்ளை – தேவா-சம்:1807/2
அரவ சடை அந்தணன் மேய அழகு ஆர் – தேவா-சம்:1841/3
குளிர் பூம் குடவாயில் கோயில் மேய கோமானை – தேவா-சம்:2101/2
பெண்ணுரு ஆணுரு அல்லா பிரமபுர நகர் மேய
அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகைவகையாலே – தேவா-சம்:2177/1,2
பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் – தேவா-சம்:2373/2
சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான் – தேவா-சம்:2377/2
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2399/4
தேய்பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2402/4
திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2403/4
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2405/4
திரு விரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2406/4
வேறு உயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில் – தேவா-சம்:2407/1
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றை திருமாலும் நேட எரியாய் – தேவா-சம்:2407/3
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2407/4
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2408/4
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான் – தேவா-சம்:2409/2
கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய
அந்தணன் அடி ஏத்தும் அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2441/1,2
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2515/3,4
பில்கு தேன் உடை நறு மலர் கொன்றையும் பிணையல் செய்தவர் மேய
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2583/2,3
கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும் கருத்து அறிந்தவர் மேய
மணம் கொள் பூம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2585/2,3
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர் மேய
மங்குல் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2586/2,3
தெண் நிலாவொடு திலகமும் நகுதலை திகழ வைத்தவர் மேய
மண் உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2588/2,3
பூசு வெண்பொடி பூசுவது அன்றியும் புகழ் புரிந்தவர் மேய
மாசு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2589/2,3
பை கொள் பாம்பு அணை பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர் மேய
மை உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2591/2,3
கண்ட நூலரும் கடும் தொழிலாளரும் கழற நின்றவர் மேய
வண்டு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2592/2,3
செய்கை தோன்ற சிதைத்து அருள வல்ல சிவன் மேய பூம் – தேவா-சம்:2721/3
ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம் – தேவா-சம்:2904/3
போர் மல்கு மழுவினன் மேய பூவணம் – தேவா-சம்:3017/3
வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர் – தேவா-சம்:3190/3
கனைவில் ஆர் புனல் காவிரி கரை மேய கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3200/2
குறை வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3244/2
பாக திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பண்டங்கன் – தேவா-சம்:3245/2
கொடு வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3246/2
முதிர் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய முக்கணன் – தேவா-சம்:3247/2
கூன் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3248/2
குனி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3249/2
வளரும் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய மா தவன் – தேவா-சம்:3250/2
போழ்ந்த திங்கள் சூடி ஓர் ஆடல் மேய புண்ணியன் – தேவா-சம்:3251/2
துணி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய தொன்மையான் – தேவா-சம்:3252/2
பிள்ளை திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பிஞ்ஞகன் – தேவா-சம்:3253/2
செல்வன் மேய திரு மழபாடியை – தேவா-சம்:3313/3
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3365/4
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3370/4
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய – தேவா-சம்:3471/3
கல் நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய
இன் அமுதன் இணையடி கீழ் எனது அல்லல் உரையீரே – தேவா-சம்:3472/3,4
சிட்டன் சீர் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
வட்ட வார் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3473/3,4
தேன் அமர் தார் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3474/3,4
சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை சென்று உரையீரே – தேவா-சம்:3475/3,4
கறை_கண்டன் பிறை சென்னி கணபதீச்சுரம் மேய
சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3476/3,4
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
திருவடி-தன் திருவருளே பெறல் ஆமோ திறத்தவர்க்கே – தேவா-சம்:3477/3,4
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
பேராளன் பெருமான்-தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3478/3,4
சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ என் பெரு நலமே – தேவா-சம்:3479/3,4
செம் தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய
வெந்த நீறு அணி மார்பன் சிறுத்தொண்டன் அவன் வேண்ட – தேவா-சம்:3480/1,2
மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய கடி கட்டு அரவினார் – தேவா-சம்:3581/3
காரின் மலி கொன்றை விரி தார் கடவுள் காதல்செய்து மேய நகர்தான் – தேவா-சம்:3582/3
பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான் – தேவா-சம்:3585/2
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர் – தேவா-சம்:3586/2
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன் சடையனை – தேவா-சம்:3591/2
கம்ப மத யானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம் – தேவா-சம்:3626/2
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய
மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல் மாலை – தேவா-சம்:3678/1,2
கொந்து வார் குழலினார் குதிகொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய
எந்தையார் அடி நினைந்து உய்யல் ஆம் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3759/3,4
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய
விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே – தேவா-சம்:3879/3,4
எறி கிளர் வெண் திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/3,4
ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய
நீலம் ஆர் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே – தேவா-சம்:3883/3,4
ஏரின் ஆர் பைம் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய
காரின் ஆர் கொன்றை வெண் திங்கள் சூடும் கடவுள் செயும் செயலே – தேவா-சம்:3885/3,4
ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே – தேவா-சம்:3887/3,4
இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய
பல் நெடு வெண் தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே – தேவா-சம்:3888/3,4
தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய
பூம் புனல் சேர் புரி புன் சடையான் புலியின் உரி தோல் மேல் – தேவா-சம்:3890/2,3
திங்களை வைத்து அனல் ஆடலினார் திரு நாரையூர் மேய
வெம் கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே – தேவா-சம்:3894/3,4
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய
ஆனிடை ஐந்து உகந்தான் அடியே பரவா அடைவோமே – தேவா-சம்:3898/3,4
வாடிய வெண் தலை கையில் ஏந்தி வலஞ்சுழி மேய எம்மான் – தேவா-சம்:3942/3
வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல் – தேவா-சம்:3944/1
சேர்வு அரு யோக தியம்பகனே சிரபுரம் மேய தி அம்பு அகனே – தேவா-சம்:4018/4
ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே – தேவா-சம்:4045/2
மேவினான் விறல் கண்ணனே மிழலை மேய முக்கண்ணனே – தேவா-சம்:4050/4
மேய இ துயில் விலக்கு அணா மிழலை மேவிய இலக்கணா – தேவா-சம்:4054/4
மேய செம் சடையின் அப்பனே மிழலை மேவிய என் அப்பனே – தேவா-சம்:4056/1
நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே – தேவா-சம்:4137/4

மேல்


மேயது (29)

சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே – தேவா-சம்:512/2
நாகம் ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:526/4
நாடு உடைய நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:527/4
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:528/4
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:529/4
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:530/4
நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:531/4
நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:532/4
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:533/4
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:534/4
நாசம் செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:535/4
மூவர் ஆய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே – தேவா-சம்:570/4
முற்றும் ஆகி வேறும் ஆனான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:571/4
மூரி நாகத்து உரிவை போர்த்தான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:572/4
முழங்கு செம் தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே – தேவா-சம்:574/4
மொழிந்த வாயான் முக்கண் ஆதி மேயது முதுகுன்றே – தேவா-சம்:575/4
முயங்கு மார்பன் முனிவர் ஏத்த மேயது முதுகுன்றே – தேவா-சம்:576/4
மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:577/4
முறி கொள் மேனி மங்கை பங்கன் மேயது முதுகுன்றே – தேவா-சம்:578/4
கறு மா கண்டன் மேயது கண்ணார்கோயிலே – தேவா-சம்:1095/4
ஆடல் மேயது என் என்று ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:2014/2
மிளிர் இளம் பொறி அரவினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2313/4
மீளி ஏறு உகந்து ஏறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2315/4
மேல் விளங்கு வெண் பிறையினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2316/4
மின்னு பொன் புரி நூலினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2317/4
மேவ அரும் பொருள் ஆயினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2318/4
வில் தரும் மணி மிடறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2319/4
மிடல் தரும் படைமழுவினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2320/4
மெய் இலங்கு வெண் நீற்றினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2321/4

மேல்


மேயதே (2)

மிக்கவர் வழிபாடுசெய் விளநகர் அவர் மேயதே – தேவா-சம்:2314/4
உள்ளதன்-தனை கண்டிலா ஒளியார் விளநகர் மேயதே – தேவா-சம்:2322/4

மேல்


மேயவரே (1)

சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே – தேவா-சம்:1265/4

மேல்


மேயவன் (3)

விரல் தலை நிறுவி உமையாளொடு மேயவன்
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே – தேவா-சம்:1565/3,4
பூந்தராய் நகர் மேயவன் பொன் கழல் – தேவா-சம்:2847/2
மேயவன் வேய் புரை தோளி பாகமா – தேவா-சம்:2949/3

மேல்


மேயவன்-தன் (1)

மேயவன்-தன் அடி போற்றி என்பார் வினை வீடுமே – தேவா-சம்:2764/4

மேல்


மேயவனது (1)

மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே – தேவா-சம்:3589/4

மேல்


மேயவனும் (1)

பொறி வாய் நாக_அணையானொடு பூ மிசை மேயவனும்
நெறி ஆர் நீள் கழல் மேல் முடி காண்பு அரிது ஆயவனே – தேவா-சம்:3391/1,2

மேல்


மேயவனே (53)

செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:504/4
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:505/4
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:506/4
செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:507/4
சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:508/4
திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:509/4
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:510/4
சிலை எடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே – தேவா-சம்:511/4
சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:512/4
சித்தர் வந்து பணியும் செல்வ சிரபுரம் மேயவனே – தேவா-சம்:513/4
சேல் அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:515/4
சேறு அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:516/4
தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:517/4
சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:518/4
தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:519/4
சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:520/4
சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:521/4
சே அடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:522/4
தேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:523/4
தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:524/4
வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:537/4
மயங்குகின்றேன் வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:538/4
வண்டு கெண்டி பாடும் சோலை வலிவலம் மேயவனே – தேவா-சம்:539/4
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:540/4
வஞ்சம் உண்டு என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே – தேவா-சம்:541/4
வரி அரவா வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:542/4
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே – தேவா-சம்:543/4
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா வலிவலம் மேயவனே – தேவா-சம்:544/4
வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:545/4
மதி இலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே – தேவா-சம்:546/4
தொங்கலானே தூய நீற்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:548/4
தொடை நெகிழ்ந்த வெம் சிலையாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:549/4
தூய வெள்ளை நீற்றினானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:550/4
தொல்லை ஊழி ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:551/4
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:552/4
துன்ன வண்ண ஆடையினாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:553/4
துற்றல் ஆன கொள்கையானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:554/4
துலங்க ஊன்றிவைத்து உகந்தாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:555/4
தொடர்ந்து முன்னம் காணமாட்டா சோபுரம் மேயவனே – தேவா-சம்:556/4
துத்தி நாகம் சூடினானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:557/4
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:559/4
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:560/4
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:561/4
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:562/4
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:563/4
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:564/4
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:565/4
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:566/4
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:567/4
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:568/4
வெம் கோ தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே – தேவா-சம்:681/4
சிலையால் மலிந்த சீர் சிலம்பன் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:684/4
கல் ஆல் நிழல் மேயவனே கரும்பின் – தேவா-சம்:1722/1

மேல்


மேயவனை (6)

தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை
அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை – தேவா-சம்:514/1,2
வன்னி கொன்றை மத்தம் சூடும் வலிவலம் மேயவனை
பொன்னி நாடன் புகலி வேந்தன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:547/1,2
சோலை மிக்க தண் வயல் சூழ் சோபுரம் மேயவனை
சீலம் மிக்க தொல் புகழ் ஆர் சிரபுர_கோன் நலத்தான் – தேவா-சம்:558/1,2
ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனை
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன் நகருள் – தேவா-சம்:1436/1,2
திண் அமரும் புரிசை திரு வெண்டுறை மேயவனை
தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர்-தம் தலைவன் – தேவா-சம்:3459/1,2
மேயவனை தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:3892/4

மேல்


மேயா (1)

யா காலா மேயா காழியா மேதாவீ தாய் ஆவீ – தேவா-சம்:4061/3

மேல்


மேயார் (4)

இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார்
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர் செயும் செயலே – தேவா-சம்:3881/3,4
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார்
போது வெண் திங்கள் பைம் கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே – தேவா-சம்:3882/3,4
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார்
அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே – தேவா-சம்:3884/3,4
என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார்
குன்றினால் அன்று அரக்கன் தடம் தோள் அடர்த்தார் கொளும் கொள்கையே – தேவா-சம்:3886/3,4

மேல்


மேயான் (12)

மேயான் அவன் உறையும் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:112/4
தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே – தேவா-சம்:141/4
பெண்ணாகடத்து பெரும் கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானைமாடம் மேயான்
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய் – தேவா-சம்:644/2,3
திரு மலர் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள் தலைமகன் திருக்கழிப்பாலை – தேவா-சம்:821/1
காடு அலால் கருதாத கள்ளில் மேயான்
பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே – தேவா-சம்:1283/3,4
கண் ஆர் நீறு அணி மார்பன் கள்ளில் மேயான்
பெண் ஆண் ஆம் பெருமான் எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:1284/3,4
கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான்
நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே – தேவா-சம்:1285/3,4
கரை ஆர் பொன் புனல் வேலி கள்ளில் மேயான்
அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே – தேவா-சம்:1286/3,4
கலன் ஆய தலை ஓட்டான் கள்ளில் மேயான்
மலன் ஆய தீர்த்து எய்தும் மா தவத்தோர்க்கே – தேவா-சம்:1287/3,4
கடி ஆர் பூம் பொழில் சோலை கள்ளில் மேயான்
அடியார் பண்பு இகழ்வார்கள் ஆதர்களே – தேவா-சம்:1288/3,4
அரியானும் அரிது ஆய கள்ளில் மேயான்
பெரியான் என்று அறிவார்கள் பேசுவாரே – தேவா-சம்:1290/3,4
தீவினை ஆயின தீர்க்க நின்றான் திரு நாரையூர் மேயான்
பூவினை மேவு சடைமுடியான் புடை சூழ பல பூதம் – தேவா-சம்:3891/1,2

மேல்


மேயானே (1)

மேயானே என்பவர் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1626/4

மேல்


மேயானை (5)

செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானை
பெறும் ஆறு இசையால் பாடல் இவை பத்தும் – தேவா-சம்:271/2,3
கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை
பழுது இல் ஞானசம்பந்தன் சொல் பத்தும் பாடியே – தேவா-சம்:797/1,2
மேயானை மேவுவார் என் தலைமேலாரே – தேவா-சம்:1597/4
ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை
அ பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2058/1,2
குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை
ஒளிரும் பிறையானை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2069/2,3

மேல்


மேயினாய் (1)

மேயினாய் கழலே தொழுது எய்துதுமே மேல்_உலகே – தேவா-சம்:2808/4

மேல்


மேயினார்-தம் (1)

மேயினார்-தம் தொல் வினை வீட்டினாய் வெய்ய காலனை – தேவா-சம்:2306/3

மேல்


மேயும் (1)

சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:512/4

மேல்


மேயுமே (1)

செப்பு-மின் எருது மேயுமே சேர்வு உமக்கு எருதும் ஏயுமே – தேவா-சம்:4052/4

மேல்


மேயுரிவே (1)

தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே
வேரியும் ஏண் நவ காழியொயே ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே – தேவா-சம்:4066/2,3

மேல்


மேராவானோ (1)

மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ – தேவா-சம்:4060/2

மேல்


மேரு (10)

பெரிய மேரு வரையே சிலையா மலைவு உற்றார் எயில் மூன்றும் – தேவா-சம்:31/1
விண்டார் புரம் வேவ மேரு சிலை ஆக – தேவா-சம்:898/3
மைம் மருவு மேரு விலு மாசுணம் நாண் அரி எரிகால் வாளி ஆக – தேவா-சம்:1408/3
வேள் படுத்திடு கண்ணினன் மேரு வில் ஆகவே – தேவா-சம்:1575/1
அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2396/4
விருது குன்ற மா மேரு வில் நாண் அரவா அனல் எரி அம்பா – தேவா-சம்:2627/1
மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே – தேவா-சம்:3440/4
அண்டமுறு மேரு வரை அங்கி கணை நாண் அரவு அது ஆக எழில் ஆர் – தேவா-சம்:3560/1
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால் – தேவா-சம்:3692/1
தனித்த பேர் உருவ விழி தழல் நாகம் தாங்கிய மேரு வெம் சிலையா – தேவா-சம்:4123/3

மேல்


மேரே (1)

மேரே வான் நோவாவா காழீயா காயா வா வா நீ – தேவா-சம்:4060/4

மேல்


மேல் (531)

நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண் மதி சூடி – தேவா-சம்:3/1
முறி கலந்தது ஒரு தோல் அரை மேல் உடையான் இடம் மொய்ம் மலரின் – தேவா-சம்:12/3
செய்ய மேனி வெளிய பொடி பூசுவர் சேரும் அடியார் மேல்
பைய நின்ற வினை பாற்றுவர் போற்றி இசைத்து என்றும் பணிவாரை – தேவா-சம்:16/1,2
வெள்ளம் ஆர்ந்து மிளிர் செம் சடை-தன் மேல் விளங்கும் மதி சூடி – தேவா-சம்:18/1
பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே – தேவா-சம்:19/4
சித்தம் வைத்த அடியார் அவர் மேல் அடையா மற்று இடர் நோயே – தேவா-சம்:23/4
கான் இயன்ற கரியின் உரி போர்த்து உழல் கள்வன் சடை-தன் மேல்
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம் – தேவா-சம்:28/2,3
மெய் அருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேல்_உலகே – தேவா-சம்:45/4
மேல் உடையான் இமையாத முக்கண் மின் இடையாளொடும் வேண்டினானே – தேவா-சம்:47/4
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன் மேல் மொழிந்த – தேவா-சம்:64/2
பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதி-தன் மேல்
கண்டல்கள் மிண்டிய கானல் காழி கவுணியன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:86/2,3
நடம் தாங்கிய நடையார் நல பவள துவர் வாய் மேல்
விடம் தாங்கிய கண்ணார் பயில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:89/3,4
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:91/4
சூலி மணி தரை மேல் நிறை சொரியும் விரி சாரல் – தேவா-சம்:99/2
முதிரும் சடை இள வெண் பிறை முடி மேல் கொள அடி மேல் – தேவா-சம்:100/3
முதிரும் சடை இள வெண் பிறை முடி மேல் கொள அடி மேல்
அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:100/3,4
கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும் – தேவா-சம்:105/2
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில – தேவா-சம்:116/3
உம்மென்று எழும் அருவி திரள் வரை பற்றிட உறை மேல்
விம்மும் பொழில் கெழுவும் வயல் விரி நீர் வியலூரே – தேவா-சம்:132/3,4
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:136/4
வளம்பட்டு அலர் மலர் மேல் அயன் மாலும் ஒரு வகையால் – தேவா-சம்:138/1
விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரை – தேவா-சம்:140/1
கிளர் கங்கையொடு இள வெண் மதி கெழுவும் சடை தன் மேல்
வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே – தேவா-சம்:143/3,4
நிரவ சடைமுடி மேல் உடன் வைத்தான் நெடு நகரே – தேவா-சம்:147/4
கூனல் பிறை சடை மேல் மிக உடையான் கொடுங்குன்றை – தேவா-சம்:151/1
அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல்
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:153/3,4
கறை ஆர் மிடறு உடையான் கமழ் கொன்றை சடைமுடி மேல்
பொறை ஆர் தரு கங்கை புனல் உடையான் புளமங்கை – தேவா-சம்:165/1,2
கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரி கரை மேல்
பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை – தேவா-சம்:167/2,3
முடி ஆர் தரு சடை மேல் முளை இள வெண் மதி சூடி – தேவா-சம்:169/1
பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா கங்கை முடி மேல்
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல் – தேவா-சம்:178/1,2
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல்
கொந்து ஆர் மலர் புன்னை மகிழ் குரவம் கமழ் குன்றில் – தேவா-சம்:178/2,3
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல்
இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:183/3,4
நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள் நின்றியூரில் – தேவா-சம்:187/3
நாற்ற மலர் மேல் அயனும் நாகத்தில் – தேவா-சம்:247/1
மருவாதவர் மேல் மன்னும் பாவமே – தேவா-சம்:261/4
சேராதவர் மேல் சேரும் வினைகளே – தேவா-சம்:262/4
உரையாதவர் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:263/4
தொழுவார்-தம் மேல் துயரம் இல்லையே – தேவா-சம்:264/4
ஓராதவர் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:269/4
ஊழி நாடி உணரார் திரிந்து மேல்
சூழும் நேட எரி ஆம் ஒருவன் சீர் – தேவா-சம்:313/2,3
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர்-தன் மேல்
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை – தேவா-சம்:326/2,3
தடம் கொண்டது ஒரு தாமரை பொன் முடி-தன் மேல்
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட – தேவா-சம்:339/1,2
பொங்கா வரு காவிரி கோல கரை மேல்
எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:340/3,4
கந்தம் கமழ் காவிரி கோல கரை மேல்
வெந்த பொடி பூசிய வேத முதல்வன் – தேவா-சம்:341/2,3
ஆர்க்கும் திரை காவிரி கோல கரை மேல்
ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:344/3,4
வெறியா வரு காவிரி கோல கரை மேல்
எறி ஆர் மழுவாளன் இடைமருது ஈதோ – தேவா-சம்:347/3,4
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின் மேல்
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள் – தேவா-சம்:348/2,3
ஊரும் அரவம் சடை மேல் உற வைத்து – தேவா-சம்:351/1
பிறையும் அரவும் உற வைத்த முடி மேல்
நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார் – தேவா-சம்:352/1,2
நீடும் புனல் கங்கையும் தங்க முடி மேல்
கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார் – தேவா-சம்:353/1,2
வணங்கி மலர் மேல் அயனும் நெடு மாலும் – தேவா-சம்:357/1
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:359/1,2
புனைதல் புரி புன் சடை-தன் மேல்
கனைதல் ஒரு கங்கை கரந்தான் – தேவா-சம்:372/1,2
எழ வல்லவர் எந்தை அடி மேல்
விழ வல்லவர் வீழிமிழலை – தேவா-சம்:373/2,3
உரவம் புரி புன் சடை-தன் மேல்
அரவம் அரை ஆர்த்த அழகன் – தேவா-சம்:374/1,2
அரவ சடை மேல் மதி மத்தம் – தேவா-சம்:393/1
அலரும் எறி செம் சடை-தன் மேல்
மலரும் பிறை ஒன்று உடையான் ஊர் – தேவா-சம்:395/1,2
அறை ஆர் கழல் மேல் அரவு ஆட – தேவா-சம்:397/1
பார் ஆர் விடையான் பனையூர் மேல்
சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:403/1,2
நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார் மேல்
துஞ்சும் பிணி ஆயின தானே – தேவா-சம்:407/3,4
மயர் தீர் மயிலாடுதுறை மேல்
செயலால் உரை செய்தன பத்தும் – தேவா-சம்:414/2,3
திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த – தேவா-சம்:423/1
பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த – தேவா-சம்:425/3
அரை கெழு கோவண ஆடையின் மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து ஐயம் – தேவா-சம்:427/1
தார் இடு கொன்றை ஒர் வெண் மதி கங்கை தாழ் சடை மேல் அவை சூடி – தேவா-சம்:429/1
துன்னலின் ஆடை உடுத்து அதன் மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி – தேவா-சம்:439/1
மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட மாட மாளிகை-தன் மேல் ஏறி – தேவா-சம்:440/3
மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல்
படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:444/3,4
அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரை மேல்
மணி வாய் நீலம் வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:452/3,4
உள் வாய் அல்லி மேல் உறைவானும் உணர்வு அரியான் உமை கேள்வன் – தேவா-சம்:456/2
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து – தேவா-சம்:474/1
மாட முகட்டின் மேல் மதி தோய் அதிகையுள் – தேவா-சம்:495/3
நீர் அடைந்த சடையின் மேல் ஓர் நிகழ் மதி அன்றியும் போய் – தேவா-சம்:506/1
இறை படாத மென்முலையார் மாளிகை மேல் இருந்து – தேவா-சம்:510/3
பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல்
சங்கமோடு நீடி வாழ்வர் தன்மையினால் அவரே – தேவா-சம்:514/3,4
கூறு அடைந்த கொள்கை அன்றி கோல வளர் சடை மேல்
ஆறு அடைந்த திங்கள் சூடி அரவம் அணிந்தது என்னே – தேவா-சம்:516/2,3
ஆகம் ஆர்த்த தோல் உடையன் கோவண ஆடையின் மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:526/3,4
ஏடு உடைய மேல் உலகோடு ஏழ் கடலும் சூழ்ந்த – தேவா-சம்:527/3
புல்க வல்ல வார் சடை மேல் பூம் புனல் பெய்து அயலே – தேவா-சம்:529/1
ஆறு தாங்கும் சென்னி மேல் ஓர் ஆடு அரவம் சூடி – தேவா-சம்:530/2
திங்கள் உச்சி மேல் விளங்கும் தேவன் இமையோர்கள் – தேவா-சம்:531/1
பட்டம் ஆர்ந்த சென்னி மேல் ஓர் பால் மதியம் சூடி – தேவா-சம்:533/3
நாற்றம் மிக்க கொன்றை துன்று செம் சடை மேல் மதியம் – தேவா-சம்:552/1
இடந்து மண்ணை உண்ட மாலும் இன் மலர் மேல் அயனும் – தேவா-சம்:556/3
மத்த யானை ஈர் உரிவை போர்த்து வளர் சடை மேல்
துத்தி நாகம் சூடினானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:557/3,4
மறை உடையாய் தோல் உடையாய் வார் சடை மேல் வளரும் – தேவா-சம்:559/1
கருத்தன் ஆகி கங்கையாளை கமழ் சடை மேல் கரந்தாய் – தேவா-சம்:564/2
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல்
ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த – தேவா-சம்:565/2,3
குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை – தேவா-சம்:566/1
நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன்-தன் தலையில் – தேவா-சம்:572/2
என்றார் மேல் வினை ஏகுமே – தேவா-சம்:587/4
தொண்டர் மேல் துயர் தூரமே – தேவா-சம்:629/4
சேடன் மேல் கசிவால் தமிழ் – தேவா-சம்:633/2
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின் மிக்கு ஒன்றும் வேண்டா விமலன் இடம் – தேவா-சம்:638/2
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர் மேல்
கன்றி வரு காலன் உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான் – தேவா-சம்:669/2,3
இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல்
வியல் ஆர் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே – தேவா-சம்:679/3,4
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண் மேல்
தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே – தேவா-சம்:683/3,4
படை ஆர் மழுவன் மேல் மொழிந்த பல் பெயர் பத்தும் வல்லார்க்கு – தேவா-சம்:689/3
அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடை மேல்
குறை ஆர் மதியும் சூடி மாது ஓர்கூறு உடையான் இடம் ஆம் – தேவா-சம்:690/1,2
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர் மேல்
தென்றல் ஒன்றி முன்றில் ஆரும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:695/3,4
மங்கை அங்கு ஓர்பாகம் ஆக வாள் நிலவு ஆர் சடை மேல்
கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம் – தேவா-சம்:703/1,2
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்
பங்கயம் சேர் பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:703/3,4
மண்தான் முழுதும் உண்ட மாலும் மலர் மிசை மேல் அயனும் – தேவா-சம்:719/1
தண்டு ஆர் குவளை கள் அருந்தி தாமரை தாதின் மேல்
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பை நகராரே – தேவா-சம்:719/3,4
கண் மேல் கண்ணும் சடை மேல் பிறையும் உடையார் காலனை – தேவா-சம்:723/1
கண் மேல் கண்ணும் சடை மேல் பிறையும் உடையார் காலனை – தேவா-சம்:723/1
பிறையும் புனலும் சடை மேல் உடையார் பறை போல் விழி கண் பேய் – தேவா-சம்:724/1
கை ஆடலினார் புனலால் மல்கு சடை மேல் பிறையோடும் – தேவா-சம்:728/3
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காணாத – தேவா-சம்:730/3
வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு – தேவா-சம்:731/3
கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே – தேவா-சம்:733/4
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி முடி-தன் மேல்
மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர் கழல் உன்னும் – தேவா-சம்:735/1,2
கல் நீர் வரை மேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே – தேவா-சம்:736/4
தொடுத்தார் புரம் மூன்று எரிய சிலை மேல் அரி ஒண் பகழியால் – தேவா-சம்:739/1
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல்
தேரா உரைத்த செம் சொல் மாலை செப்பும் அடியார் மேல் – தேவா-சம்:742/2,3
தேரா உரைத்த செம் சொல் மாலை செப்பும் அடியார் மேல்
வாரா பிணிகள் வானோர் உலகில் மருவும் மனத்தாரே – தேவா-சம்:742/3,4
ஞான திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல்
ஊன திரளை நீக்குமதுவும் உண்மை பொருள் போலும் – தேவா-சம்:745/1,2
கனைத்த மேதி காணாது ஆயன் கை மேல் குழல் ஊத – தேவா-சம்:748/3
வந்தித்திருக்கும் அடியார்-தங்கள் வரு மேல் வினையோடு – தேவா-சம்:749/1
முந்தி எழுந்த முழவின் ஓசை முது கல் வரைகள் மேல்
அந்தி பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:749/3,4
வானத்து உயர் தண் மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடி – தேவா-சம்:754/1
நனை ஆர் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நலம் மல்கு – தேவா-சம்:760/2
தனை ஆர் கமல மலர் மேல் உறைவான் தலைஓடு அனல் ஏந்தும் – தேவா-சம்:760/3
முடி கொள் சடையர் முளை வெண் மதியர் மூவா மேனி மேல்
பொடி கொள் நூலர் புலியின் அதளர் புரி புன் சடை தாழ – தேவா-சம்:767/1,2
பின் தாழ் சடை மேல் நகு வெண் தலையர் பிரமன் தலை ஏந்தி – தேவா-சம்:768/1
எழில் ஆர் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடை ஏறி – தேவா-சம்:771/3
கரிய மாலும் செய்ய பூ மேல் அயனும் கழறி போய் – தேவா-சம்:784/1
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள் சடை-தன் மேல் ஓர் – தேவா-சம்:788/1
மறை ஆர் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார் – தேவா-சம்:789/2
உரவன் புலியின் உரி தோல் ஆடை உடை மேல் பட நாகம் – தேவா-சம்:799/1
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காண்கில்லா – தேவா-சம்:806/1
பெண்ணினை பாகம் அமர்ந்து செம் சடை மேல் பிறையொடும் அரவினை அணிந்து அழகு ஆக – தேவா-சம்:810/1
பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல்
வெண் பிறை சூடி உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:812/3,4
ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார் – தேவா-சம்:832/2
கார் இருள் உருவ மால் வரை புரைய களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி – தேவா-சம்:833/1
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
ஆறும் ஓர் சடை மேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:837/4
அயில் உறு படையினர் விடையினர் முடி மேல் அரவமும் மதியமும் விரவிய அழகர் – தேவா-சம்:853/1
வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறி கடல் திரை கொணர்ந்து எற்றிய கரை மேல்
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:854/3,4
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல்
வலி கெழு மனம் மிக வைத்தவன் மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் – தேவா-சம்:863/1,2
ஒலி கெழு மாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார் மேல்
மெலி குழு துயர் அடையா வினை சிந்தும் விண்ணவர் ஆற்றலின் மிக பெறுவாரே – தேவா-சம்:863/3,4
கிடந்தான் இருந்தானும் கீழ் மேல் காணாது – தேவா-சம்:890/1
படம் தாங்கு அரவு அல்குல் பவள துவர் வாய் மேல்
விடம் தாங்கிய கண்ணார் வீழிமிழலையே – தேவா-சம்:890/3,4
மேல் நின்று இழி கோயில் வீழிமிழலையுள் – தேவா-சம்:892/1
உரையாதவர்கள் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:895/4
பணியாதவர்-தம் மேல் பறையா பாவமே – தேவா-சம்:897/4
நிலையா நினைவார் மேல் நில்லா வினைதானே – தேவா-சம்:900/4
நனையும் சடை மேல் ஓர் நகு வெண் தலை சூடி – தேவா-சம்:904/2
மொழி சூழ் மறை பாடி முதிரும் சடை-தன் மேல்
அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணி ஆய – தேவா-சம்:907/1,2
சூடும் இளம் திங்கள் சுடர் பொன் சடை-தன் மேல்
ஓடும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச – தேவா-சம்:939/1,2
துணி ஆர் உடை ஆடை துன்னி அரை-தன் மேல்
தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார் – தேவா-சம்:941/1,2
கிளரும் அரவு ஆர்த்து கிளரும் முடி மேல் ஓர் – தேவா-சம்:942/2
முற்றும் சடைமுடி மேல் முதிரா இளம்பிறையன் – தேவா-சம்:948/1
கண்ணன் கடி கமல மலர் மேல் இனிது உறையும் – தேவா-சம்:956/1
அண்ணற்கு அளப்பு அரிதாய் நின்று அங்கு அடியார் மேல்
எண் இல் வினை களைவான் எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:956/2,3
சந்த மலர் கொன்றை சடை மேல் உடையானை – தேவா-சம்:958/2
உள்ளுமவர்-தம் மேல் விள்ளும் வினைதானே – தேவா-சம்:989/2
வீழிமிழலை மேல் தாழும் மொழிகளே – தேவா-சம்:1002/2
மின் ஆர் சடை மேல் அரவும் மதியும் விளையாட – தேவா-சம்:1050/2
சந்தம் மலர்கள் சடை மேல் உடையார் விடை ஊரும் – தேவா-சம்:1060/3
நீர் இடம் கொண்ட நிமிர் சடை-தன் மேல் நிரை கொன்றை – தேவா-சம்:1082/1
நித்தலும் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1087/4
தொண்டால் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1089/4
ஏறு உடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேல் ஓர் – தேவா-சம்:1100/3
பா மரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே – தேவா-சம்:1101/4
படி கொள் பாடல் வல்லவர்-தம் மேல் பழி போமே – தேவா-சம்:1111/4
பூண வல்லான் புரி சடை மேல் ஒர் புனல் கொன்றை – தேவா-சம்:1113/2
தான் நக தார் தண் மதி சூடி தலை மேல் ஓர் – தேவா-சம்:1114/2
வெள்ளம் எல்லாம் விரி சடை மேல் ஓர் விரி கொன்றை – தேவா-சம்:1117/1
வெள்ளம் அது சடை மேல் கரந்தான் விரவார் புரங்கள் மூன்றும் – தேவா-சம்:1125/1
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரை தாமரை மேல் அன்ன – தேவா-சம்:1125/3
சூடும் மதி சடை மேல் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்ற நட்டம் – தேவா-சம்:1126/1
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன் வார் சடை மேல் திங்கள் – தேவா-சம்:1128/1
தாது அலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடி – தேவா-சம்:1130/1
வெள்ளம் ஓர் வார் சடை மேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய – தேவா-சம்:1135/3
கங்கை ஓர் வார் சடை மேல் கரந்தான் கிளி மழலை கேடு இல் – தேவா-சம்:1138/1
சேறு அணி மா மலர் மேல் பிரமன் சிரம் அரிந்த செம் கண் – தேவா-சம்:1139/3
ஓடு புனல் சடை மேல் கரந்தான் திரு ஊறல் – தேவா-சம்:1151/2
தொத்து அலர் செம் சடை மேல் துதைய உடன் சூடி – தேவா-சம்:1159/2
மின் இயல் செம் சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல – தேவா-சம்:1163/1
தேய்பிறையும் அரவும் பொலி கொன்றை சடை-தன் மேல் சேர – தேவா-சம்:1167/3
கண் அமர் நெற்றியினான் கமழ் கொன்றை சடை-தன் மேல் நன்றும் – தேவா-சம்:1168/1
தாமரை மேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால் தேடி – தேவா-சம்:1171/1
நீற்றவன் நிறை புனல் நீள் சடை மேல்
ஏற்றவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1186/3,4
தரித்தவன் கங்கையை தாழ் சடை மேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு – தேவா-சம்:1218/2,3
கொய் அணி நறு மலர் மேல் அயனும் – தேவா-சம்:1235/2
தாழ்ந்த குழல் சடைமுடி-அதன் மேல்
தோய்ந்த இளம் பிறை துளங்கு சென்னி – தேவா-சம்:1242/1,2
நீறு அது ஆடலோன் நீள் சடை மேல்
ஆறு அது சூடுவான் அழகன் விடை – தேவா-சம்:1244/2,3
முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை – தேவா-சம்:1282/1
வெள்ளில் மேல் விடு கூறை கொடி விளைந்த – தேவா-சம்:1282/2
உள்ளும் மேல் உயர்வு எய்தல் ஒருதலையே – தேவா-சம்:1282/4
எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல்
இருந்தவன் சிரம் அது இமையவர் குறை கொள – தேவா-சம்:1295/2,3
பாணி மூஉலகும் புதைய மேல் மிதந்த – தேவா-சம்:1382/28
வார் இசை மென் முலை மடவார் மாளிகையின் சூளிகை மேல் மக பாராட்ட – தேவா-சம்:1386/3
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர் – தேவா-சம்:1392/3
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்-தன் கழல் மேல் நல்லோர் – தேவா-சம்:1393/1
புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி – தேவா-சம்:1394/1
மேல் ஓடி விசும்பு அணவி வியன் நிலத்தை மிக அகழ்ந்து மிக்கு நாடும் – தேவா-சம்:1402/1
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ மேல் உயர்ந்த முதுகுன்றமே – தேவா-சம்:1413/4
கொழும் தரளம் நகை காட்ட கோகநதம் முகம் காட்ட குதித்து நீர் மேல்
விழுந்த கயல் விழி காட்ட வில் பவளம் வாய் காட்டும் மிழலை ஆமே – தேவா-சம்:1418/3,4
நிருத்தன் சடை மேல் நிரம்பா மதியன் – தேவா-சம்:1437/2
வளம் கொள் மலர் மேல் அயன் ஓத வண்ணன் – தேவா-சம்:1445/1
உடையன் புலியின் உரி தோல் அரை மேல்
விடையன் திரு பறியல் வீரட்டத்தானே – தேவா-சம்:1446/3,4
விரவி நீறு மெய் பூசுவர் மேனி மேல்
இரவில் நின்று எரி ஆடுவர் – தேவா-சம்:1452/1,2
செல்வர் மேல் சிதையாதன – தேவா-சம்:1458/2
சங்கு கடல் திரையால் உதையுண்டு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் வெண் மணல் குவை மேல்
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/3,4
துரக்கும் மால் விடை மேல் வருவீர் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1476/3
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1482/2
வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1484/2
வளைக்கும் திண் சிலை மேல் ஐந்து பாணமும் தான் எய்து – தேவா-சம்:1492/3
சுந்தர கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1503/3
நீடல் மேவு நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா முளை – தேவா-சம்:1513/1
ஞாலம் முன் படைத்தான் நளிர் மா மலர் மேல் அயன் – தேவா-சம்:1577/1
நச்சியே தொழு-மின் நும் மேல் வினை நையுமே – தேவா-சம்:1591/4
சென்று ஏய்க்கும் சிந்தையார் மேல் வினை சேராவே – தேவா-சம்:1593/4
தொழுவாரே விழுமியார் மேல் வினை துன்னாவே – தேவா-சம்:1595/4
நீதியால் தொழு-மின் நும் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1599/4
நீற்றானை நீள் சடை மேல் நிறைவு உள்ளது ஓர் – தேவா-சம்:1601/1
மெய்யானை மேவுவார் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1602/4
பற்றானை பற்றுவார் மேல் வினை பற்றாவே – தேவா-சம்:1608/4
நீரானே நீள் சடை மேல் ஒர் நிரை கொன்றை – தேவா-சம்:1623/1
தாரானே தாமரை மேல் அயன்தான் தொழும் – தேவா-சம்:1623/2
மேயானே என்பவர் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1626/4
நிலையானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1627/4
நீற்றானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1628/4
ஆர்த்தானே என்பவர் மேல் இடர் அடராவே – தேவா-சம்:1629/4
அடுத்தானே என்பவர் மேல் வினை அடராவே – தேவா-சம்:1630/4
உறைவானே என்பவர் மேல் வினை ஓடுமே – தேவா-சம்:1631/4
நெதியானை நீள் சடை மேல் நிகழ்வித்த வான் – தேவா-சம்:1635/2
விடையானை மேல் உலகு ஏழும் இ பார் எலாம் – தேவா-சம்:1637/1
பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே – தேவா-சம்:1643/4
தளிரும் சடை மேல் உடையான் இடம் ஆம் – தேவா-சம்:1650/2
வண்ண சுதை மாளிகை மேல் கொடிகள் – தேவா-சம்:1652/3
பலரும் பரவப்படுவாய் சடை மேல்
மலரும் பிறை ஒன்று உடையாய் மருகல் – தேவா-சம்:1660/1,2
தவம் தான் கதி தான் மதி வார் சடை மேல்
உவந்தான் சுற_வேந்தன் உரு அழிய – தேவா-சம்:1670/1,2
குறைத்தான் சடை மேல் குளிர் கோல் வளையை – தேவா-சம்:1673/3
அடி மேல் அறியார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1686/3
முதிரும் சடையின் முடி மேல் விளங்கும் – தேவா-சம்:1694/1
சூடும் சடையன் விடை தொல் கொடி மேல்
கூடும் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1700/2,3
வாங்கினார் மதில் மேல் கணை வெள்ளம் – தேவா-சம்:1743/1
கோடலொடு கூன் மதி குலாய சடை-தன் மேல்
ஆடு அரவம் வைத்து அருளும் அப்பன் இருவர்க்கும் – தேவா-சம்:1783/1,2
செந்தமிழ் பரப்புறு திரு புகலி-தன் மேல்
அந்தம் முதல் ஆகி நடுவு ஆய பெருமானை – தேவா-சம்:1785/1,2
கரந்து ஒர் சடை மேல் மிசை உகந்து அவளை வைத்து – தேவா-சம்:1805/2
புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவி-தன் மேல்
பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள் – தேவா-சம்:1820/2,3
கோடலொடு கோங்கு அவை குலாவு முடி-தன் மேல்
ஆடு அரவம் வைத்த பெருமானது இடம் என்பர் – தேவா-சம்:1831/1,2
விழிக்கும் நுதல் மேல் ஒரு வெண் பிறை சூடி – தேவா-சம்:1844/1
கரை ஆர்ந்து இழி காவிரி கோல கரை மேல்
குரை ஆர் பொழில் சூழ் குரங்காடுதுறையே – தேவா-சம்:1848/3,4
கொல் ஏறு உடையான் குரங்காடுதுறை மேல்
சொல் ஆர் தமிழ் மாலை பத்தும் தொழுது ஏத்த – தேவா-சம்:1851/2,3
கங்கை சடை மேல் அடைவித்த கருத்தே – தேவா-சம்:1863/4
சிரமும் மலரும் திகழ் செம் சடை-தன் மேல்
அரவம் மதியோடு அடைவித்தல் அழகே – தேவா-சம்:1864/3,4
கலம் கொள் கடல் ஓதம் உலாவும் கரை மேல்
வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா – தேவா-சம்:1869/1,2
பாங்கு என்ன வைத்து உகந்தான் படர் சடை மேல் பால் மதியம் – தேவா-சம்:1910/2
தீந்து ஆகம் எரி கொளுவ செற்று உகந்தான் திரு முடி மேல்
ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள் – தேவா-சம்:1911/2,3
மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து – தேவா-சம்:1929/3
திறம் கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே – தேவா-சம்:1933/1
பின் அம் சடை மேல் ஓர் பிள்ளை மதி சூடி – தேவா-சம்:1939/2
திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திரு முடி மேல்
கங்கையினான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1955/3,4
போது உலவு கொன்றை புனைந்தான் திரு முடி மேல்
மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன் – தேவா-சம்:1957/1,2
பண்ணிசையால் ஏத்தப்படுவான் தன் நெற்றியின் மேல்
கண் உடையான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1958/3,4
மேல் ஊரும் செம் சடையான் வெண் நூல் சேர் மார்பினான் – தேவா-சம்:1960/2
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும் – தேவா-சம்:1979/1
மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர் – தேவா-சம்:1986/3
வெண் முகில் சேர் கரும் பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே – தேவா-சம்:1987/4
அக்கு அரை மேல் அசைத்தானும் அடைந்து அயிராவதம் பணிய – தேவா-சம்:1988/2
மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ – தேவா-சம்:1997/1
நெற்றி மேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார் வினை – தேவா-சம்:1998/3
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல்
அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2004/3,4
செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி தேட நீள் முடி – தேவா-சம்:2012/1
தோளின் மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற மிண்டிய – தேவா-சம்:2016/1
குன்று அடுத்த நல் மாளிகை கொடி மாடம் நீடு உயர் கோபுரங்கள் மேல்
சென்று அடுத்து உயர் வான் மதி தோயும் திரு களருள் – தேவா-சம்:2022/1,2
அழி மல்கு பூம் புனலும் அரவும் சடை மேல் அடைவு எய்த – தேவா-சம்:2050/1
சலம் தாங்கு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும் – தேவா-சம்:2056/1
கடிது ஆய கட்டுரையால் கழற மேல் ஓர் பொருள் ஆனீர் – தேவா-சம்:2057/2
நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர் – தேவா-சம்:2063/2
போதின் மேல் அயன் திருமால் போற்றி உம்மை காணாது – தேவா-சம்:2089/1
கார் ஆர் ஓதம் கரை மேல் உயர்த்தும் கலி காழி – தேவா-சம்:2103/2
முயல்வார்-தம் மேல் வெம்மை கூற்றம் முடுகாதே – தேவா-சம்:2108/4
பரக்கும் புகழான்-தன்னை ஏத்தி பணிவார் மேல்
பெருக்கும் இன்பம் துன்பம் ஆன பிணி போமே – தேவா-சம்:2109/3,4
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொலிவு எய்த – தேவா-சம்:2116/1
நகு வாய் மலர் மேல் அயனும் நாகத்து_அணையானும் – தேவா-சம்:2121/1
வெண்தாமரை மேல் கரு வண்டு யாழ்செய் வெண்காடே – தேவா-சம்:2124/4
பாதம் பல் நாள் பணியும் அடியார்கள்-தங்கள் மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2125/2,3
பூ ஆர் சடையின் முடி மேல் புனலர் அனல் கொள்வர் – தேவா-சம்:2136/1
நாகம் அரை மேல் அசைத்து நடம் ஆடிய நம்பன் – தேவா-சம்:2138/3
விடை ஆர் கொடியார் சடை மேல் விளங்கும் பிறை வேடம் – தேவா-சம்:2139/1
குளிரும் சடை கொள் முடி மேல் கோலம் ஆர் கொன்றை – தேவா-சம்:2140/1
ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச – தேவா-சம்:2142/2
மின்னும் சடை மேல் இள வெண் திங்கள் விளங்கவே – தேவா-சம்:2146/1
பொன்னும் மணியும் பொரு தென்கரை மேல் புத்தூரே – தேவா-சம்:2146/4
பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர் மேல்
செறி வண் தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள் – தேவா-சம்:2156/2,3
அல்லி மலர் மேல் அயனும் அரவின்_அணையானும் – தேவா-சம்:2164/1
முருகின் பணை மேல் இருந்து நடம்செய் முதுகுன்றே – தேவா-சம்:2165/4
மேல் உறை தேவர்கள்-தங்கள் மெய்யது வெண்பொடி நீறு – தேவா-சம்:2186/2
வெள்ளம் நகு தலைமாலை விரி சடை மேல் மிளிர்கின்ற – தேவா-சம்:2191/3
பிறை உடையார் சென்னி-தன் மேல் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2195/4
விரவும் திரு முடி-தன் மேல் வெண் திங்கள் சூடி விரும்பி – தேவா-சம்:2201/2
இளி படும் இன்சொலினார்கள் இரும் குழல் மேல் இசைந்து ஏற – தேவா-சம்:2202/1
தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக – தேவா-சம்:2205/1
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடை மேல் உடையாரும் – தேவா-சம்:2216/1
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரி கோல கரை மேல்
பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2217/3,4
நிகர் இல் பிரமபுரம் கொச்சைவயம் நீர் மேல் நின்ற மூதூர் – தேவா-சம்:2224/2
கங்கை சடைமுடி மேல் ஏற்றான் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2225/4
விறல் ஆய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேல் அம்பு எய்து – தேவா-சம்:2229/3
பண்பு ஆர் சிரபுரமும் கொச்சைவயம் தராய் புறவம் பார் மேல்
நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம் தோணிபுரம் நாண் இலாத – தேவா-சம்:2230/2,3
நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல்
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே – தேவா-சம்:2232/3,4
நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய – தேவா-சம்:2243/3
அல்லாத சாதிகளும் அம் கழல் மேல் கைகூப்ப அடியார் கூடி – தேவா-சம்:2250/3
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி – தேவா-சம்:2251/1
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி – தேவா-சம்:2251/1
விளங்கிய சீர் பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு மேல் சோலை – தேவா-சம்:2256/1
வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல்
களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன – தேவா-சம்:2256/2,3
தரை தேவர் பணி சண்பை தமிழ் காழி வயம் கொச்சை தயங்கு பூ மேல்
விரை சேரும் கழுமலம் மெய் உணர்ந்த அயனூர் விண்ணவர்-தம்_கோன்ஊர் வென்றி – தேவா-சம்:2260/1,2
மேல் ஓதும் கழுமலம் மெய் தவம் வளரும் கொச்சை இந்திரனூர் மெய்ம்மை – தேவா-சம்:2265/1
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல்
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று – தேவா-சம்:2265/2,3
மிக்கர் அம் சீர் கழுமலமே கொச்சை வயம் வேணுபுரம் அயனூர் மேல் இ – தேவா-சம்:2267/3
பூமகனூர் புத்தேளுக்கு_இறைவன்ஊர் குறைவு இலா புகலி பூ மேல்
மாமகள்ஊர் வெங்குரு நல் தோணிபுரம் பூந்தராய் வாய்ந்த இஞ்சி – தேவா-சம்:2268/1,2
பரவ வல்லாரவர்-தங்கள் மேல் வினை பாறுமே – தேவா-சம்:2299/4
மாலை வல்லாரவர்-தங்கள் மேல் வினை மாயுமே – தேவா-சம்:2301/4
ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை – தேவா-சம்:2308/2
ஒளிர் இளம் பிறை சென்னி மேல் உடையர் கோவண ஆடையர் – தேவா-சம்:2313/1
மேல் விளங்கு வெண் பிறையினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2316/4
தேவரும் அமரர்களும் திசைகள் மேல் உள தெய்வமும் – தேவா-சம்:2318/1
உள்ளதன்-தனை காண்பன் மேல் என்ற மா மலர்_அண்ணலும் – தேவா-சம்:2322/2
உள்ளதன்-தனை கண்டிலார் ஒளி ஆர்தரும் சடைமுடியின் மேல்
உள்ளதன்-தனை கண்டிலா ஒளியார் விளநகர் மேயதே – தேவா-சம்:2322/3,4
பெரிய விடை மேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2335/4
ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடை மேல் வருவார் – தேவா-சம்:2341/2
தூய விடை மேல் வருவார் துன்னார் உடைய மதில்கள் – தேவா-சம்:2344/1
நீர் கொண்ட சடைமுடி மேல் நீள் மதியம் பாம்பினொடும் – தேவா-சம்:2349/1
சீர் கொண்ட மாளிகை மேல் சே_இழையார் வாழ்த்து உரைப்ப – தேவா-சம்:2349/3
மணி மல்கு மால் வரை மேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர் – தேவா-சம்:2351/1
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல் – தேவா-சம்:2387/3
மாசு அறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் – தேவா-சம்:2388/2
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல்
முருகு அலர் கொன்றை திங்கள் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2390/1,2
முருகு அலர் கொன்றை திங்கள் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2390/2
நதியொடு கொன்றை மாலை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2391/2
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2392/2
ஒப்பு இள மதியும் அப்பும் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2394/2
வேள் பட விழிசெய்து அன்று விடை மேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2395/1
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2396/2
மத்தமும் மதியும் நாகம் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2397/2
கானிடை ஆடி பூத படையான் இயங்கு விடையான் இலங்கு முடி மேல்
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2400/3,4
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல்
தேய்பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2402/3,4
மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரி நூலன் வேதமுதல்வன் – தேவா-சம்:2429/1
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திரு முல்லைவாயில் இதன் மேல்
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன் ஒண் தமிழ்களின் – தேவா-சம்:2431/2,3
அறையும் பூம் புனலோடும் ஆடு அரவ சடை-தன் மேல்
பிறையும் சூடுவர் மார்பில் பெண் ஒருபாகம் அமர்ந்தார் – தேவா-சம்:2432/1,2
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை-தன் மேல்
துண்ட வெண் பிறை அணிவர் தொல் வரை வில் அது ஆக – தேவா-சம்:2437/1,2
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள விடை மேல்
கொண்ட கோலம் அது உடையார் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2437/3,4
கந்த மா மலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரை மேல்
அம் தண் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2442/3,4
ஈர வார் சடை-தன் மேல் இளம் பிறை அணிந்த எம்பெருமான் – தேவா-சம்:2443/1
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல்
ஆரும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2443/3,4
பிணி கலந்த புன் சடை மேல் பிறை அணி சிவன் என பேணி – தேவா-சம்:2444/1
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல்
அணி கலந்த நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2444/3,4
பொன்னும் மா மணி உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல்
அன்னம் ஆரும் நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2445/3,4
குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல்
அரவம் ஆரும் நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2447/3,4
கோல மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல்
ஆலும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2448/3,4
கொழும் கனி சுமந்து உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல்
அழுந்தும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2449/3,4
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல்
அணங்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2450/3,4
பூ கமழ்ந்து பொன் உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல்
ஆக்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2451/3,4
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடி மேல்
வாச மா மலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2468/3,4
உளர் இளம் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன் மேல்
வளர் இளம் பிறை உடையார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2469/3,4
கொத்தின் தாழ் சடைமுடி மேல் கோள் எயிற்று அரவொடு பிறையன் – தேவா-சம்:2476/2
சந்தம் ஆயின பாடல் தண் தமிழ் பத்தும் வல்லார் மேல்
பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே – தேவா-சம்:2485/3,4
வாடல் வெண் தலைமாலை மருவிட வல்லியம் தோல் மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2497/3,4
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து இ மண்ணின் மேல்
பிறக்கும் ஆறு காட்டினாய் பிணிப்படும் உடம்பு விட்டு – தேவா-சம்:2532/2,3
அக்கு அணிந்து அரை மிசை ஆறு அணிந்த சென்னி மேல்
கொக்கு இறகு அணிந்தவன் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2541/3,4
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல்
அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2567/3,4
கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனலிடை செதிள் அன்றே – தேவா-சம்:2590/4
நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லாதானே – தேவா-சம்:2600/4
மடுத்த வாள் அரக்கன் அவன் மலை-தன் மேல் மதி இலாமையில் ஓடி – தேவா-சம்:2601/1
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட வீடு ஆமே – தேவா-சம்:2605/4
முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே – தேவா-சம்:2630/4
இடிய மால் வரை கால் வளைத்தான் தனது அடியவர் மேல் உள்ள – தேவா-சம்:2642/2
விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து ஓர் சென்னியின் மேல்
வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2670/3,4
வெம் தழல் வடிவினர் பொடி பூசி விரிதரு கோவண உடை மேல் ஓர் – தேவா-சம்:2671/1
சுண்ண பொடி நீறு அணி மார்பர் சுடர் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2672/3
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க – தேவா-சம்:2673/1
தேன் உண மலர்கள் உந்தி விம்மி திகழ் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2678/3
நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல்
தேறு சிந்தை உடையார்கள் சேரும் இடம் என்பரால் – தேவா-சம்:2708/1,2
தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2709/2
உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர கல் அறைகள் மேல்
கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே – தேவா-சம்:2709/3,4
குரவம் கோங்கம் குளிர் பிண்டி ஞாழல் சுரபுன்னை மேல்
கிரமம் ஆக வரி வண்டு பண்செய்யும் கேதாரமே – தேவா-சம்:2710/3,4
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை மதிமுத்தர் மேல்
கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2757/1,2
நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2768/2
நீருள் ஆரும் மலர் மேல் உறைவான் நெடு மாலுமாய் – தேவா-சம்:2777/1
உள்ள நம் மேல் வினை ஆயின ஒழியுங்களே – தேவா-சம்:2781/4
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல்
பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப்புலியூர் உளான் – தேவா-சம்:2782/1,2
சந்த மாலை தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல்
வந்து தீய அடையாமையால் வினை மாயுமே – தேவா-சம்:2790/3,4
நீலத்து ஆர் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேல் உற்ற கண்ணினார் பற்று – தேவா-சம்:2803/1
மேயினாய் கழலே தொழுது எய்துதுமே மேல்_உலகே – தேவா-சம்:2808/4
முடி மேல் மதி சூடினை முருகு அமர் பொழில் புகலி – தேவா-சம்:2826/5
கண்ணனும் கடி கமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே – தேவா-சம்:2842/3,4
சேர்ப்பது திண் சிலை மேவினானும் திகழ் பாலன் மேல்
வேர்ப்பதுசெய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்வி புகை – தேவா-சம்:2873/1,2
மேவிய சிந்தையினார்கள்-தம் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2901/4
வேதனை நாள்-தொறும் ஏத்துவார் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2919/4
கோடல்கள் புறவு அணி கொல்லை முல்லை மேல்
பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார் – தேவா-சம்:2946/1,2
தூயவன் தூய வெண் நீறு மேனி மேல்
பாயவன் பாய பைஞ்ஞீலி கோயிலா – தேவா-சம்:2949/1,2
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல்
சொல்லிய அரும் தமிழ் பத்தும் வல்லவர் – தேவா-சம்:2964/2,3
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னி மேல்
கொத்து அலர் கொன்றையர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2967/3,4
மண்ணினை உண்டவன் மலரின் மேல் உறை – தேவா-சம்:2984/1
வையகம் மகிழ்தர வைகல் மேல் திசை – தேவா-சம்:2988/3
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல் திசை – தேவா-சம்:2990/3
வரி வளையவர் பயில் வைகல் மேல் திசை – தேவா-சம்:2993/3
என்பு உடையார் எழில் மேனி மேல் எரி – தேவா-சம்:3025/2
அந்தி வான் பிறையினான் அடியர் மேல் வினை – தேவா-சம்:3046/3
ஏன பூண் மார்பின் மேல் என்பு பூண்டு ஈறு இலா – தேவா-சம்:3078/1
நறை கொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னி மேல்
பிறையர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3122/3,4
எரி அராவும் சடை மேல் பிறை ஏற்றவர் – தேவா-சம்:3126/2
கூறனார் கொல் புலி தோலினார் மேனி மேல்
நீறனார் நிறை புனல் சடையனார் நிகழ்விடம் – தேவா-சம்:3161/2,3
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீ – தேவா-சம்:3218/1
அணி வண்ண சிற்றேமத்தான் அலர் மேல் அந்தணாளனும் – தேவா-சம்:3252/3
மெலியும் நம் உடல் மேல் வினை ஆனவே – தேவா-சம்:3318/4
இலங்கை_மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலம் கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும் – தேவா-சம்:3327/1,2
வெப்பம் தென்னவன் மேல் உற மேதினிக்கு – தேவா-சம்:3349/2
பொன் போலும் சடை மேல் புனல் தாங்கிய புண்ணியனே – தேவா-சம்:3387/1
நெறி ஆர் நீள் கழல் மேல் முடி காண்பு அரிது ஆயவனே – தேவா-சம்:3391/2
சென்றார்-தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல்
குன்றாது ஏத்த வல்லார் கொடு வல்வினை போய் அறுமே – தேவா-சம்:3393/3,4
நச்சு அரவ சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு – தேவா-சம்:3398/1
அச்சம் எழ விடை மேல் அழகு ஆர் மழு ஏந்தி நல்ல – தேவா-சம்:3398/2
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல்
உரவு நீர் ஏற்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3408/3,4
அலகினால் வீசி நீர் கொண்டு அடி மேல் அலர் இட்டு முட்டாது – தேவா-சம்:3409/3
சுற்றியான் சுத்தி சூலம் சுடர் கண் நுதல் மேல் விளங்க – தேவா-சம்:3412/2
விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3415/4
கங்கை ஓர் வார் சடை மேல் அடைய புடையே கமழும் – தேவா-சம்:3425/1
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும் – தேவா-சம்:3426/3
மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும் – தேவா-சம்:3429/1
நீர் இரி புன் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3435/2
விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3437/4
மெய் அணி வெண்பொடியான் விரி கோவண ஆடையின் மேல்
மை அணி மா மிடற்றான் உறையும் இடம் வக்கரையே – தேவா-சம்:3441/3,4
நீர் மலியும் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3443/2
சாம வெண் தாமரை மேல் அயனும் தரணி அளந்த – தேவா-சம்:3446/3
தண் புனலும் அரவும் சடை மேல் உடையான் பிறை தோய் – தேவா-சம்:3448/1
போது இயலும் முடி மேல் புனலோடு அரவம் புனைந்த – தேவா-சம்:3449/3
பிரித்தவன் செம் சடை மேல் நிறை பேர் ஒலி வெள்ளம்-தன்னை – தேவா-சம்:3461/3
நல் மலர் மேல் அயனும் நண்ணு நாரணனும் அறியா – தேவா-சம்:3468/3
கறை கொண்ட மிடறு உடையர் கனல் கிளரும் சடைமுடி மேல்
பிறை கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3484/3,4
கூறு அணிந்தார் கொடி_இடையை குளிர் சடை மேல் இள மதியோடு – தேவா-சம்:3494/1
ஏறு அணிந்தார் கொடி அதன் மேல் என்பு அணிந்தார் வரை மார்பில் – தேவா-சம்:3494/3
வண்டு இரைக்கும் மலர் கொன்றை விரி சடை மேல் வரி அரவம் – தேவா-சம்:3503/1
கீழ் இசை கொள் மேல்_உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு – தேவா-சம்:3523/3
கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல்
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலி – தேவா-சம்:3536/2,3
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி சடை மேல்
தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3540/1,2
அவ்வ திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள்செய்து அவர்கள் மேல்
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/1,2
தோலை உடை பேணி அதன் மேல் ஒர் சுடர் நாகம் அசையா அழகிதா – தேவா-சம்:3572/3
மின்னை விரி புன் சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே – தேவா-சம்:3575/3
வெய்ய வினை நெறிகள் செல வந்து அணையும் மேல் வினைகள் வீட்டலுறுவீர் – தேவா-சம்:3576/1
காலின் நல பைம் கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார் – தேவா-சம்:3579/1
மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே – தேவா-சம்:3589/4
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல்
நண்அவனும் எண் அரிய விண்ணவர்கள் கண்ண அனலம்கொள் பதிதான் – தேவா-சம்:3600/1,2
செங்கயல் கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன் அமர் தேவூர் அதன் மேல்
பைம் கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3602/2,3
பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன் – தேவா-சம்:3608/1
சாரின் முரல் தெண் கடல் விசும்புற முழங்கு ஒலி கொள் சண்பை நகர் மேல்
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3613/2,3
இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல்
மல் பொலி கலி கடல் மலை குவடு என திரை கொழித்த மணியை – தேவா-சம்:3614/2,3
காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல்
வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே – தேவா-சம்:3622/3,4
பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒருபங்கர் புனல் தங்கு சடை மேல்
வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம் – தேவா-சம்:3624/1,2
நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து முடி மேல்
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3632/1,2
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழி மேல்
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான் – தேவா-சம்:3634/1,2
போழும் மதி பூண் அரவு கொன்றை மலர் துன்று சடை வென்றி புக மேல்
வாழும் நதி தாழும் அருளாளர் இருள் ஆர் மிடறர் மாதர் இமையோர் – தேவா-சம்:3637/1,2
சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல்
வேழ உரி போர்வையினர் மேவு பதி என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3637/3,4
இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல்
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3649/1,2
புரை தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி வினை தீர அதன் மேல்
குரைத்து அலை கழல் பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகரணமே – தேவா-சம்:3653/3,4
அங்கம் உடல் மேல் உற அணிந்து பிணி தீர அருள்செய்யும் – தேவா-சம்:3668/2
வண்டு அரவு கொன்றை வளர் புன் சடையின் மேல் மதியம் வைத்து – தேவா-சம்:3670/1
நாற்றம் மிகு மா மலரின் மேல் அயனும் நாரணனும் நாடி – தேவா-சம்:3676/1
ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை – தேவா-சம்:3676/3
ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன் இ – தேவா-சம்:3686/1
பெரு வரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ என வெகுண்ட – தேவா-சம்:3686/2
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும் – தேவா-சம்:3687/2
ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளிவணலூர் மேல்
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன் – தேவா-சம்:3689/1,2
நண்டு இரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம் – தேவா-சம்:3690/3
கூடலர்கள் மூஎயில் எரித்த குழகன் குலவு சடை மேல்
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம் – தேவா-சம்:3692/2,3
பொங்கு அரவர் அங்கம் உடல் மேல் அணிவர் ஞாலம் இடு பிச்சை – தேவா-சம்:3696/1
மாலும் மலர் மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய – தேவா-சம்:3698/1
திரைகள் இரு கரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர் மேல்
பரசு தரு பாணியை நலம் திகழ்செய் தோணிபுர நாதன் – தேவா-சம்:3700/1,2
சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறை மேல்
குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன – தேவா-சம்:3733/2,3
மேல் முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3742/4
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடை மேல் – தேவா-சம்:3767/1
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடை மேல்
தாங்கினார் இடு பலி தலை கலனா கொண்ட தம் அடிகள் – தேவா-சம்:3767/1,2
மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல்
கழை வளர் புனல் புக கண்ட எம் கண்நுதல் கபாலியார்தாம் – தேவா-சம்:3769/1,2
மத்த மா மலரொடு மதி பொதி சடைமுடி அடிகள்-தம் மேல்
சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே – தேவா-சம்:3780/3,4
துள் ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த தோணிபுரம்தானே – தேவா-சம்:3875/4
வெல் பறவை கொடி மாலும் மற்றை விரை மலர் மேல் அயனும் – தேவா-சம்:3876/1
அலை வளர் தண் புனல் வார் சடை மேல் அடக்கி ஒருபாகம் – தேவா-சம்:3881/1
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3884/3
பூம் புனல் சேர் புரி புன் சடையான் புலியின் உரி தோல் மேல்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே – தேவா-சம்:3890/3,4
மேயவனை தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:3892/4
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர் சடை மேல் ஓர் – தேவா-சம்:3894/2
வெள்ளிய கோவண ஆடை-தன் மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து – தேவா-சம்:3896/2
உள்ளிய போழ்தில் எம் மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே – தேவா-சம்:3896/4
ஊன் உடை வெண் தலை கொண்டு உழல்வான் ஒளிர் புன் சடை மேல் ஓர் – தேவா-சம்:3898/1
ஒண் மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர்-தன் மேல்
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி – தேவா-சம்:3900/2,3
நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி – தேவா-சம்:3903/1
செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல்
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி – தேவா-சம்:3905/1,2
விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள் – தேவா-சம்:3907/2
தாருறு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும் – தேவா-சம்:3909/1
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி – தேவா-சம்:3913/2
நீள் முகம் ஆகிய பைம் களிற்றின் உரி மேல் நிகழ்வித்து – தேவா-சம்:3914/2
திங்கள் திரு முடி மேல் விளங்க திசை ஆர் பலி தேர்வார் – தேவா-சம்:3917/2
அரு வரை ஏந்திய மாலும் மற்றை அலர் மேல் உறைவானும் – தேவா-சம்:3931/1
பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரை கங்கை – தேவா-சம்:3934/1
கார் அணி வெள்ளை மதியம் சூடி கமழ் புன் சடை-தன் மேல்
தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து – தேவா-சம்:3935/1,2
பொன் இயலும் திரு மேனி-தன் மேல் புரி நூல் பொலிவித்து – தேவா-சம்:3936/1
மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழிவாணர்-தம் மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம் பிணி போமே – தேவா-சம்:3936/3,4
வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல்
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ் மாலை – தேவா-சம்:3944/1,2
அடலிடையில் சிலை தாங்கி எய்த அம்மான் அடியார் மேல்
நடலை வினை தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர்தானே – தேவா-சம்:3945/3,4
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மை திரு நாரையூரான் மேல்
பாடிய தண் தமிழ் மாலை பத்தும் பரவி திரிந்து ஆக – தேவா-சம்:3955/2,3
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற – தேவா-சம்:3963/1
பூந்தராய் தொழும் மாந்தர் மேனி மேல் சேர்ந்து இரா வினையே – தேவா-சம்:3983/2
நக்கனார் அடி தொழுவர் மேல் வினை நாள்-தொறும் கெடுமே – தேவா-சம்:3995/2
மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே – தேவா-சம்:4015/2
மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே – தேவா-சம்:4015/2
பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே – தேவா-சம்:4024/1
பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே – தேவா-சம்:4024/1
மேல் நடை செல இருப்பனே மிழலை நன் பதி விருப்பனே – தேவா-சம்:4053/4
வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா – தேவா-சம்:4061/4
பூ மேல் ஏய் மாலே காழீ காண் ஈ காலே மேலே கா – தேவா-சம்:4065/4
மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல்
படல் ஒலி திரைகள் மோதிய கங்கை தலைவனார்-தம் இடம் பகரில் – தேவா-சம்:4068/1,2
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார் மேல்
ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார் – தேவா-சம்:4078/1,2
பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல் – தேவா-சம்:4080/2
நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை – தேவா-சம்:4085/3
தளை அவிழ் கமல தவிசின் மேல் அன்னம் இளம் பெடையொடும் புல்கி – தேவா-சம்:4087/3
செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி – தேவா-சம்:4094/1
வீட்டினார் எனவும் சாந்த வெண் நீறு பூசி ஓர் வெண் மதி சடை மேல்
சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத – தேவா-சம்:4103/2,3
சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே – தேவா-சம்:4110/4
கள் அவிழ் மலர் மேல் இருந்தவன் கரியோன் என்று இவர் காண்பு அரிது ஆய – தேவா-சம்:4118/1
கடிது என வந்த கரி-தனை உரித்து அ உரி மேனி மேல் போர்ப்பர் – தேவா-சம்:4122/1
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல்
தனித்த பேர் உருவ விழி தழல் நாகம் தாங்கிய மேரு வெம் சிலையா – தேவா-சம்:4123/2,3
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணி-தன் உயிர் மேல் வரும் கூற்றை – தேவா-சம்:4126/1
கிரியும் தரு மாளிகை சூளிகை-தன் மேல்
விரியும் கொடி வான் விளிசெய் விடைவாயே – தேவா-சம்:4152/3,4

மேல்


மேல்_உலகம் (2)

விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3415/4
விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3437/4

மேல்


மேல்_உலகமே (1)

மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே – தேவா-சம்:3589/4

மேல்


மேல்_உலகில் (1)

கீழ் இசை கொள் மேல்_உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு – தேவா-சம்:3523/3

மேல்


மேல்_உலகும் (1)

ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை – தேவா-சம்:3676/3

மேல்


மேல்_உலகே (2)

மெய் அருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேல்_உலகே – தேவா-சம்:45/4
மேயினாய் கழலே தொழுது எய்துதுமே மேல்_உலகே – தேவா-சம்:2808/4

மேல்


மேல்நாள் (1)

ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ மேல்நாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1804/3,4

மேல்


மேல்படுக்கும் (1)

கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க மேல்படுக்கும் கழுமலமே – தேவா-சம்:1392/4

மேல்


மேல்படுகலில் (1)

மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை – தேவா-சம்:2040/1

மேல்


மேல்முடி (1)

கிளர் மழை தாங்கினான் நான்முகம் உடையோன் கீழ் அடி மேல்முடி தேர்ந்து அளக்கில்லா – தேவா-சம்:828/1

மேல்


மேல்மேல் (1)

சங்கு ஒலி இப்பி சுறா மகரம் தாங்கி நிரந்து தரங்கம் மேல்மேல்
பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மை புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:39/1,2

மேல்


மேல்வினை (1)

நும்-தம் மேல்வினை ஓட வீடுசெய் – தேவா-சம்:2849/3

மேல்


மேலது (7)

பால் அம் மதி பவள சடைமுடி மேலது பண்டை – தேவா-சம்:185/2
படையான் கொடி மேலது ஒரு பைம் கண் – தேவா-சம்:376/2
மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழது சேவடி தன்னை – தேவா-சம்:478/1
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:551/2
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு – தேவா-சம்:2178/1
இராவணன் மேலது நீறு எண்ண தகுவது நீறு – தேவா-சம்:2185/1
கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர் – தேவா-சம்:3576/3

மேல்


மேலர் (2)

மேலர் வேலை விடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர் – தேவா-சம்:1537/2
மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே – தேவா-சம்:2141/4

மேல்


மேலவர் (2)

மேலவர் பரவு வெண்காடு மேவிய – தேவா-சம்:2956/3
மேலவர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3818/1

மேல்


மேலவன் (1)

தங்குமோ வினை தாழ் சடை மேலவன்
திங்களோடு உடன் சூடிய – தேவா-சம்:624/1,2

மேல்


மேலவனும் (1)

ஆற்றல் அணை மேலவனும் காண்கிலா – தேவா-சம்:247/2

மேல்


மேலார் (1)

விண் இயல் சீர் வெங்குரு நல் வேணுபுரம் தோணிபுரம் மேலார் ஏத்து – தேவா-சம்:2227/3

மேல்


மேலாரே (1)

மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே – தேவா-சம்:2069/4

மேல்


மேலால் (3)

மேலால் எரி காட்டும் வீழிமிழலையே – தேவா-சம்:887/4
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர் மேலால்
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1812/3,4
நோக்க அரிய தத்துவன் இடம் படியின் மேலால்
மாக்கமுற நீடு பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1817/3,4

மேல்


மேலாள் (1)

தையலாள் ஒருபாகம் சடை மேலாள் அவளோடும் – தேவா-சம்:1929/1

மேல்


மேலானும் (1)

பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும் பைம் தாமரையானும் – தேவா-சம்:2067/1

மேல்


மேலானொடு (1)

நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான் – தேவா-சம்:192/1

மேல்


மேலும் (4)

சிந்தையுள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னினான் – தேவா-சம்:795/2
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/3
சுமையொடு மேலும் வைத்தான் விரி கொன்றையும் சோமனையும் – தேவா-சம்:3410/2
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற – தேவா-சம்:4098/3

மேல்


மேலே (14)

வற்றா நதியும் மதியும் பொதியும் சடை மேலே
புற்று ஆடு அரவின் படம் ஆடவும் இ புவனிக்கு ஓர் – தேவா-சம்:1049/1,2
தேய நின்றான் திரிபுரம் கங்கை சடை மேலே
பாய நின்றான் பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம் – தேவா-சம்:1120/1,2
அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும் – தேவா-சம்:1361/2
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1361/4
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
வண்டு அணைசெய் கொன்றை அது வார் சடைகள் மேலே
கொண்டு அணைசெய் கோலம் அது கோள் அரவினோடும் – தேவா-சம்:1798/1,2
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இ மண்ணின் மேலே – தேவா-சம்:2255/4
கங்கை நீர் சடை மேலே கதம் மிக கதிர் இள வன மென் – தேவா-சம்:2499/1
வெறி கொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத்தோனும் – தேவா-சம்:2504/2
வாய்ந்த இ மாலைகள் வல்லவர் நல்லர் வான்_உலகின் மேலே – தேவா-சம்:3766/4
மேலே போகாமே தேழீ காலாலே கால் ஆனாயே – தேவா-சம்:4062/3
காலே மேலே காண் நீ காழீ காலே மாலே மே பூ – தேவா-சம்:4065/3
பூ மேல் ஏய் மாலே காழீ காண் ஈ காலே மேலே கா – தேவா-சம்:4065/4

மேல்


மேலேகா (1)

பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா
காலே மேலே காண் நீ காழீ காலே மாலே மே பூ – தேவா-சம்:4065/2,3

மேல்


மேலேபோகா (1)

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே – தேவா-சம்:4062/1

மேல்


மேலை (7)

எற்று நீர் தீ காலும் மேலை விண் இயமானனோடு – தேவா-சம்:571/2
இரவில் பூதம் பாட ஆடி எழில் ஆர் அலர் மேலை
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும் – தேவா-சம்:725/2,3
திருமகள் காதலினானும் திகழ்தரு மா மலர் மேலை
பெருமகனும் அவர் காணா பேர் அழல் ஆகிய பெம்மான் – தேவா-சம்:2219/1,2
மேலை_வீடு உணரா வெற்று அரையரை – தேவா-சம்:3306/3
மேலை ஒரு மால் கடல்கள் போல் பெருகி விண்_உலகம் ஆளுமவரே – தேவா-சம்:3583/4
மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர் – தேவா-சம்:3595/1
பற்றலர்-தம் முப்புரம் எரித்து அடி பணிந்தவர்கள் மேலை
குற்றம் அது ஒழித்து அருளு கொள்கையினன் வெள்ளில் முதுகானில் – தேவா-சம்:3673/1,2

மேல்


மேலை_வீடு (1)

மேலை_வீடு உணரா வெற்று அரையரை – தேவா-சம்:3306/3

மேல்


மேலையார்கள் (1)

மேலையார்கள் விரும்புவர் – தேவா-சம்:594/2

மேல்


மேலோடு (1)

மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள் – தேவா-சம்:1968/2

மேல்


மேவ (3)

தோலினால் உடை மேவ வல்லான் சுடர் – தேவா-சம்:617/1
மேவ அரும் பொருள் ஆயினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2318/4
துளிதரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழில் ஆர வென்றி அருளும் – தேவா-சம்:2416/3

மேல்


மேவர் (2)

மேவர் ஆய விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் – தேவா-சம்:570/3
மேவர் மும்மதில் எய்த வில்லியர் – தேவா-சம்:1769/2

மேல்


மேவரே (1)

வெந்த நீறு அணியும் பெருமான் அடி மேவரே – தேவா-சம்:1557/4

மேல்


மேவல் (3)

அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே – தேவா-சம்:1493/4
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே – தேவா-சம்:1494/4
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே – தேவா-சம்:3584/4

மேல்


மேவலன் (1)

மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை – தேவா-சம்:3887/2

மேல்


மேவலான் (4)

பரு விலா குனித்த பைஞ்ஞீலி மேவலான்
உருஇலான் பெருமையை உளம் கொளாத அ – தேவா-சம்:2944/2,3
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான்
வெம் சுரம்-தனில் உமை வெருவ வந்தது ஓர் – தேவா-சம்:2945/2,3
படை உடை கடவுள் பைஞ்ஞீலி மேவலான்
துடி இடை கலை அல்குலாள் ஓர்பாகமா – தேவா-சம்:2948/2,3
பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான்
முத்தினை முறுவல்செய்தாள் ஒர்பாகமா – தேவா-சம்:2950/2,3

மேல்


மேவவே (1)

வெம் கண் வெள் ஏறு உடை வெண்ணெய்_பிரான் அடி மேவவே
தங்கும் மேன்மை சரதம் திரு நாளும் தகையுமே – தேவா-சம்:1551/3,4

மேல்


மேவா (3)

மெய்யால் வணங்க மேவா வினைகளே – தேவா-சம்:267/4
விடையான் அடி ஏத்த மேவா வினைதானே – தேவா-சம்:959/4
மேவா அசுரர் மேவு எயில் வேவ மலை வில்லால் – தேவா-சம்:2147/1

மேல்


மேவாத (1)

மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்-மின் – தேவா-சம்:1588/2

மேல்


மேவார் (2)

மேவார் புரம் மூன்று அட்டார் அவர் போல் ஆம் – தேவா-சம்:250/3
மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2136/4

மேல்


மேவாவே (2)

மெய்யானை மேவுவார் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1602/4
மேயானே என்பவர் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1626/4

மேல்


மேவி (57)

வியல் மேவி வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:94/4
ஆல் அடைந்த நீழல் மேவி அரு மறை சொன்னது என்னே – தேவா-சம்:515/3
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும் வினை மாயுமே – தேவா-சம்:644/4
வெம் கோ தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே – தேவா-சம்:681/4
பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே – தேவா-சம்:685/4
மெய் சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம் – தேவா-சம்:705/2
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:809/4
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:810/4
வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:811/4
வெண் பிறை சூடி உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:812/4
விடையொடு பூதம் சூழ்தர சென்று வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:813/4
விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:814/4
வில்லியை பொடிபட விழித்தவர் விரும்பி வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:815/4
வேங்கை பொன் மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:816/4
வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:817/4
வேடு உடை கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:818/4
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை – தேவா-சம்:819/1
மேவி பரவும் அரசே என்ன வினை போமே – தேவா-சம்:1109/4
மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான் – தேவா-சம்:1213/2
பொங்க பேர் நஞ்சை சேர் புயங்கமங்கள் கொன்றையின் போது ஆர் தாரேதாம் மேவி புரிதரு சடையன் இடம் – தேவா-சம்:1361/3
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே ஆள் ஆமின் மேவி தொண்டீர் – தேவா-சம்:1403/2
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும் – தேவா-சம்:1598/3
ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம் – தேவா-சம்:1599/3
மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே – தேவா-சம்:1636/4
என்தன் உளம் மேவி இருந்த பிரான் – தேவா-சம்:1703/1
மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி
இன்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1854/2,3
கை உடையான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1950/4
காடலான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1952/4
கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1953/4
காய்ந்த பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1954/4
கங்கையினான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1955/4
கரி உரியான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1956/4
காதலினான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1957/4
கண் உடையான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1958/4
கண்_நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை – தேவா-சம்:1959/2
கல் ஆல் நிழல் மேவி காமுறு சீர் நால்வர்க்கு அன்று – தேவா-சம்:1962/1
விருதினால் மட மாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி வெள் – தேவா-சம்:2034/3
மேவி அ நிலையாய் அரக்கன தோள் அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் – தேவா-சம்:2044/3
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண்காட்டை – தேவா-சம்:2134/1
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி எம்மான் என வாழ்த்தி – தேவா-சம்:2207/3
மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்புளாரே – தேவா-சம்:2233/4
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/4
ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர் – தேவா-சம்:2423/2
கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட கடிக்குளம்-தனில் மேவி
கொடுத்த பேர் அருள் கூத்தனை ஏத்துவார் குணம் உடையவர்தாமே – தேவா-சம்:2601/3,4
மேவி நாடி நின் அடி இணை காண்கிலா வித்தகம் என் ஆகும் – தேவா-சம்:2635/2
வாச மலர் மேவி உறைவானும் நெடு மாலும் அறியாத நெறியை – தேவா-சம்:3622/1
வெம் சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே – தேவா-சம்:3644/4
வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர் – தேவா-சம்:3671/3
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவி
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ் நெஞ்சமே புகல் அது ஆமே – தேவா-சம்:3756/3,4
குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி
நல் தவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும் நெஞ்சே – தேவா-சம்:3761/3,4
நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று – தேவா-சம்:3838/1
நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று – தேவா-சம்:3839/1
முயன்றவர் அருள் பெறு முதுகுன்றம் மேவி அன்று – தேவா-சம்:3869/1
நக்கு அமரும் திரு மேனியாளன் திரு நாரையூர் மேவி
புக்கு அமரும் மனத்தோர்கள்-தம்மை புணரும் புகல்தானே – தேவா-சம்:3950/3,4
வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்-தொறும் – தேவா-சம்:3993/1
கடைகள்-தோறும் இரப்பதும் மிச்சையே கம்பம் மேவி இருப்பதும் இச்சையே – தேவா-சம்:4025/4
நன்புறு நல்லூர்ப்பெருமணம் மேவி நின்று – தேவா-சம்:4139/2

மேல்


மேவிட (1)

மெய் தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து நன் பொருள் மேவிட
வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள் – தேவா-சம்:3199/2,3

மேல்


மேவிடம் (1)

விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார் மேவிடம்
உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய் – தேவா-சம்:3162/2,3

மேல்


மேவிய (160)

பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:1/4
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:2/4
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:3/4
பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:4/4
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:5/4
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:6/4
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:7/4
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:8/4
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:9/4
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:10/4
பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை – தேவா-சம்:11/2
கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு உயர் செந்நெல் – தேவா-சம்:94/3
வீழிமிழலை மேவிய விகிர்தன்-தனை விரை சேர் – தேவா-சம்:118/1
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய
கரு ஆர் கண்டத்து ஈசன் கழல்களை – தேவா-சம்:261/2,3
சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஏர் ஆர் புரி புன் சடை எம் ஈசனை – தேவா-சம்:262/2,3
திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய
நரை ஆர் விடை ஒன்று ஊரும் நம்பனை – தேவா-சம்:263/2,3
செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய
எழில் ஆர் புரி புன் சடை எம் இறைவனை – தேவா-சம்:264/2,3
சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய
கறை ஆர் கண்டத்து ஈசன் கழல்களை – தேவா-சம்:266/2,3
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய
கை ஆர் சூலம் ஏந்து கடவுளை – தேவா-சம்:267/2,3
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை – தேவா-சம்:268/2,3
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீர் ஆர் நிமிர் புன் சடை எம் நிமலனை – தேவா-சம்:269/2,3
தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா என்ன நில்லா இடர்களே – தேவா-சம்:270/3,4
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனை – தேவா-சம்:611/1,2
வீரன் மேவிய வேற்காடு – தேவா-சம்:619/2
புகலால் மலிந்த பூம் புகலி மேவிய புண்ணியனே – தேவா-சம்:680/4
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:843/4
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:844/4
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:845/4
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:846/4
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/4
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:849/4
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:850/4
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/4
பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றை – தேவா-சம்:1089/3
பூ இளம் சோலை புகலியுள் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1261/4
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1264/4
சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே – தேவா-சம்:1267/4
கொய்து அலர் பூம் பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே – தேவா-சம்:1269/4
விடம் அணி மிடறு உடையான் மேவிய நெடும் கோட்டு – தேவா-சம்:1271/3
மேவிய திரு உரு உடையவன் விரை மலர் – தேவா-சம்:1326/3
புண்டரிகத்தவன் மேவிய புகலியே – தேவா-சம்:1372/1
புண்டரிக தவன் மேவிய புகலியே – தேவா-சம்:1372/2
புண்டரிகத்தவன் மேவிய புகலியே – தேவா-சம்:1372/4
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடம் கெடுமே – தேவா-சம்:1427/4
தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார் – தேவா-சம்:1538/3
வேடவேடர் திரு வாஞ்சியம் மேவிய வேந்தரை – தேவா-சம்:1543/3
மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே – தேவா-சம்:1585/4
கூற்றானை குளிர் பொழில் கோழம்பம் மேவிய
ஏற்றானை ஏத்து-மின் நும் இடர் ஏகவே – தேவா-சம்:1601/3,4
கையானை கடி பொழில் கோழம்பம் மேவிய
செய்யானை தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய – தேவா-சம்:1602/2,3
காதனை கடி பொழில் கோழம்பம் மேவிய
நாதனை ஏத்து-மின் நும் வினை நையவே – தேவா-சம்:1603/3,4
சீரானை செறி பொழில் கோழம்பம் மேவிய
ஊரானை ஏத்து-மின் நும் இடர் ஒல்கவே – தேவா-சம்:1605/3,4
கொல் ஆனை உரியானை கோழம்பம் மேவிய
நல்லானை ஏத்து-மின் நும் இடர் நையவே – தேவா-சம்:1607/3,4
கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள் ஏற்றின் – தேவா-சம்:1609/3
கொத்து அலர் தண் பொழில் கோழம்பம் மேவிய
அத்தனை ஏத்து-மின் அல்லல் அறுக்கவே – தேவா-சம்:1610/3,4
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்து இவை – தேவா-சம்:1611/3
விழவு ஆரும் வெண் நாவலின் மேவிய எம் – தேவா-சம்:1710/3
விரை ஆரும் வெண் நாவலுள் மேவிய எம் – தேவா-சம்:1717/3
நிருத்தனார் அம் நெல்வாயில் மேவிய
ஒருத்தனார் எமது உச்சியாரே – தேவா-சம்:1746/3,4
மிளிரும் அரவு ஆர்த்தவன் மேவிய கோயில் – தேவா-சம்:1846/3
வேலை ஆர் விடம் உண்டவர் மேவிய கோயில் – தேவா-சம்:1881/2
நீலம் மேவிய கண்டனே நிமிர் புன் சடை பெருமான் என பொலி – தேவா-சம்:2020/3
கண்_நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது கருதும் ஊரே – தேவா-சம்:2227/4
கொம்பு ஆர் பூம் சோலை குறும்பலா மேவிய கொல் ஏற்று அண்ணல் – தேவா-சம்:2244/1
புக்கவர் துயர் கெடுக என பூசு வெண்பொடி மேவிய
மிக்கவர் வழிபாடுசெய் விளநகர் அவர் மேயதே – தேவா-சம்:2314/3,4
மென் சிறை வண்டு யாழ் முரல் விளநகர் துறை மேவிய
நன் பிறைநுதல் அண்ணலை சண்பை ஞானசம்பந்தன் சீர் – தேவா-சம்:2323/1,2
கொந்து அணி குளிர் பொழில் கோடிகாவு மேவிய
செந்தழல்உருவனை சீர்மிகு திறல் உடை – தேவா-சம்:2549/1,2
ஐயன் மேவிய ஆடானை – தேவா-சம்:2685/2
மின்னை அன்ன சடை கங்கையாள் மேவிய காரணம் – தேவா-சம்:2772/2
அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார் சடையான் – தேவா-சம்:2804/2
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய் – தேவா-சம்:2853/2
மேவிய சிந்தையினார்கள்-தம் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2901/4
பார் உடை கடவுள் பைஞ்ஞீலி மேவிய
தார் உடை கொன்றை அம் தலைவர் தன்மையே – தேவா-சம்:2951/3,4
வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய
அந்தமும் முதல் உடை அடிகள் அல்லரே – தேவா-சம்:2954/3,4
விடை உடை கொடியர் வெண்காடு மேவிய
சடையிடை புனல் வைத்த சதுரர் அல்லரே – தேவா-சம்:2955/3,4
மேலவர் பரவு வெண்காடு மேவிய
ஆலம் அது அமர்ந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2956/3,4
வேழம் அழு உரித்த வெண்காடு மேவிய
யாழினது இசை உடை இறைவர் அல்லரே – தேவா-சம்:2957/3,4
வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய
பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே – தேவா-சம்:2958/3,4
விண் அமர் பொழில் கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2959/3,4
வியந்தவர் பரவு வெண்காடு மேவிய
பயம் தரு மழு உடை பரமர் அல்லரே – தேவா-சம்:2960/3,4
விலை உடை நீற்றர் வெண்காடு மேவிய
அலை உடை புனல் வைத்த அடிகள் அல்லரே – தேவா-சம்:2961/3,4
வேதம் அது உடைய வெண்காடு மேவிய
ஆடலை அமர்ந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2962/3,4
வேதியர் பரவ வெண்காடு மேவிய
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2963/3,4
அழகரை அடிகளை அம்பர் மேவிய
நிழல் திகழ் சடைமுடி நீல_கண்டரை – தேவா-சம்:3008/1,2
கோடல் வெண் பிறையனை கூகம் மேவிய
சேடன செழு மதில் திரு விற்கோலத்தை – தேவா-சம்:3051/1,2
சீலத்தான் மேவிய திரு மழபாடியை – தேவா-சம்:3106/2
சந்தமால் அவர் மேவிய சந்தமே – தேவா-சம்:3266/4
கங்கையான் கடவுள் இடம் மேவிய
மங்கையான் உறையும் மழபாடியை – தேவா-சம்:3309/2,3
மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல் – தேவா-சம்:3325/1,2
செய்யனே திரு ஆலவாய் மேவிய
ஐயனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3339/1,2
சித்தனே திரு ஆலவாய் மேவிய
அத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3340/1,2
சிட்டனே திரு ஆலவாய் மேவிய
அட்டமூர்த்தியனே அஞ்சல் என்று அருள் – தேவா-சம்:3342/1,2
எண் திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3348/1,2
கை அணி கொள்கையினான் கனல் மேவிய ஆடலினான் – தேவா-சம்:3441/2
விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய
சுண்ண வெண்பொடி அணிவீரே – தேவா-சம்:3810/1,2
வேதியர் தொழுது எழு வெங்குரு மேவிய
ஆதிய அரு மறையீரே – தேவா-சம்:3811/1,2
விளங்கு தண் பொழில் அணி வெங்குரு மேவிய
இளம் பிறை அணி சடையீரே – தேவா-சம்:3812/1,2
விண்டு அலர் பொழில் அணி வெங்குரு மேவிய
வண்டு அமர் வளர் சடையீரே – தேவா-சம்:3813/1,2
மிக்கவர் தொழுது எழு வெங்குரு மேவிய
அக்கினொடு அரவு அசைத்தீரே – தேவா-சம்:3814/1,2
வெந்த வெண்பொடி அணி வெங்குரு மேவிய
அந்தம் இல் பெருமையினீரே – தேவா-சம்:3815/1,2
விழ மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய
அழல் மல்கும் அங்கையினீரே – தேவா-சம்:3816/1,2
வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்த நல் மலர் புனைவீரே – தேவா-சம்:3817/1,2
மேலவர் தொழுது எழு வெங்குரு மேவிய
ஆல நல் மணி மிடற்றீரே – தேவா-சம்:3818/1,2
விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய
அரை மல்கு புலிஅதளீரே – தேவா-சம்:3819/1,2
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய
வண்டு இசைக்கும் சடையீரே – தேவா-சம்:3820/1,2
யாழ் நரம்பின் இசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடியீரே – தேவா-சம்:3821/1,2
இள மதி நுதலியொடு இன்னம்பர் மேவிய
வள மதி வளர் சடையீரே – தேவா-சம்:3822/1,2
இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய
கடி கமழ் சடைமுடியீரே – தேவா-சம்:3823/1,2
இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
உமை ஒருகூறு உடையீரே – தேவா-சம்:3824/1,2
எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய
தண் அரும் சடைமுடியீரே – தேவா-சம்:3825/1,2
எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய
நிழல் திகழ் மேனியினீரே – தேவா-சம்:3826/1,2
ஏத்த அரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனை தொலைவு செய்தீரே – தேவா-சம்:3827/1,2
இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
அயனும் மால் அறிவு அரியீரே – தேவா-சம்:3828/1,2
ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய
தேர் அமண் சிதைவு செய்தீரே – தேவா-சம்:3829/1,2
நெல்வெணெய் மேவிய நீரே – தேவா-சம்:3831/2
நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்-தொறும் – தேவா-சம்:3831/3
நிரை விரி தொல் புகழ் நெல்வெணெய் மேவிய
அரை விரி கோவணத்தீரே – தேவா-சம்:3833/1,2
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர் மல்கி உறைய வல்லீரே – தேவா-சம்:3834/1,2
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய
ஆடு இளம் பாப்பு அசைத்தீரே – தேவா-சம்:3835/1,2
நெற்றி ஒர் கண் உடை நெல்வெணெய் மேவிய
பெற்றி கொள் பிறைநுதலீரே – தேவா-சம்:3836/1,2
நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய
கறை அணி மிடறு உடையீரே – தேவா-சம்:3837/1,2
நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய
சாக்கிய சமண் கெடுத்தீரே – தேவா-சம்:3840/1,2
திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய
படம் மலி அரவு உடையீரே – தேவா-சம்:3842/1,2
சிற்றிடையுடன் மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடியீரே – தேவா-சம்:3843/1,2
தெள்ளிய புனல் அணி சிறுகுடி மேவிய
துள்ளிய மான் உடையீரே – தேவா-சம்:3844/1,2
செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரம் எரித்தீரே – தேவா-சம்:3845/1,2
செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய
பெற்றி கொள் பிறை முடியீரே – தேவா-சம்:3846/1,2
செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய
மங்கையை இடம் உடையீரே – தேவா-சம்:3847/1,2
செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறி கமழ் சடைமுடியீரே – தேவா-சம்:3848/1,2
திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய
தசமுகன் உரம் நெரித்தீரே – தேவா-சம்:3849/1,2
செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய
இருவரை அசைவு செய்தீரே – தேவா-சம்:3850/1,2
செய்த்தலை புனல் அணி சிறுகுடி மேவிய
புத்தரொடு அமண் புறத்தீரே – தேவா-சம்:3851/1,2
தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய
மான் அமர் கரம் உடையீரே – தேவா-சம்:3852/1,2
முரசு அதிர்ந்து எழுதரு முதுகுன்றம் மேவிய
பரசு அமர் படை உடையீரே – தேவா-சம்:3864/1,2
மொய்குழலாளொடு முதுகுன்றம் மேவிய
பை அரவம் அசைத்தீரே – தேவா-சம்:3865/1,2
முழவு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
மழ விடை அது உடையீரே – தேவா-சம்:3866/1,2
முருகு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
உரு அமர் சடைமுடியீரே – தேவா-சம்:3867/1,2
முத்தி தரும் உயர் முதுகுன்றம் மேவிய
பத்து முடி அடர்த்தீரே – தேவா-சம்:3868/1,2
மொட்டு அலர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
கட்டு அமண் தேரை காய்ந்தீரே – தேவா-சம்:3870/1,2
மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால் – தேவா-சம்:3925/3
தக்கன் வேள்வியை சாடினார் மணி தொக்க மாளிகை மிழலை மேவிய
நக்கனார் அடி தொழுவர் மேல் வினை நாள்-தொறும் கெடுமே – தேவா-சம்:3995/1,2
திடம் பட மா மறை கண்டனனே திரிகுணம் மேவிய கண்டனனே – தேவா-சம்:4016/2
நீர் வரு கொந்து அளகம் கையதே நெடும் சடை மேவிய கங்கையதே – தேவா-சம்:4018/3
கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே – தேவா-சம்:4035/3
ஆடல் நீள் சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே – தேவா-சம்:4037/4
ஆடல் நீள் சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே – தேவா-சம்:4037/4
அண்ட_நாயகனே மிகு கண்டனே ஆலவாயினில் மேவிய அகண்டனே – தேவா-சம்:4038/4
வீதி-வாய் மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா – தேவா-சம்:4047/4
மேய இ துயில் விலக்கு அணா மிழலை மேவிய இலக்கணா – தேவா-சம்:4054/4
மேய செம் சடையின் அப்பனே மிழலை மேவிய என் அப்பனே – தேவா-சம்:4056/1
பல் இசை பகு வாய் படு தலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர் – தேவா-சம்:4110/3
விண் அமர் பைம் பொழில் வெள்ளடை மேவிய
பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே – தேவா-சம்:4131/3,4
விரை கமழ் தண் பொழில் வெள்ளடை மேவிய
அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே – தேவா-சம்:4132/3,4
விடை உகந்து ஏறுதிர் வெள்ளடை மேவிய
சடை அமர் வெண் பிறை சங்கனீரே – தேவா-சம்:4133/3,4
விளங்கிய தண் பொழில் வெள்ளடை மேவிய
இளம் பிறை சேர் சடை எம்பெருமானே – தேவா-சம்:4134/3,4
விரிதரு பைம் பொழில் வெள்ளடை மேவிய
எரி மழுவாள் படை எந்தை பிரானே – தேவா-சம்:4135/3,4
மேவிய தண் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4136/3
மேவிய தண் பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே – தேவா-சம்:4136/3,4
நாதனை நல்லூர்ப்பெருமணம் மேவிய
வேதன தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:4146/3,4

மேல்


மேவியது (2)

அன்பு உடையானை அரனை கூடல் ஆலவாய் மேவியது என்-கொல் என்று – தேவா-சம்:75/1
இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை-கொலோ – தேவா-சம்:2802/4

மேல்


மேவியவர் (1)

வார் அணி கொங்கை நல்லாள்-தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே – தேவா-சம்:3935/3,4

மேல்


மேவியவன் (3)

மான் அன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன்
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே – தேவா-சம்:3442/3,4
வார் மலி மென்முலையாளொடும் வக்கரை மேவியவன்
பார் மலி வெண் தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே – தேவா-சம்:3443/3,4
வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன்
ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே – தேவா-சம்:3444/3,4

மேல்


மேவியே (1)

விடம் கொள் கண்டத்து வெண்ணெய்_பெருமான் அடி மேவியே
அடைந்து வாழும் அடியாரவர் அல்லல் அறுப்பரே – தேவா-சம்:1548/3,4

மேல்


மேவில் (1)

மேவில் ஒன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய் – தேவா-சம்:1538/1

மேல்


மேவினர் (1)

மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார் – தேவா-சம்:2890/2

மேல்


மேவினன் (2)

விள் அங்கு ஒளிது இகழ்தரு எம் குரு மேவினன்
விளங்கு ஒளி திகழ்தரு வெங்குரு மேவினன் – தேவா-சம்:1373/3,4
விளங்கு ஒளி திகழ்தரு வெங்குரு மேவினன் – தேவா-சம்:1373/4

மேல்


மேவினாய் (2)

மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள்-தொறும் – தேவா-சம்:2043/3
மேவினாய் திரு ஆலவாயாய் அருள் – தேவா-சம்:3347/2

மேல்


மேவினார் (2)

வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில் – தேவா-சம்:2815/3
விண்ணின் ஆர் விரி புனல் மேவினார் சடைமுடி – தேவா-சம்:3109/3

மேல்


மேவினால் (1)

இசையும் ஈசனை நசையின் மேவினால் மிசைசெயா வினையே – தேவா-சம்:3992/2

மேல்


மேவினான் (5)

கொந்து உலாம் மலர் பொழில் கூகம் மேவினான்
அந்தி வான் பிறையினான் அடியர் மேல் வினை – தேவா-சம்:3046/2,3
வகுத்தவன் வளர் பொழில் கூகம் மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்து அற – தேவா-சம்:3047/2,3
மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான்
ஆகத்து ஏர் கொள் ஆமையை பூண்ட அண்ணல் அல்லனே – தேவா-சம்:3245/3,4
ஆல நீழலில் மேவினான் அடிக்கு அன்பர் துன்பு இலரே – தேவா-சம்:3990/2
மேவினான் விறல் கண்ணனே மிழலை மேய முக்கண்ணனே – தேவா-சம்:4050/4

மேல்


மேவினானும் (4)

குல மலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர்கூடி நேடி நினைவுற்றில – தேவா-சம்:2418/1
மேவினானும் வியந்து ஏத்த நீண்டு ஆர் அழலாய் நிறைந்து – தேவா-சம்:2700/2
சேர்ப்பது திண் சிலை மேவினானும் திகழ் பாலன் மேல் – தேவா-சம்:2873/1
திரு வளர் தாமரை மேவினானும் திகழ் பாற்கடல் – தேவா-சம்:2918/1

மேல்


மேவினீர் (1)

சுடுகாடு மேவினீர் துன்னம் பெய் கோவணம் தோல் – தேவா-சம்:2347/1

மேல்


மேவினை (1)

இடம் மேவினை தவநெறி அருள் எமக்கே – தேவா-சம்:2825/6

மேல்


மேவினையே (2)

விடலே தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1678/4
வெரியார் தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1684/4

மேல்


மேவு (37)

வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின் – தேவா-சம்:712/3
முகை மேவு முதிர் சடையான் கள்ளில் ஏத்த – தேவா-சம்:1292/3
வேரி மிகு குழலியொடு வேடுவனாய் வெம் கானில் விசயன் மேவு
போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில் – தேவா-சம்:1406/1,2
இழை மேவு கலை அல்குல் ஏந்து_இழையாள் ஒருபாலாய் ஒருபால் எள்காது – தேவா-சம்:1409/1
கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின் – தேவா-சம்:1409/3
முழை மேவு மால் யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே – தேவா-சம்:1409/4
நீடல் மேவு நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா முளை – தேவா-சம்:1513/1
சூடல் மேவு மறையின் முறையால் ஒர் சுலாவு அழல் – தேவா-சம்:1513/2
சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1539/3
மேவு அயரும் மும்மதிலும் வெம் தழல் விளைத்து – தேவா-சம்:1835/1
தத்து நீர் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே – தேவா-சம்:1873/4
தாறு தண் கதலி புதல் மேவு சாய்க்காடே – தேவா-சம்:1875/4
கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு குல வேந்தன் – தேவா-சம்:2091/1
மேவா அசுரர் மேவு எயில் வேவ மலை வில்லால் – தேவா-சம்:2147/1
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் – தேவா-சம்:2367/2
கலி கெட அந்தணாளர் கலை மேவு சிந்தை உடையார் நிறைந்து வளர – தேவா-சம்:2372/3
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீடு வரை மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2372/4
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2374/4
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் – தேவா-சம்:2376/3
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள் – தேவா-சம்:2423/3
மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரி நூலன் வேதமுதல்வன் – தேவா-சம்:2429/1
நம்பன் மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2518/4
நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்-மினே – தேவா-சம்:2525/4
பா வணம் மேவு சொல் மாலையின் பல – தேவா-சம்:2968/1
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை – தேவா-சம்:3547/1
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் – தேவா-சம்:3595/2
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு மேவு பதி சண்பை நகரே – தேவா-சம்:3603/4
பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான் – தேவா-சம்:3606/2
வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன்னருளினால் – தேவா-சம்:3623/2
வேழ உரி போர்வையினர் மேவு பதி என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3637/4
வேடம் ஒளி ஆன பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3638/4
மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே – தேவா-சம்:3643/4
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர் – தேவா-சம்:3666/3
பூவினை மேவு சடைமுடியான் புடை சூழ பல பூதம் – தேவா-சம்:3891/2
வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே – தேவா-சம்:4041/3
வான் அடர்த்த கயில் ஆயமே வந்து மேவு கயிலாயமே – தேவா-சம்:4053/2
மின்னின் ஆர் உருவின் மிளிர்வது ஓர் அரவம் மேவு வெண் நீறு மெய் பூசி – தேவா-சம்:4105/2

மேல்


மேவும் (41)

மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை – தேவா-சம்:13/3
மின் இலங்கு சடையான் மட மாதொடு மேவும் இடம் என்பர் – தேவா-சம்:19/3
புற்றில் வாழும் அரவம் அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை – தேவா-சம்:22/1
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்-கொல் இது என்று சொல்லி – தேவா-சம்:44/1
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:144/4
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே – தேவா-சம்:145/4
பெம்மான் அவன் இமையோர் தொழ மேவும் பெரு நகரே – தேவா-சம்:146/4
பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:148/4
மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர் கழல் உன்னும் – தேவா-சம்:735/2
நல்லார் தீ மேவும் தொழிலார் நால் வேதம் – தேவா-சம்:875/1
வில்லால் புரம் செற்றான் மேவும் பதி போலும் – தேவா-சம்:875/3
துரக்கும் செம் தீ போல் அமர் செய்யும் தொழில் மேவும்
அரக்கன் திண் தோள் அழிவித்தான் அ காலத்தில் – தேவா-சம்:1054/2,3
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய – தேவா-சம்:1362/2
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல் பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1365/4
மிடல் வந்த இருபது தோள் நெரிய விரல் பணிகொண்டோன் மேவும் கோயில் – தேவா-சம்:1390/2
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு – தேவா-சம்:1409/2
பாடல் மேவும் மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1513/4
மேவும் பொழில் சூழ் வேணுபுரமே – தேவா-சம்:1651/4
அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர் – தேவா-சம்:2085/2
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர் போலும் – தேவா-சம்:2127/3
வெள்ளி மலை போல் விடை ஒன்று உடையான் மேவும் ஊர் – தேவா-சம்:2151/2
பாவம் மேவும் உள்ளமோடு பத்தி இன்றி நித்தலும் – தேவா-சம்:2519/1
வெறித்த வேடன் வேலை நஞ்சம் உண்ட கண்டன் மேவும் ஊர் – தேவா-சம்:2570/2
விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம் – தேவா-சம்:2766/3
சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே – தேவா-சம்:2792/4
துண்டம் மேவும் சுடர் தொல் சடையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2793/2
கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்கு கரப்பு இலார் – தேவா-சம்:2797/3
ஈசன் மேவும் இரும் கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணை சேவடி – தேவா-சம்:2819/3
பொன் தொடியாள் உமை_பங்கன் மேவும் புனவாயிலை – தேவா-சம்:2920/1
தான் அமுதுசெய்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3537/2
கொல் என விடுத்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3539/2
கொலைசெய்து உமை அஞ்ச உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3541/2
பெரிய வரை ஊன்றி அருள்செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில் – தேவா-சம்:3544/2
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3545/2
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில் – தேவா-சம்:3546/2
விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம் – தேவா-சம்:3653/2
ஆலியா வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும்
நீலம் ஆர் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3757/3,4
மெள்ள விரல் வைத்து என் உள்ளம் கொண்டார் மேவும் இடம் போலும் – தேவா-சம்:3875/3
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார் உடம்பினில் உள் – தேவா-சம்:3899/1

மேல்


மேவுமவர் (1)

ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம் – தேவா-சம்:1513/3

மேல்


மேவுவர் (2)

மெலியும் தீவினை நோய் அவை மேவுவர் வீடே – தேவா-சம்:1997/4
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ – தேவா-சம்:3636/2

மேல்


மேவுவார் (2)

மேயானை மேவுவார் என் தலைமேலாரே – தேவா-சம்:1597/4
மெய்யானை மேவுவார் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1602/4

மேல்


மேவுறாது (1)

மேவுறாது விலக்கிடல்-பாலரோ – தேவா-சம்:4165/2

மேல்


மேழி (1)

மேழி தாங்கி உழுவார்கள் போல விரை தேரிய – தேவா-சம்:2707/3

மேல்


மேற்கொடு (1)

எருது மேற்கொடு உழன்று உகந்து இல் பலி ஏற்றதே – தேவா-சம்:1510/4

மேல்


மேற்கொள்ளும் (1)

காவிய நல் துவர் ஆடையினார் கடு நோன்பு மேற்கொள்ளும்
பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக – தேவா-சம்:3910/1,2

மேல்


மேற்சென்று (1)

மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க – தேவா-சம்:2460/2

மேல்


மேன்மை (1)

தங்கும் மேன்மை சரதம் திரு நாளும் தகையுமே – தேவா-சம்:1551/4

மேல்


மேன்மையர் (1)

தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை – தேவா-சம்:3338/2

மேல்


மேன்மையான் (1)

மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள் – தேவா-சம்:1968/2

மேல்


மேனி (81)

செய்ய மேனி வெளிய பொடி பூசுவர் சேரும் அடியார் மேல் – தேவா-சம்:16/1
பூ வண மேனி இளைய மாதர் பொன்னும் மணியும் கொழித்து எடுத்து – தேவா-சம்:71/3
கல்வியாளர் கனகம் அழல் மேனி
புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர் – தேவா-சம்:307/1,2
ஈண்டா நடம் ஆடிய ஏந்தல்-தன் மேனி
நீண்டான் இருவர்க்கு எரியாய் அரவு ஆரம் – தேவா-சம்:324/2,3
மை ஆர் நிற மேனி அரக்கர்-தம் கோனை – தேவா-சம்:334/1
அம் மான் நோக்கு இயல் அம் தளிர் மேனி அரிவை ஓர்பாகம் அமர்ந்த – தேவா-சம்:448/3
முறி கொள் மேனி மங்கை பங்கன் மேயது முதுகுன்றே – தேவா-சம்:578/4
மெய் வாய் மேனி நீறு பூசி ஏறு உகந்தான் இடம் ஆம் – தேவா-சம்:696/2
பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால் – தேவா-சம்:700/2
கரிய மிடற்றர் செய்ய மேனி கயிலை மலையாரே – தேவா-சம்:734/4
முடி கொள் சடையர் முளை வெண் மதியர் மூவா மேனி மேல் – தேவா-சம்:767/1
தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனி பவளத்து எழிலார் வந்து – தேவா-சம்:770/2
தழல் ஆர் மேனி தவள நீற்றர் சரி கோவண கீளர் – தேவா-சம்:771/2
குமிழின் மேனி தந்து கோல நீர்மை அது கொண்டார் – தேவா-சம்:794/3
படி ஆம் மேனி உடையான் பவள வரை போல் திரு மார்பில் – தேவா-சம்:806/2
சடையினர் மேனி நீறு அது பூசி தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆக – தேவா-சம்:813/1
நோம் பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனி
சாம்பலும் பூசி வெண் தலை கலன் ஆக தையலார் இடு பலி வையகத்து ஏற்று – தேவா-சம்:862/2,3
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம் – தேவா-சம்:869/1
தளிரும் திகழ் மேனி தையல் பாகமாய் – தேவா-சம்:918/3
விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரை – தேவா-சம்:1028/1
தளிர் போல் மேனி தையல் நல்லாளோடு ஒரு பாகம் – தேவா-சம்:1083/3
மை தகு மேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள் – தேவா-சம்:1087/1
வீறு நன்கு உடையவள் மேனி பாகம் – தேவா-சம்:1211/1
மாறு இலா மாது ஒருபங்கன் மேனி
நீறு அது ஆடலோன் நீள் சடை மேல் – தேவா-சம்:1244/1,2
பெரும் தடம் கண் செம் துவர் வாய் பீடு உடைய மலை செல்வி பிரியா மேனி
அருந்தகைய சுண்ண வெண் நீறு அலங்கரித்தான் அமரர் தொழ அமரும் கோயில் – தேவா-சம்:1384/1,2
விரவி நீறு மெய் பூசுவர் மேனி மேல் – தேவா-சம்:1452/1
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
சோதி அம் சுடர் மேனி வெண் நீறு அணிவீர் சொலீர் – தேவா-சம்:1475/3
செய்ய மேனி கரியம் மிடற்றார் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1540/3
மெய்யில் மாசினர் மேனி விரி துவர் ஆடையர் – தேவா-சம்:1578/1
செய்ய மேனி செழும் புனல் கங்கை செறி சடை – தேவா-சம்:1578/3
செப்பு ஆன மென்முலையாளை திகழ் மேனி
வைப்பானை வார் கழல் ஏத்தி நினைவார்-தம் – தேவா-சம்:1585/1,2
கொக்கு அரவர் கூன் மதியர் கோபர் திரு மேனி
செக்கர் அவர் சேரும் இடம் என்பர் தடம் மூழ்கி – தேவா-சம்:1822/1,2
சங்கே ஒத்து ஒளிர் மேனி சங்கரன் தன் தன்மைகளே – தேவா-சம்:1900/4
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு – தேவா-சம்:2018/3
பெண் அமரும் திரு மேனி உடையீர் பிறங்கு சடை தாழ – தேவா-சம்:2081/1
அரவு ஆர்ந்த திரு மேனி ஆன வெண் நீறு ஆடினீர் – தேவா-சம்:2097/1
ஒளி கொள் மேனி உடையாய் உம்பராளீ என்று – தேவா-சம்:2129/1
அரா அணங்கும் திரு மேனி ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2185/4
நாகமும் திங்களும் சூடி நன் நுதல் மங்கை-தன் மேனி
பாகம் உகந்தவர்தாமும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2215/3,4
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன் முடியோடு தோள்கள் நெரிய – தேவா-சம்:2373/1
கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர் இடு சீவரத்தின் உடையார் – தேவா-சம்:2375/1
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் – தேவா-சம்:2390/1
நேரியன் ஆகும் அல்லன் ஒருபாலும் மேனி அரியான் முன் ஆய ஒளியான் – தேவா-சம்:2410/1
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் அங்கம் அவை ஆர ஆடல் அரவம் – தேவா-சம்:2416/1
அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் – தேவா-சம்:2427/2
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2428/2
பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர் – தேவா-சம்:2429/2
முறி கொள் மேனி முக்கண்ணர் முளை மதி நடுநடுத்து இலங்க – தேவா-சம்:2481/2
மண்டை கொண்டு உழல் தேரர் மாசு உடை மேனி வன் சமணர் – தேவா-சம்:2495/1
கார் கொள் மேனி அ அரக்கன் தன் கடும் திறலினை கருதி – தேவா-சம்:2514/1
கண்கள் காண்பு ஒழிந்து மேனி கன்றி ஒன்று அலாத நோய் – தேவா-சம்:2522/1
மை மிகுத்த மேனி வாள் அரக்கனை நெரித்தவன் – தேவா-சம்:2524/3
பொடி கொள் மேனி வெண் நூலினர் தோலினர் புலி உரி அதள் ஆடை – தேவா-சம்:2594/1
தங்க மங்கையை பாகம் அது உடையவர் தழல் புரை திரு மேனி
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை – தேவா-சம்:2596/2,3
தேவியும் திரு மேனி ஓர்பாகமாய் ஒன்று இரண்டு ஒருமூன்றொடு சேர் பதி – தேவா-சம்:2813/3
பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர் – தேவா-சம்:2816/1
பால் அமரும் திரு மேனி எங்கள் பரமேட்டியும் – தேவா-சம்:2922/2
செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும் – தேவா-சம்:2925/2
தூயவன் தூய வெண் நீறு மேனி மேல் – தேவா-சம்:2949/1
ஒப்பு உரை மேனி எம் உடையவன் நகர் – தேவா-சம்:2981/2
என்பு உடையார் எழில் மேனி மேல் எரி – தேவா-சம்:3025/2
கூறனார் கொல் புலி தோலினார் மேனி மேல் – தேவா-சம்:3161/2
பொடி அணி மேனி மூட உரி கொண்டவன் புன்சடையான் – தேவா-சம்:3431/2
பெண் ஆரும் திரு மேனி பெருமானது அடி வாழ்த்தி – தேவா-சம்:3502/2
கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர் – தேவா-சம்:3576/3
செய்ய திரு மேனி மிசை வெண்பொடி அணிந்து கரு மான் உரிவை போர்த்து – தேவா-சம்:3640/1
நீறு திரு மேனி மிசை ஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய – தேவா-சம்:3651/1
பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து – தேவா-சம்:3873/2
மெய் எரி மேனி வெண் நீறு பூசி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3903/2
சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க – தேவா-சம்:3906/2
நீல மேனி அமணர் திறத்து நின் – தேவா-சம்:3964/1
கோலம் மேனி அது ஆகிய குன்றமே – தேவா-சம்:3964/4
வாடல் மேனி அமணரை வாட்டிட – தேவா-சம்:3966/2
பூந்தராய் தொழும் மாந்தர் மேனி மேல் சேர்ந்து இரா வினையே – தேவா-சம்:3983/2
இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே – தேவா-சம்:4021/3
வாய்ந்த மேனி எரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே – தேவா-சம்:4051/1
உருகினார் ஆகி உறுதி போந்து உள்ளம் ஒண்மையால் ஒளி திகழ் மேனி
கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த கடலுள் நஞ்சு அமுதமா வாங்கி – தேவா-சம்:4104/2,3
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர் நீறு அணி திரு மேனி
வரை கெழு மகள் ஓர்பாகமா புணர்ந்த வடிவினர் கொடி அணி விடையர் – தேவா-சம்:4121/1,2
கடிது என வந்த கரி-தனை உரித்து அ உரி மேனி மேல் போர்ப்பர் – தேவா-சம்:4122/1
பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே – தேவா-சம்:4131/4

மேல்


மேனி-தன் (1)

பொன் இயலும் திரு மேனி-தன் மேல் புரி நூல் பொலிவித்து – தேவா-சம்:3936/1

மேல்


மேனியர் (16)

பால் தரு மேனியர் பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:475/3
நீறு உடை கோல மேனியர் நெற்றிக்கண்ணினர் விண்ணவர் கைதொழுது ஏத்த – தேவா-சம்:817/3
நெருப்பு உரு வெள் விடை மேனியர் ஏறுவர் நெற்றியின் கண் – தேவா-சம்:1266/1
நீறு சேர்வது ஒர் மேனியர் நேர்_இழை – தேவா-சம்:1448/1
கண்டர் முண்டம் நல் மேனியர் கடிக்குளத்து உறைதரும் எம் ஈசர் – தேவா-சம்:2603/3
ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர் மட மாதர் – தேவா-சம்:2621/1
பொடி கொள் மேனியர் புலி அதள் அரையினர் விரிதரு கரத்து ஏந்தும் – தேவா-சம்:2630/1
வடி கொள் மேனியர் வான மா மதியினர் நதியினர் மது ஆர்ந்த – தேவா-சம்:2638/1
விளங்கு மேனியர் எம்பெருமான் உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2639/3
கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனல் எழ ஊர் மூன்றும் – தேவா-சம்:2642/1
பொடி கொள் மா மேனியர் பூதம் ஆர் படையினர் பூண நூலர் – தேவா-சம்:3799/2
செய்ய மா மேனியர் ஊன் அமர் உடை தலை பலி திரிவார் – தேவா-சம்:3800/2
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற – தேவா-சம்:3963/1
பவள மேனியர் திகழும் நீற்றினர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4003/1
பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4006/1
படி கொள் மேனியர் கடி கொள் கொன்றையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4009/1

மேல்


மேனியராய் (2)

வெவ்வ மேனியராய் வெள்ளை நீற்றினர் – தேவா-சம்:608/1
விடை ஆர் மேனியராய் சீறும் வித்தகர் மேய இடம் – தேவா-சம்:701/2

மேல்


மேனியவன் (2)

சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய அருள்செய் தழல் கொன் மேனியவன் ஊர் – தேவா-சம்:3658/2
ஆனவனும் ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன் ஊர் – தேவா-சம்:3665/2

மேல்


மேனியன் (8)

செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற – தேவா-சம்:1160/1
நீறு அணி மேனியன் நீள் மதியோடு – தேவா-சம்:1177/1
பொடி கொள் மேனியன் பூம் புகலியுள் – தேவா-சம்:1734/3
போலும் மேனியன் பூம் புகலியுள் – தேவா-சம்:1739/3
நீறு ஆர்தரு மேனியன் நெற்றி ஒர் கண்ணன் – தேவா-சம்:1845/1
பொலிந்த என்பு அணி மேனியன் பூந்தராய் – தேவா-சம்:2849/1
மாது அமர் மேனியன் ஆகி வண்டொடு – தேவா-சம்:3009/1
முற்றும் வெண் நீறு அணிந்த திரு மேனியன் மும்மையினான் – தேவா-சம்:3467/2

மேல்


மேனியனாய் (2)

போர் ஆர் மதமா உரிவை போர்த்து பொடி அணி மேனியனாய்
கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்_நுதல் விண்ணவன் ஊர் – தேவா-சம்:692/1,2
நீறு அணி மேனியனாய் நிரம்பா மதி சூடி நீண்ட – தேவா-சம்:1139/1

மேல்


மேனியனே (2)

பொன் ஏர்தரு மேனியனே புரியும் – தேவா-சம்:1720/1
கை ஆர் வெண் மழுவா கனல் போல் திரு மேனியனே
மை ஆர் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே – தேவா-சம்:3386/1,2

மேல்


மேனியாய் (1)

தீயின் ஆர் திகழ் மேனியாய் தேவர்தாம் தொழும் தேவன் நீ – தேவா-சம்:2306/1

மேல்


மேனியார் (2)

பறித்த வெண் தலை கடு படுத்த மேனியார் தவம் – தேவா-சம்:2570/1
நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார் – தேவா-சம்:3362/3

மேல்


மேனியாரும் (3)

மாசு அடைந்த மேனியாரும் மனம் திரியாத கஞ்சி – தேவா-சம்:524/1
தேரரும் மாசு கொள் மேனியாரும் தெளியாதது ஓர் – தேவா-சம்:2887/1
மாசு பிறக்கிய மேனியாரும் மருவும் துவர் ஆடை – தேவா-சம்:3932/1

மேல்


மேனியாளன் (1)

நக்கு அமரும் திரு மேனியாளன் திரு நாரையூர் மேவி – தேவா-சம்:3950/3

மேல்


மேனியான் (3)

பெண் நயம் கொள் திரு மேனியான் பெருமான் அனல் – தேவா-சம்:2280/2
பட்ட மேனியான் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2558/2
பெண்ணின் ஆர் திரு மேனியான் பிரமாபுரத்து உறை கோயிலுள் – தேவா-சம்:3191/3

மேல்


மேனியானை (2)

அந்தி அன்னது ஓர் மேனியானை அமரர்-தம் பெருமானை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2025/3
இறைவனை ஒப்பு இலாத ஒளி மேனியானை உலகங்கள் ஏழும் உடனே – தேவா-சம்:2376/1

மேல்


மேனியியீர் (1)

நிழல் திகழ் மேனியியீர் உமை நினைபவர் – தேவா-சம்:3826/3

மேல்


மேனியில் (8)

வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே – தேவா-சம்:504/2
மேனியில் சீவரத்தாரும் விரிதரு தட்டு உடையாரும் விரவல் ஆகா – தேவா-சம்:1414/1
பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர் – தேவா-சம்:1759/2
தூ நயம் கொள் திரு மேனியில் பொடி பூசி போய் – தேவா-சம்:2284/1
அஞ்சும் ஒன்றி ஆறு வீசி நீறு பூசி மேனியில்
குஞ்சி ஆர வந்திசெய்ய அஞ்சல் என்னி மன்னும் ஊர் – தேவா-சம்:2564/1,2
வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில் – தேவா-சம்:2815/3
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே – தேவா-சம்:2826/2
நக்கம் ஏகுவர் நாடும் ஓர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே – தேவா-சம்:4040/1

மேல்


மேனியின் (3)

நீறு அடைந்த மேனியின் கண் நேர்_இழையாள் ஒருபால் – தேவா-சம்:516/1
நீறு திரு மேனியின் மிசைத்து ஒளி பெற தடவி வந்து இடபமே – தேவா-சம்:3617/1
கோல நல் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில் – தேவா-சம்:3929/1

மேல்


மேனியின்-மேல் (1)

கண் ஆரும் நுதலாய் கதிர் சூழ் ஒளி மேனியின்-மேல்
எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய் எழில் ஆர் பொழில் சூழ் – தேவா-சம்:3388/1,2

மேல்


மேனியினர் (1)

பெண் அமரும் மேனியினர் தம் பெருமை பேசும் அடியார் மெய் – தேவா-சம்:3674/2

மேல்


மேனியினார் (2)

வெம் துவர் மேனியினார் விரி கோவணம் நீத்தார் சொல்லும் – தேவா-சம்:1131/1
மின்னு சுடர் கொடி போலும் மேனியினார் ஒரு கங்கை – தேவா-சம்:2190/2

மேல்


மேனியினாரும் (2)

பெண் அமர் மேனியினாரும் பிறை புல்கு செம் சடையாரும் – தேவா-சம்:2211/1
தேன் அமரும் மொழி மாது சேர் திரு மேனியினாரும்
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:2217/2,3

மேல்


மேனியினான் (8)

பொடி ஆடிய மேனியினான் ஊர் – தேவா-சம்:396/2
பெண் அமர் மேனியினான் பெருங்காடு அரங்கு ஆக ஆடும் – தேவா-சம்:1168/3
நெரித்து அருளும் சிவமூர்த்தி நீறு அணிந்த மேனியினான்
உரித்த வரி தோல் உடையான் உறை பிரமபுரம்-தன்னை – தேவா-சம்:1902/2,3
தேய்ந்து மலி வெண் பிறையான் செய்ய திரு மேனியினான்
வாய்ந்து இலங்கு வெண் நீற்றான் மாதினை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:1954/1,2
கடுத்து வந்த கன மேனியினான் கருவரை-தனை – தேவா-சம்:2754/1
உவந்த மேனியினான் உறையும் இடம் – தேவா-சம்:3334/2
தேன் அணவும் குழலாள் உமை சேர் திரு மேனியினான்
வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன் – தேவா-சம்:3444/2,3
பொன்ற முனிந்த பிரான் பொடி ஆடிய மேனியினான்
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான் புலன்கள் – தேவா-சம்:3455/2,3

மேல்


மேனியினானை (1)

பொடி அணி மேனியினானை உள்கி போதொடு நீர் சுமந்து ஏத்தி முன் நின்று – தேவா-சம்:50/3

மேல்


மேனியினீர் (2)

மெய் தவ பொடி பூசிய மேனியினீர் சொலீர் – தேவா-சம்:1511/3
பொடி ஆரும் மேனியினீர் புகலி மறையோர் புரிந்து ஏத்த – தேவா-சம்:2057/3

மேல்


மேனியினீரே (1)

நிழல் திகழ் மேனியினீரே
நிழல் திகழ் மேனியியீர் உமை நினைபவர் – தேவா-சம்:3826/2,3

மேல்


மேனியீர் (1)

செய்ய மேனியீர் மெய் கொள் மிழலையீர் – தேவா-சம்:994/1

மேல்