நீ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 55
நீக்கி 3
நீக்கிய 3
நீக்கியிடலும் 1
நீக்கினையே 1
நீக்கும் 1
நீக்குமதுவும் 1
நீக்குமவன் 1
நீக்குமே 1
நீக்குவன 1
நீக்குவித்தீர் 1
நீங்க 8
நீங்ககில்லார்க்கு 1
நீங்கலன் 1
நீங்கலுற்றாரே 1
நீங்கலுறுவீர் 1
நீங்கவே 2
நீங்கா 4
நீங்காதவர்க்கு 1
நீங்காது 3
நீங்கி 12
நீங்கிட 2
நீங்கிய 3
நீங்கு 1
நீங்கும் 3
நீங்குமே 4
நீங்குவர் 1
நீங்குவார் 1
நீசர் 3
நீசர்-தம் 1
நீசரை 1
நீசன் 1
நீட 4
நீடது 1
நீடம் 1
நீடல் 4
நீடி 4
நீடிய 9
நீடினார் 2
நீடு 71
நீடும் 9
நீண்ட 23
நீண்டவர் 1
நீண்டாரும் 1
நீண்டான் 1
நீண்டு 5
நீணம் 1
நீணுதல் 1
நீத்த 1
நீத்தல் 1
நீத்தவர்கள் 1
நீத்தவர்தாமும் 1
நீத்தவரும் 1
நீத்தார் 1
நீத்து 3
நீத்தோர்களும் 1
நீதர் 3
நீதானே 1
நீதி 14
நீதிகள் 1
நீதியர் 2
நீதியார் 2
நீதியால் 6
நீதியினால் 1
நீதியே 3
நீதியை 1
நீதியொடு 1
நீந்தல் 1
நீந்தானை 1
நீயா 1
நீயாமாநீ 1
நீயும் 2
நீயே 9
நீர் 236
நீர்-தனை 1
நீர்க்கு 1
நீர்க்கோட்டு 1
நீர்த்தடம் 1
நீர்த்திரள் 1
நீர்மை 11
நீர்மையது 1
நீர்மையர் 6
நீர்மையள் 1
நீர்மையனாய் 1
நீர்மையான் 1
நீர்மையில் 1
நீர்மையே 2
நீர்மையை 1
நீர 8
நீரர் 1
நீரவளொடும் 1
நீரார் 1
நீரால் 2
நீரானே 1
நீரானை 1
நீரிடை 1
நீரில் 2
நீரின் 8
நீரினார் 2
நீரு 1
நீரும் 7
நீருள் 2
நீருளும் 1
நீரே 2
நீரொடு 5
நீரொடும் 1
நீரோடு 1
நீல் 1
நீல 31
நீல_கண்டம் 1
நீல_கண்டரை 1
நீல_கண்டன் 1
நீல_மிடற்று_அண்ணல் 1
நீலத்து 4
நீலநக்கன் 1
நீலப்பர்ப்பதத்து 1
நீலம் 27
நீலமும் 1
நீலி 1
நீவா 1
நீவாவாயா 1
நீழல் 22
நீழலாரும் 1
நீழலானை 1
நீழலில் 5
நீழலே 1
நீழலையே 2
நீள் 90
நீள்சடையானை 1
நீள்வாய் 1
நீளமாய் 1
நீளி 1
நீற்றர் 12
நீற்றவன் 1
நீற்றன் 2
நீற்றனை 1
நீற்றாய் 1
நீற்றார் 1
நீற்றாரே 1
நீற்றான் 7
நீற்றானே 1
நீற்றானை 1
நீற்றினர் 6
நீற்றினன் 2
நீற்றினார் 1
நீற்றினான் 2
நீற்றினானும் 1
நீற்றினானே 1
நீற்றினானை 1
நீற்று 7
நீற்றை 1
நீறன் 2
நீறனார் 1
நீறனே 1
நீறாய் 1
நீறு 205
நீறுசெய்த 1
நீறும் 4

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நீ (55)

ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:442/3
ஒருங்கு அளி நீ இறைவா என்று உம்பர்கள் ஓலம் இட கண்டு – தேவா-சம்:462/1
குற்றம் இன்மை உண்மை நீ என்று உன் அடியார் பணிவார் – தேவா-சம்:554/1
நிலையா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் நீ நலம் வவ்வுதியே – தேவா-சம்:684/2
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா நீ
பைம் முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே – தேவா-சம்:1059/3,4
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை உள்கு மட நெஞ்சே – தேவா-சம்:1272/2
உற்று நீ நினையாய் வினை ஆயின ஓயவே – தேவா-சம்:1554/4
சடையாய் எனுமால் சரண் நீ எனுமால் – தேவா-சம்:1655/1
பலி நீ திரிவாய் பழி இல் புகழாய் – தேவா-சம்:1658/2
நிலையா அது கொள்க என நீ நினையே – தேவா-சம்:1681/4
நீ ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே – தேவா-சம்:1727/2
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ என்-கொல் – தேவா-சம்:1866/3
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
நீ நாளும் நன் நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார் – தேவா-சம்:1908/1
ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என் – தேவா-சம்:2007/2
தீயின் ஆர் திகழ் மேனியாய் தேவர்தாம் தொழும் தேவன் நீ
ஆயினாய் கொன்றையாய் அனல் அங்கையாய் அறையணிநல்லூர் – தேவா-சம்:2306/1,2
சிவன தாள் சிந்தியா பேதைமார் போல நீ வெள்கினாயே – தேவா-சம்:2324/2
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி – தேவா-சம்:2328/3
நிலை ஆக பேணி நீ சரண் என்றார்-தமை என்றும் – தேவா-சம்:2355/3
இருத்தி நீ துருத்தி புக்கு இது என்ன மாயம் என்பதே – தேவா-சம்:2531/4
மணி படும் பை நாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2534/4
இரவல் ஆழி நெஞ்சமே இனியது எய்த வேண்டின் நீ
குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ்செய் கோவலூர் – தேவா-சம்:2551/2,3
முன்னம் நீ புரி நல்வினை பயனிடை முழு மணி தரளங்கள் – தேவா-சம்:2616/2
உயர்ந்தாய் இனி நீ எனை ஒண் மலர் அடி இணை கீழ் – தேவா-சம்:2831/5
அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3055/1
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3056/1
ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான் – தேவா-சம்:3195/2
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் – தேவா-சம்:3211/2
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3352/1
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3352/1
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ – தேவா-சம்:3352/2
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ – தேவா-சம்:3352/2
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ
கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்று இவை – தேவா-சம்:3352/2,3
கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்று இவை – தேவா-சம்:3352/3
முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்பது என் முகம்மனே – தேவா-சம்:3352/4
முதிரும் நீர் சடைமுடி முதல்வ நீ முழங்கு அழல் – தேவா-சம்:3353/1
அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ – தேவா-சம்:3353/2
அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ
மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3353/2,3
மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3353/3
மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3353/3
சதுரன் நீ சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே – தேவா-சம்:3353/4
வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ
கொல் என விடுத்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3539/1,2
உண்ட மா கண்டனார்-தம்மையே உள்கு நீ அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:3762/4
கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4031/4
காண நின்றனர் உற்றது கம்பமே கடவுள் நீ இடம் உற்றது கம்பமே – தேவா-சம்:4032/4
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4033/4
அஞ்ச வாதில் அருள் செய்ய நீ அணைந்திடும் பரிசு செய்ய நீ – தேவா-சம்:4055/2
அஞ்ச வாதில் அருள் செய்ய நீ அணைந்திடும் பரிசு செய்ய நீ
வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனை சிறிதும் வல்லையே – தேவா-சம்:4055/2,3
யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா – தேவா-சம்:4057/3
காணா காமா காழீயா மா மாயா நீ மா மாயா – தேவா-சம்:4057/4
தாவா மூவா தாசா காழீ நாதா நீ யாமா மா – தேவா-சம்:4059/3
மேரே வான் நோவாவா காழீயா காயா வா வா நீ – தேவா-சம்:4060/4
நீயா மானீ ஏயா மாதா ஏழீ கா நீ தானே – தேவா-சம்:4063/3
நே தாநீ காழீ வேதா மாயாயே நீ மாய் ஆநீ – தேவா-சம்:4063/4
காலே மேலே காண் நீ காழீ காலே மாலே மே பூ – தேவா-சம்:4065/3

மேல்


நீக்கி (3)

புலன்களை செற்று பொறியை நீக்கி புந்தியிலும் நினை சிந்தைசெய்யும் – தேவா-சம்:72/3
மெய்யர் ஆகி பொய்யை நீக்கி வேதனையை துறந்து – தேவா-சம்:540/1
நோயிலும் பிணியும் தொழலர்-பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் – தேவா-சம்:4125/3

மேல்


நீக்கிய (3)

வாது செய் சமணும் சாக்கிய பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர் – தேவா-சம்:840/1
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3285/3
நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3840/1

மேல்


நீக்கியிடலும் (1)

நேசம் மிகு தோள் வலவன் ஆகி இறைவன் மலையை நீக்கியிடலும்
நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான் – தேவா-சம்:3588/1,2

மேல்


நீக்கினையே (1)

நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே – தேவா-சம்:1664/4

மேல்


நீக்கும் (1)

தேவி ஒருகூறினர் ஏறு அது ஏறும் செலவினர் நல்குரவு என்னை நீக்கும்
ஆவியர் அந்தணர் அல்லல் தீர்க்கும் அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம் – தேவா-சம்:79/1,2

மேல்


நீக்குமதுவும் (1)

ஊன திரளை நீக்குமதுவும் உண்மை பொருள் போலும் – தேவா-சம்:745/2

மேல்


நீக்குமவன் (1)

கோள் ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:667/4

மேல்


நீக்குமே (1)

முடிவு இல் இன் தமிழ் செடிகள் நீக்குமே – தேவா-சம்:1024/2

மேல்


நீக்குவன (1)

மானம் ஆக்குவன மாசு நீக்குவன
வானை உள்க செலும் வழிகள் காட்டுவன – தேவா-சம்:3065/1,2

மேல்


நீக்குவித்தீர் (1)

தம் திறத்தன நீக்குவித்தீர் ஓர் சதிரரே – தேவா-சம்:1500/4

மேல்


நீங்க (8)

பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் – தேவா-சம்:514/3
பந்தம் நீங்க அருளும் பரனே என ஏத்தி – தேவா-சம்:2107/3
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில் – தேவா-சம்:2470/2
பொய் தவம் பொறி நீங்க இன்னிசை போற்றிசெய்யும் மெய் மாந்தரே – தேவா-சம்:3199/4
பாடும் எனவும் புகழல்லது பாவம் நீங்க
கேடும் பிறப்பும் அறுக்கும் என கேட்டிராகில் – தேவா-சம்:3377/2,3
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய் – தேவா-சம்:3574/1
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து வளையாதார் – தேவா-சம்:3940/1
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3940/2,3

மேல்


நீங்ககில்லார்க்கு (1)

உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம் பிணி போமே – தேவா-சம்:3936/4

மேல்


நீங்கலன் (1)

ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர்_பெருமானே – தேவா-சம்:3925/4

மேல்


நீங்கலுற்றாரே (1)

வேடம் கொண்டவர்கள் வினை நீங்கலுற்றாரே – தேவா-சம்:1995/4

மேல்


நீங்கலுறுவீர் (1)

மா துக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்-மின் – தேவா-சம்:3376/3

மேல்


நீங்கவே (2)

தொழுவார் இருவர் துயரம் நீங்கவே
அழலாய் ஓங்கி அருள்கள் செய்தவன் – தேவா-சம்:302/1,2
சொல் பகரும் பழி நீங்கவே – தேவா-சம்:3308/4

மேல்


நீங்கா (4)

உள் நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன் இடம் என்பர் – தேவா-சம்:14/3
நீத்த நெறியானை நீங்கா தவத்தானை – தேவா-சம்:929/1
நீர் கொண்டும் பூ கொண்டும் நீங்கா தொண்டர் நின்று ஏத்த – தேவா-சம்:2061/2
வாழி நீங்கா வானோர்_உலகில் மகிழ்வாரே – தேவா-சம்:2112/4

மேல்


நீங்காதவர்க்கு (1)

பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கு இல் என பற்றினாயே – தேவா-சம்:2332/2

மேல்


நீங்காது (3)

சிந்தைசெய்வார் செம்மை நீங்காது இருப்பாரே – தேவா-சம்:2107/4
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது என குலுங்கினாயே – தேவா-சம்:2326/2
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது என தூங்கினாயே – தேவா-சம்:2328/2

மேல்


நீங்கி (12)

நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழும் மா மருகல் – தேவா-சம்:63/2
உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே – தேவா-சம்:536/4
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:563/4
கொங்கு ஆள் அ பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்தி கூதல் நீங்கி
செம் கால் நல் வெண் குருகு பைம் கானல் இரை தேரும் திரு ஐயாறே – தேவா-சம்:1396/3,4
துயர் ஆயின நீங்கி தொழும் தொண்டர் சொல்லீர் – தேவா-சம்:1859/1
எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2058/4
மறை வளரும் தமிழ் மாலை வல்லவர் தம் துயர் நீங்கி
நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2199/3,4
இன்புறும் தமிழால் சொன்ன ஏத்துவார் வினை நீங்கி போய் – தேவா-சம்:2323/3
வினை ஆயின நீங்கி போய் விண்ணவர் வியன்_உலகம் – தேவா-சம்:2844/5
பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்_உலகு பேணலுறுவார் – தேவா-சம்:3587/1
வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே – தேவா-சம்:3678/4
ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி உள்ளமும் ஒருவழி கொண்டு – தேவா-சம்:4078/3

மேல்


நீங்கிட (2)

ஊனத்து இருள் நீங்கிட வேண்டில் – தேவா-சம்:406/1
பரவுவார் பழி நீங்கிட பறையும் தாம் செய்த பாவமே – தேவா-சம்:2305/4

மேல்


நீங்கிய (3)

தடுக்கு உடை கையரும் சாக்கியரும் சாதியின் நீங்கிய அ தவத்தர் – தேவா-சம்:74/1
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல் – தேவா-சம்:2929/2
முனிவும் மூப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி அல்லனே – தேவா-சம்:3249/4

மேல்


நீங்கு (1)

நீங்கு நீர நெல்வாயிலார் தொழ – தேவா-சம்:1743/3

மேல்


நீங்கும் (3)

அரைசே என நீங்கும் அரும் துயரே – தேவா-சம்:1725/4
வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான் – தேவா-சம்:2403/1
ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும் அவல கடல்தானே – தேவா-சம்:3955/4

மேல்


நீங்குமே (4)

நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே – தேவா-சம்:246/4
எந்தையே என பந்தம் நீங்குமே – தேவா-சம்:1042/2
நீதியால் தொழுவாரவர் வினை நீங்குமே – தேவா-சம்:2297/4
துணையிலி தூ மலர் பாதம் ஏத்த துயர் நீங்குமே – தேவா-சம்:2905/4

மேல்


நீங்குவர் (1)

எல்லா தீங்கையும் நீங்குவர் என்பரால் – தேவா-சம்:3324/3

மேல்


நீங்குவார் (1)

தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே – தேவா-சம்:2303/4

மேல்


நீசர் (3)

நின்று துய்ப்பவர் நீசர் தேரர் சொல் – தேவா-சம்:1740/1
நெறி பிடித்து அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3105/2
நின்று உணர்வாரை நினையகில்லார் நீசர் நமன் தமரே – தேவா-சம்:3926/4

மேல்


நீசர்-தம் (1)

நீசர்-தம் உரை கொள்ளேலும் – தேவா-சம்:599/2

மேல்


நீசரை (1)

நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி – தேவா-சம்:3710/3

மேல்


நீசன் (1)

நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான் – தேவா-சம்:3588/2

மேல்


நீட (4)

நீட வல்ல நிமிர் புன் சடை தாழ – தேவா-சம்:308/1
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தை – தேவா-சம்:569/1
நீட வல்ல நிமலனே அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மா நடம் – தேவா-சம்:2017/3
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே – தேவா-சம்:3657/3

மேல்


நீடது (1)

காடு நீடது உற பல கத்தனே காதலால் நினைவார்-தம் அகத்தனே – தேவா-சம்:4037/1

மேல்


நீடம் (1)

உன்னி நீடம் மனமே நினையாய் வினை ஓயவே – தேவா-சம்:1553/4

மேல்


நீடல் (4)

நீடல் மேவு நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா முளை – தேவா-சம்:1513/1
நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர் மலர் நிரை தாது அளம்செய – தேவா-சம்:2038/1
நீடல் ஆர் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2098/4
அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே – தேவா-சம்:3427/1

மேல்


நீடி (4)

சங்கமோடு நீடி வாழ்வர் தன்மையினால் அவரே – தேவா-சம்:514/4
படியார் கூடி நீடி ஓங்கும் பல் புகழால் பரவ – தேவா-சம்:693/3
கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ – தேவா-சம்:701/3
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் – தேவா-சம்:3626/3

மேல்


நீடிய (9)

நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து – தேவா-சம்:461/1
வண்டு இசை ஆயின பாட நீடிய வார் பொழில் நீழல் – தேவா-சம்:467/3
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு இடை புணர் குயில் ஆலும் – தேவா-சம்:848/3
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1464/4
கா மரு தண் கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய முண்டகத்து அயலே – தேவா-சம்:1465/3
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள் – தேவா-சம்:1549/1,2
நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும் – தேவா-சம்:2042/1
நின்று நீடிய பெரும் திரு கோயிலின் நிமலனை நினைவோடும் – தேவா-சம்:2609/3
நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே – தேவா-சம்:2651/4

மேல்


நீடினார் (2)

நீடினார் அம் நெல்வாயிலார் தலை – தேவா-சம்:1750/3
நீடினார் உலகுக்கு உயிராய் நின்றான் – தேவா-சம்:3314/1

மேல்


நீடு (71)

கறை கலந்த கடி ஆர் பொழில் நீடு உயர் சோலை கதிர் சிந்த – தேவா-சம்:6/3
கணை நீடு எரி மால் அரவம் வரை வில்லா – தேவா-சம்:349/1
நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும் – தேவா-சம்:573/2
தணி நீர் மதியம் சூடி நீடு தாங்கிய தாழ் சடையன் – தேவா-சம்:682/1
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
வம்பு ஆர் குன்றம் நீடு உயர் சாரல் வளர் வேங்கை – தேவா-சம்:1069/1
நீடு அலர் சோதி வெண் பிறையோடு நிரை கொன்றை – தேவா-சம்:1080/1
மலை ஆர் மாடம் நீடு உயர் இஞ்சி மஞ்சு ஆரும் – தேவா-சம்:1110/1
நீடு அலர் கொன்றையொடு நிமிர் புன் சடை தாழ வெள்ளை – தேவா-சம்:1158/1
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி வெள்ளை – தேவா-சம்:1164/1
நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1340/4
பிச்சைக்கே இச்சித்து பிசைந்து அணிந்த வெண்பொடி பீடு ஆர் நீடு ஆர் மாடு ஆரும் பிறை நுதல் அரிவையொடும் – தேவா-சம்:1360/1
வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே – தேவா-சம்:1415/4
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு – தேவா-சம்:1447/3
அறும் நீடு அவலம் அறும் பிறப்புத்தானே – தேவா-சம்:1447/4
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய் – தேவா-சம்:1477/2
மாடம் நீடு கொடி மன்னிய தென்_இலங்கைக்கு மன் – தேவா-சம்:1543/1
பாட நீடு மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1543/4
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர் மேலால் – தேவா-சம்:1812/3
மாக்கமுற நீடு பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1817/4
தரு குலாவிய தண் பொழில் நீடு சாய்க்காடே – தேவா-சம்:1880/4
நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான – தேவா-சம்:1884/3
நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு – தேவா-சம்:1892/1
நிலை உடைய பெரும் செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே – தேவா-சம்:1901/4
குன்று அடுத்த நல் மாளிகை கொடி மாடம் நீடு உயர் கோபுரங்கள் மேல் – தேவா-சம்:2022/1
நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2199/4
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம் நீள் சண்பை மூதூர் – தேவா-சம்:2232/2
நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய – தேவா-சம்:2243/3
நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமலம் நீடு – தேவா-சம்:2263/2
நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமலம் நீடு
கூடிய அயனூர் வளர் வெங்குரு புகலி தராய் தோணிபுரம் கூட போர் – தேவா-சம்:2263/2,3
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக நிவந்து எரி – தேவா-சம்:2291/2
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2370/4
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீடு வரை மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2372/4
நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/4
தீராத காதல் நெதி நேர நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2423/4
செம்பொன்ன செவ்வி தரு மாடம் நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2425/4
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன் – தேவா-சம்:2427/1
மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரி நூலன் வேதமுதல்வன் – தேவா-சம்:2429/1
கடி கொள் நீடு ஒலி சங்கின் ஒலியொடு கலை ஒலி துதைந்து – தேவா-சம்:2435/3
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு – தேவா-சம்:2457/3
தரு கொள் சோலை சூழ நீடு மாட மாளிகை கொடி – தேவா-சம்:2561/3
தெங்கு உலாவு சோலை நீடு தேன் உலாவு செண்பகம் – தேவா-சம்:2565/3
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா – தேவா-சம்:2571/1
நீடு உலாவிய நிமலனை பணிபவர் நிலை மிக பெறுவாரே – தேவா-சம்:2608/4
நீடு செல்வத்தர் ஆகி இ உலகினில் நிகழ்தரு புகழாரே – தேவா-சம்:2656/4
வட_மன் நீடு புகழ் பூழியன் தென்னவன் கோழி_மன் – தேவா-சம்:2773/3
நீடு வெண் பிறை முடி நின்மலனே – தேவா-சம்:2825/4
துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்_வண்ணனும் – தேவா-சம்:2927/1
நெருக்கினார் விரலினால் நீடு யாழ் பாடவே – தேவா-சம்:3059/2
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால் – தேவா-சம்:3544/3
மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன் – தேவா-சம்:3547/2
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன் உரை நல்ல தமிழின் – தேவா-சம்:3547/3
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் – தேவா-சம்:3548/2
மங்குலொடு நீள் கொடிகள் மாடம் மலி நீடு பொழில் மாகறல் உளான் – தேவா-சம்:3570/2
மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3590/3
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3591/1
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம் – தேவா-சம்:3607/3
காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல் – தேவா-சம்:3622/3
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3625/4
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு – தேவா-சம்:3627/3
ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் – தேவா-சம்:3646/3
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய் – தேவா-சம்:3663/3
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால் – தேவா-சம்:3692/1
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3692/4
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவி – தேவா-சம்:3756/3
குறியினார் அவர் மிக கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3781/4
கோழையா அழைப்பினும் கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3787/4
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3835/1
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை – தேவா-சம்:3878/1
விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன் சடை தாழ – தேவா-சம்:3912/1
நீடு செய்வதும் தக்கதே நின் அரை திகழ்ந்தது அக்கு அதே – தேவா-சம்:4048/3

மேல்


நீடும் (9)

அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:69/4
நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே – தேவா-சம்:306/4
நீடும் புனல் கங்கையும் தங்க முடி மேல் – தேவா-சம்:353/1
தேர் ஆர் வீதி மாடம் நீடும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:694/4
பொன் ஆர் மாடம் நீடும் செல்வ புறவம் பதி ஆக – தேவா-சம்:808/1
நீடும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1700/4
நீடும் அலரும் புனலும் கொண்டு நிரந்தரம் – தேவா-சம்:2159/1
குனி மதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2371/4
நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே – தேவா-சம்:4037/3

மேல்


நீண்ட (23)

மாலும் அயனும் வணங்கி நேட மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் – தேவா-சம்:84/1,2
சொல்ல நீண்ட பெருமையாளர் தொல் கலை கற்று வல்லார் – தேவா-சம்:505/3
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:505/4
சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே – தேவா-சம்:512/2
தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை – தேவா-சம்:514/1
அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை – தேவா-சம்:514/2
நீண்ட சடையர் நிரை கொள் கொன்றை விரை கொள் மலர் மாலை – தேவா-சம்:770/1
நின்று உண் சமணர் இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார் – தேவா-சம்:774/1
நீறு அணி மேனியனாய் நிரம்பா மதி சூடி நீண்ட
ஆறு அணி வார் சடையான் ஆரூர் இனிது அமர்ந்தான் – தேவா-சம்:1139/1,2
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல் – தேவா-சம்:2004/3
நீண்ட வார் சடை தாழ நேர்_இழை பாட நீறு மெய் பூசி மால் அயன் – தேவா-சம்:2006/1
நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மா வயல் ஈண்டு மா மதில் – தேவா-சம்:2015/1
வேடம் சூழ் கொள்கையீர் வேண்டி நீண்ட வெண் திங்கள் – தேவா-சம்:2062/1
நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர் – தேவா-சம்:2063/2
துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண் தோள்கள் – தேவா-சம்:2190/1
நீலம் சேர் மிடற்றினீர் நீண்ட செம் சடையினீர் – தேவா-சம்:2352/1
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி – தேவா-சம்:2580/3
நீண்ட நாரை இரை ஆரல் வார நிறை செறுவினில் – தேவா-சம்:2798/3
அமையொடு நீண்ட திண் தோள் அழகு ஆய பொன் தோடு இலங்க – தேவா-சம்:3410/3
கூர் எரி ஆகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3435/3
இருவருமாய் அளப்பு அரிய எரி உருவாய் நீண்ட பிரான் – தேவா-சம்:3511/2
அண்டமுற அங்கி உரு ஆகி மிக நீண்ட அரனாரது இடம் ஆம் – தேவா-சம்:3556/2
நீற்றினர் நீண்ட வார் சடையினர் படையினர் நிமலர் வெள்ளை – தேவா-சம்:3802/1

மேல்


நீண்டவர் (1)

மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு – தேவா-சம்:2820/3

மேல்


நீண்டாரும் (1)

நீண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3500/4

மேல்


நீண்டான் (1)

நீண்டான் இருவர்க்கு எரியாய் அரவு ஆரம் – தேவா-சம்:324/3

மேல்


நீண்டு (5)

சீலமும் முடி தேட நீண்டு எரி – தேவா-சம்:1739/2
நெடிய மால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடி காணா – தேவா-சம்:2333/1
மேவினானும் வியந்து ஏத்த நீண்டு ஆர் அழலாய் நிறைந்து – தேவா-சம்:2700/2
நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் இ நீள் வரையை – தேவா-சம்:3774/1
செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும் – தேவா-சம்:3876/3

மேல்


நீணம் (1)

நீணம் ஆர் முருகு உண்டு வண்டு இனம் நீல மா மலர் கல்வி நேரிசை – தேவா-சம்:2046/1

மேல்


நீணுதல் (1)

நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:9/2

மேல்


நீத்த (1)

நீத்த நெறியானை நீங்கா தவத்தானை – தேவா-சம்:929/1

மேல்


நீத்தல் (1)

எண்ணாய் இரவும் பகலும் இடும்பை கடல் நீத்தல் ஆம் காரணமே – தேவா-சம்:1885/4

மேல்


நீத்தவர்கள் (1)

மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல் நீர்மை கேளாதே – தேவா-சம்:3899/2

மேல்


நீத்தவர்தாமும் (1)

உருவம் நீத்தவர்தாமும் உறு துவர் – தேவா-சம்:3264/1

மேல்


நீத்தவரும் (1)

அலை ஆர் புனலை நீத்தவரும் தேரரும் அன்பு செய்யா – தேவா-சம்:699/1

மேல்


நீத்தார் (1)

வெம் துவர் மேனியினார் விரி கோவணம் நீத்தார் சொல்லும் – தேவா-சம்:1131/1

மேல்


நீத்து (3)

ஏசு ஆர்ந்த புன் மொழி நீத்து எழில் கொள் மாட குடவாயில் – தேவா-சம்:2100/2
கவர் உறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான் பிறங்கு சடையன் – தேவா-சம்:2419/2
குண்டரும் புத்தரும் கூறை இன்றி குழுவார் உரை நீத்து
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி – தேவா-சம்:3943/1,2

மேல்


நீத்தோர்களும் (1)

நாணாது உடை நீத்தோர்களும் கஞ்சி நாள் காலை – தேவா-சம்:1067/1

மேல்


நீதர் (3)

நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழும் மா மருகல் – தேவா-சம்:63/2
சல நீதர் அல்லாதார் தக்கோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2064/3
நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்-மின் நின்மலன் ஊர் – தேவா-சம்:3469/2

மேல்


நீதானே (1)

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ – தேவா-சம்:4063/1,2

மேல்


நீதி (14)

நீதி அறியாத அமண் கையரொடு மண்டை – தேவா-சம்:172/1
நீதி நின்று நினைவார் வேடம் ஆம் – தேவா-சம்:303/3
சோதியானே நீதி இல்லேன் சொல்லுவன் நின் திறமே – தேவா-சம்:545/2
நீதி ஆக கொண்டு அங்கு அருளும் நிமலன் இரு நான்கின் – தேவா-சம்:720/2
நீதி பேணுவீர் ஆதி அன்னியூர் – தேவா-சம்:1038/1
நிருத்தன் அவன் நீதி அவன் நித்தன் நெறி ஆய – தேவா-சம்:1801/2
ஐயனே அரனே என்று ஆதரித்து ஓதி நீதி உளே நினைப்பவர் – தேவா-சம்:1996/3
நீதி ஆல நீழல் உரைக்கின்ற நீர்மையது என் – தேவா-சம்:2009/2
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/3
நீதி ஆக நினைந்து அருள்செய்திடே – தேவா-சம்:3301/4
நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைந்து அறியேன் – தேவா-சம்:3389/1
கீதமொடு நீதி பல ஓதி மறவாது பயில் நாதன் நகர்தான் – தேவா-சம்:3531/2
இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும் – தேவா-சம்:3562/1
நீதி உற்றிடும் நான்முகன் நாரணன் – தேவா-சம்:4167/1

மேல்


நீதிகள் (1)

நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார் – தேவா-சம்:2963/2

மேல்


நீதியர் (2)

நீதியர் நெடுந்தகையர் நீள் மலையர் பாவை – தேவா-சம்:1825/1
நீதியர் அவர் இரு நிலனிடை நிகழ்தரு பிறவியே – தேவா-சம்:3711/4

மேல்


நீதியார் (2)

நீதியார் அம் நெல்வாயிலார் மறை – தேவா-சம்:1748/3
நீதியார் நினைந்து ஆய நான்மறை – தேவா-சம்:1765/1

மேல்


நீதியால் (6)

நீதியால் வேத கீதங்கள் பாட – தேவா-சம்:1234/2
நீதியால் நினைவார் நெடு வான்_உலகு ஆள்வரே – தேவா-சம்:1512/4
நீதியால் தொழு-மின் நும் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1599/4
நீதியால் தொழுவாரவர் வினை நீங்குமே – தேவா-சம்:2297/4
நீதியால் வாழ்கிலை நாள் செலாநின்றன நித்தம் நோய்கள் – தேவா-சம்:2327/1
நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட – தேவா-சம்:2847/3

மேல்


நீதியினால் (1)

நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்று ஆடும் – தேவா-சம்:1957/3

மேல்


நீதியே (3)

நீல நல் மா மிடற்றான் கழல ஏத்தல் நீதியே – தேவா-சம்:1154/4
நீர் உறு செம் சடையான் கழல் ஏத்தல் நீதியே – தேவா-சம்:1155/4
தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே – தேவா-சம்:2788/4

மேல்


நீதியை (1)

நீதியை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1613/4

மேல்


நீதியொடு (1)

தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம் – தேவா-சம்:3562/2

மேல்


நீந்தல் (1)

நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள் சடை-தன் மேல் ஓர் – தேவா-சம்:788/1

மேல்


நீந்தானை (1)

நீந்தானை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1618/4

மேல்


நீயா (1)

நீயா மானீ ஏயா மாதா ஏழீ கா நீ தானே – தேவா-சம்:4063/3

மேல்


நீயாமாநீ (1)

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே – தேவா-சம்:4063/1

மேல்


நீயும் (2)

திரிந்தனை குருந்து ஒசி பெருந்தகையும் நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம் புகு மயானம் – தேவா-சம்:1788/2,3
விருதினால் மட மாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி வெள் – தேவா-சம்:2034/3

மேல்


நீயே (9)

தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன் – தேவா-சம்:543/1
தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன் – தேவா-சம்:543/1
நினைப்பு உடை மனத்தவர் வினை பகையும் நீயே
தனல் படு சுடர சடை தனி பிறையொடு ஒன்ற – தேவா-சம்:1791/2,3
நீலம் ஆர் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3757/4
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3758/4
எந்தையார் அடி நினைந்து உய்யல் ஆம் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3759/4
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3760/4
உடையவன் கொச்சையே உள்கி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3765/4
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3

மேல்


நீர் (236)

நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண் மதி சூடி – தேவா-சம்:3/1
பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மை புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:39/2
பொடி அணி மேனியினானை உள்கி போதொடு நீர் சுமந்து ஏத்தி முன் நின்று – தேவா-சம்:50/3
விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:130/4
வீறு ஆர்தர நின்றான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:131/4
விம்மும் பொழில் கெழுவும் வயல் விரி நீர் வியலூரே – தேவா-சம்:132/4
மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே – தேவா-சம்:133/4
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:134/4
விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:135/4
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:136/4
விரலால் அடர்வித்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:137/4
விளம்பட்டு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:138/4
விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:139/4
காலம் பெற மலர் நீர் அவை தூவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:160/3
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல் – தேவா-சம்:178/2
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:179/4
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/3
நீர் ஆர் நிமிர் புன் சடை எம் நிமலனை – தேவா-சம்:269/3
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல் – தேவா-சம்:305/2
விழு நீர் மழுவாள் படை அண்ணல் விளங்கும் – தேவா-சம்:327/1
கொழு நீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:327/3
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட – தேவா-சம்:339/2
நீர் உண் கயலும் வயல் வாளை வராலோடு – தேவா-சம்:351/3
உலகில் உயிர் நீர் நிலம் மற்றும் – தேவா-சம்:400/3
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து – தேவா-சம்:461/1
கெண்டை பிறழ் தெண் நீர் கெடில வடபக்கம் – தேவா-சம்:493/2
வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்து – தேவா-சம்:503/2
நீர் அடைந்த சடையின் மேல் ஓர் நிகழ் மதி அன்றியும் போய் – தேவா-சம்:506/1
நீர் ஒடுங்கும் செம் சடையாய் நின்னுடைய பொன்மலையை – தேவா-சம்:544/1
விடம் கொள் நாகம் மால் வரையை சுற்றி விரி திரை நீர்
கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:556/1,2
பொன் அடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும் – தேவா-சம்:561/3
எற்று நீர் தீ காலும் மேலை விண் இயமானனோடு – தேவா-சம்:571/2
மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு – தேவா-சம்:592/3
துணி நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:635/4
ஆம் ஆறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:636/2
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர்
மூன்று மதில் எய்த மூவா சிலை முதல்வர்க்கு இடம் போலும் முகில் தோய் கொடி – தேவா-சம்:637/2,3
தொல் நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:639/4
பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர்
துறை சூழ் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:640/3,4
நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே – தேவா-சம்:649/4
தணி நீர் மதியம் சூடி நீடு தாங்கிய தாழ் சடையன் – தேவா-சம்:682/1
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய் பெய் கலை வவ்வுதியே – தேவா-சம்:682/2
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ் கடலால் அழுங்க – தேவா-சம்:682/3
துணி நீர் பணிய தான் மிதந்த தோணிபுரத்தானே – தேவா-சம்:682/4
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் – தேவா-சம்:704/2
சாதகம் சேர் பாளை நீர் சேர் சண்பை நகராரே – தேவா-சம்:713/4
தென் நீர் உருவம் அழிய திரு கண் சிவந்த நுதலினார் – தேவா-சம்:736/2
மன் நீர் மடுவும் படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு – தேவா-சம்:736/3
கல் நீர் வரை மேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே – தேவா-சம்:736/4
நீர் ஆர் முடியர் கறை கொள் கண்டர் மறைகள் நிறை நாவர் – தேவா-சம்:769/1
நீர் ஆர் கங்கை திங்கள் சூடி நெற்றி ஒற்றை கண் – தேவா-சம்:776/2
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக வெள்ள நீர் விரி சடை தாங்கிய விமலன் – தேவா-சம்:823/2
தேனுமாய் அமுதமாய் தெய்வமும் தானாய் தீயொடு நீர் உடன் வாயு ஆம் தெரியில் – தேவா-சம்:824/1
நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும் – தேவா-சம்:826/1
நீர் உருமகளை நிமிர் சடை தாங்கி நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர் – தேவா-சம்:833/2
விண் உலாம் மதியம் சூடினர் எனவும் விரி சடை உள்ளது வெள்ள நீர் எனவும் – தேவா-சம்:835/1
நீர் கொண்ட சடையினர் விடை உயர் கொடியர் நிழல் திகழ் மழுவினர் அழல் திகழ் நிறத்தர் – தேவா-சம்:846/2
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார் – தேவா-சம்:871/3
தெளி வெண் திங்கள் மாசுணம் நீர் திகழ் சென்னி – தேவா-சம்:876/2
சேல் ஆகிய பொய்கை செழு நீர் கமலங்கள் – தேவா-சம்:887/3
வெரு நீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள் – தேவா-சம்:903/1
அத்தன் முதுகுன்றை பத்தி ஆகி நீர்
நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே – தேவா-சம்:1004/1,2
ஈசன் முதுகுன்றை நேசம் ஆகி நீர்
வாச மலர் தூவ பாச வினை போமே – தேவா-சம்:1006/1,2
நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே – தேவா-சம்:1012/2
வையகம் நீர் தீ வாயுவும் விண்ணும் முதல் ஆனான் – தேவா-சம்:1056/1
நீர் இடம் கொண்ட நிமிர் சடை-தன் மேல் நிரை கொன்றை – தேவா-சம்:1082/1
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி – தேவா-சம்:1092/2
நீர் உறு செம் சடையான் கழல் ஏத்தல் நீதியே – தேவா-சம்:1155/4
நீர் உறு சடைமுடி நிமலன் இடம் – தேவா-சம்:1174/2
அருத்தனை அறவனை அமுதனை நீர்
விருத்தனை பாலனை வினவுதிரேல் – தேவா-சம்:1196/1,2
திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர்
கரை பொரு வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1197/3,4
கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர்
கடி புல்கு வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1202/3,4
ஆல் அது ஊர்வர் அடல் ஏற்று இருப்பர் அணி மணி நீர்
சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே – தேவா-சம்:1265/3,4
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு – தேவா-சம்:1361/1
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/2
நீர் நின்ற கங்கை நகு வெண் தலை சேர் செம் சடையான் நிகழும் கோயில் – தேவா-சம்:1387/2
ஒத்து ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண் நீர்
முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரி கொழிக்கும் முதுகுன்றமே – தேவா-சம்:1405/3,4
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ மேல் உயர்ந்த முதுகுன்றமே – தேவா-சம்:1413/4
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை மூவா – தேவா-சம்:1415/1
கொழும் தரளம் நகை காட்ட கோகநதம் முகம் காட்ட குதித்து நீர் மேல் – தேவா-சம்:1418/3
தகவு உடை நீர் மணி தலத்து சங்கு உள வர்க்கம் திகழ சலசத்தீயுள் – தேவா-சம்:1421/3
நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:1447/1
வெறி நீர் திரு பறியல் வீரட்டத்தானை – தேவா-சம்:1447/2
வெள்ள நீர் ஒரு செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1474/4
மாடு எலாம் மலி நீர் மணம் நாறும் வலஞ்சுழி – தேவா-சம்:1483/2
பூசம் நீர் பொழியும் புனல் பொன்னியில் பன் மலர் – தேவா-சம்:1485/1
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1485/2
தேசம் நீர் திரு நீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1485/3
தேசம் நீர் திரு நீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1485/3
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1486/2
அந்தம் நீர் முதல் நீர் நடு ஆம் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1486/3
அந்தம் நீர் முதல் நீர் நடு ஆம் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1486/3
பந்தம் நீர் கருதாது உலகில் பலி கொள்வதே – தேவா-சம்:1486/4
தீர்த்த நீர் வந்து இழி புனல் பொன்னியில் பன் மலர் – தேவா-சம்:1488/1
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1488/2
களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே – தேவா-சம்:1492/4
கவள மால் கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே – தேவா-சம்:1496/4
தோடு அடுத்த மலர் சடை என்-கொல் நீர் சூடிற்றே – தேவா-சம்:1497/4
பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே – தேவா-சம்:1508/4
கட்டு அமண் கழுக்கள் சொல்லினை கருதாது நீர்
சிட்டன் சிக்கல் வெண்ணெய்_பெருமான் செழு மா மறை – தேவா-சம்:1556/2,3
வாரி நீர் வரு பொன்னி வட மங்கலக்குடி – தேவா-சம்:1569/2
நெதியானே நீர் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1624/3
பாய்ந்த நீர் காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1633/3
ஒலி நீர் சடையில் கரந்தாய் உலகம் – தேவா-சம்:1658/1
மலி நீர் மருகல் மகிழ்வாய் இவளை – தேவா-சம்:1658/3
கடுவாய் மலி நீர் குடவாயில்-தனில் – தேவா-சம்:1709/1
நன் நீர் வயல் நாகேச்சுர நகரின் – தேவா-சம்:1720/3
மடையின் ஆர் மணி நீர் நெல்வாயிலார் – தேவா-சம்:1742/2
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1816/4
கோல மலர் நீர் குடம் எடுத்து மறையாளர் – தேவா-சம்:1824/3
நித்தலும் நியமம் செய்து நீர் மலர் தூவி – தேவா-சம்:1873/1
தத்து நீர் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே – தேவா-சம்:1873/4
நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான – தேவா-சம்:1884/3
நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு – தேவா-சம்:1892/1
வையம் நீர் ஏற்றானும் மலர் உறையும் நான்முகனும் – தேவா-சம்:1914/1
நீர் ஆர வார் சடையான் நீறு உடையான் ஏறு உடையான் – தேவா-சம்:1918/1
பொன் அடிக்கே நாள்-தோறும் பூவோடு நீர் சுமக்கும் – தேவா-சம்:1924/3
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு மு குள நீர்
தோய் வினையாரவர்-தம்மை தோயா ஆம் தீவினையே – தேவா-சம்:1983/3,4
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி – தேவா-சம்:1984/1
கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர்
அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2005/3,4
கலவ மா மயிலாள் ஒர்பங்கனை கண்டு கண் மிசை நீர் நெகிழ்த்து இசை – தேவா-சம்:2032/1
நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர் மலர் நிரை தாது அளம்செய – தேவா-சம்:2038/1
நீர் ஆர்ந்த செம் சடையீர் நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர் – தேவா-சம்:2049/1
நீர் கொண்டும் பூ கொண்டும் நீங்கா தொண்டர் நின்று ஏத்த – தேவா-சம்:2061/2
நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர் – தேவா-சம்:2063/2
நீர் ஆர்ந்த செம் சடையீர் நெற்றி திரு கண் நிகழ்வித்தீர் – தேவா-சம்:2071/1
நீர் ஆர் சடையாய் நெற்றிக்கண்ணா என்று என்று – தேவா-சம்:2103/3
தேசு குன்றா தெண் நீர் இலங்கை_கோமானை – தேவா-சம்:2120/1
தெள்ளி வரு நீர் அரிசில் தென்-பால் சிறை வண்டும் – தேவா-சம்:2151/3
நீர் உடையார் பொடி பூசும் நினைப்பு உடையார் விரி கொன்றை – தேவா-சம்:2197/2
பரு மணி நீர் துறை ஆரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2219/4
தோணிபுரம் பூந்தராய் தூ நீர் சிரபுரம் புறவம் காழி – தேவா-சம்:2223/2
நிகர் இல் பிரமபுரம் கொச்சைவயம் நீர் மேல் நின்ற மூதூர் – தேவா-சம்:2224/2
திருந்த மதி சூடி தெண் நீர் சடை கரந்து தேவி பாகம் – தேவா-சம்:2234/1
மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி – தேவா-சம்:2252/1
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல் – தேவா-சம்:2265/2
அக்கரம் சேர் தருமனூர் புகலி தராய் தோணிபுரம் அணி நீர் பொய்கை – தேவா-சம்:2267/1
குறைவு இல் புகழ் புகலி வெங்குரு தோணிபுரம் குணம் ஆர் பூந்தராய் நீர்
சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி – தேவா-சம்:2278/2,3
குளிர் இளம் மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி – தேவா-சம்:2313/2
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி – தேவா-சம்:2328/3
சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே – தேவா-சம்:2334/4
நீர் கொண்ட சடைமுடி மேல் நீள் மதியம் பாம்பினொடும் – தேவா-சம்:2349/1
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூ நீர்
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம் மலர் தேவூர் – தேவா-சம்:2357/2,3
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால் – தேவா-சம்:2381/3
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும் ஆதல் உற நீர்
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/1,2
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் – தேவா-சம்:2410/2
பார் கொள் விண் அழல் கால் நீர் பண்பினர் பால்மொழியோடும் – தேவா-சம்:2439/3
உரவு நீர் சடை கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்தி – தேவா-சம்:2447/1
கங்கை நீர் சடை மேலே கதம் மிக கதிர் இள வன மென் – தேவா-சம்:2499/1
நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர்
அம்பரம் அடைந்து சால அல்லல் உய்ப்பதன் முனம் – தேவா-சம்:2518/1,2
ஏவம் ஆன செய்து சாவதன் முனம் இசைந்து நீர்
தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி நம் – தேவா-சம்:2519/2,3
நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல நாளையும் – தேவா-சம்:2521/1
அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து நீர்
எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழும்-மினோ – தேவா-சம்:2523/1,2
பொய் மிகுத்த வாயராய் பொறாமையோடு செல்லும் நீர்
ஐ மிகுத்த கண்டராய் அடுத்து இரைப்பதன் முனம் – தேவா-சம்:2524/1,2
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர்
நல்லது ஓர் நெறியினை நாடுதும் நடம்-மினோ – தேவா-சம்:2540/1,2
துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினை துறந்து நீர்
தக்கது ஓர் நெறியினை சார்தல் செய்ய போது-மின் – தேவா-சம்:2541/1,2
உண்டு உமக்கு உரைப்பன் நான் ஒல்லை நீர் எழு-மினோ – தேவா-சம்:2542/2
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது – தேவா-சம்:2543/1
இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்-மினோ – தேவா-சம்:2543/2
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை – தேவா-சம்:2544/2
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர்
மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்-மினோ – தேவா-சம்:2545/1,2
மற்று இ வாழ்க்கை மெய் எனும் மனத்தினை தவிர்ந்து நீர்
பற்றி வாழ்-மின் சேவடி பணிந்து வந்து எழு-மினோ – தேவா-சம்:2546/1,2
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல் – தேவா-சம்:2570/3
நீர் கொள் நீள் சடைமுடியனை நித்தில தொத்தினை நிகர் இல்லா – தேவா-சம்:2597/1
நீர் உலாவிய சடையிடை அரவொடு மதி சிரம் நிரை மாலை – தேவா-சம்:2606/1
நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர்
மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானை – தேவா-சம்:2625/2,3
அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான் அ – தேவா-சம்:2660/2
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன் – தேவா-சம்:2661/2
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன் – தேவா-சம்:2662/2
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2663/2
உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2666/2
நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல் – தேவா-சம்:2708/1
வெம் கள் விம்மு குழல் இளையர் ஆட வெறி விரவு நீர்
பொங்கு செம் கண் கரும் கயல்கள் பாயும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2714/1,2
நீர் கொள் கோல சடை நெடு வெண் திங்கள் நிகழ்வு எய்தவே – தேவா-சம்:2729/2
குறவர் கொல்லை புனம் கொள்ளைகொண்டும் மணி குலவு நீர்
பறவை ஆல பரக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2760/1,2
வம்பு நாறும் மலரும் மலை பண்டமும் கொண்டு நீர்
பைம்பொன் வாரி கொழிக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2762/1,2
விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம் – தேவா-சம்:2766/3
ஈர்க்கும் நீர் செம் சடைக்கு ஏற்றதும் கூற்றை உதைத்ததும் – தேவா-சம்:2776/1
நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி – தேவா-சம்:2818/3
நீர் அக கழனி கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2865/1
தெண் திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2927/3
நீர் இடம் சடை விடை ஊர்தி நித்தலும் – தேவா-சம்:2943/3
நீர் உடை போது உறைவானும் மாலுமாய் – தேவா-சம்:2951/1
தண் நறும் சாந்தமும் பூவும் நீர் கொடு – தேவா-சம்:2984/3
நீர் மல்கு மலர் உறைவானும் மாலுமாய் – தேவா-சம்:3017/1
நாவி-வாய் சாந்துளும் பூவுளும் ஞான நீர்
தூவி வாய் பெய்து நின்று ஆட்டுவார் தொண்டரே – தேவா-சம்:3076/3,4
பள்ளமே படர் சடை பால் பட பாய்ந்த நீர்
வெள்ளமே தாங்கினான் வெண் மதி சூடினான் – தேவா-சம்:3079/1,2
வரி அரா என்பு அணி மார்பினர் நீர் மல்கும் – தேவா-சம்:3126/1
படு பழி உடையவர் பகர்வன விடு-மின் நீர்
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3138/2,3
கோடு சந்தனம் அகில் கொண்டு இழி வைகை நீர்
ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை – தேவா-சம்:3149/1,2
ஊனமா கொண்டு நீர் உரை-மின் உய்ய எனில் – தேவா-சம்:3157/2
வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன் – தேவா-சம்:3158/1
அரும்பு நீர் முகலியின் கரையினில் அணி மதி – தேவா-சம்:3184/2
வினவினேன் அறியாமையில் உரைசெய்ம்-மின் நீர் அருள் வேண்டுவீர் – தேவா-சம்:3200/1
பிள்ளை வான் பிறை செம் சடை மிசை வைத்ததும் பெரு நீர் ஒலி – தேவா-சம்:3201/3
எண்ணி நீர் இனிது ஏத்து-மின் பாகமும் – தேவா-சம்:3272/2
முதிரும் நீர் சடைமுடி முதல்வ நீ முழங்கு அழல் – தேவா-சம்:3353/1
போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான் – தேவா-சம்:3360/1
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்கு – தேவா-சம்:3380/3
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்
பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில் – தேவா-சம்:3382/2,3
உரவு நீர் ஏற்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3408/4
அலகினால் வீசி நீர் கொண்டு அடி மேல் அலர் இட்டு முட்டாது – தேவா-சம்:3409/3
நீர் இரி புன் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3435/2
நீர் மலியும் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3443/2
மாலை மதியொடு நீர் அரவம் புனை வார் சடையான் – தேவா-சம்:3450/3
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை சென்று உரையீரே – தேவா-சம்:3475/4
சொல் தேற வேண்டா நீர் தொழு-மின்கள் சுடர் வண்ணம் – தேவா-சம்:3490/2
நீர் அணவு மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3492/4
நீர் ஊரும் மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3493/4
தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம் – தேவா-சம்:3503/3
அரு மறை நான்முகத்தானும் அகலிடம் நீர் ஏற்றானும் – தேவா-சம்:3511/1
தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி – தேவா-சம்:3559/3
மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில் – தேவா-சம்:3633/3
நீர் அணி மலர் மிசை உறைபவன் நிறை கடல் உறு துயில் – தேவா-சம்:3720/1
வீங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3767/4
விளங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3771/4
வீங்கு நீர் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே – தேவா-சம்:3778/4
நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்-தொறும் – தேவா-சம்:3831/3
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3834/1
தீ அவன் நீர் அவன் பூமி அவன் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3892/3
செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல் – தேவா-சம்:3905/1
வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3910/4
நீர் புல்கு புன் சடை நின்று இலங்க நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3916/1
தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:3925/1
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு – தேவா-சம்:3930/1
பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே – தேவா-சம்:3947/4
வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும் – தேவா-சம்:3949/1
மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே மின் நிகர்கின்றதும் அம் சடையே – தேவா-சம்:4017/3
நீர் வரு கொந்து அளகம் கையதே நெடும் சடை மேவிய கங்கையதே – தேவா-சம்:4018/3
நின்றதும் மிழலையுள்ளுமே நீர் எனை சிறிதும் உள்ளுமே – தேவா-சம்:4046/4
திருத்தமாய் நாளும் ஆடு நீர் பொய்கை சிறியவர் அறிவினின் மிக்க – தேவா-சம்:4081/3
தோய்ந்த நீர் தோணிபுரத்து உறை மறையோன் தூ மொழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:4089/3
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி – தேவா-சம்:4092/3
பாங்கு உடை தவத்து பகீரதற்கு அருளி படர் சடை கரந்த நீர் கங்கை – தேவா-சம்:4113/1
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி பனி மலர் சோலை சூழ் ஆலை – தேவா-சம்:4118/3

மேல்


நீர்-தனை (1)

நீரின் மா முனிவன் நெடும் கை கொடு நீர்-தனை
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே – தேவா-சம்:1569/3,4

மேல்


நீர்க்கு (1)

குடம் கொண்டு நீர்க்கு செல்வார் போது-மின் குஞ்சரத்தின் – தேவா-சம்:1280/3

மேல்


நீர்க்கோட்டு (1)

ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை – தேவா-சம்:2713/2

மேல்


நீர்த்தடம் (1)

பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3798/3

மேல்


நீர்த்திரள் (1)

காசினி நீர்த்திரள் மண்டி எங்கும் வளம் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3932/3

மேல்


நீர்மை (11)

பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற – தேவா-சம்:639/1
நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன் – தேவா-சம்:639/2
பொன் நீர்மை துன்ற புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன் சடையினான் உறையும் – தேவா-சம்:639/3
தமிழின் நீர்மை பேசி தாளம் வீணை பண்ணி நல்ல – தேவா-சம்:794/1
குமிழின் மேனி தந்து கோல நீர்மை அது கொண்டார் – தேவா-சம்:794/3
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு – தேவா-சம்:1786/2,3
புல நீர்மை புறம்கண்டார் பொக்கம் செய்யார் போற்று ஓவார் – தேவா-சம்:2064/2
அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில் – தேவா-சம்:2252/3
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார் – தேவா-சம்:2385/1
நீர்மை இல் உரைகள் கொள்ளாது நேசர்க்கு – தேவா-சம்:3050/2
மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல் நீர்மை கேளாதே – தேவா-சம்:3899/2

மேல்


நீர்மையது (1)

நீதி ஆல நீழல் உரைக்கின்ற நீர்மையது என் – தேவா-சம்:2009/2

மேல்


நீர்மையர் (6)

நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவு ஆகி – தேவா-சம்:179/1
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில் – தேவா-சம்:179/3
தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே – தேவா-சம்:327/4
பேசு நீர்மையர் யாவர் இ உலகினில் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2589/4
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பு அரியார் – தேவா-சம்:3772/2
பெருவராய் உறையும் நீர்மையர் சீர்மை பெருங்கடல்_வண்ணனும் பிரமன் – தேவா-சம்:4128/2

மேல்


நீர்மையள் (1)

மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே – தேவா-சம்:1658/4

மேல்


நீர்மையனாய் (1)

நெறி கலந்தது ஒரு நீர்மையனாய் எருது ஏறி பலி பேணி – தேவா-சம்:12/2

மேல்


நீர்மையான் (1)

நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கண்சோழன் ஆக செய்தான் ஊர் – தேவா-சம்:2152/1,2

மேல்


நீர்மையில் (1)

அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி – தேவா-சம்:179/2

மேல்


நீர்மையே (2)

நீரு மன்னும் சடை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3107/4
நிணம் கொள் சூல படை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3110/4

மேல்


நீர்மையை (1)

அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையை
கறுத்து வாழ் அமண் கையர்கள்-தம்மொடும் – தேவா-சம்:3959/1,2

மேல்


நீர (8)

பிணி நீர சாதல் பிறத்தல் இவை பிரிய பிரியாத பேரின்பத்தோடு – தேவா-சம்:635/1
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2
நீங்கு நீர நெல்வாயிலார் தொழ – தேவா-சம்:1743/3
நல நீர கோயிலே கோயிலாக நயந்தீரே – தேவா-சம்:2064/4
இன் நீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழில் ஆர் சண்பை – தேவா-சம்:2226/2
நன் நீர பூம் புறவம் கொச்சைவயம் சிலம்பன் நகர் ஆம் நல்ல – தேவா-சம்:2226/3
பொன் நீர புன் சடையான் பூம் தண் கழுமலம் நாம் புகழும் ஊரே – தேவா-சம்:2226/4
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி – தேவா-சம்:2370/3

மேல்


நீரர் (1)

மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றல் ஆம் எரி உரு ஒருபாகம் – தேவா-சம்:2620/1

மேல்


நீரவளொடும் (1)

பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3059/4

மேல்


நீரார் (1)

மண்ணர் நீரார் அழலார் மலி காலினார் – தேவா-சம்:3121/1

மேல்


நீரால் (2)

ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே – தேவா-சம்:697/4
பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே – தேவா-சம்:2147/4

மேல்


நீரானே (1)

நீரானே நீள் சடை மேல் ஒர் நிரை கொன்றை – தேவா-சம்:1623/1

மேல்


நீரானை (1)

நீரானை நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றை – தேவா-சம்:1616/1

மேல்


நீரிடை (1)

நீரிடை துயின்றவன் தம்பி நீள் சாம்புவான் – தேவா-சம்:3150/1

மேல்


நீரில் (2)

தொல் நீரில் தோணிபுரம் புகலி வெங்குரு துயர் தீர் காழி – தேவா-சம்:2226/1
பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2820/4

மேல்


நீரின் (8)

நீரின் மல்கு சடையன் விடையன் அடையார் தம் அரண் மூன்றும் – தேவா-சம்:15/1
நீரின் மிசை துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது அன்று – தேவா-சம்:1149/1
நீரின் மா முனிவன் நெடும் கை கொடு நீர்-தனை – தேவா-சம்:1569/3
நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும் – தேவா-சம்:2042/1
நீரின் ஆர் கடல் துயின்றவன் அயனொடு நிகழ் அடி முடி காணார் – தேவா-சம்:2602/1
நீரின் ஆர் புன் சடை நிமலனுக்கு இடம் என – தேவா-சம்:3128/1
நீரின் மலி புன் சடையர் நீள் அரவு கச்சை அது நச்சு இலையது ஓர் – தேவா-சம்:3582/1
நீரின் ஆர் புன் சடை பின்பு தாழ நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3885/1

மேல்


நீரினார் (2)

நீரினார் அம் நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1747/3
நீரினார் சடைமுடி நிரை மலர் கொன்றை அம் – தேவா-சம்:3091/3

மேல்


நீரு (1)

நீரு மன்னும் சடை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3107/4

மேல்


நீரும் (7)

கலை ஆர் மதியோடு உர நீரும்
நிலை ஆர் சடையார் இடம் ஆகும் – தேவா-சம்:382/1,2
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவர் ஆய விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் – தேவா-சம்:570/2,3
மயங்கு மாயம் வல்லர் ஆகி வானினொடு நீரும்
இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த – தேவா-சம்:576/1,2
பிறையும் நெடு நீரும் பிரியா முடியினார் – தேவா-சம்:944/1
வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை – தேவா-சம்:2200/1
பூவும் நீரும் பலியும் சுமந்து புகலூரையே – தேவா-சம்:2717/1
விளிதரு நீரும் மண்ணும் விசும்போடு அனல் காலும் ஆகி – தேவா-சம்:3407/1

மேல்


நீருள் (2)

நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மா வயல் ஈண்டு மா மதில் – தேவா-சம்:2015/1
நீருள் ஆரும் மலர் மேல் உறைவான் நெடு மாலுமாய் – தேவா-சம்:2777/1

மேல்


நீருளும் (1)

நிறை உடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும் – தேவா-சம்:3077/1

மேல்


நீரே (2)

ஆக்கிய அரன் உறை அம்பர்மாகாளமே அடை-மின் நீரே – தேவா-சம்:3808/4
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்-தொறும் – தேவா-சம்:3831/2,3

மேல்


நீரொடு (5)

நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்து – தேவா-சம்:451/1
எளியாய் அரியாய் நிலம் நீரொடு தீ – தேவா-சம்:1691/1
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து – தேவா-சம்:2064/1
பாரும் நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம் – தேவா-சம்:2576/1
ஆரம் நீரொடு ஏந்தினான் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3367/4

மேல்


நீரொடும் (1)

நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை – தேவா-சம்:2027/1

மேல்


நீரோடு (1)

நீரோடு கூவிளமும் நிலா மதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றை – தேவா-சம்:1398/1

மேல்


நீல் (1)

நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால் – தேவா-சம்:478/2

மேல்


நீல (31)

நீல மலர் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே – தேவா-சம்:185/4
நிழல் ஆர் சோலை நீல வண்டு இனம் – தேவா-சம்:245/1
வயல் விரி நீல நெடும் கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:433/3
கரி உரியாய் காலகாலா நீல மணி மிடற்று – தேவா-சம்:542/3
மணி நீல_கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும் – தேவா-சம்:635/3
நிகர் ஒப்பு இல்லா தேவிக்கு அருள்செய் நீல கண்டனார் – தேவா-சம்:714/2
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
நீல மா மிடற்று ஆலவாயிலான் – தேவா-சம்:1014/1
மை மா நீல கண்ணியர் சாரல் மணி வாரி – தேவா-சம்:1074/1
நீல நல் மா மிடற்றான் கழல ஏத்தல் நீதியே – தேவா-சம்:1154/4
திரு நீல மலர் ஒண் கண் தேவி பாகம் – தேவா-சம்:1289/1
பெரு நீல_மிடற்று_அண்ணல் பேணுவதே – தேவா-சம்:1289/4
துணி நீல வண்ணம் முகில் தோன்றி அன்ன – தேவா-சம்:1659/1
மணி நீல கண்டம் உடையாய் மருகல் – தேவா-சம்:1659/2
கணி நீல வண்டு ஆர் குழலாள் இவள்-தம் – தேவா-சம்:1659/3
அணி நீல ஒண் கண் அயர்வு ஆக்கினையே – தேவா-சம்:1659/4
மங்கையர் மணி நீல கண்டர் வான் – தேவா-சம்:1768/2
நீணம் ஆர் முருகு உண்டு வண்டு இனம் நீல மா மலர் கல்வி நேரிசை – தேவா-சம்:2046/1
நீல வடிவர் மிடறு நெடியர் நிகர் இல்லார் – தேவா-சம்:2141/1
நீல மலர் குவளை கண் திறக்க வண்டு அரற்றும் நெடும் தண் சாரல் – தேவா-சம்:2237/3
நீல நல் மா மிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகர் இல் – தேவா-சம்:2367/1
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் – தேவா-சம்:2429/3
நீல மா மணி மிடற்று நீறு அணி சிவன் என பேணும் – தேவா-சம்:2448/1
நீறு பட்ட கோலத்தான் நீல_கண்டன் இருவர்க்கும் – தேவா-சம்:2558/3
நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி – தேவா-சம்:2667/1
நிழல் திகழ் சடைமுடி நீல_கண்டரை – தேவா-சம்:3008/2
பரந்த நீல படர் எரி வல் விடம் – தேவா-சம்:3333/1
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம் – தேவா-சம்:3611/1
நீல மா மணி மிடற்று அடிகளை நினைய வல்வினைகள் வீடே – தேவா-சம்:3783/4
நீல மா மணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க – தேவா-சம்:3784/1
நீல மேனி அமணர் திறத்து நின் – தேவா-சம்:3964/1

மேல்


நீல_கண்டம் (1)

மணி நீல_கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும் – தேவா-சம்:635/3

மேல்


நீல_கண்டரை (1)

நிழல் திகழ் சடைமுடி நீல_கண்டரை
உமிழ் திரை உலகினில் ஓதுவீர் கொண்-மின் – தேவா-சம்:3008/2,3

மேல்


நீல_கண்டன் (1)

நீறு பட்ட கோலத்தான் நீல_கண்டன் இருவர்க்கும் – தேவா-சம்:2558/3

மேல்


நீல_மிடற்று_அண்ணல் (1)

பெரு நீல_மிடற்று_அண்ணல் பேணுவதே – தேவா-சம்:1289/4

மேல்


நீலத்து (4)

துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்து இடை வைகி – தேவா-சம்:1061/1
நீலத்து ஆர் கண்டத்தான் நெற்றி ஓர் கண்ணினான் – தேவா-சம்:1963/2
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார் சிரபுரம் தொழ வினை நில்லாவே – தேவா-சம்:2573/4
நீலத்து ஆர் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேல் உற்ற கண்ணினார் பற்று – தேவா-சம்:2803/1

மேல்


நீலநக்கன் (1)

நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர் – தேவா-சம்:3426/2

மேல்


நீலப்பர்ப்பதத்து (1)

இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து
அந்தமில்லியை ஏத்து ஞானசம்பந்தன் – தேவா-சம்:1763/2,3

மேல்


நீலம் (27)

தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம் – தேவா-சம்:49/1
பொன் இயல் தாமரை நீலம் நெய்தல் போதுகளால் பொலிவு எய்து பொய்கை – தேவா-சம்:54/1
அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரை மேல் – தேவா-சம்:452/3
மணி வாய் நீலம் வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:452/4
கள் வாய் நீலம் கண் மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே – தேவா-சம்:456/4
கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள் – தேவா-சம்:501/3
நீலம் ஆர் கண்ட நின்னையே – தேவா-சம்:594/4
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே – தேவா-சம்:1062/4
நீலம் நெய்தல் தண் சுனை சூழ்ந்த நீள் சோலை – தேவா-சம்:1075/1
தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து ஒளிர் நீலம் நாளும் நயனம் – தேவா-சம்:1144/3
நீலம் உண்ட தடம் கண் உமை பாகம் நிலாயது ஓர் – தேவா-சம்:1514/3
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய – தேவா-சம்:1549/1
நீலம் மேவிய கண்டனே நிமிர் புன் சடை பெருமான் என பொலி – தேவா-சம்:2020/3
நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர் – தேவா-சம்:2063/2
நீலம் சேர் மிடற்றினீர் நீண்ட செம் சடையினீர் – தேவா-சம்:2352/1
செய்யினில் நீலம் மொட்டு விரிய கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே – தேவா-சம்:2375/4
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும் – தேவா-சம்:2378/3
நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்-மினே – தேவா-சம்:2525/4
நீலம் ஆர்தரு கண்டனே நெற்றி ஓர் கண்ணனே ஒற்றை விடை – தேவா-சம்:2648/1
கெண்டை பாய சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே – தேவா-சம்:2703/4
நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே – தேவா-சம்:3182/4
நீலம் ஆய கண்டனே நின்னை அன்றி நித்தலும் – தேவா-சம்:3354/3
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய் – தேவா-சம்:3574/1
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3608/4
நீலம் ஆர் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3757/4
நீலம் ஆர் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே – தேவா-சம்:3883/4
நிருத்தன் ஆறு அங்கன் நீற்றன் நான்மறையன் நீலம் ஆர் மிடற்றன் நெற்றிக்கண்_ஒருத்தன் – தேவா-சம்:4081/1

மேல்


நீலமும் (1)

கொண்டலும் நீலமும் புரை திரு மிடறர் கொடு முடி உறைபவர் படுதலை கையர் – தேவா-சம்:854/1

மேல்


நீலி (1)

நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/4

மேல்


நீவா (1)

நீவா வாயா கா யாழீ கா வா வான் நோ வாராமே – தேவா-சம்:4060/3

மேல்


நீவாவாயா (1)

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே – தேவா-சம்:4060/1

மேல்


நீழல் (22)

நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே – தேவா-சம்:313/4
வண்டு இசை ஆயின பாட நீடிய வார் பொழில் நீழல்
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:467/3,4
ஆல் அடைந்த நீழல் மேவி அரு மறை சொன்னது என்னே – தேவா-சம்:515/3
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் – தேவா-சம்:534/2
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:567/4
தம் கை தலைக்கு ஏற்றி ஆள் என்று அடி நீழல்
தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:932/3,4
பிச்சக்குடை நீழல் சமணர் சாக்கியர் – தேவா-சம்:935/1
மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல்
செம் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி – தேவா-சம்:1060/1,2
பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றை – தேவா-சம்:1089/3
உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார் – தேவா-சம்:1094/3
ஓர் ஆல் நீழல் ஒண் கழல் இரண்டும் – தேவா-சம்:1382/6
ஆல நீழல் அடிகளே – தேவா-சம்:1451/4
ஆல நீழல் உளானும் ஐயாறு உடை ஐயானே – தேவா-சம்:1533/4
அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில் – தேவா-சம்:1878/2
நீதி ஆல நீழல் உரைக்கின்ற நீர்மையது என் – தேவா-சம்:2009/2
ஆல நீழல் உளாய் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2020/4
குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2028/2
கல்லால் நீழல் அல்லா தேவை – தேவா-சம்:3222/1
அமுத நீழல் அகலாதது ஓர் செல்வம் ஆம் – தேவா-சம்:3289/2
நறை உலவும் பொழில் புன்னை நன் நீழல் கீழ் அமரும் – தேவா-சம்:3510/2
ஆயும் நன் பொருள் நுண் பொருள் ஆதியே ஆல நீழல் அரும் பொருள் ஆதியே – தேவா-சம்:4024/3
ஆல நீழல் உகந்தது இருக்கையே ஆன பாடல் உகந்தது இருக்கையே – தேவா-சம்:4035/1

மேல்


நீழலாரும் (1)

போர்த்த கூறை போதி நீழலாரும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2723/2

மேல்


நீழலானை (1)

பண்டு ஆலின் நீழலானை பரஞ்சோதியை – தேவா-சம்:1606/1

மேல்


நீழலில் (5)

கலை கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:859/4
மையின் ஆர் பொழில் சூழ நீழலில் வாசம் ஆர் மது மல்க நாள்-தொறும் – தேவா-சம்:1996/1
இறைவர் ஆலிடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார் – தேவா-சம்:2619/2
கானிடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர் – தேவா-சம்:3927/2
ஆல நீழலில் மேவினான் அடிக்கு அன்பர் துன்பு இலரே – தேவா-சம்:3990/2

மேல்


நீழலே (1)

நீழலே சரண் ஆக நினைபவர் வினை நலிவு இலரே – தேவா-சம்:2456/4

மேல்


நீழலையே (2)

நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே – தேவா-சம்:4020/1
நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே
உன்னி மனத்து எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே – தேவா-சம்:4020/1,2

மேல்


நீள் (90)

தொத்து ஆர்தரு மணி நீள் முடி சுடர் வண்ணனது இடம் ஆம் – தேவா-சம்:119/2
கரு மால் வரை கரம் தோள் உரம் கதிர் நீள் முடி நெரிந்து – தேவா-சம்:137/2
நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவு ஆகி – தேவா-சம்:179/1
மருவு நீள் கழல் மாற்பேற்று அடிகளை – தேவா-சம்:598/3
நிழலின் ஆர் மதி சூடிய நீள் சடை – தேவா-சம்:628/1
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
அழலாய் உலகம் கவ்வை தீர ஐந்தலை நீள் முடிய – தேவா-சம்:687/3
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காணாத – தேவா-சம்:730/3
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள் சடை-தன் மேல் ஓர் – தேவா-சம்:788/1
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காண்கில்லா – தேவா-சம்:806/1
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/3
நீலம் நெய்தல் தண் சுனை சூழ்ந்த நீள் சோலை – தேவா-சம்:1075/1
நெருக்குண்ணா தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த – தேவா-சம்:1098/2
ஏறு உடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேல் ஓர் – தேவா-சம்:1100/3
நீறு அணி மேனியன் நீள் மதியோடு – தேவா-சம்:1177/1
நீற்றவன் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சம்:1186/3
நீறு அது ஆடலோன் நீள் சடை மேல் – தேவா-சம்:1244/2
சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம் – தேவா-சம்:1359/2
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய் – தேவா-சம்:1364/1
நினைய வல்லவர் இல்லை நீள் நிலத்தே – தேவா-சம்:1382/47
முக்கனியின் சாறு ஒழுகி சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே – தேவா-சம்:1407/4
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர் – தேவா-சம்:1433/3
நீற்றானை நீள் சடை மேல் நிறைவு உள்ளது ஓர் – தேவா-சம்:1601/1
நீரானை நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றை – தேவா-சம்:1616/1
நீரானே நீள் சடை மேல் ஒர் நிரை கொன்றை – தேவா-சம்:1623/1
நெதியானை நீள் சடை மேல் நிகழ்வித்த வான் – தேவா-சம்:1635/2
மணி நீள் முடியால் மலையை அரக்கன் – தேவா-சம்:1685/1
நீதியர் நெடுந்தகையர் நீள் மலையர் பாவை – தேவா-சம்:1825/1
தரங்கம் நீள் கழி தண் கரை வைகு சாய்க்காடே – தேவா-சம்:1876/4
இருக்கும் நீள் வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த – தேவா-சம்:1880/1
பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே – தேவா-சம்:1884/4
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/3
செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி தேட நீள் முடி – தேவா-சம்:2012/1
நின்று அடுத்து உயர் மால் வரை திரள் தோளினால் எடுத்தான்-தன் நீள் முடி – தேவா-சம்:2022/3
தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக – தேவா-சம்:2205/1
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம் நீள் சண்பை மூதூர் – தேவா-சம்:2232/2
நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய – தேவா-சம்:2243/3
கல் அயங்கு திரை சூழ நீள் கலி காழியுள் – தேவா-சம்:2283/3
அரவு நீள் சடை கண்ணியார் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2305/3
நீர் கொண்ட சடைமுடி மேல் நீள் மதியம் பாம்பினொடும் – தேவா-சம்:2349/1
அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை காழி – தேவா-சம்:2506/1
நெருக்கி வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர் – தேவா-சம்:2561/2
வெறித்து மேதி ஓடி மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி – தேவா-சம்:2563/3
நீர் கொள் நீள் சடைமுடியனை நித்தில தொத்தினை நிகர் இல்லா – தேவா-சம்:2597/1
கேழல் வெண் மருப்பு அணிந்த நீள் மார்பர் கேதீச்சுரம் பிரியாரே – தேவா-சம்:2632/4
சால நீள் தலம் அதனிடை புகழ் மிக தாங்குவர் பாங்காலே – தேவா-சம்:2648/4
பலவும் நீள் பொழில் தீம் கனி தேன் பலா மாங்கனி பயில்வு ஆய – தேவா-சம்:2651/1
குலவு நீள் வயல் கயல் உகள் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2651/3
நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே – தேவா-சம்:2651/4
நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல் – தேவா-சம்:2708/1
முன்ன நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து நீள்
புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான் – தேவா-சம்:2780/1,2
தாரின் ஆர் விரி கொன்றையாய் மதி தாங்கு நீள் சடையாய் தலைவா நல்ல – தேவா-சம்:2809/1
மலையுடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:2961/1
நிறை புனல் பிறையொடு நிலவு நீள் சடை – தேவா-சம்:2992/1
வரை-தனை எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:3016/1
நிருத்தனார் நீள் சடை மதியொடு பாம்பு அணி – தேவா-சம்:3108/1
நீரிடை துயின்றவன் தம்பி நீள் சாம்புவான் – தேவா-சம்:3150/1
திருந்து நீள் வளர் பொழில் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3174/4
கான் அலைக்கும் அவன் கண் இடந்து அப்ப நீள்
வான் அலைக்கும் தவ தேவு வைத்தான் இடம் – தேவா-சம்:3176/1,2
நிறை வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை – தேவா-சம்:3244/1
நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை – தேவா-சம்:3246/1
நிலவு பாடல் உடையான்-தன நீள் கழல் – தேவா-சம்:3297/2
காடு அலால் அவாய்இலாய் கபாலி நீள் கடி மதில் – தேவா-சம்:3350/3
கோலம் ஆய நீள் மதிள் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3354/1
நெறி ஆர் நீள் கழல் மேல் முடி காண்பு அரிது ஆயவனே – தேவா-சம்:3391/2
நீள் மறுகின் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3499/4
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே – தேவா-சம்:3515/2
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே – தேவா-சம்:3561/4
மங்குலொடு நீள் கொடிகள் மாடம் மலி நீடு பொழில் மாகறல் உளான் – தேவா-சம்:3570/2
மலையின் நிகர் மாடம் உயர் நீள் கொடிகள் வீசும் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3571/2
தூசு துகில் நீள் கொடிகள் மேகமொடு தோய்வன பொன் மாட மிசையே – தேவா-சம்:3577/1
காலின் நல பைம் கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார் – தேவா-சம்:3579/1
நீரின் மலி புன் சடையர் நீள் அரவு கச்சை அது நச்சு இலையது ஓர் – தேவா-சம்:3582/1
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம் – தேவா-சம்:3611/1
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை வீழிநகரே – தேவா-சம்:3662/4
நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் இ நீள் வரையை – தேவா-சம்:3774/1
நீள் முகம் ஆகிய பைம் களிற்றின் உரி மேல் நிகழ்வித்து – தேவா-சம்:3914/2
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு – தேவா-சம்:3930/1
அரன் நன் நாமமே பரவுவார்கள் சீர் விரவும் நீள் புவியே – தேவா-சம்:3978/2
உறவும் ஆகி அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து நீள் புவி இலங்கு சீர் – தேவா-சம்:3985/1
சிர கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும் நீள் புவியே – தேவா-சம்:3997/2
ஆடல் நீள் சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே – தேவா-சம்:4037/4
நீள் பொருப்பை எடுத்த உன்மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே – தேவா-சம்:4042/3
பங்கயத்து உள நான்முகன் மாலொடே பாதம் நீள் முடி நேடிட மாலொடே – தேவா-சம்:4043/1
கோரம் அட்டது புண்டரிகத்தையே கொண்ட நீள் கழல் புண்டரிகத்தையே – தேவா-சம்:4044/2
நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே நீள் சடை திகழ்கின்றது நாகமே – தேவா-சம்:4044/3
வேரியும் ஏண் நவ காழியொயே ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே – தேவா-சம்:4066/3
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3

மேல்


நீள்சடையானை (1)

அரவம் நீள்சடையானை உள்கி நின்று ஆதரித்து முன் அன்பு செய்து அடி – தேவா-சம்:2028/3

மேல்


நீள்வாய் (1)

நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு – தேவா-சம்:1400/1

மேல்


நீளமாய் (1)

நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின் – தேவா-சம்:2763/2

மேல்


நீளி (1)

நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர – தேவா-சம்:3565/3

மேல்


நீற்றர் (12)

வெந்த நீற்றர் விமலர் அவர் போல் ஆம் – தேவா-சம்:251/3
மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:577/4
கடி கொள் கொன்றை கலந்த நீற்றர் கறை சேர் கண்டத்தர் – தேவா-சம்:733/2
தழல் ஆர் மேனி தவள நீற்றர் சரி கோவண கீளர் – தேவா-சம்:771/2
தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் – தேவா-சம்:832/1
தோடு அணி குழையினர் சுண்ண வெண் நீற்றர் சுடலையின் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:847/1
பண்ணினார் படி ஏற்றர் நீற்றர் மெய் – தேவா-சம்:1770/1
புலியின் உரி தோல் ஆடை பூசும் பொடி நீற்றர்
ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச – தேவா-சம்:2142/1,2
வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய – தேவா-சம்:2954/3
விலை உடை நீற்றர் வெண்காடு மேவிய – தேவா-சம்:2961/3
நீற்றர் தண்டலைநீணெறி நாதனை – தேவா-சம்:3338/1
தம் கரவம் ஆக உழிதந்து மெய் துலங்கிய வெண் நீற்றர்
கங்கை அரவம் விரவு திங்கள் சடை அடிகள் இடம் வினவில் – தேவா-சம்:3696/2,3

மேல்


நீற்றவன் (1)

நீற்றவன் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சம்:1186/3

மேல்


நீற்றன் (2)

படை உடை மழுவினன் பால் வெண் நீற்றன்
நடை நவில் ஏற்றினன் ஞாலம் எல்லாம் – தேவா-சம்:1187/1,2
நிருத்தன் ஆறு அங்கன் நீற்றன் நான்மறையன் நீலம் ஆர் மிடற்றன் நெற்றிக்கண்_ஒருத்தன் – தேவா-சம்:4081/1

மேல்


நீற்றனை (1)

கோல வெண் நீற்றனை தொழுது இறைஞ்சி – தேவா-சம்:1198/2

மேல்


நீற்றாய் (1)

தொங்கலானே தூய நீற்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:548/4

மேல்


நீற்றார் (1)

திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3511/4

மேல்


நீற்றாரே (1)

காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே – தேவா-சம்:788/4

மேல்


நீற்றான் (7)

சூல படையான் விடையான் சுடு நீற்றான்
காலன்-தனை ஆர் உயிர் வவ்விய காலன் – தேவா-சம்:329/1,2
கரந்தையான் வெண் நீற்றான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:658/4
தோடு அமர் காதில் நல்ல குழையான் சுடு நீற்றான்
ஆடு அரவம் பெருக அனல் ஏந்தி கை வீசி வேதம் – தேவா-சம்:1164/2,3
பொங்கினான் பொங்கு ஒளி சேர் வெண் நீற்றான் பூம் கோயில் – தேவா-சம்:1920/2
வாய்ந்து இலங்கு வெண் நீற்றான் மாதினை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:1954/2
கை பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1972/2
கை பூசு நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1975/2

மேல்


நீற்றானே (1)

நீற்றானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1628/4

மேல்


நீற்றானை (1)

நீற்றானை நீள் சடை மேல் நிறைவு உள்ளது ஓர் – தேவா-சம்:1601/1

மேல்


நீற்றினர் (6)

வெவ்வ மேனியராய் வெள்ளை நீற்றினர்
எவ்வம் செய்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:608/1,2
வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் – தேவா-சம்:610/1
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரை – தேவா-சம்:2485/1
சூடல் வெண் பிறையினர் சுடர் முடியர் சுண்ண வெண் நீற்றினர் சுடர் மழுவர் – தேவா-சம்:2679/1
நீற்றினர் நீண்ட வார் சடையினர் படையினர் நிமலர் வெள்ளை – தேவா-சம்:3802/1
பவள மேனியர் திகழும் நீற்றினர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4003/1

மேல்


நீற்றினன் (2)

பூசும் நீற்றினன் பூம் புகலியை – தேவா-சம்:1733/3
தோடு அமர் காதினன் துதைந்த நீற்றினன்
ஏடு அமர் கோதையோடு இனிது அமர்விடம் – தேவா-சம்:2980/1,2

மேல்


நீற்றினார் (1)

மெய் இலங்கு வெண் நீற்றினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2321/4

மேல்


நீற்றினான் (2)

துற்றல் ஆயது ஒரு கொள்கையான் சுடு நீற்றினான்
கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2282/2,3
துன்னம் கொண்ட உடையான் துதைந்த வெண் நீற்றினான்
மன்னும் கொன்றை மத மத்தம் சூடினான் மா நகர் – தேவா-சம்:2292/1,2

மேல்


நீற்றினானும் (1)

சுடர் மணி சுண்ண வெண் நீற்றினானும் சுழல் ஆயது ஓர் – தேவா-சம்:2882/1

மேல்


நீற்றினானே (1)

தூய வெள்ளை நீற்றினானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:550/4

மேல்


நீற்றினானை (1)

கூற்று உதைத்த நீற்றினானை
போற்றுவார்கள் தோற்றினாரே – தேவா-சம்:3225/1,2

மேல்


நீற்று (7)

கோவண ஆடையும் நீற்று பூச்சும் கொடு மழு ஏந்தலும் செம் சடையும் – தேவா-சம்:71/1
ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண் நீற்று
அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:294/3,4
வெந்த வெண் நீற்று அண்ணல் வெண்ணெய்_பிரான் விரை ஆர் கழல் – தேவா-சம்:1550/3
நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர் தண் மதியர் நெற்றிக்கண்ணர் – தேவா-சம்:2239/1
புரிந்த வெண் நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே – தேவா-சம்:2789/4
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற – தேவா-சம்:3963/1
மேகத்த கண்டன் எண் தோளன் வெண் நீற்று உமை_பாகத்தன் – தேவா-சம்:4143/1

மேல்


நீற்றை (1)

வெந்த பொடி நீற்றை விளங்க பூசும் விகிர்தனார் – தேவா-சம்:483/2

மேல்


நீறன் (2)

ஆன் ஏறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவு ஏறு பூணும் அரனூர் – தேவா-சம்:2426/2
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன் நமை ஆளும் அரன் ஊர் – தேவா-சம்:3597/2

மேல்


நீறனார் (1)

நீறனார் நிறை புனல் சடையனார் நிகழ்விடம் – தேவா-சம்:3161/3

மேல்


நீறனே (1)

நீறனே என்றும் நின்னையே – தேவா-சம்:595/4

மேல்


நீறாய் (1)

நிலையார் மதில் மூன்றும் நீறாய் விழ எய்த – தேவா-சம்:960/2

மேல்


நீறு (205)

வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:38/4
தோல் உடையான் வண்ண போர்வையினான் சுண்ண வெண் நீறு துதைந்து இலங்கு – தேவா-சம்:47/1
நீறு உடையார் நெடு மால் வணங்கும் நிமிர் சடையார் நினைவார் தம் உள்ளம் – தேவா-சம்:82/1
சுடு நீறு அணி அண்ணல் சுடர் சூலம் அனல் ஏந்தி – தேவா-சம்:155/1
நீறு ஏறிய திருமேனியர் நிலவும் உலகு எல்லாம் – தேவா-சம்:180/1
சூலம் படை சுண்ணப்பொடி சாந்தம் சுடு நீறு
பால் அம் மதி பவள சடைமுடி மேலது பண்டை – தேவா-சம்:185/1,2
பொடி கொள் நீறு பூசும் புனிதரே – தேவா-சம்:257/4
நீறு ஆர் திருமேனியர் ஊனம் இலார்-பால் – தேவா-சம்:354/1
வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:415/4
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த – தேவா-சம்:419/1
நீறு மெய் பூசி நிறை சடை தாழ நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி – தேவா-சம்:475/1
நீறு அடைந்த மேனியின் கண் நேர்_இழையாள் ஒருபால் – தேவா-சம்:516/1
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி அணி_இழை ஓர் – தேவா-சம்:528/1
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை – தேவா-சம்:530/3
சுட்டு மாட்டி சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும் போய் – தேவா-சம்:533/2
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:565/4
நீறு சேர் திருமேனியர் – தேவா-சம்:591/2
நிழலால் மலிந்த கொன்றை சூடி நீறு மெய் பூசி நல்ல – தேவா-சம்:687/1
மெய் வாய் மேனி நீறு பூசி ஏறு உகந்தான் இடம் ஆம் – தேவா-சம்:696/2
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் – தேவா-சம்:704/2
நஞ்சார் சுடலை பொடி நீறு அணிந்த நம்பான் வம்பு ஆரும் – தேவா-சம்:729/3
விண் கொள் மதி சேர் சடையார் விடை ஆர் கொடியார் வெண் நீறு
பெண் கொள் திரு மார்பு அதனில் பூசும் பெம்மான் எமை ஆள்வார் – தேவா-சம்:756/2,3
நொந்த சுடலை பொடி நீறு அணிவார் நுதல் சேர் கண்ணினார் – தேவா-சம்:758/1
நீறு ஆர் அகலம் உடையார் நிரை ஆர் கொன்றை அரவோடும் – தேவா-சம்:759/1
சடையினர் மேனி நீறு அது பூசி தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆக – தேவா-சம்:813/1
நீறு உடை கோல மேனியர் நெற்றிக்கண்ணினர் விண்ணவர் கைதொழுது ஏத்த – தேவா-சம்:817/3
நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:820/2
நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:821/2
நீர் உருமகளை நிமிர் சடை தாங்கி நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர் – தேவா-சம்:833/2
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
ஏறும் ஒன்று ஏறி நீறு மெய் பூசி இளம் கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகி – தேவா-சம்:837/1
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:849/2
எரி ஒரு கரத்தினர் இமையவர்க்கு இறைவர் ஏறு உகந்து ஏறுவர் நீறு மெய் பூசி – தேவா-சம்:856/1
பரவி திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும் – தேவா-சம்:878/3
விரை ஆர் வரை மார்பின் வெண் நீறு அணி அண்ணல் – தேவா-சம்:910/2
பூசும் சுடு நீறு புனைந்தான் விரி கொன்றை – தேவா-சம்:920/2
நீறு பூசினீர் ஏறு அது ஏறினீர் – தேவா-சம்:995/1
செய்யான் வெண் நீறு அணிவான் திகழ் பொன் பதி போலும் – தேவா-சம்:1047/3
பை உடைய பாம்பொடு நீறு பயில்கின்ற – தேவா-சம்:1116/1
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன் சடை எம் இறைவன் – தேவா-சம்:1124/2
நீறு அணி மேனியனாய் நிரம்பா மதி சூடி நீண்ட – தேவா-சம்:1139/1
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் – தேவா-சம்:1143/2
வெந்த வெண் நீறு அணிந்து விரி நூல் திகழ் மார்பில் நல்ல – தேவா-சம்:1152/1
பால் அன நீறு புனை திரு மார்பில் பல் வளை கை நல்ல – தேவா-சம்:1154/1
நீறு அணி மேனியன் நீள் மதியோடு – தேவா-சம்:1177/1
நீறு அது ஆக்கிய நிமலன் நகர் – தேவா-சம்:1212/2
நீறு அணிந்து உமை ஒருபாகம் வைத்த – தேவா-சம்:1229/3
நீறு அது ஆடலோன் நீள் சடை மேல் – தேவா-சம்:1244/2
விடை புல்கு கொடி ஏந்தி வெந்த வெண் நீறு அணிவான் – தேவா-சம்:1277/3
கண் ஆர் நீறு அணி மார்பன் கள்ளில் மேயான் – தேவா-சம்:1284/3
அருந்தகைய சுண்ண வெண் நீறு அலங்கரித்தான் அமரர் தொழ அமரும் கோயில் – தேவா-சம்:1384/2
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து – தேவா-சம்:1430/1
நீறு சேர்வது ஒர் மேனியர் நேர்_இழை – தேவா-சம்:1448/1
விரவி நீறு மெய் பூசுவர் மேனி மேல் – தேவா-சம்:1452/1
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
சோதி அம் சுடர் மேனி வெண் நீறு அணிவீர் சொலீர் – தேவா-சம்:1475/3
எந்தை வெந்த பொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே – தேவா-சம்:1516/4
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே – தேவா-சம்:1531/2
வெந்த நீறு அணியும் பெருமான் அடி மேவரே – தேவா-சம்:1557/4
சோதியை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட எம் – தேவா-சம்:1613/1
சுறவ கொடி கொண்டவன் நீறு அதுவாய் – தேவா-சம்:1713/1
விருத்தன் ஆகி வெண் நீறு பூசிய – தேவா-சம்:1746/1
உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு
புளம் கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1789/3,4
நீறு ஆர்தரு மேனியன் நெற்றி ஒர் கண்ணன் – தேவா-சம்:1845/1
நெரித்து அருளும் சிவமூர்த்தி நீறு அணிந்த மேனியினான் – தேவா-சம்:1902/2
சாந்து ஆக நீறு அணிந்தான் சாய்க்காட்டான் காமனை முன் – தேவா-சம்:1911/1
நீர் ஆர வார் சடையான் நீறு உடையான் ஏறு உடையான் – தேவா-சம்:1918/1
நீண்ட வார் சடை தாழ நேர்_இழை பாட நீறு மெய் பூசி மால் அயன் – தேவா-சம்:2006/1
தோளின் மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற மிண்டிய – தேவா-சம்:2016/1
சூலம் சேர் கையினீர் சுண்ண வெண் நீறு ஆடலீர் – தேவா-சம்:2063/1
சலம் மல்கு செம் சடையீர் சாந்தம் நீறு பூசினீர் – தேவா-சம்:2075/1
அரவு ஆர்ந்த திரு மேனி ஆன வெண் நீறு ஆடினீர் – தேவா-சம்:2097/1
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2148/2
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு – தேவா-சம்:2178/1
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு – தேவா-சம்:2178/1,2
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு – தேவா-சம்:2178/2
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு – தேவா-சம்:2178/2,3
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு – தேவா-சம்:2178/3
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செம் துவர் வாய் உமை_பங்கன் திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2178/3,4
வேதத்தில் உள்ளது நீறு வெம் துயர் தீர்ப்பது நீறு – தேவா-சம்:2179/1
வேதத்தில் உள்ளது நீறு வெம் துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு – தேவா-சம்:2179/1,2
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு – தேவா-சம்:2179/2
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓத தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு – தேவா-சம்:2179/2,3
ஓத தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு – தேவா-சம்:2179/3
ஓத தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீத புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2179/3,4
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு – தேவா-சம்:2180/1
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு – தேவா-சம்:2180/1,2
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு – தேவா-சம்:2180/2
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு – தேவா-சம்:2180/2,3
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு – தேவா-சம்:2180/3
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2180/3,4
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2180/4
காண இனியது நீறு கவினை தருவது நீறு – தேவா-சம்:2181/1
காண இனியது நீறு கவினை தருவது நீறு
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு – தேவா-சம்:2181/1,2
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு மதியை தருவது நீறு – தேவா-சம்:2181/2,3
மாணம் தகைவது நீறு மதியை தருவது நீறு – தேவா-சம்:2181/3
மாணம் தகைவது நீறு மதியை தருவது நீறு
சேணம் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2181/3,4
சேணம் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2181/4
பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு – தேவா-சம்:2182/1
பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம் – தேவா-சம்:2182/1,2
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம் – தேவா-சம்:2182/2
ஆசை கெடுப்பது நீறு அந்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2182/3
ஆசை கெடுப்பது நீறு அந்தம் அது ஆவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2182/3,4
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2182/4
அருத்தம் அது ஆவது நீறு அவலம் அறுப்பது நீறு – தேவா-சம்:2183/1
அருத்தம் அது ஆவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு – தேவா-சம்:2183/1,2
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு – தேவா-சம்:2183/2
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம் அது ஆவது நீறு புண்ணியர் பூசும் வெண் நீறு – தேவா-சம்:2183/2,3
பொருத்தம் அது ஆவது நீறு புண்ணியர் பூசும் வெண் நீறு – தேவா-சம்:2183/3
பொருத்தம் அது ஆவது நீறு புண்ணியர் பூசும் வெண் நீறு
திரு தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2183/3,4
எயில் அது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு – தேவா-சம்:2184/1
எயில் அது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு – தேவா-சம்:2184/1,2
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு – தேவா-சம்:2184/2
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலை தடுப்பது நீறு சுத்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2184/2,3
துயிலை தடுப்பது நீறு சுத்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2184/3
துயிலை தடுப்பது நீறு சுத்தம் அது ஆவது நீறு
அயிலை பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2184/3,4
இராவணன் மேலது நீறு எண்ண தகுவது நீறு – தேவா-சம்:2185/1
இராவணன் மேலது நீறு எண்ண தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு – தேவா-சம்:2185/1,2
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு – தேவா-சம்:2185/2
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு – தேவா-சம்:2185/2,3
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு – தேவா-சம்:2185/3
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அரா அணங்கும் திரு மேனி ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2185/3,4
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேல் உறை தேவர்கள்-தங்கள் மெய்யது வெண்பொடி நீறு – தேவா-சம்:2186/1,2
மேல் உறை தேவர்கள்-தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு – தேவா-சம்:2186/2,3
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2186/3,4
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு – தேவா-சம்:2187/2
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண் திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு – தேவா-சம்:2187/2,3
எண் திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2187/3,4
சடை அமர் கொன்றையினாரும் சாந்த வெண் நீறு அணிந்தாரும் – தேவா-சம்:2213/1
பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2217/4
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல் – தேவா-சம்:2241/2
சூடினார் மறை பாடினார் சுடலை நீறு அணிந்தார் அழல் – தேவா-சம்:2302/3
விரவு நீறு பொன் மார்பினில் விளங்க பூசிய வேதியன் – தேவா-சம்:2305/1
உக்கவர் சுடு நீறு அணிந்து ஒளி மல்கு புனல் காவிரி – தேவா-சம்:2314/2
வெந்த நீறு ஆடியார் ஆதியார் சோதியார் வேத கீதர் – தேவா-சம்:2332/3
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் – தேவா-சம்:2390/1
பாலை அன்ன வெண் நீறு பூசுவார் பல் சடை தாழ – தேவா-சம்:2434/1
நீல மா மணி மிடற்று நீறு அணி சிவன் என பேணும் – தேவா-சம்:2448/1
தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து ஆமை – தேவா-சம்:2500/3
நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சம்:2512/3
நீறு பட்ட கோலத்தான் நீல_கண்டன் இருவர்க்கும் – தேவா-சம்:2558/3
அஞ்சும் ஒன்றி ஆறு வீசி நீறு பூசி மேனியில் – தேவா-சம்:2564/1
விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து ஓர் சென்னியின் மேல் – தேவா-சம்:2670/3
சுண்ண பொடி நீறு அணி மார்பர் சுடர் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2672/3
சுண்ண நீறு அணி மார்பில் தோல் புனை – தேவா-சம்:2684/1
வெந்த நீறு அணி மார்பில் தோல் புனை – தேவா-சம்:2688/1
நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல் – தேவா-சம்:2708/1
வேத வித்தாய் வெள்ளை நீறு பூசி வினை ஆயின – தேவா-சம்:2737/1
கோது வித்தா நீறு எழ கொடி மா மதில் ஆயின – தேவா-சம்:2737/2
சாந்தம் வெண் நீறு என பூசி வெள்ளம் சடை வைத்தவர் – தேவா-சம்:2769/1
வெந்த நீறு மெய்யில் பூசுவர் ஆடுவர் வீங்கு இருள் – தேவா-சம்:2774/1
சூலத்தார் சுடலை பொடி நீறு அணிவார் சடையார் – தேவா-சம்:2803/2
தவள நீறு அணி தலைவனை உள்க – தேவா-சம்:2859/2
வெந்த வெண் நீறு அணி வீரட்டானத்து உறை வேந்தனை – தேவா-சம்:2888/1
செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும் – தேவா-சம்:2925/2
தூயவன் தூய வெண் நீறு மேனி மேல் – தேவா-சம்:2949/1
நிணம் படு சுடலையில் நீறு பூசி நின்று – தேவா-சம்:2965/1
வித்தக நீறு அணிவார் வினை பகைக்கு – தேவா-சம்:3040/3
நித்தம் ஆக நடம் ஆடி வெண் நீறு அணி – தேவா-சம்:3118/3
வெந்த நீறு மெய் பூசிய வேதியன் – தேவா-சம்:3294/1
நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார் – தேவா-சம்:3362/3
சுண்ண வெண் நீறு ஆடினான் சூலம் ஏந்து கையினான் – தேவா-சம்:3364/2
எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய் எழில் ஆர் பொழில் சூழ் – தேவா-சம்:3388/2
பொன்றினார் வார் சுடலை பொடி நீறு அணிந்தார் அழல் அம்பு – தேவா-சம்:3411/3
நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து ஏறு அது ஏறி – தேவா-சம்:3418/1
மற்ற வில் மால்வரையா மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3419/1
வெந்த வெண் நீறு பூசி விடை ஏறிய வேதகீதன் – தேவா-சம்:3420/1
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3422/1
முற்றும் வெண் நீறு அணிந்த திரு மேனியன் மும்மையினான் – தேவா-சம்:3467/2
வெந்த நீறு அணி மார்பன் சிறுத்தொண்டன் அவன் வேண்ட – தேவா-சம்:3480/2
நீறு அணிந்தார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3494/4
பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த வினை பறையும் உடனே – தேவா-சம்:3572/4
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார் – தேவா-சம்:3583/3
பாய நல நீறு அது அணிவான் உமை-தனோடும் உறை பட்டிசுரமே – தேவா-சம்:3589/3
நீறு திரு மேனியின் மிசைத்து ஒளி பெற தடவி வந்து இடபமே – தேவா-சம்:3617/1
வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன்னருளினால் – தேவா-சம்:3623/2
சோதி மிகு நீறு அது மெய் பூசி ஒரு தோல் உடை புனைந்து தெருவே – தேவா-சம்:3625/1
நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம் – தேவா-சம்:3635/1
நீறு திரு மேனி மிசை ஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய – தேவா-சம்:3651/1
தம் பரிசினோடு சுடு நீறு தடவந்து இடபம் ஏறி – தேவா-சம்:3679/2
நீறு உடைய மார்பில் இமவான்மகள் ஒர்பாகம் நிலைசெய்து – தேவா-சம்:3681/1
நீறு சாந்து என உகந்து அணிவர் வெண் பிறை மல்கு சடைமுடியார் – தேவா-சம்:3768/2
நெறி படு குழலியை சடை மிசை சுலவி வெண் நீறு பூசி – தேவா-சம்:3790/2
பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து – தேவா-சம்:3873/2
பொன் திகழ் சுண்ண வெண் நீறு பூசி புலி தோல் உடை ஆக – தேவா-சம்:3886/1
வெம் கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே – தேவா-சம்:3894/4
மெய் எரி மேனி வெண் நீறு பூசி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3903/2
பெண் கொண்ட மார்பில் வெண் நீறு பூசி பேண் ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:3912/2
தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து தலை ஆர் பலி தேர்வார் – தேவா-சம்:3916/2
மறை ஒலி பாடி வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3918/2
மாசு அடையாத வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3919/2
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி – தேவா-சம்:3921/2
வெந்த நீறு அது அணியும் விகிர்தனே – தேவா-சம்:3960/4
வெந்த வெண் நீறு அணி மயேந்திரரும் – தேவா-சம்:3968/2
அள்ளி நீறு அது பூசுவ தாகமே ஆன மாசுணம் மூசுவது ஆகமே – தேவா-சம்:4026/2
கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே – தேவா-சம்:4035/3
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே கொண்ட நன் கையில் மான் இடம் ஆகனே – தேவா-சம்:4036/2
புள்ளி தோல் ஆடை பூண்பது நாகம் பூசு சாந்தம் பொடி நீறு
கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன் – தேவா-சம்:4079/1,2
வெற்றவே அடியார் அடி மிசை வீழும் விருப்பினன் வெள்ளை நீறு அணியும் – தேவா-சம்:4091/1
வீட்டினார் எனவும் சாந்த வெண் நீறு பூசி ஓர் வெண் மதி சடை மேல் – தேவா-சம்:4103/2
மின்னின் ஆர் உருவின் மிளிர்வது ஓர் அரவம் மேவு வெண் நீறு மெய் பூசி – தேவா-சம்:4105/2
புற்று அரவு அணிந்து நீறு மெய் பூசி பூதங்கள் சூழ்தர ஊரூர் – தேவா-சம்:4114/1
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர் நீறு அணி திரு மேனி – தேவா-சம்:4121/1
சுண்ண வெண் நீறு அணி மார்பில் தோல் புனைந்து – தேவா-சம்:4131/1
நீறு உகந்தீர் நிரை ஆர் விரி தேன் கொன்றை – தேவா-சம்:4141/2

மேல்


நீறுசெய்த (1)

சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன் நமை ஆளும் அரன் ஊர் – தேவா-சம்:3597/2

மேல்


நீறும் (4)

முளி வெள் எலும்பும் நீறும் நூலும் மூழ்கும் மார்பராய் – தேவா-சம்:792/1
ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க – தேவா-சம்:938/2
வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடை ஊர்தியான் – தேவா-சம்:2738/1
முத்தின் தாழ் வடமும் சந்தன குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க – தேவா-சம்:4096/1

மேல்