ந – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்க 3
நக்கம் 2
நக்கர் 1
நக்கர்-தம் 1
நக்கரவர் 1
நக்கராய் 1
நக்கன் 4
நக்கனார் 2
நக்கனாரவர் 1
நக்கா 1
நக்கீரே 1
நக்கு 4
நக்கும் 1
நக 5
நகர் 238
நகர்-தன் 1
நகர்-தன்னை 1
நகர்-தனையே 1
நகர்-வாய் 1
நகர்க்கு 2
நகர்கள்தான் 1
நகர்தான் 22
நகர்தானே 17
நகரம் 7
நகரா 1
நகராய் 1
நகராரே 39
நகராரை 1
நகரான் 5
நகரானே 10
நகரில் 1
நகரின் 1
நகருள் 9
நகரே 57
நகரை 2
நகல் 1
நகவே 1
நகு 29
நகுதலை 1
நகுவர் 2
நகுவன 1
நகை 15
நகைசெய் 1
நகைசெய்த 1
நகைசெய்தார் 1
நகைசெய்ய 2
நகைத்தலையே 1
நகையார் 2
நகையாள் 2
நகையினாள் 1
நகையும் 1
நங்கள் 5
நங்கள்-தம் 1
நங்கை 9
நங்கையை 3
நங்கையொடு 1
நங்கையொடும் 5
நச்சம் 1
நச்சி 7
நச்சியே 2
நச்சினர் 1
நச்சு 11
நச்சும் 1
நசை 1
நசையால் 4
நசையாலே 1
நசையின் 1
நசையுறும் 1
நஞ்சம் 27
நஞ்சார் 1
நஞ்சினும் 1
நஞ்சினை 6
நஞ்சு 64
நஞ்சு-தன்னை 1
நஞ்சுறு 1
நஞ்சை 18
நட்டக்கொட்டு 1
நட்டத்தோடு 1
நட்டப்பெருமானை 1
நட்டம் 19
நட்டமே 1
நட்டார் 1
நட்டிருள் 1
நட்டிருள்-கண் 1
நட்டு 2
நட்பாய் 1
நட 2
நடத்த 1
நடத்தன் 1
நடத்தீர் 1
நடத்தொடு 1
நடந்த 1
நடந்தார் 1
நடந்து 3
நடப்பதே 1
நடப்பார் 1
நடம் 92
நடம்-மினோ 1
நடம்செய் 3
நடம்செயும் 1
நடமிடு 1
நடலை 4
நடலைக்கு 1
நடலைகள் 2
நடலையே 1
நடவிய 1
நடவு 1
நடன் 1
நடனே 1
நடாய் 1
நடாவி 2
நடி 2
நடு 10
நடுக்கத்தினால் 1
நடுக்கம் 1
நடுக்கியே 1
நடுக்கு 1
நடுங்க 7
நடுங்கும் 1
நடுநடுத்து 2
நடுபவர் 1
நடுவாய் 1
நடுவு 2
நடுவெ 1
நடுவே 5
நடை 33
நடையவர் 1
நடையவாய் 1
நடையார் 2
நடையாள் 4
நடையாளொடும் 1
நடையின் 1
நடையை 1
நண் 1
நண்டு 2
நண்ண 4
நண்ணகிலா 1
நண்ணல் 5
நண்ணலார் 2
நண்ணலும் 2
நண்ணலுற 1
நண்ணா 3
நண்ணாதவர் 1
நண்ணாதார் 1
நண்ணாதாரை 1
நண்ணார் 3
நண்ணி 10
நண்ணிய 19
நண்ணினாய் 2
நண்ணினார் 2
நண்ணினால் 1
நண்ணினான் 1
நண்ணினான்-தனை 1
நண்ணு 8
நண்ணு-மின் 1
நண்ணு-மின்கள் 1
நண்ணும் 13
நண்ணுவர் 3
நண்ணுவரே 1
நண்ணுவார் 4
நண்பகல் 2
நண்பகலும் 2
நண்பால் 1
நண்பினார் 1
நண்பு 11
நண்பொடு 1
நண்அவனும் 1
நணா 1
நணாவே 10
நணியான் 1
நணுககிற்றிலர் 1
நணுகல் 1
நணுகலார் 1
நணுகவே 1
நணுகா 1
நணுகாதார் 1
நணுகாவே 1
நணுகிய 1
நணுகு 1
நணுகு-மின் 1
நணுகுதல் 1
நணுகும் 1
நணுகுமே 3
நணுகுவர்களே 1
நத்தின் 1
நதி 16
நதியம் 1
நதியிடை 1
நதியினர் 1
நதியும் 3
நதியொடு 1
நதியோடு 1
நந்தன் 1
நந்தி 5
நந்தி-தன் 1
நந்திக்கு 1
நந்தியடிகளுக்கு 1
நந்தியார் 1
நந்தியை 1
நந்து 2
நம் 52
நம்பர் 3
நம்பர்க்கு 1
நம்பன் 30
நம்பன்-தன் 2
நம்பன்தானே 1
நம்பன 1
நம்பனார் 3
நம்பனே 12
நம்பனை 7
நம்பா 3
நம்பான் 11
நம்பான்-தன் 1
நம்பானே 1
நம்பானை 1
நம்பி 3
நம்பிடாய் 1
நம்பும் 1
நம்புவார் 1
நம்பெருமான் 21
நம்பெருமானை 1
நம்முடை 1
நம்மை 6
நமக்கு 5
நமச்சிவாய 2
நமச்சிவாயவே 10
நமதே 4
நமர் 2
நமர்கள் 2
நமர்காள் 10
நமரங்காள் 4
நமன் 3
நமன்-பால் 1
நமனோடு 1
நமி 1
நமை 15
நமையல 1
நயங்கு 1
நயந்த 3
நயந்ததே 1
நயந்தவர் 1
நயந்தவர்க்கு 1
நயந்தவனே 1
நயந்தார் 1
நயந்தான் 1
நயந்தீரே 3
நயந்து 18
நயம் 15
நயமே 1
நயர் 1
நயவரே 1
நயவன்-மின் 1
நயவா 1
நயன் 2
நயனத்தவளோடும் 1
நயனத்தால் 1
நயனம் 3
நயனன் 1
நயனி 4
நரகம் 2
நரம்பின் 1
நரம்பு 2
நரர் 1
நரர்கள் 1
நரல் 1
நரி 5
நரை 12
நரைகளாய் 1
நரையார் 1
நரையின் 1
நரையும் 1
நரையொடு 1
நல் 213
நல்க 4
நல்காய் 6
நல்காயே 1
நல்கானையே 1
நல்கி 8
நல்கிடு 2
நல்கிடும் 2
நல்கிடே 2
நல்கிய 7
நல்கு 5
நல்கு-மின் 1
நல்கும் 17
நல்குமவர் 1
நல்குமவன் 1
நல்குமே 8
நல்குரவு 2
நல்குரவும் 1
நல்குவீர் 1
நல்ல 134
நல்லஃது 1
நல்லது 3
நல்லம் 12
நல்லமே 1
நல்லர் 4
நல்லராய் 1
நல்லரே 3
நல்லவர் 7
நல்லவர்கள் 1
நல்லவர்தாம் 1
நல்லவர்தாமே 1
நல்லவராய் 1
நல்லவரே 2
நல்லவே 2
நல்லவை 1
நல்லன 3
நல்லனவே 1
நல்லனே 1
நல்லாய் 1
நல்லார் 29
நல்லார்கள் 6
நல்லாரும் 1
நல்லாரே 3
நல்லாள் 6
நல்லாள்-தனோடும் 1
நல்லாளை 4
நல்லாளொடு 2
நல்லாளொடும் 4
நல்லாளோடு 1
நல்லான் 2
நல்லானை 2
நல்லூர் 24
நல்லூர்ப்பெருமணத்தான் 1
நல்லூர்ப்பெருமணத்தானை 1
நல்லூர்ப்பெருமணத்து 1
நல்லூர்ப்பெருமணம் 7
நல்லோர் 1
நல்லோர்கள் 1
நல்லோரே 1
நல்விதி 1
நல்வினை 6
நல்வினைகள் 1
நல்வினையால் 2
நல்வினையே 1
நல்வினையோடு 1
நல 31
நலங்கள் 1
நலங்கு 1
நலத்தால் 1
நலத்தான் 1
நலம் 111
நலம்தான் 1
நலமா 1
நலமும் 1
நலமே 4
நலர் 1
நலன் 5
நலனொடு 1
நலி 3
நலிதரு 3
நலிந்திடல் 1
நலிந்து 4
நலிய 5
நலியா 6
நலியாத 1
நலியாமை 1
நலியாவே 1
நலியானே 1
நலியும் 4
நலிவு 2
நலூர் 1
நலூரே 10
நலை 1
நவ 2
நவமொடு 1
நவில் 17
நவில்கின்ற 2
நவில்பவர் 3
நவில்பவன் 2
நவில்வாய் 1
நவில்வார் 1
நவில்வாரை 1
நவில்வான்-தன் 1
நவில்வோன் 1
நவிலாதன 1
நவிலு-மின் 1
நவிலும் 12
நவிற்ற 1
நவிற்றிய 2
நவிற்றினால் 1
நவிற்றுகின்றேன் 1
நவின்ற 14
நவின்றன 1
நவின்றார் 1
நவின்றான் 1
நவின்றிட 1
நவின்றிலர் 1
நவின்று 9
நவின்றோன் 1
நவை 1
நழுவு 1
நள் 4
நள்ளாற்றானை 1
நள்ளாற்றை 1
நள்ளாறர்-தம் 10
நள்ளாறு 11
நள்ளாறே 20
நள்ளிருள் 8
நளன் 1
நளிர் 19
நளிரும் 5
நற்குன்றம் 1
நற்கொழுந்தினை 3
நற்கொழுந்தே 8
நற்று 1
நற 5
நறவ 2
நறவம் 10
நறவு 11
நறி 1
நறு 31
நறும் 19
நறை 16
நறையூர் 9
நறையூரில் 21
நன் 120
நன்_நுதலாள் 1
நன்_நுதலி 1
நன்கு 17
நன்நலத்தான் 1
நன்நாள் 1
நன்நெறி 7
நன்நெறிக்கு 1
நன்பகலும் 1
நன்புறு 1
நன்மை 10
நன்மைகள் 1
நன்மைதான் 1
நன்மையர்தாமே 1
நன்மையால் 7
நன்மையாலே 1
நன்மையினார் 1
நன்மையும் 1
நன்மையே 5
நன்மையை 1
நன்மையொடு 1
நன்றா 1
நன்றானும் 1
நன்றானை 1
நன்றி 2
நன்றியால் 1
நன்று 22
நன்றும் 9
நனவிலும் 1
நனவினும் 1
நனி 11
நனிதனை 1
நனிபள்ளி 12
நனை 2
நனையும் 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நக்க (3)

கொள்ளி நக்க பகு வாய பேய்கள் குழைந்து ஆடவே – தேவா-சம்:2781/1
துவர் உறும் ஆடையினார் தொக்க பீலியர் நக்க அரையர் – தேவா-சம்:3403/1
நக்க உருவாயவரும் துவர் ஆடை நயந்து உடை ஆம் – தேவா-சம்:3458/1

மேல்


நக்கம் (2)

சத்திரத்தின் மடிந்து ஒடிந்து சனங்கள் வெட்குற நக்கம் ஏய் – தேவா-சம்:3213/3
நக்கம் ஏகுவர் நாடும் ஓர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே – தேவா-சம்:4040/1

மேல்


நக்கர் (1)

எய்த வாழ்வார் எழில் நக்கர் எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2731/3

மேல்


நக்கர்-தம் (1)

நக்கர்-தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே – தேவா-சம்:2897/4

மேல்


நக்கரவர் (1)

நக்கரவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே – தேவா-சம்:1822/4

மேல்


நக்கராய் (1)

நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே – தேவா-சம்:1495/4

மேல்


நக்கன் (4)

நக்கன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:916/4
நக்கன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1072/4
நக்கன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3322/4
அடிகள் நக்கன் பரவ அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3417/4

மேல்


நக்கனார் (2)

நரையின் ஆர் விடை ஊர்தியார் நக்கனார் நறும் போது சேர் – தேவா-சம்:2307/3
நக்கனார் அடி தொழுவர் மேல் வினை நாள்-தொறும் கெடுமே – தேவா-சம்:3995/2

மேல்


நக்கனாரவர் (1)

நக்கனாரவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2309/4

மேல்


நக்கா (1)

நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று – தேவா-சம்:722/3

மேல்


நக்கீரே (1)

நக்கீரே அருள் நல்குமே – தேவா-சம்:585/4

மேல்


நக்கு (4)

நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில் – தேவா-சம்:891/2
நக்கு தன் திரு விரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன் – தேவா-சம்:2460/3
நக்கு அமரும் திரு மேனியாளன் திரு நாரையூர் மேவி – தேவா-சம்:3950/3
நக்கு இருந்தீர் இன்று நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4144/3

மேல்


நக்கும் (1)

அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே – தேவா-சம்:797/4

மேல்


நக (5)

தான் நக தார் தண் மதி சூடி தலை மேல் ஓர் – தேவா-சம்:1114/2
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக தலை – தேவா-சம்:2046/3
அயல் நக அது அரிந்து மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே – தேவா-சம்:3205/4
பகல் ஒளிசெய் நக மணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு – தேவா-சம்:3516/1
ஒத்து அகம் நக மணி மிளிர்வது ஒர் அரவினர் ஒளி கிளர் – தேவா-சம்:3745/2

மேல்


நகர் (238)

காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் – தேவா-சம்:118/2
புகலி நகர் மறை ஞானசம்பந்தன் உரைசெய்த – தேவா-சம்:129/2
கானல் கழுமலமா நகர் தலைவன் நல கவுணி – தேவா-சம்:151/2
உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே – தேவா-சம்:202/4
தன மனர் சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை ஒரு பதும் – தேவா-சம்:216/2
செழு மணி அணி சிவபுர நகர் தொழுமவர் புகழ் மிகும் உலகிலே – தேவா-சம்:219/4
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில் – தேவா-சம்:221/3
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர்
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே – தேவா-சம்:225/3,4
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர – தேவா-சம்:227/1
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒரு பதும் நவில்பவர் – தேவா-சம்:227/2
இசை அமர் கழுமல நகர் இறை தமிழ் விரகனது உரை இயல் வல – தேவா-சம்:238/3
பூண்டான் நகர் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:324/4
கிடையாதவன்-தன் நகர் நல் மலி பூகம் – தேவா-சம்:325/3
சந்தி போதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய – தேவா-சம்:721/2
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய் – தேவா-சம்:830/3
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய – தேவா-சம்:925/1
காழி மா நகர் வாழி சம்பந்தன் – தேவா-சம்:1002/1
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர் போலும் – தேவா-சம்:1048/2
கையினில் உண்போர் காண ஒணாதான் நகர் என்பர் – தேவா-சம்:1056/3
நம்பான் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1069/4
அடிகள் மேய நன் நகர் போலும் அடியீர்காள் – தேவா-சம்:1070/4
நல்கும் நம்பான் நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1071/4
நக்கன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1072/4
சிலையான் மேய நன் நகர் போலும் சிறு தொண்டீர் – தேவா-சம்:1073/4
பெம்மான் மேய நன் நகர் போலும் பெரியீர்காள் – தேவா-சம்:1074/4
சூலபாணி நன் நகர் போலும் தொழுவீர்காள் – தேவா-சம்:1075/4
நாதன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1076/4
பரமன் மேய நன் நகர் போலும் பணிவீர்காள் – தேவா-சம்:1077/4
அரும் தண் மேய நன் நகர் போலும் அடியீர்காள் – தேவா-சம்:1078/4
பாடலன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1080/4
பங்கினன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1081/4
படை நவில்வான்-தன் நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1085/4
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும் – தேவா-சம்:1162/1
பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன் – தேவா-சம்:1173/2
தெரிந்தவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1176/4
சிலையவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1179/4
செறுத்தவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1181/4
செற்றவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1183/4
சிரபுர நகர் உறை சிவன் அடியை – தேவா-சம்:1184/2
இருந்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1185/4
ஏற்றவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1186/4
இணையிலி வள நகர் இடைமருதே – தேவா-சம்:1188/4
எழிலவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1189/4
இறையவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1190/4
இனிது உறை வள நகர் இடைமருதே – தேவா-சம்:1191/4
எரித்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1192/4
எரியவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1193/4
எந்தை-தன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1194/4
கருத்தவன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1196/4
கரை பொரு வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1197/4
காலன வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1198/4
கறையவன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1200/4
கடவுள்-தன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1201/4
கடி புல்கு வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1202/4
காதல் செய் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1203/4
கண்_நுதல் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1205/4
தன் கரம் மருவிய சதுரன் நகர்
பொன் கரை பொரு பழம் காவிரியின் – தேவா-சம்:1207/2,3
பொன்றிட உதை செய்த புனிதன் நகர்
வென்றி கொள் எயிற்று வெண் பன்றி முன்நாள் – தேவா-சம்:1208/2,3
கொலை மல்க உரிசெய்த குழகன் நகர்
அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே – தேவா-சம்:1209/2,3
விண் புனை மருவிய விகிர்தன் நகர்
பண் புனை குரல் வழி வண்டு கெண்டி – தேவா-சம்:1210/2,3
நீறு அது ஆக்கிய நிமலன் நகர்
நாறு உடை நடுபவர் உழவரொடும் – தேவா-சம்:1212/2,3
முழு வலி அடக்கிய முதல்வன் நகர்
விழவினில் எடுத்த வெண் கொடி மிடைந்து – தேவா-சம்:1214/2,3
மிண்டரை விலக்கிய விமலன் நகர்
பண்டு அமர்தரு பழம் காவிரியின் – தேவா-சம்:1216/2,3
மருந்து அவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1228/4
மாறிலி வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1229/4
மருவிய வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1230/4
மலையவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1231/4
மறையவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1232/4
மாதி தன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1234/4
மையல் செய் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1235/4
வளைத்தவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1236/4
அணிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1293/4
கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளி உடன் அட – தேவா-சம்:1294/1
ஆர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1294/4
வரிந்த வெம் சிலை பிடித்து அவுணர்-தம் வள நகர்
எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல் – தேவா-சம்:1295/1,2
அரிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1295/4
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1296/1
ஆய்ந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1296/4
ஆனவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1297/4
அன்பன வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1298/4
வன் திறல் அவுணர்-தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1299/1
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1299/4
அடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1300/4
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1301/4
செரு நல மதில் எய்த சிவன் உறை செழு நகர்
இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே – தேவா-சம்:1308/3,4
இடைவிடல் அரியவர் இடைமருது எனும் நகர்
உடையவர் அடி இணை தொழுவது எம் உயர்வே – தேவா-சம்:1318/3,4
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை – தேவா-சம்:1336/1
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை – தேவா-சம்:1336/2
நலம் மலி உரு உடையவர் நகர் மிகு புகழ் – தேவா-சம்:1337/3
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர்
வரம் பயில் கலை பல மறை முறை அற நெறி – தேவா-சம்:1343/2,3
சிலை மலி மதில் பொதி சிவபுர நகர் தொழ – தேவா-சம்:1348/3
நகர் அது புகுதல் நம் உயர் கதி அதுவே – தேவா-சம்:1355/4
தமிழ் கொடு சிவபுர நகர் உறை – தேவா-சம்:1358/2
செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1
கஞ்ச தேன் உண்டிட்டே களித்து வண்டு சண்பக கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையை – தேவா-சம்:1369/1
வரம் திகழும் அவுணர் மா நகர் மூன்று உடன் மாய்ந்து அவிய – தேவா-சம்:1428/1
அன்பானை அணி பொழில் காழி நகர் மேய – தேவா-சம்:1586/3
நண்ணுவார் எழில் கொள் கச்சி நகர் ஏகம்பத்து – தேவா-சம்:1596/3
தண் புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர்
நண்பு உடை ஞானசம்பந்தன் நம்பான் உறை – தேவா-சம்:1611/1,2
நெடு மா நகர் கைதொழ நின்றனையே – தேவா-சம்:1683/4
புகலி மா நகர் போற்றி வாழ்-மினே – தேவா-சம்:1731/4
பூதத்தான் புகலி நகர் தொழ – தேவா-சம்:1735/3
தேட உறையும் நகர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1783/4
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்கு – தேவா-சம்:1804/2
கொண்டான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1842/4
கூறான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1845/4
குழகன் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1847/4
கொடியான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1849/4
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி நகர் கவுணியன் – தேவா-சம்:2025/1
பெண்ணுரு ஆணுரு அல்லா பிரமபுர நகர் மேய – தேவா-சம்:2177/1
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே – தேவா-சம்:2224/4
நன் நீர பூம் புறவம் கொச்சைவயம் சிலம்பன் நகர் ஆம் நல்ல – தேவா-சம்:2226/3
அண்ணல் நகர் கொச்சைவயம் தண் புறவம் சீர் அணி ஆர் காழி – தேவா-சம்:2227/2
மன்னும் கொன்றை மத மத்தம் சூடினான் மா நகர்
அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2292/2,3
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/4
கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய – தேவா-சம்:2441/1
நம்பன் மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2518/4
காவல் மிக்க மா நகர் காய்ந்து வெம் கனல் பட – தேவா-சம்:2544/3
வாழி மா நகர் சிரபுரம் தொழுது எழ வல்வினை அடையாவே – தேவா-சம்:2577/4
மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன் நகர் மன்னி – தேவா-சம்:2635/3
ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது – தேவா-சம்:2792/2
புண்ணியா புனிதா புகர் ஏற்றினை புகலி நகர்
நண்ணினாய் கழல் ஏத்திட நண்ணகிலா வினையே – தேவா-சம்:2829/5,6
புண்ணியர் தொழுது எழு புகலி நகர்
விண்ணவர் அடி தொழ விளங்கினானை – தேவா-சம்:2833/1,2
பூந்தராய் நகர் மேயவன் பொன் கழல் – தேவா-சம்:2847/2
பூந்தராய் நகர் கோயில்கொண்டு கை – தேவா-சம்:2854/3
புண்ணிய நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நகர்
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே – தேவா-சம்:2867/3,4
பூம் படுகல் இள வாளை பாயும் புகலி நகர்
காம்பு அன தோளியோடும் இருந்த கடவுள் அன்றே – தேவா-சம்:2868/3,4
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி நகர்
விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே – தேவா-சம்:2869/3,4
பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி நகர்
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே – தேவா-சம்:2870/3,4
பூ மல்கு தண் பொழில் மன்னும் அம் தண் புகலி நகர்
கோமள மாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே – தேவா-சம்:2871/3,4
பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி நகர்
அரவிடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே – தேவா-சம்:2872/3,4
போர்ப்பதுசெய்து அணி மாடம் ஓங்கும் புகலி நகர்
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே – தேவா-சம்:2873/3,4
பொன் நெடும் கோல் கொடுத்தானும் தண் புகலி நகர்
அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே – தேவா-சம்:2874/3,4
புன்னை பொன் தாது உதிர் மல்கும் அம் தண் புகலி நகர்
மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே – தேவா-சம்:2875/3,4
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புகலி நகர்
வண்டு அமர் கோதையொடும் இருந்த மணவாளனே – தேவா-சம்:2876/3,4
பூம் கமழ் கோதையொடும் இருந்தான் புகலி நகர்
பாங்கனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை – தேவா-சம்:2877/1,2
புன்னை அம் பொழில் அணி பூந்தராய் நகர்
அன்னம் அன்ன நடை அரிவை_பங்கரே – தேவா-சம்:2932/3,4
போது அணி பொழில் அமர் பூந்தராய் நகர்
தாது அணி குழல் உமை_தலைவர் காண்-மினே – தேவா-சம்:2933/3,4
பொரு கடல் புடை தரு பூந்தராய் நகர்
கருக்கிய குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2934/3,4
பூகம் ஆர் பொழில் அணி பூந்தராய் நகர்
பாகு அமர் மொழி உமை_பங்கர் காண்-மினே – தேவா-சம்:2935/3,4
புள் அணி புறவினில் பூந்தராய் நகர்
கள் அணி குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2936/3,4
துங்கு இயல் தானவர் தோற்றம் மா நகர்
அங்கியில் வீழ்தர ஆய்ந்த அம்பினர் – தேவா-சம்:2937/1,2
பொங்கிய கடல் அணி பூந்தராய் நகர்
அம் கயல் அன கணி அரிவை_பங்கரே – தேவா-சம்:2937/3,4
புண்டரீக வயல் பூந்தராய் நகர்
வண்டு அமர் குழலி-தன் மணாளர் காண்-மினே – தேவா-சம்:2938/3,4
பூசுரர் பொலிதரு பூந்தராய் நகர்
காசை செய் குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2939/3,4
பூமகன் அறிகிலா பூந்தராய் நகர்
கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே – தேவா-சம்:2940/3,4
புத்தரும் அறிவு ஒணா பூந்தராய் நகர்
கொத்து அணி குழல் உமை_கூறர் காண்-மினே – தேவா-சம்:2941/3,4
புரம் எரிசெய்தவர் பூந்தராய் நகர்
பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை – தேவா-சம்:2942/1,2
பூதம் முன் இயல்பு உடை புனிதர் பொன் நகர்
கோதனம் வழிபட குலவு நான்மறை – தேவா-சம்:2977/2,3
தொக்க நல் விடை உடை சோதி தொல் நகர்
தக்க நல் வானவர் தலைவர் நாள்-தொறும் – தேவா-சம்:2978/2,3
புடை மலி சடைமுடி அடிகள் பொன் நகர்
படை மலி மழுவினர் பைம் கண் மூரி வெள் – தேவா-சம்:2979/2,3
ஒப்பு உரை மேனி எம் உடையவன் நகர்
அப்பொடு மலர் கொடு அங்கு இறைஞ்சி வானவர் – தேவா-சம்:2981/2,3
செம் சடைமுடி உடை தேவன் நன் நகர்
விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2985/3,4
மட அனம் நடை பயில் வைகல் மா நகர்
குட திசை நிலவிய மாடக்கோயிலே – தேவா-சம்:2991/3,4
மடம் உடையவர் பயில் வைகல் மா நகர்
வடமலை அனைய நல் மாடக்கோயிலே – தேவா-சம்:2996/3,4
அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர்
குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே – தேவா-சம்:2998/3,4
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர்
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே – தேவா-சம்:3000/3,4
மரவம் மல்கு எழில் நகர் மருவி வாழ்வரே – தேவா-சம்:3001/4
அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர்
செம் கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3002/3,4
நிழல் வளர் நெடு நகர் இடம் அது என்பரே – தேவா-சம்:3003/4
புகலிடம் நெடு நகர் புகுவர் போலுமே – தேவா-சம்:3004/4
அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு – தேவா-சம்:3005/3
அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர்
உழிதலை ஒழிந்து உளர் உமையும் தாமுமே – தேவா-சம்:3007/3,4
புதைத்தவன் நெடு நகர் புரங்கள் மூன்றையும் – தேவா-சம்:3045/3
கண்ணின் நல்லஃது உறும் கழுமல வள நகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3052/3,4
காதை ஆர் குழையினன் கழுமல வள நகர்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3053/3,4
கண் துணை நெற்றியான் கழுமல வள நகர்
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3054/3,4
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர்
பெயர் பல துதிசெய பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3055/3,4
கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர்
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3056/3,4
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர்
சிற்றிடை பேர் அல்குல் திருந்து_இழை அவளொடும் – தேவா-சம்:3057/2,3
கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர்
பிறை வளர் சடைமுடி பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3058/3,4
கருக்கு வாள் அருள்செய்தான் கழுமல வள நகர்
பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3059/3,4
கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர்
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3060/3,4
காருறு பொழில் வளர் கழுமல வள நகர்
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3061/3,4
கரும் தடம் தேன் மல்கு கழுமல வள நகர்
பெரும் தடம் கொங்கையொடு இருந்த எம்பிரான்-தனை – தேவா-சம்:3062/1,2
சாடினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3086/4
தன்னினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3087/4
தாரினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3091/4
சதிரினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3092/4
தணிவினர் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3093/4
கண்நுதலவன் அடி கழுமல வள நகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3095/2,3
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன் – தேவா-சம்:3117/1
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ செய்த பாவம் – தேவா-சம்:3419/3
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர் – தேவா-சம்:3426/2
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில் – தேவா-சம்:3497/2
வேணுவினை ஏணி நகர் காணில் திவி காண நடு வேணுபுரமே – தேவா-சம்:3515/4
தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர்
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே – தேவா-சம்:3525/3,4
இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால் – தேவா-சம்:3555/1
மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3590/3
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3591/1
சண்பை நகர் ஈசன் அடி தாழும் அடியார்-தமது தன்மை அதுவே – தேவா-சம்:3609/4
சாரின் முரல் தெண் கடல் விசும்புற முழங்கு ஒலி கொள் சண்பை நகர் மேல் – தேவா-சம்:3613/2
வெற்பு அரையன் மங்கை ஒருபங்கர் நகர் என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3636/4
பல்ல பட நாகம் விரி கோவணவர் ஆளும் நகர் என்பர் அயலே – தேவா-சம்:3652/2
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை – தேவா-சம்:3711/1
செறியுறு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3723/4
சினம் முதிர் விடை உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3724/4
திரிதரு சரிதையர் உறைதரு வள நகர் சேறையே – தேவா-சம்:3725/4
செடி படு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3726/4
செம் தழல் நிறம் உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3727/4
சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3728/4
சேடர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3729/4
சிட்டர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3730/4
சென்று உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே – தேவா-சம்:3731/4
திகழ்தரு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3732/4
நல் திறம் உறு கழுமல நகர் ஞானசம்பந்தன – தேவா-சம்:3744/2
வித்தகர் உறைவது விரி பொழில் வள நகர் விளமரே – தேவா-சம்:3745/4
வேடம் அது உடையவர் வியல் நகர் அது சொலில் விளமரே – தேவா-சம்:3748/4
வெண் தலை பலி கொளும் விமலர்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3749/4
வினை கெட அருள்புரி தொழிலினர் செழு நகர் விளமரே – தேவா-சம்:3750/4
விண் கடல் விடம் மலி அடிகள்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3752/4
வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே – தேவா-சம்:3754/4
வியல் நகர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3776/4
வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல் – தேவா-சம்:3944/1
அகலம் ஆர் தரை புகலும் நான்மறைக்கு இகலிலோர்கள் வாழ் புகலி மா நகர்
பகல் செய்வோன் எதிர் சகல சேகரன் அகில நாயகனே – தேவா-சம்:3980/1,2
காழி மா நகர் கடவுள் நாமமே கற்றல் நல் தவமே – தேவா-சம்:3987/2
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை_பங்கன் அங்கணன் மிழலை மா நகர்
ஆல நீழலில் மேவினான் அடிக்கு அன்பர் துன்பு இலரே – தேவா-சம்:3990/1,2
விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன் மிழலை மா நகர்
இசையும் ஈசனை நசையின் மேவினால் மிசைசெயா வினையே – தேவா-சம்:3992/1,2
வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்-தொறும் – தேவா-சம்:3993/1
போதகம்-தனை உரிசெய்தோன் புயல் நேர் வரும் பொழில் மிழலை மா நகர்
ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஒர் பற்று இலமே – தேவா-சம்:3994/1,2
போர் அணாவு முப்புரம் எரித்தவன் பொழில்கள் சூழ்தரு மிழலை மா நகர்
சேரும் ஈசனை சிந்தைசெய்பவர் தீவினை கெடுமே – தேவா-சம்:3996/1,2
புத்தர் கை சமண் பித்தர் பொய் குவை வைத்த வித்தகன் மிழலை மா நகர்
சித்தம்வைத்தவர் இ தலத்தினுள் மெய் தவத்தவரே – தேவா-சம்:3999/1,2
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4026/4
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4027/4
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4029/4
கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4030/4
கடல் ஒலி ஓதம் மோத வந்து அலைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4068/4
கன்னியர் ஆட கடல் ஒலி மலியும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4069/4
காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4070/4
கண்ணினால் இன்பம் கண்டு ஒளி பரக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4071/4
கருதினார் உலகில் கருத்து உடையார் சேர் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4072/4
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4073/4
கலை களித்து ஏறி கானலில் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4074/4
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4075/4
கரு வரை சூழ்ந்த கடலிடை மிதக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4076/4
கரும் தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4077/4
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார் மேல் – தேவா-சம்:4078/1
அடையலர் தொல் நகர் மூன்று எரித்து அன்ன – தேவா-சம்:4133/1

மேல்


நகர்-தன் (1)

புரைக்கும் பொழில் பூம் புகலி நகர்-தன் மேல் – தேவா-சம்:326/2

மேல்


நகர்-தன்னை (1)

ஈசன் நகர்-தன்னை இணை இல் சம்பந்தன் – தேவா-சம்:881/2

மேல்


நகர்-தனையே (1)

நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்-தனையே
இடம் மேவினை தவநெறி அருள் எமக்கே – தேவா-சம்:2825/5,6

மேல்


நகர்-வாய் (1)

தேர் ஊரும் நெடு வீதி செழும் கச்சி மா நகர்-வாய்
நீர் ஊரும் மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3493/3,4

மேல்


நகர்க்கு (2)

புறவ மா நகர்க்கு இறைவனே என தெறகிலா வினையே – தேவா-சம்:3985/2
கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறு-மினே – தேவா-சம்:3988/2

மேல்


நகர்கள்தான் (1)

ஆறினொடு கீறு மதி ஏறு சடை ஏறன் அடியார் நகர்கள்தான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன் நமை ஆளும் அரன் ஊர் – தேவா-சம்:3597/1,2

மேல்


நகர்தான் (22)

கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான்
நாறு நன் குர விரி வண்டு கெண்டி – தேவா-சம்:1211/2,3
மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான்
பூவில் வண்டு அமர்தரு பொய்கை அன்ன – தேவா-சம்:1213/2,3
அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான்
கங்குலும் பறவைகள் கமுகு-தொறும் – தேவா-சம்:1215/2,3
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் நலமா இருந்த நகர்தான்
கலி கெட அந்தணாளர் கலை மேவு சிந்தை உடையார் நிறைந்து வளர – தேவா-சம்:2372/2,3
சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான்
தேரைகள் ஆரை சாய மிதி கொள்ள வாளை குதி கொள்ள வள்ளை துவள – தேவா-சம்:2377/2,3
கறு மலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை இடம் ஆய காதல் நகர்தான்
வெறு மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ் – தேவா-சம்:2379/2,3
ஒளிர் தரு திங்கள் சூடி உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான்
குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டு தானும் முரல – தேவா-சம்:2380/2,3
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான்
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால் – தேவா-சம்:2381/2,3
ஆகம் ஓர்பாகம் ஆக அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி – தேவா-சம்:2382/2,3
வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான்
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி – தேவா-சம்:2383/2,3
உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான்
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/2,3
அற உரு வேதநாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர்தான்
புற விரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி – தேவா-சம்:2385/2,3
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான்
நனி மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2386/3,4
செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான்
சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய் – தேவா-சம்:3527/2,3
கீதமொடு நீதி பல ஓதி மறவாது பயில் நாதன் நகர்தான்
தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய – தேவா-சம்:3531/2,3
நின்று அமரர் என்றும் இறைவன்-தன் அடி சென்று பணிகின்ற நகர்தான்
துன்று மலர் பொன் திகழ்செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ – தேவா-சம்:3532/2,3
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர் பிரிவு இல் நகர்தான்
பெரிய எரி உருவம் அது தெரிய உரு பரிவு தரும் அருமை அதனால் – தேவா-சம்:3534/2,3
காரின் மலி கொன்றை விரி தார் கடவுள் காதல்செய்து மேய நகர்தான்
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே – தேவா-சம்:3582/3,4
என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான்
முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவை குருளைகள் – தேவா-சம்:3598/2,3
மொச்சை பயில் இச்சை கடி பிச்சன் மிகு நச்சு அரவன் மொச்ச நகர்தான்
மை சில் முகில் வைச்ச பொழில் – தேவா-சம்:3601/2,3
தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான்
பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார் – தேவா-சம்:3638/2,3
தக்க அருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான்
கொக்கு அரவமுற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலா – தேவா-சம்:3639/2,3

மேல்


நகர்தானே (17)

பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே – தேவா-சம்:316/4
பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:317/4
பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:318/4
புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:319/4
போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:320/4
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:321/4
பொறுத்தான் இடம் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:322/4
பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:323/4
பூண்டான் நகர் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:324/4
புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:325/4
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே – தேவா-சம்:875/4
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே – தேவா-சம்:876/4
காலன் காய்ந்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:877/4
கரவு இல் தடக்கையார் காழி நகர்தானே – தேவா-சம்:878/4
காலம் பகராதார் காழி நகர்தானே – தேவா-சம்:879/4
கங்கை தரித்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:880/4
நளிர் பூம் கொன்றை சூடினன் மேய நகர்தானே – தேவா-சம்:1083/4

மேல்


நகரம் (7)

நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான் – தேவா-சம்:952/2
மங்கையொடு இனிது உறை வள நகரம்
செங்கயல் மிளிர் வயல் சிரபுரமே – தேவா-சம்:1175/3,4
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம்
சேறு அணி வள வயல் சிரபுரமே – தேவா-சம்:1177/3,4
விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து அவிய – தேவா-சம்:1953/3
கொழு மலரான் நன் நகரம் தோணிபுரம் கொச்சைவயம் சண்பை ஆய – தேவா-சம்:2231/2
உம்பரவர்_கோன் நகரம் என்ன மிக மன் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3626/4
மாசு இல் மதி சூடு சடை மா முடியர் வல் அசுரர் தொல் நகரம் முன் – தேவா-சம்:3628/1

மேல்


நகரா (1)

நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1676/3

மேல்


நகராய் (1)

கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:665/4

மேல்


நகராரே (39)

வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:415/4
விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:416/4
வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன் நகராரே – தேவா-சம்:417/4
விரை புல்கு பைம் பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே – தேவா-சம்:418/4
வெண் நிற மால் விடை அண்ணல் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:419/4
வெறி வளர் கொன்றை அம் தாரார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:420/4
வெண்பொடி சேர் திருமார்பர் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:421/4
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:422/4
வெரு உற ஊன்றிய பெம்மான் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:423/4
வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:424/4
பார் அணி திகழ் தரு நான்மறையாளர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:437/4
பக்கம் பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:438/4
பன்னும் நான்மறைகள் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:439/4
பஞ்சு சேர் மெல் அடி பாவையர் பயிலும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:440/4
பதி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:441/4
பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:442/4
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:443/4
படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:444/4
படி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:445/4
பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:446/4
சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே – தேவா-சம்:712/4
சாதகம் சேர் பாளை நீர் சேர் சண்பை நகராரே – தேவா-சம்:713/4
தகர புன்னை தாழை பொழில் சேர் சண்பை நகராரே – தேவா-சம்:714/4
சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே – தேவா-சம்:715/4
சலம் ஆர் கரியின் மருப்பு காட்டும் சண்பை நகராரே – தேவா-சம்:716/4
சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பை நகராரே – தேவா-சம்:717/4
தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே – தேவா-சம்:718/4
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பை நகராரே – தேவா-சம்:719/4
சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே – தேவா-சம்:720/4
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே – தேவா-சம்:722/4
பண் ஆர் களி வண்டு அறை பூம் சோலை பழன நகராரே – தேவா-சம்:723/4
பறையும் சங்கும் பலியும் ஓவா பழன நகராரே – தேவா-சம்:724/4
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே – தேவா-சம்:725/4
பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே – தேவா-சம்:726/4
பாளை கமுகின் பழம் வீழ் சோலை பழன நகராரே – தேவா-சம்:727/4
பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே – தேவா-சம்:728/4
பைம் தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே – தேவா-சம்:729/4
படியார் பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே – தேவா-சம்:730/4
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே – தேவா-சம்:731/4

மேல்


நகராரை (1)

பார் மலிந்து ஓங்கி பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரை
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாட கழுமல முது பதி கவுணி – தேவா-சம்:447/1,2

மேல்


நகரான் (5)

நகரான் அடி ஏத்த நமை நடலை அடையாவே – தேவா-சம்:156/4
காழி நகரான் கலை ஞானசம்பந்தன் – தேவா-சம்:1872/1
வெண் கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான்
நண்பொடு நின்ற சீரான் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3437/1,2
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான்
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல் – தேவா-சம்:3634/2,3
ஈடம் இனிதாக உறைவான் அடிகள் பேணி அணி காழி நகரான்
நாடிய தமிழ் கிளவி இன்னிசைசெய் ஞானசம்பந்தன் மொழிகள் – தேவா-சம்:3656/2,3

மேல்


நகரானே (10)

நல்லான் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:915/4
நக்கன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:916/4
நந்தி நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:917/4
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே – தேவா-சம்:918/4
நணியான் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:919/4
நாசன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:920/4
நம் கோன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:921/4
நண்ணார் புரம் எய்தான் நல்லம் நகரானே – தேவா-சம்:922/4
நாகம் அரை ஆர்த்தான் நல்லம் நகரானே – தேவா-சம்:923/4
நறை கொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே – தேவா-சம்:924/4

மேல்


நகரில் (1)

நல்லார் தொழும் நாகேச்சுர நகரில்
செல்வா என வல்வினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1722/3,4

மேல்


நகரின் (1)

நன் நீர் வயல் நாகேச்சுர நகரின்
மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1720/3,4

மேல்


நகருள் (9)

மாலை வெண் மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள்
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1430/3,4
மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள்
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1432/3,4
கரவு இல் வண் கையினார்கள் வாழ் கலி கச்சி மா நகருள்
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல் வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1434/3,4
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன் நகருள்
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார் – தேவா-சம்:1436/2,3
நறவு ஆர் பொழில் நாகேச்சுர நகருள்
அறவா என வல்வினை ஆசு அறுமே – தேவா-சம்:1721/3,4
நகு வார் பொழில் நாகேச்சுர நகருள்
பகவா என வல்வினை பற்று அறுமே – தேவா-சம்:1723/3,4
நலம் ஆகிய நாகேச்சுர நகருள்
தலைவா என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1724/3,4
நடை ஆர்தரு நாகேச்சுர நகருள்
சடையா என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1726/3,4
நலம் பாவிய நாகேச்சுர நகருள்
சிலம்பா என தீவினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1729/3,4

மேல்


நகரே (57)

தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே – தேவா-சம்:141/4
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே – தேவா-சம்:142/4
வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே – தேவா-சம்:143/4
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:144/4
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே – தேவா-சம்:145/4
பெம்மான் அவன் இமையோர் தொழ மேவும் பெரு நகரே – தேவா-சம்:146/4
நிரவ சடைமுடி மேல் உடன் வைத்தான் நெடு நகரே – தேவா-சம்:147/4
பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:148/4
இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே – தேவா-சம்:149/4
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே – தேவா-சம்:150/4
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1361/4
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே – தேவா-சம்:1363/4
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல் பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1365/4
கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே – தேவா-சம்:1366/4
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
நடு மா வயல் நாகேச்சுர நகரே
இடமா உறைவாய் என இன்புறுமே – தேவா-சம்:1728/3,4
தங்கு வெண் திரை கானல் தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2507/4
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2508/4
உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன் நகரே – தேவா-சம்:2509/4
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2510/4
கங்கை நாடு உயர் கீர்த்தி மறையவர் காழி நன் நகரே – தேவா-சம்:2511/4
தேறுவார்கள் சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன் நகரே – தேவா-சம்:2512/4
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய காழி நன் நகரே – தேவா-சம்:2513/4
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2514/4
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2515/4
முத்தனே அருள் என்று முறைமை செய் காழி நன் நகரே – தேவா-சம்:2516/4
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே – தேவா-சம்:3516/4
சண்பை மொழி பண்ப முனி கண் பழிசெய் பண்பு களை சண்பை நகரே – தேவா-சம்:3522/4
ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே – தேவா-சம்:3523/4
கொச்சை முரவு அச்சர் பணிய சுரர்கள் நச்சி மிடை கொச்சை நகரே – தேவா-சம்:3524/4
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு மேவு பதி சண்பை நகரே – தேவா-சம்:3603/4
சங்கு புரி இப்பி தரள திரள் பிறங்கு ஒளி கொள் சண்பை நகரே – தேவா-சம்:3604/4
தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே – தேவா-சம்:3605/4
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3606/4
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3607/4
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3608/4
தருக்குலம் நெருக்கும் மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே – தேவா-சம்:3610/4
சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3611/4
சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே – தேவா-சம்:3612/4
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3901/4
வாய்த்த முத்தீ தொழில் நான்மறையோர் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3902/4
வைகலும் மா முழவம் அதிரும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3903/4
வானவர் நாள்-தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3904/4
வற்று அறியா புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3905/4
வண்ணவண்ண பறை பாணி அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3906/4
வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3907/4
வண்டு இணை-தன்னொடு வைகு பொழில் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3908/4
வாருறு சோலை மணம் கமழும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3909/4
வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3910/4
மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3938/4
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே
புல்கிய வேந்தனை புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே – தேவா-சம்:3940/3,4
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3941/4

மேல்


நகரை (2)

சிவன் உறைதரு சிவபுர நகரை
கவுணியர் குலபதி காழியர்_கோன் – தேவா-சம்:1217/1,2
வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன் நகரை
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய் – தேவா-சம்:3911/2,3

மேல்


நகல் (1)

நகல் ஆர் தலையும் வெண் பிறையும் நளிர் சடை மாட்டு அயலே – தேவா-சம்:680/1

மேல்


நகவே (1)

உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார் – தேவா-சம்:710/1

மேல்


நகு (29)

நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள – தேவா-சம்:103/2
அரவும் அலை புனலும் இள மதியும் நகு தலையும் – தேவா-சம்:130/3
நறை மலிதரும் அளறொடு முகை நகு மலர் புகை மிகு வளர் ஒளி – தேவா-சம்:220/1
நலம் மிகு திரு இதழி இன் மலர் நகு தலையொடு கனகியின் முகை – தேவா-சம்:231/1
சந்தம் இலங்கு நகு தலை கங்கை தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:415/3
நதி அதன் அயலே நகு தலைமாலை நாள் மதி சடை மிசை அணிந்து – தேவா-சம்:441/1
பல் ஆர் பகு வாய நகு வெண் தலை சூடி – தேவா-சம்:500/3
நன்று நகு நாள் மலரால் நல் இருக்கு மந்திரம் கொண்டு – தேவா-சம்:669/1
பின் தாழ் சடை மேல் நகு வெண் தலையர் பிரமன் தலை ஏந்தி – தேவா-சம்:768/1
செம் கண் அரவும் நகு வெண் தலையும் முகிழ் வெண் திங்களும் – தேவா-சம்:802/1
நனையும் சடை மேல் ஓர் நகு வெண் தலை சூடி – தேவா-சம்:904/2
நகு வெண் தலை ஏந்தி நானாவிதம் பாடி – தேவா-சம்:964/1
வண்டு அலர் கொன்றை நகு மதி புல்கு வார் சடையான் – தேவா-சம்:1169/2
அலை மலிதரு புனல் அரவொடு நகு தலை – தேவா-சம்:1339/2
நீர் நின்ற கங்கை நகு வெண் தலை சேர் செம் சடையான் நிகழும் கோயில் – தேவா-சம்:1387/2
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி நகு தலையில் பலி தேர்ந்து – தேவா-சம்:1433/2
மூரல் வெண் முறுவல் நகு மொய் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1481/3
நகு வான் மதியோடு அரவும் புனலும் – தேவா-சம்:1723/1
நகு வார் பொழில் நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1723/3
நகு வாய் மலர் மேல் அயனும் நாகத்து_அணையானும் – தேவா-சம்:2121/1
வெள்ளம் நகு தலைமாலை விரி சடை மேல் மிளிர்கின்ற – தேவா-சம்:2191/3
கள்ளம் நகு வெண் தலையார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2339/3
துன்று வார் சடை சுடர் மதி நகு தலை வடம் அணி சிர மாலை – தேவா-சம்:2609/1
விழி இலா நகு தலை விளங்கு இளம் பிறை – தேவா-சம்:2947/1
கோள் அரவு கொன்றை நகு வெண் தலை எருக்கு வனி கொக்கு இறகொடும் – தேவா-சம்:3593/1
பிரிதரு நகு தலை வடம் முடி மிசை அணி பெருமையர் – தேவா-சம்:3707/2
வித்தக நகு தலை உடையவர் இடம் விழிமிழலையே – தேவா-சம்:3714/4
நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை – தேவா-சம்:3723/3
தார் மலி நகு தலை உடைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3740/3

மேல்


நகுதலை (1)

தெண் நிலாவொடு திலகமும் நகுதலை திகழ வைத்தவர் மேய – தேவா-சம்:2588/2

மேல்


நகுவர் (2)

நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர் அவர் இருபோதும் – தேவா-சம்:479/1
நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால் – தேவா-சம்:2556/2

மேல்


நகுவன (1)

நயம் முக உரையினர் நகுவன சரிதைகள் செய்து உழல்வார் – தேவா-சம்:3776/2

மேல்


நகை (15)

மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒருபாகம் – தேவா-சம்:190/1
நகை மலி தண் பொழில் சூழ்தரு காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:480/3
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த – தேவா-சம்:1304/1
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நல் முத்தாறு – தேவா-சம்:1410/1
கொழும் தரளம் நகை காட்ட கோகநதம் முகம் காட்ட குதித்து நீர் மேல் – தேவா-சம்:1418/3
முத்து அன வெண் நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார் – தேவா-சம்:1468/3
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே – தேவா-சம்:1985/4
சேலின் நேரன கண்ணி வெண் நகை மான் விழி திரு மாதை பாகம் வைத்து – தேவா-சம்:2007/1
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2383/4
நிரைத்த மாளிகை திருவின் நேர் அனார்கள் வெண் நகை
அரத்த வாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே – தேவா-சம்:2568/3,4
காவி அம் கரும் கண்ணினாள் கனி தொண்டை வாய் கதிர் முத்த நல் வெண் நகை
தூவி அம் பெடை அன்னம் நடை சுரி மென் குழலாள் – தேவா-சம்:2813/1,2
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை
பாண் நிலாவிய இன்னிசை ஆர் மொழி பாவையொடும் – தேவா-சம்:2817/1,2
கொங்கு சேர் குழலாள் நிழல் வெண் நகை கொவ்வை வாய் கொடி ஏர் இடையாள் உமை – தேவா-சம்:2820/1
வெண் தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே – தேவா-சம்:3666/4
வேண்டி வருந்த நகை தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையே – தேவா-சம்:4019/3

மேல்


நகைசெய் (1)

கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய்
என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான் – தேவா-சம்:3598/1,2

மேல்


நகைசெய்த (1)

நாரணன் கருத்து அழிய நகைசெய்த சடைமுடி நம்பர் – தேவா-சம்:2472/2

மேல்


நகைசெய்தார் (1)

எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
கண்ணினால் காமனை கனல் எழ காய்ந்த எம் – தேவா-சம்:3102/2,3

மேல்


நகைசெய்ய (2)

நல மென்முலையாள் நகைசெய்ய நடம் – தேவா-சம்:1702/2
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் – தேவா-சம்:2204/2

மேல்


நகைத்தலையே (1)

வேண்டி வருந்த நகை தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையே
பூண்டனர் சேரலும் மா பதியே புறவம் அமர்ந்த உமாபதியே – தேவா-சம்:4019/3,4

மேல்


நகையார் (2)

முலையார் அணி பொன் முளை வெண் நகையார் மூவா மதியினார் – தேவா-சம்:778/3
வெள்ளை நகையார் நடம்செய் விடைவாயே – தேவா-சம்:4153/4

மேல்


நகையாள் (2)

முல்லை வெண் முறுவல் நகையாள் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1484/3
முத்து ஏர் நகையாள் இடம் ஆக தம் மார்பில் வெண் நூல் பூண்டு – தேவா-சம்:2249/1

மேல்


நகையினாள் (1)

கொல்லை முல்லை நகையினாள் ஓர்கூறு அது அன்றியும் போய் – தேவா-சம்:505/1

மேல்


நகையும் (1)

நாணும் ஓர்வு சார்வும் முன் நகையும் உட்கும் நன்மையும் – தேவா-சம்:3366/1

மேல்


நங்கள் (5)

நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:531/4
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவு இல்லா – தேவா-சம்:932/2
நாசம்செய்த நங்கள் பெருமான் அமர் கோயில் – தேவா-சம்:2163/2
நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் – தேவா-சம்:2392/1
துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர் – தேவா-சம்:3602/1

மேல்


நங்கள்-தம் (1)

நங்கள்-தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:2680/3

மேல்


நங்கை (9)

மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக அன்று கையால் – தேவா-சம்:1170/1
பூ மருவும் குழலாள் உமை நங்கை பொருந்தியிட்ட நல்ல – தேவா-சம்:1171/3
துன்னு குழல் மங்கை உமை நங்கை சுளிவு எய்த – தேவா-சம்:1814/1
நளிர் இளம் புனல் வார் துறை நங்கை கங்கையை நண்ணினார் – தேவா-சம்:2313/3
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை – தேவா-சம்:2942/2
உரை ஆர் பல் புகழாய் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் – தேவா-சம்:3384/2
உடையவன் ஊனமில்லி உடனாய் உமை நங்கை என்னும் – தேவா-சம்:3395/3
செங்கயல் கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன் அமர் தேவூர் அதன் மேல் – தேவா-சம்:3602/2

மேல்


நங்கையை (3)

மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கையை
தோடு அடுத்த மலர் சடை என்-கொல் நீர் சூடிற்றே – தேவா-சம்:1497/3,4
சூடுவர் சடையிடை கங்கை நங்கையை
கூடுவர் உலகிடை ஐயம் கொண்டு ஒலி – தேவா-சம்:3024/1,2
உற்ற மால் வரை உமை நங்கையை பங்கமா உள்கினான் ஓர் – தேவா-சம்:3761/2

மேல்


நங்கையொடு (1)

வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர் – தேவா-சம்:3613/1

மேல்


நங்கையொடும் (5)

நல் தாழ் குழல் நங்கையொடும் உடன் ஆகி – தேவா-சம்:1856/2
ஊண் இயல்பு ஆக கொண்டு அங்கு உடனே உமை நங்கையொடும்
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3396/3,4
ஓர் இடத்தே கரந்து அங்கு உமை நங்கையொடும் உடனே – தேவா-சம்:3397/3
ஒற்றை விடையினனாய் உமை நங்கையொடும் உடனே – தேவா-சம்:3399/3
ஓலம் இட அருளி உமை நங்கையொடும் உடனாய் – தேவா-சம்:3402/3

மேல்


நச்சம் (1)

நச்சம் மிடறு உடையார் நறும் கொன்றை நயந்து ஆளும் – தேவா-சம்:186/3

மேல்


நச்சி (7)

உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
நச்சி தொழுவீர்கள் நமக்கு இது சொல்லீர் – தேவா-சம்:1855/1
நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர் – தேவா-சம்:2518/1
நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல நாளையும் – தேவா-சம்:2521/1
மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத – தேவா-சம்:3524/3
கொச்சை முரவு அச்சர் பணிய சுரர்கள் நச்சி மிடை கொச்சை நகரே – தேவா-சம்:3524/4
ஆலியா வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும் – தேவா-சம்:3757/3

மேல்


நச்சியே (2)

நச்சியே தொழு-மின் நும் மேல் வினை நையுமே – தேவா-சம்:1591/4
பிறை உறு செம் சடையார் விடையார் பிச்சை நச்சியே
வெறி உறு நாள் பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார் – தேவா-சம்:2893/1,2

மேல்


நச்சினர் (1)

நல்லவர் தீயவர் எனாது நச்சினர்
செல்லல் கெட சிவமுத்தி காட்டுவ – தேவா-சம்:3034/1,2

மேல்


நச்சு (11)

நச்சு மிடற்றானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:935/3
வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3
நச்சு அரவு ஆட்டிலர் போலும் நஞ்சம் மிடற்று இலர் போலும் – தேவா-சம்:2170/1
நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல் – தேவா-சம்:2232/3
பிச்சர் நச்சு அரவு அரை பெரிய சோதி பேணுவார் – தேவா-சம்:2521/3
நச்சு அரவ சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு – தேவா-சம்:3398/1
நச்சு அரவு கச்சு என அசைச்சு மதி உச்சியின் மிலைச்சு ஒரு கையால் – தேவா-சம்:3524/1
பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகு ஆர் – தேவா-சம்:3577/3
நீரின் மலி புன் சடையர் நீள் அரவு கச்சை அது நச்சு இலையது ஓர் – தேவா-சம்:3582/1
மொச்சை பயில் இச்சை கடி பிச்சன் மிகு நச்சு அரவன் மொச்ச நகர்தான் – தேவா-சம்:3601/2
நச்சு அணி மிடறு உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3737/3

மேல்


நச்சும் (1)

மெச்சும் சொல்லை நச்சும் புகழே – தேவா-சம்:3243/2

மேல்


நசை (1)

இட்டம் அது அமர் பொடி இசைதலின் நசை பெறு – தேவா-சம்:1327/1

மேல்


நசையால் (4)

குறி கலந்த இசை பாடலினான் நசையால் இ உலகு எல்லாம் – தேவா-சம்:12/1
போதில் அங்கு நசையால் வரி வண்டு இசை பாடும் புகலூரே – தேவா-சம்:13/4
வண்டு எலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1480/2
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1487/2

மேல்


நசையாலே (1)

சுற்றம் இருள் பற்றிய பல் பூதம் இசை பாட நசையாலே
கற்ற மறை உற்று உணர்வர் பற்றலர்கள் முற்றும் எயில் மாள – தேவா-சம்:3695/2,3

மேல்


நசையின் (1)

இசையும் ஈசனை நசையின் மேவினால் மிசைசெயா வினையே – தேவா-சம்:3992/2

மேல்


நசையுறும் (1)

நசையுறும் நாவினர்தாமே – தேவா-சம்:3859/4

மேல்


நஞ்சம் (27)

காரின் மல்கு கடல் நஞ்சம் அது உண்ட கடவுள் இடம் என்பர் – தேவா-சம்:15/3
கடலில் நஞ்சம் அமுது உண்டு இமையோர் தொழுது ஏத்த நடம் ஆடி – தேவா-சம்:30/1
மறை உடையான் மழுவாள் உடையான் வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட – தேவா-சம்:51/2
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான் – தேவா-சம்:155/3
மை உண் நஞ்சம் மருவும் மிடற்றாரே – தேவா-சம்:278/4
கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்_நுதல் விண்ணவன் ஊர் – தேவா-சம்:692/2
முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர் மதனன்-தன் – தேவா-சம்:736/1
விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பு ஆக – தேவா-சம்:1096/1
நச்சு அரவு ஆட்டிலர் போலும் நஞ்சம் மிடற்று இலர் போலும் – தேவா-சம்:2170/1
வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மா சிரபுரம் வன் நஞ்சம் உண்டு – தேவா-சம்:2272/3
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2399/4
கடலிடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற்று இலங்கை அரையன் – தேவா-சம்:2417/2
ஆவ என்று அரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர் – தேவா-சம்:2508/3
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் காலன் இன்னுயிர் – தேவா-சம்:2563/1
வெறித்த வேடன் வேலை நஞ்சம் உண்ட கண்டன் மேவும் ஊர் – தேவா-சம்:2570/2
விண்டு ஒழிந்தன நம்முடை வல்வினை விரி கடல் வரு நஞ்சம்
உண்டு இறைஞ்சு வானவர்-தமை தாங்கிய இறைவனை உலகத்தில் – தேவா-சம்:2617/1,2
கடலுள் நஞ்சம் அமுது ஆக உண்ட கடவுள் இடம் – தேவா-சம்:2749/2
கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட – தேவா-சம்:2827/1
கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறை_கண்டனும் – தேவா-சம்:2914/1
பரவு வானவர்க்கு ஆக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே – தேவா-சம்:3204/4
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன் அடியாரை நலியா வினைகளே – தேவா-சம்:3574/4
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர் இயன்ற தொகு சீர் – தேவா-சம்:3636/3
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள் ஊர் – தேவா-சம்:3670/3
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:3906/1
கடலிடை வெம் கடு நஞ்சம் உண்ட கடவுள் விடை ஏறி – தேவா-சம்:3945/1
வேடன் ஆகி விசையற்கு அருளியே வேலை நஞ்சம் மிசையல் கருளியே – தேவா-சம்:4028/1
கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4031/4

மேல்


நஞ்சார் (1)

நஞ்சார் சுடலை பொடி நீறு அணிந்த நம்பான் வம்பு ஆரும் – தேவா-சம்:729/3

மேல்


நஞ்சினும் (1)

நஞ்சினும் கொடியன நமர்கள் தேர்கிலார் – தேவா-சம்:2985/2

மேல்


நஞ்சினை (6)

ஆழ் தரு மால் கடல் நஞ்சினை உண்டு ஆரமுதம் அமரர்க்கு அருளி – தேவா-சம்:422/1
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு உமை – தேவா-சம்:591/1
நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறு நுதல் உமை நடுங்க – தேவா-சம்:2674/2
வேலை-தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார் – தேவா-சம்:2792/1
நஞ்சினை உண்டு இருள் கண்டர் பண்டு அந்தகனை செற்ற – தேவா-சம்:2891/1
விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன் மிழலை மா நகர் – தேவா-சம்:3992/1

மேல்


நஞ்சு (64)

கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன் – தேவா-சம்:321/2
செறுத்தான் திகழும் கடல் நஞ்சு அமுது ஆக – தேவா-சம்:322/2
கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன் – தேவா-சம்:375/1
இடி ஆர் கடல் நஞ்சு அமுது உண்டு – தேவா-சம்:396/1
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர் – தேவா-சம்:440/2
நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக நண்ணுவர் நம்மை நயந்து – தேவா-சம்:472/2
நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:532/4
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு உடனே ஒடுக்கி – தேவா-சம்:534/1
மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற – தேவா-சம்:593/3
பவ்வ நஞ்சு அடை கண்டர் எம் பாற்றுறை – தேவா-சம்:608/3
நாள் ஆய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கே – தேவா-சம்:667/1
நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும் – தேவா-சம்:671/2
மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட – தேவா-சம்:715/1
ஆல கோலத்தின் நஞ்சு உண்டு அமுதத்தை – தேவா-சம்:877/1
தையல் ஒர்பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலைஓட்டில் – தேவா-சம்:1063/3
வஞ்ச நஞ்சு உண்டு வானவர்க்கு இன்னருள் வைத்ததே – தேவா-சம்:1505/4
கடல் ஏறிய நஞ்சு அமுது உண்டவனே – தேவா-சம்:1678/1
தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு
உண்ட ஆருயிர் ஆய தன்மையர் – தேவா-சம்:1764/1,2
நஞ்சு அமுதுசெய்தவன் இருப்பிடம் நள்ளாறே – தேவா-சம்:1823/4
கார் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தே – தேவா-சம்:1852/4
கடல் நஞ்சு அமுதா அது உண்ட கருத்தே – தேவா-சம்:1865/4
ஓத நஞ்சு அணி கண்டர் உகந்து உறை கோயில் – தேவா-சம்:1879/2
பண்டு அமரர் கூடி கடைந்த படு கடல் நஞ்சு
உண்ட பிரான் என்று இறைஞ்சி உம்பர் தொழுது ஏத்த – தேவா-சம்:1953/1,2
சாய்ந்து அமரர் வேண்ட தடம் கடல் நஞ்சு உண்டு அநங்கை – தேவா-சம்:1954/3
இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர் – தேவா-சம்:2097/2
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர் – தேவா-சம்:2146/2
உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது அன்றியும் – தேவா-சம்:2305/2
தோளி பாகம் அமர்ந்தவர் உயர்ந்த தொல் கடல் நஞ்சு உண்ட – தேவா-சம்:2315/2
நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் – தேவா-சம்:2392/1
வேக நஞ்சு எழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட – தேவா-சம்:2459/3
வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2470/4
கரிய நஞ்சு அது தோன்ற கலங்கிய அவர்-தமை கண்டு – தேவா-சம்:2502/3
விண் குலாவு தேவர் உய்ய வேலை நஞ்சு அமுதுசெய் – தேவா-சம்:2522/3
நஞ்சு உலாவிய கண்டனை நணுகு-மின் நடலைகள் நணுகாவே – தேவா-சம்:2613/4
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர் – தேவா-சம்:2628/2
பண்ணின் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணரா நஞ்சு
உண்ண பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகின் உடன் ஆவார் – தேவா-சம்:2672/1,2
நஞ்சு கண்டத்து அடக்கி நடுங்கும் மலையான்மகள் – தேவா-சம்:2739/1
தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணி மிடறா பகு வாயது ஓர் – தேவா-சம்:2805/1
பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி நகர் – தேவா-சம்:2870/3
பெருங்கடல் நஞ்சு அமுது உண்டு உகந்து பெருங்காட்டிடை – தேவா-சம்:2916/1
கார் உடை நஞ்சு உண்டு காத்து அருள்செய்த எம் – தேவா-சம்:3150/3
வருந்தி வானோர்கள் வந்து அடைய மா நஞ்சு தான் – தேவா-சம்:3174/1
நஞ்சு உள் கண்டன் நமச்சிவாயவே – தேவா-சம்:3329/4
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட – தேவா-சம்:3397/1
மடுத்தவன் நஞ்சு அமுதா மிக்க மா தவர் வேள்வியை முன் – தேவா-சம்:3462/3
ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு உடை தலையில் பலி கொள்வர் – தேவா-சம்:3500/1
செங்கண்மால் கடைய எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி – தேவா-சம்:3507/2
தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி மிகு நோக்கு அரியராய் – தேவா-சம்:3550/1
நஞ்சு அமுதுசெய்த மணி கண்டன் நமை ஆளுடைய ஞான_முதல்வன் – தேவா-சம்:3564/1
உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு உலகம் உய்ய அருள் உத்தமன் இடம் – தேவா-சம்:3630/2
நஞ்சு மிடறு உண்டு கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன் – தேவா-சம்:3684/2
பெற்றி கொள் பிறை முடியீர் உமை பேணி நஞ்சு
அற்றவர் அரு வினை இலரே – தேவா-சம்:3846/3,4
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3893/3
ஆழியுள் நஞ்சு அமுது ஆர உண்டு அன்று அமரர்க்கு அமுது உண்ண – தேவா-சம்:3933/1
நஞ்சு இருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்-போலும் – தேவா-சம்:3941/3
மை திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை சேர்வதும் மா சுணமே – தேவா-சம்:4015/1
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே – தேவா-சம்:4016/4
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்கள் அத்தனே – தேவா-சம்:4035/4
துன்று கொன்றை நம் சடையதே தூய கண்டம் நஞ்சு அடையதே – தேவா-சம்:4046/1
நாடு சேர் மிழலை ஊருமே நாகம் நஞ்சு அழலை ஊருமே – தேவா-சம்:4048/4
அஞ்சி தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு அமரர்க்கு அமுது அருளி – தேவா-சம்:4088/2
கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த கடலுள் நஞ்சு அமுதமா வாங்கி – தேவா-சம்:4104/3
வென்று நஞ்சு உண்ணும் பரிசினர் ஒருபால் மெல்லியலொடும் உடன் ஆகி – தேவா-சம்:4129/2
கரை ஆர் கடல் நஞ்சு அமுது உண்டவர் கங்கை – தேவா-சம்:4150/1

மேல்


நஞ்சு-தன்னை (1)

கனைத்து எழுந்த வெண் திரை சூழ் கடல் இடை நஞ்சு-தன்னை
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை – தேவா-சம்:560/1,2

மேல்


நஞ்சுறு (1)

நஞ்சுறு திரு மிடறு உடைய நாதனார் – தேவா-சம்:3022/2

மேல்


நஞ்சை (18)

பெருகும் புனல் அண்ணாமலை பிறை சேர் கடல் நஞ்சை
பருகும் தனை துணிவார் பொடி அணிவார் அது பருகி – தேவா-சம்:102/1,2
உண்டான் நஞ்சை உலகம் உய்யவே – தேவா-சம்:240/4
நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ நாளும் நினைந்து அடியேன் – தேவா-சம்:541/3
கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:556/2
நஞ்சை கண்டத்து அடக்குமதுவும் நன்மை பொருள் போலும் – தேவா-சம்:744/2
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு ஒரு தோழம் தேவர் – தேவா-சம்:804/1
ஓத கடல் நஞ்சை உண்டான் உறை கோயில் – தேவா-சம்:883/2
பண்டு ஆழ் கடல் நஞ்சை உண்டு களி மாந்தி – தேவா-சம்:898/1
கொண்டல்கள் தங்கு பொழில் குளிர் பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை
உண்ட பிரான் அமரும் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1147/3,4
மறை அவன் மறி கடல் நஞ்சை உண்ட – தேவா-சம்:1190/3
பொங்க பேர் நஞ்சை சேர் புயங்கமங்கள் கொன்றையின் போது ஆர் தாரேதாம் மேவி புரிதரு சடையன் இடம் – தேவா-சம்:1361/3
பரம் கெடுப்பவன் நஞ்சை உண்டு பகலோன்-தனை – தேவா-சம்:1560/2
கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை
என் அத்தா என வாங்கி அது உண்ட கண்டன் – தேவா-சம்:1675/1,2
விண் தயங்கு நெல்வாயிலார் நஞ்சை
உண்ட கண்டர் எம் உச்சியாரே – தேவா-சம்:1751/3,4
உண்டாய் நஞ்சை உமை ஓர்பங்கா என்று உள்கி – தேவா-சம்:2124/1
முந்நீர் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம் போலும் முழை சேர் சீயம் – தேவா-சம்:2252/2
கரைசெய் மால் கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள் – தேவா-சம்:2475/2
கடல்-தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே – தேவா-சம்:2834/3,4

மேல்


நட்டக்கொட்டு (1)

நட்டக்கொட்டு ஆட்டு அறா நல்லூர்ப்பெருமணத்து – தேவா-சம்:4142/3

மேல்


நட்டத்தோடு (1)

நட்டத்தோடு நரி ஆடு கானத்து எரி ஆடுவான் – தேவா-சம்:2743/1

மேல்


நட்டப்பெருமானை (1)

நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே – தேவா-சம்:873/4

மேல்


நட்டம் (19)

மான் ஆர் அரவு உடையான் இரவு உடையான் பகல் நட்டம்
ஊன் ஆர்தரும் உயிரான் உயர்வு இசையான் விளை பொருள்கள் – தேவா-சம்:136/1,2
அந்தி நட்டம் ஆடும் அடிகளே – தேவா-சம்:251/4
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:533/4
கான் ஆர் நட்டம் உடையார் செல்வ காரோணத்தாரே – தேவா-சம்:782/4
நட்டம் பயின்று ஆடும் நல்லூர் பெருமானை – தேவா-சம்:926/2
சூடும் மதி சடை மேல் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்ற நட்டம்
ஆடும் அமரர்பிரான் அழகு ஆர் உமையோடும் உடன் – தேவா-சம்:1126/1,2
இட்டம் மிக நட்டம் அவை இட்டவர் இடம் சீர் – தேவா-சம்:1810/3
நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன் – தேவா-சம்:2140/3
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் – தேவா-சம்:2204/2
நட்டம் நள்ளிருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில் – தேவா-சம்:2464/2
பாடல் வீணையர் பலபல சரிதையர் எருது உகைத்து அரு நட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர் – தேவா-சம்:2628/1,2
நட்டம் ஆடிய நம்பனை உள்க – தேவா-சம்:2856/2
நரி திரி கானிடை நட்டம் ஆடுவர் – தேவா-சம்:2998/2
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர் – தேவா-சம்:3586/2
நள்ளிருள் நட்டம் அது ஆடுவர் நன் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3896/3
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி – தேவா-சம்:3905/2
பட்டம் நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4002/1
நட்டம் ஆடுவது சந்தியே நான் உய்தற்கு இரவு சந்தியே – தேவா-சம்:4049/4
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4111/2

மேல்


நட்டமே (1)

நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2802/3

மேல்


நட்டார் (1)

நட்டார் நடுவே நந்தன் ஆள நல்வினையால் உயர்ந்த – தேவா-சம்:688/3

மேல்


நட்டிருள் (1)

பாடுவர் இசை பறை கொட்ட நட்டிருள்
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே – தேவா-சம்:3024/3,4

மேல்


நட்டிருள்-கண் (1)

நட்டிருள்-கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம் – தேவா-சம்:2767/3

மேல்


நட்டு (2)

பண்டு இரை பயப்புணரியில் கனக மால் வரையை நட்டு அரவினை – தேவா-சம்:3615/1
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3736/3

மேல்


நட்பாய் (1)

நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பாய்
வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு – தேவா-சம்:481/2,3

மேல்


நட (2)

இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி – தேவா-சம்:209/3
நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று – தேவா-சம்:1390/3

மேல்


நடத்த (1)

நடத்த கலவ திரள்கள் வைகிய நள்ளாறே – தேவா-சம்:1826/4

மேல்


நடத்தன் (1)

புயங்கராக மா நடத்தன் புணர் முலை மாது உமையாள் – தேவா-சம்:576/3

மேல்


நடத்தீர் (1)

ஆடல் ஆர் மா நடத்தீர் அரிவை போற்றும் ஆற்றலீர் – தேவா-சம்:2098/2

மேல்


நடத்தொடு (1)

பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள் – தேவா-சம்:1820/3

மேல்


நடந்த (1)

வேடுபட நடந்த விகிர்தன் குணம் பரவி தொண்டர் – தேவா-சம்:1126/3

மேல்


நடந்தார் (1)

அல்ல இடத்தும் நடந்தார் அவர் போல் ஆம் – தேவா-சம்:256/3

மேல்


நடந்து (3)

நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல நாளையும் – தேவா-சம்:2521/1
பூ விரி கதுப்பின் மட மங்கையர் அகம்-தொறும் நடந்து பலி தேர் – தேவா-சம்:3552/1
கிறிபட நடந்து நல் கிளி_மொழியவர் மனம் கவர்வர் போலும் – தேவா-சம்:3790/3

மேல்


நடப்பதே (1)

நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே – தேவா-சம்:1495/4

மேல்


நடப்பார் (1)

தடுக்கை உடன் இடுக்கி தலை பறித்து சமண் நடப்பார்
உடுக்கை பல துவர் கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும் – தேவா-சம்:183/1,2

மேல்


நடம் (92)

ஒற்றை ஏறு அது உடையான் நடம் ஆடி ஒரு பூத படை சூழ – தேவா-சம்:26/1
கடலில் நஞ்சம் அமுது உண்டு இமையோர் தொழுது ஏத்த நடம் ஆடி – தேவா-சம்:30/1
நடம் தாங்கிய நடையார் நல பவள துவர் வாய் மேல் – தேவா-சம்:89/3
முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:125/4
பேய் ஆயின பாட பெரு நடம் ஆடிய பெருமான் – தேவா-சம்:154/1
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம் – தேவா-சம்:155/2
ஈண்டா நடம் ஆடிய ஏந்தல்-தன் மேனி – தேவா-சம்:324/2
விட தார் திகழும் மிடறன் நடம் ஆடி – தேவா-சம்:356/1
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர் – தேவா-சம்:440/2
கதி அது ஆக காளி முன் காண கான் இடை நடம் செய்த கருத்தர் – தேவா-சம்:441/2
தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார் – தேவா-சம்:710/3
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை – தேவா-சம்:1086/3
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர் – தேவா-சம்:1093/2
நாடு உடையான் நள் இருள் ஏமம் நடம் ஆடும் – தேவா-சம்:1112/3
நந்து இசை பாட நடம் பயில்கின்ற நம்பன் இடம் – தேவா-சம்:1127/2
நடம் அது ஆடலான் நான்மறைக்கும் – தேவா-சம்:1245/3
நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன் – தேவா-சம்:1307/2
நிறையவன் உமையவள் மகிழ் நடம் நவில்பவன் – தேவா-சம்:1352/2
அதிர் கழல் ஒலிசெய அரு நடம் நவில்பவன் – தேவா-சம்:1353/2
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி – தேவா-சம்:1394/3
தேர் ஓடும் அரங்கு ஏறி சே_இழையார் நடம் பயிலும் திரு ஐயாறே – தேவா-சம்:1398/4
தேம்தாம் என்று அரங்கு ஏறி சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1399/4
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/4
வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடம் ஆட வண்டு பாட – தேவா-சம்:1419/3
காலகாலர் கரி கானிடை மா நடம் ஆடுவர் – தேவா-சம்:1537/1
நடம் நண்ணி ஒர் நாகம் அசைத்தவனே – தேவா-சம்:1692/1
நல மென்முலையாள் நகைசெய்ய நடம்
குலவும் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1702/2,3
பறை யாழ் முழவும் மறை பாட நடம்
குறையா அழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1705/2,3
குரை ஆர் கழல் ஆட நடம் குலவி – தேவா-சம்:1725/1
மை தவழும் மா மிடறன் மா நடம் அது ஆடி – தேவா-சம்:1778/1
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர் மேலால் – தேவா-சம்:1812/3
பூதமொடு பேய்கள் பல பாட நடம் ஆடி – தேவா-சம்:1813/1
பால் என மிழற்றி நடம் ஆடு பழுவூரே – தேவா-சம்:1832/4
சாதல்புரிவார் சுடலை-தன்னில் நடம் ஆடும் – தேவா-சம்:1834/1
நடம் மல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான் – தேவா-சம்:1951/3
நடம் ஆடல் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1976/4
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட கடல் முழங்க – தேவா-சம்:1989/3
மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்பு அது என் – தேவா-சம்:2006/2
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/3
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து மயங்கு இருள் எரி ஏந்தி மா நடம்
ஆடல் மேயது என் என்று ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:2014/1,2
நீட வல்ல நிமலனே அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மா நடம்
ஆட வல்லவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2017/3,4
நாகம் அரை மேல் அசைத்து நடம் ஆடிய நம்பன் – தேவா-சம்:2138/3
காடு அதனில் நடம் ஆடும் கண்_நுதலான் கடம்பூரே – தேவா-சம்:2209/4
மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும் – தேவா-சம்:2283/2
விடை உடை அப்பன் ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2368/1
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக – தேவா-சம்:2369/3
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல் – தேவா-சம்:2402/3
நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2410/4
நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/4
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன் – தேவா-சம்:2421/1
சரியின் முன்கை நல் மாதர் சதிபட மா நடம் ஆடி – தேவா-சம்:2509/3
நடம் அது ஆடிய நாதன் நந்தி-தன் முழவிடை காட்டில் – தேவா-சம்:2513/1
வேய் கொள் தோளிதான் வெள்கிட மா நடம் ஆடும் வித்தகனார் ஒண் – தேவா-சம்:2578/2
நட்டிருள்-கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம் – தேவா-சம்:2767/3
நடம் முன் ஆர் அ அழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள் – தேவா-சம்:2773/2
முழவொடும் அரு நடம் முயற்றினனே – தேவா-சம்:2826/4
வார் உறு மென் முலை மங்கை பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2915/1
திருந்து இள மென் முலை தேவி பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2916/2
இணங்குவர் பேய்களோடு இடுவர் மா நடம்
உணங்கல் வெண் தலை-தனில் உண்பர் ஆயினும் – தேவா-சம்:2965/2,3
மாடு கொடுப்பன மன்னு மா நடம்
ஆடி உகப்பன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3037/3,4
மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே – தேவா-சம்:3100/4
நித்தம் ஆக நடம் ஆடி வெண் நீறு அணி – தேவா-சம்:3118/3
தற்று இரவில் நடம் ஆடுவர் தாழ்தரு – தேவா-சம்:3123/2
நடம் நவில் புரிவினன் நறவு அணி மலரொடு – தேவா-சம்:3135/2
ஆடினான் எரிகானிடை மா நடம்
பாடினார் இசை மா மழபாடியை – தேவா-சம்:3314/2,3
நடம் புரி கொள்கையினான் அவன் எம் இறை சேரும் இடம் – தேவா-சம்:3464/2
மடங்கு ஒளி படர்ந்திட நடம் தரு விடங்கனது இடம் தண் முகில் போய் – தேவா-சம்:3530/2
தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3540/2
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை – தேவா-சம்:3547/1
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3574/2
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம் – தேவா-சம்:3599/3
கொட்ட முழவு இட்ட அடி வட்டணைகள் கட்ட நடம் ஆடி குலவும் – தேவா-சம்:3606/1
கல் பொலி சுரத்தின் எரிகானினிடை மா நடம் அது ஆடி மடவார் – தேவா-சம்:3614/1
ஒத்து அற மிதித்து நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில் – தேவா-சம்:3618/3
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு – தேவா-சம்:3627/3
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை – தேவா-சம்:3636/1
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:3669/3
பற்றவன் இசை கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும் – தேவா-சம்:3673/3
காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில் – தேவா-சம்:3677/3
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய – தேவா-சம்:3678/1
ஈமம் எரி சூழ் சுடலை வாசம் முதுகாடு நடம் ஆடி – தேவா-சம்:3680/2
ஏறு உடையரேனும் இடுகாடு இரவில் நின்று நடம் ஆடும் – தேவா-சம்:3681/3
காடு அரவம் ஆகு கனல் கொண்டு இரவில் நின்று நடம் ஆடி – தேவா-சம்:3685/3
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட – தேவா-சம்:3691/3
பாடினர் அரு மறை முறைமுறை பொருள் என அரு நடம்
ஆடினர் உலகிடை அலர் கொடும் அடியவர் துதிசெய – தேவா-சம்:3729/1,2
பாடலர் ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில் – தேவா-சம்:3748/3
பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி – தேவா-சம்:3791/2
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும் – தேவா-சம்:3800/3
விதி வழி மறையவர் மிழலை உளீர் நடம்
சதி வழி வருவது ஒர் சதிரே – தேவா-சம்:3854/1,2
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே – தேவா-சம்:4029/3
நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே – தேவா-சம்:4037/3

மேல்


நடம்-மினோ (1)

நல்லது ஓர் நெறியினை நாடுதும் நடம்-மினோ
வில்லை அன்ன வாள் நுதல் வெள் வளை ஒர்பாகம் ஆம் – தேவா-சம்:2540/2,3

மேல்


நடம்செய் (3)

முருகின் பணை மேல் இருந்து நடம்செய் முதுகுன்றே – தேவா-சம்:2165/4
வெள்ளை நகையார் நடம்செய் விடைவாயே – தேவா-சம்:4153/4
பாதத்து ஒலி பாரிடம் பாட நடம்செய்
நாதத்து ஒலியர் நவிலும் இடம் என்பர் – தேவா-சம்:4154/1,2

மேல்


நடம்செயும் (1)

காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடு நடம்செயும் காலனே – தேவா-சம்:4051/2

மேல்


நடமிடு (1)

வண்டு பண்செயும் மா மலர் பொழில் மஞ்ஞை நடமிடு மாதோட்டம் – தேவா-சம்:2633/3

மேல்


நடலை (4)

நகரான் அடி ஏத்த நமை நடலை அடையாவே – தேவா-சம்:156/4
நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம் – தேவா-சம்:2833/5
நடலை வினை தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர்தானே – தேவா-சம்:3945/4
நண்ணல் அமர்ந்து உறவு ஆக்கு-மின்கள் நடலை கரிசு அறுமே – தேவா-சம்:3948/4

மேல்


நடலைக்கு (1)

மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு மயங்கினாயே – தேவா-சம்:2330/2

மேல்


நடலைகள் (2)

நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2417/4
நஞ்சு உலாவிய கண்டனை நணுகு-மின் நடலைகள் நணுகாவே – தேவா-சம்:2613/4

மேல்


நடலையே (1)

நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்-பால் நடலையே – தேவா-சம்:1096/4

மேல்


நடவிய (1)

மருது இடை நடவிய மணி வணர் பிரமரும் – தேவா-சம்:1312/1

மேல்


நடவு (1)

நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று – தேவா-சம்:1390/3

மேல்


நடன் (1)

நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன் செந்தமிழ் உரை – தேவா-சம்:2003/3

மேல்


நடனே (1)

நம்பனே நடனே நலம் திகழ் நாதனே என்று காதல் செய்தவர் – தேவா-சம்:2029/3

மேல்


நடாய் (1)

தலையாய் கிடந்து இ வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய்
சிலையால் மலிந்த சீர் சிலம்பன் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:684/3,4

மேல்


நடாவி (2)

இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல் – தேவா-சம்:679/3
செங்கோல் நடாவி பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய – தேவா-சம்:681/3

மேல்


நடி (2)

பூசு உரர் சேர் பூம் தராய் அவன் பொன் நடி
பூசு உரர் சேர்பு ஊந்தராய் யவன் பொன் அடி – தேவா-சம்:1375/2,3
பொன் நடி மாது அவர் சேர் புறவத்தவன் – தேவா-சம்:1377/1

மேல்


நடு (10)

நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம் – தேவா-சம்:155/2
சிலை-தனை நடு இடை நிறுவி ஒரு சினம் மலி அரவு அது கொடு திவி – தேவா-சம்:228/1
மூவரிலும் முதலாய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள் – தேவா-சம்:477/2
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார் – தேவா-சம்:843/2
அந்தம் நீர் முதல் நீர் நடு ஆம் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1486/3
நடு மா வயல் நாகேச்சுர நகரே – தேவா-சம்:1728/3
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே – தேவா-சம்:2387/4
வேணுவினை ஏணி நகர் காணில் திவி காண நடு வேணுபுரமே – தேவா-சம்:3515/4
பின்னையர் நடு உணர் பெருமையர் திருவடி பேணிட – தேவா-சம்:3706/2
நடு உறை நம்பனை நான்மறையவர் பணிந்து ஏத்த ஞாலம் – தேவா-சம்:3765/3

மேல்


நடுக்கத்தினால் (1)

நல்ல போதில் உறைவானும் மாலும் நடுக்கத்தினால்
அல்லல் ஆவர் என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2733/1,2

மேல்


நடுக்கம் (1)

நடுக்கம் இலா அமர்_உலகம் நண்ணலும் ஆம் அண்ணல் கழல் – தேவா-சம்:676/3

மேல்


நடுக்கியே (1)

பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும் – தேவா-சம்:3218/3

மேல்


நடுக்கு (1)

நடுக்கு உற நின்ற நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:74/2

மேல்


நடுங்க (7)

வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார் – தேவா-சம்:446/3
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க
பனைக்கை பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2212/3,4
மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க
நக்கு தன் திரு விரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன் – தேவா-சம்:2460/2,3
தெழித்து வானவர் நடுங்க செற்றவர் சிறை அணி பறவை – தேவா-சம்:2479/2
நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறு நுதல் உமை நடுங்க
வெஞ்சின மால் களி யானையின் தோல் வெருவுற போர்த்து அதன் நிறமும் அஃதே – தேவா-சம்:2674/2,3
மஞ்சுற நிமிர்ந்து உமை நடுங்க அகலத்தொடு அளாவி – தேவா-சம்:3684/3
ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க ஒரு கால்விரல் ஊன்றி – தேவா-சம்:3908/2

மேல்


நடுங்கும் (1)

நஞ்சு கண்டத்து அடக்கி நடுங்கும் மலையான்மகள் – தேவா-சம்:2739/1

மேல்


நடுநடுத்து (2)

நக்கு தன் திரு விரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன் – தேவா-சம்:2460/3
முறி கொள் மேனி முக்கண்ணர் முளை மதி நடுநடுத்து இலங்க – தேவா-சம்:2481/2

மேல்


நடுபவர் (1)

நாறு உடை நடுபவர் உழவரொடும் – தேவா-சம்:1212/3

மேல்


நடுவாய் (1)

ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட்கு அமரர் – தேவா-சம்:4084/2

மேல்


நடுவு (2)

அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:218/3
அந்தம் முதல் ஆகி நடுவு ஆய பெருமானை – தேவா-சம்:1785/2

மேல்


நடுவெ (1)

நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர – தேவா-சம்:3731/3

மேல்


நடுவே (5)

உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம் – தேவா-சம்:138/3
நட்டார் நடுவே நந்தன் ஆள நல்வினையால் உயர்ந்த – தேவா-சம்:688/3
இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே
பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1279/3,4
நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் – தேவா-சம்:2374/3
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன் – தேவா-சம்:2414/1,2

மேல்


நடை (33)

வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில – தேவா-சம்:116/3
குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே – தேவா-சம்:454/4
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் நல்ல பெருந்துறை மேய – தேவா-சம்:458/2
நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:689/2
நடை நவில் ஏற்றினன் ஞாலம் எல்லாம் – தேவா-சம்:1187/2
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த – தேவா-சம்:1304/1
வரு நல மயில் அன மட நடை மலைமகள் – தேவா-சம்:1308/1
நலிதரு தரை வர நடை வரும் இடையவர் – தேவா-சம்:1332/1
அறிவு ஒண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம் – தேவா-சம்:1405/2
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் – தேவா-சம்:1459/1
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள – தேவா-சம்:1460/1
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
நடை ஆர்தரு நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1726/3
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர் பொய்கை – தேவா-சம்:2044/1
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு – தேவா-சம்:2134/3
விடை ஆர் நடை ஒன்று உடையார் மீயச்சூராரே – தேவா-சம்:2139/4
பிடி நடை மாதர் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2175/4
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும் – தேவா-சம்:2210/3
நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2378/4
அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்-தம் பெருமானார் – தேவா-சம்:2572/1
அன்னம் அன்னம் நடை சாயலாளோடு அழகு எய்தவே – தேவா-சம்:2772/1
தூவி அம் பெடை அன்னம் நடை சுரி மென் குழலாள் – தேவா-சம்:2813/2
அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே – தேவா-சம்:2874/4
அன்னம் அன்ன நடை அரிவை_பங்கரே – தேவா-சம்:2932/4
மட அனம் நடை பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2991/3
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3056/4
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3060/4
வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார் – தேவா-சம்:3600/3
கண்ணியர் கடு நடை விடையினர் கழல் தொழும் அடியவர் – தேவா-சம்:3701/2
கடி கொள் மா மலர் இடும் அடியினர் பிடி நடை மங்கையோடும் – தேவா-சம்:3799/3
நடை ஒரு-பால் ஒரு-பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர் – தேவா-சம்:3937/3
மேல் நடை செல இருப்பனே மிழலை நன் பதி விருப்பனே – தேவா-சம்:4053/4
நடை மட மங்கை ஒர்பாகம் நயந்து – தேவா-சம்:4133/2

மேல்


நடையவர் (1)

புடை சுரத்து அரு வரை பூ கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த – தேவா-சம்:852/3

மேல்


நடையவாய் (1)

அன்னம் கன்னி பெடை புல்கி ஒல்கி அணி நடையவாய்
பொன் அம் காஞ்சி மலர் சின்னம் ஆலும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2718/1,2

மேல்


நடையார் (2)

நடம் தாங்கிய நடையார் நல பவள துவர் வாய் மேல் – தேவா-சம்:89/3
அன்ன நடையார் மனைகள்-தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:803/2

மேல்


நடையாள் (4)

அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து அரை சேர் – தேவா-சம்:553/3
அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி நாளும் – தேவா-சம்:1163/3
பிடி அணியும் நடையாள் வெற்பு இருப்பது ஓர்கூறு உடையர் – தேவா-சம்:1268/3
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய – தேவா-சம்:4122/2

மேல்


நடையாளொடும் (1)

அன்னம் அன்ன நடையாளொடும் அமரும் இடம் – தேவா-சம்:2910/3

மேல்


நடையின் (1)

நடையின் நால் விரல் கோவணம் நயந்த – தேவா-சம்:1742/3

மேல்


நடையை (1)

அரை ஆர் கலை சேர் அன மென் நடையை
உரையா உகந்தான் உறையும் இடம் ஆம் – தேவா-சம்:1649/1,2

மேல்


நண் (1)

நண் உலாம் புகலியுள் அரு மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3777/3

மேல்


நண்டு (2)

நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் – தேவா-சம்:2374/3
நண்டு இரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம் – தேவா-சம்:3690/3

மேல்


நண்ண (4)

நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணா – தேவா-சம்:675/1
நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்-பால் நடலையே – தேவா-சம்:1096/4
நண்ண அரிய வகை மயக்கி தன் அடியார்க்கு அருள்புரியும் நாதன் கோயில் – தேவா-சம்:1425/2
நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1586/4

மேல்


நண்ணகிலா (1)

நண்ணினாய் கழல் ஏத்திட நண்ணகிலா வினையே – தேவா-சம்:2829/6

மேல்


நண்ணல் (5)

நண்ணல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:67/2
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:534/4
நண்ணல் அரியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:934/2
நாசம் அற வேண்டுதலின் நண்ணல் எளிது ஆம் அமரர் விண்ணுலகமே – தேவா-சம்:3588/4
நண்ணல் அமர்ந்து உறவு ஆக்கு-மின்கள் நடலை கரிசு அறுமே – தேவா-சம்:3948/4

மேல்


நண்ணலார் (2)

புரி சடையாய் புண்ணியனே நண்ணலார் மூஎயிலும் – தேவா-சம்:542/1
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய் – தேவா-சம்:3343/1

மேல்


நண்ணலும் (2)

நடுக்கம் இலா அமர்_உலகம் நண்ணலும் ஆம் அண்ணல் கழல் – தேவா-சம்:676/3
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன் – தேவா-சம்:2821/3

மேல்


நண்ணலுற (1)

நல நாரணன் நான்முகன் நண்ணலுற
கனல் ஆனவனே கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1696/1,2

மேல்


நண்ணா (3)

நண்ணா ஆகும் நல்வினை ஆய நணுகுமே – தேவா-சம்:1091/4
நண்ணா வினைகள் நாள்-தொறும் இன்பம் நணுகுமே – தேவா-சம்:1105/4
நாகம் தோய் அரையாய் அடியாரை நண்ணா வினையே – தேவா-சம்:2806/4

மேல்


நண்ணாதவர் (1)

நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நல் நெறியே – தேவா-சம்:1965/4

மேல்


நண்ணாதார் (1)

நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நல் நெறியே – தேவா-சம்:1965/4

மேல்


நண்ணாதாரை (1)

நண்ணாதாரை எண்ணோம் நாமே – தேவா-சம்:3228/2

மேல்


நண்ணார் (3)

நண்ணார் உட்க காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:700/3
நண்ணார் புரம் எய்தான் நல்லம் நகரானே – தேவா-சம்:922/4
நண்ணார் புரம் எய்தான் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1965/3

மேல்


நண்ணி (10)

காடும் நாடும் கலக்க பலி நண்ணி
ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ – தேவா-சம்:306/1,2
நடம் நண்ணி ஒர் நாகம் அசைத்தவனே – தேவா-சம்:1692/1
உடல் நண்ணி வணங்குவன் உன் அடியே – தேவா-சம்:1692/4
நண்ணி ஒர் வடத்தின் நிழல் நால்வர் முனிவர்க்கு அன்று – தேவா-சம்:1811/1
புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி
நக்கரவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே – தேவா-சம்:1822/3,4
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம் – தேவா-சம்:2759/3
நாடினார் இடு பலி நண்ணி ஓர் காலனை – தேவா-சம்:3086/3
கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப முகம் ஏத்து கமழ் செம் சடையினான் – தேவா-சம்:3584/1
நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர் – தேவா-சம்:3662/3
நண்ணி அடி முடி எய்தலரே நளிர் மலி சோலையில் எய்து அலரே – தேவா-சம்:4022/3

மேல்


நண்ணிய (19)

நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:44/3
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:425/2
நண்ணிய நூலன் ஞானசம்பந்தன் நவின்ற இ வாய்மொழி நலம் மிகு பத்தும் – தேவா-சம்:819/2
நண்ணிய சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:1121/2
விடம் நண்ணிய தூ மிடறா விகிர்தா – தேவா-சம்:1692/2
நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே – தேவா-சம்:1820/4
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள் – தேவா-சம்:2177/3
நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறு நுதல் உமை நடுங்க – தேவா-சம்:2674/2
நாறு பூம் பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன் – தேவா-சம்:2811/1
நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை – தேவா-சம்:2833/3
நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2986/2
நண்ணிய அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:3019/3
ஞான பேர் ஆயிரம் பேரினான் நண்ணிய
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர் – தேவா-சம்:3078/2,3
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3095/3
கறை அணி மிடறு உடை கண்நுதல் நண்ணிய
பிறை அணி செம் சடை பிஞ்ஞகன் பேணும் ஊர் – தேவா-சம்:3097/1,2
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3470/3
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர் நணுகு உயர் பதி – தேவா-சம்:3701/3
நண்ணிய குளிர் புனல் புகுதும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3738/3
நண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான் என்று – தேவா-சம்:3946/3

மேல்


நண்ணினாய் (2)

மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி – தேவா-சம்:2328/3
நண்ணினாய் கழல் ஏத்திட நண்ணகிலா வினையே – தேவா-சம்:2829/6

மேல்


நண்ணினார் (2)

நண்ணினார் நமை ஆளும் நாதரே – தேவா-சம்:1770/4
நளிர் இளம் புனல் வார் துறை நங்கை கங்கையை நண்ணினார்
மிளிர் இளம் பொறி அரவினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2313/3,4

மேல்


நண்ணினால் (1)

நயம் வந்து ஓத வல்லார்-தமை நண்ணினால்
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி – தேவா-சம்:3323/2,3

மேல்


நண்ணினான் (1)

நண்ணினான் காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3169/2

மேல்


நண்ணினான்-தனை (1)

அண்ணல் ஆலவாய் நண்ணினான்-தனை
எண்ணியே தொழ திண்ணம் இன்பமே – தேவா-சம்:1019/1,2

மேல்


நண்ணு (8)

நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும் – தேவா-சம்:570/2
கடல் நண்ணு கழிப்பதி காவலனே – தேவா-சம்:1692/3
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2400/4
அண்ணல் நண்ணு கேதீச்சுரம் அடைபவர்க்கு அருவினை அடையாவே – தேவா-சம்:2629/4
நண்ணு மா முகலியின் கரையினில் நன்மை சேர் – தேவா-சம்:3187/2
விண்ணில் நண்ணு புல்கிய வீரம் ஆய மால் விடை – தேவா-சம்:3364/1
நல் மலர் மேல் அயனும் நண்ணு நாரணனும் அறியா – தேவா-சம்:3468/3
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் – தேவா-சம்:3611/3

மேல்


நண்ணு-மின் (1)

நண்ணு-மின் நலம் ஆன வேண்டிலே – தேவா-சம்:1732/4

மேல்


நண்ணு-மின்கள் (1)

புன் பேச்சு கேளாதே புண்ணியனை நண்ணு-மின்கள்
நண்பால் சிவாய எனா நாலூர்மயானத்தே – தேவா-சம்:1969/2,3

மேல்


நண்ணும் (13)

போகமும் நின்னை மனத்து வைத்து புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட – தேவா-சம்:70/3
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்_நுதல் நண்ணும் இடம் – தேவா-சம்:702/2
நண்ணும் புனல் வேலி நல்லூர் பெருமானை – தேவா-சம்:936/2
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும்
நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன் – தேவா-சம்:1129/1,2
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில் நண்ணும்
கார் உறு கொன்றையொடும் கத நாகம் பூண்டு அருளி – தேவா-சம்:1155/1,2
பூந்தாம நறும் கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில் – தேவா-சம்:1399/2
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம் – தேவா-சம்:1521/3
நண்ணும் வண்ணம் உடையார் வினை ஆயின நாசமே – தேவா-சம்:1521/4
நாகம் உரி போர்த்தவன் நண்ணும் இடம் – தேவா-சம்:1647/2
நலம் கொள் சிந்தையவர் நாள்-தொறும் நண்ணும் நாகேச்சுரம் – தேவா-சம்:2765/3
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3398/4
நன்றும் ஒளியான் ஒளி சிறந்த பொன் முடி கடவுள் நண்ணும் இடம் ஆம் – தேவா-சம்:3646/2
ஏ இயல் வெம் சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை – தேவா-சம்:3889/2

மேல்


நண்ணுவர் (3)

சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே – தேவா-சம்:447/4
நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக நண்ணுவர் நம்மை நயந்து – தேவா-சம்:472/2
நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம் – தேவா-சம்:2833/5

மேல்


நண்ணுவரே (1)

நவமொடு சிவகதி நண்ணுவரே – தேவா-சம்:1217/4

மேல்


நண்ணுவார் (4)

நண்ணுவார் வினை நாசமே – தேவா-சம்:627/4
நண்ணுவார் எழில் கொள் கச்சி நகர் ஏகம்பத்து – தேவா-சம்:1596/3
நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்
உம்பர் வானோர் தொழ சென்று உடன் ஆவதும் உண்மையே – தேவா-சம்:2762/3,4
நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்
கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம் குறிக்கொண்-மினே – தேவா-சம்:2763/3,4

மேல்


நண்பகல் (2)

இலை ஆர் மலர் கொண்டு எல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:265/3,4
கூரும் மாலை நண்பகல் கூடி வல்ல தொண்டர்கள் – தேவா-சம்:3367/1

மேல்


நண்பகலும் (2)

அல்லும் நண்பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே – தேவா-சம்:2583/4
துஞ்சு இருள் மாலையும் நண்பகலும் துணையார் பலி தேர்ந்து – தேவா-சம்:3915/2

மேல்


நண்பால் (1)

நண்பால் சிவாய எனா நாலூர்மயானத்தே – தேவா-சம்:1969/3

மேல்


நண்பினார் (1)

நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும் – தேவா-சம்:4106/3

மேல்


நண்பு (11)

நண்பு உலாவும் மறையோர் நறையூரில் – தேவா-சம்:309/3
பகலும் இரவும் சேர் பண்பினாரும் நண்பு ஓராது – தேவா-சம்:490/1
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:536/2
நண்பு உடை ஞானசம்பந்தன் நம்பான் உறை – தேவா-சம்:1611/2
பிறை ஆர் வளர் சடையான் பெண்_பாகன் நண்பு ஆய – தேவா-சம்:1964/2
நண்பு ஆர் குணத்தோர்கள் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1966/3
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக தலை – தேவா-சம்:2046/3
நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம் தோணிபுரம் நாண் இலாத – தேவா-சம்:2230/3
ஓக்கம் உடை தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் ஒண் புறவம் நண்பு ஆர் – தேவா-சம்:2266/2
நண்பு உணர் அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2953/2
நண்பு உறா பவம் இயற்றிடில் அ நெறி – தேவா-சம்:4164/2

மேல்


நண்பொடு (1)

நண்பொடு நின்ற சீரான் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3437/2

மேல்


நண்அவனும் (1)

நண்அவனும் எண் அரிய விண்ணவர்கள் கண்ண அனலம்கொள் பதிதான் – தேவா-சம்:3600/2

மேல்


நணா (1)

சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல் – தேவா-சம்:2255/3

மேல்


நணாவே (10)

செந்தேன் தெளி ஒளிர தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2245/4
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2246/4
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே – தேவா-சம்:2247/4
செய்ய கமலம் பொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே – தேவா-சம்:2248/4
தெத்தே என முரல கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே – தேவா-சம்:2249/4
செல்லா அரு நெறிக்கே செல்ல அருள்புரியும் திரு நணாவே – தேவா-சம்:2250/4
தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2251/4
செந்நீர் பரப்ப சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே – தேவா-சம்:2252/4
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2253/4
சேடர் சிறந்து ஏத்த தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே – தேவா-சம்:2254/4

மேல்


நணியான் (1)

நணியான் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:919/4

மேல்


நணுககிற்றிலர் (1)

நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும் – தேவா-சம்:2973/2,3

மேல்


நணுகல் (1)

நணுகல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:73/2

மேல்


நணுகலார் (1)

நார் அணி சிலை-தனால் நணுகலார் எயில் – தேவா-சம்:2969/3

மேல்


நணுகவே (1)

நாதன் பாதம் நணுகவே – தேவா-சம்:625/4

மேல்


நணுகா (1)

நரையார் வந்து நாளும் குறுகி நணுகா முன் – தேவா-சம்:2127/1

மேல்


நணுகாதார் (1)

நானாவித உருவான் நமை ஆள்வான் நணுகாதார்
வான் ஆர் திரிபுரம் மூன்று எரியுண்ண சிலை தொட்டான் – தேவா-சம்:91/1,2

மேல்


நணுகாவே (1)

நஞ்சு உலாவிய கண்டனை நணுகு-மின் நடலைகள் நணுகாவே – தேவா-சம்:2613/4

மேல்


நணுகிய (1)

நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2415/4

மேல்


நணுகு (1)

நண்ணிய பிணி கெட அருள்புரிபவர் நணுகு உயர் பதி – தேவா-சம்:3701/3

மேல்


நணுகு-மின் (1)

நஞ்சு உலாவிய கண்டனை நணுகு-மின் நடலைகள் நணுகாவே – தேவா-சம்:2613/4

மேல்


நணுகுதல் (1)

ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே – தேவா-சம்:3080/4

மேல்


நணுகும் (1)

நஞ்சு இருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்-போலும் – தேவா-சம்:3941/3

மேல்


நணுகுமே (3)

நண்ணா ஆகும் நல்வினை ஆய நணுகுமே – தேவா-சம்:1091/4
நண்ணா வினைகள் நாள்-தொறும் இன்பம் நணுகுமே – தேவா-சம்:1105/4
நன்றானை நம்பெருமானை நணுகுமே – தேவா-சம்:1587/4

மேல்


நணுகுவர்களே (1)

நமையல வினை நலன் அடைதலில் உயர் நெறி நனி நணுகுவர்களே – தேவா-சம்:204/4

மேல்


நத்தின் (1)

நத்தின் ஒலி ஓவா நாலூர்மயானத்து என் – தேவா-சம்:1967/3

மேல்


நதி (16)

உரை மலிதரு சுர நதி மதி பொதி சடையவன் உறை பதி மிகு – தேவா-சம்:207/3
நலம் மலிதரு மறைமொழியொடு நதி உறு புனல் புகை ஒளி முதல் – தேவா-சம்:212/1
பல சுர நதி பட அரவொடு மதி பொதி சடைமுடியினன் மிகு – தேவா-சம்:231/2
நதி அதன் அயலே நகு தலைமாலை நாள் மதி சடை மிசை அணிந்து – தேவா-சம்:441/1
முதிர் சடை இள மதி நதி புனல் பதிவுசெய்து – தேவா-சம்:1353/1
இரு நதி அரவமோடு ஒரு மதி சூடினை – தேவா-சம்:1382/9
ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார – தேவா-சம்:2254/3
நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2393/2
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2414/4
மதி ஆர் கச்சி நதி ஏகம்பம் – தேவா-சம்:3234/1
அம் கண் மதி கங்கை நதி வெம் கண் அரவங்கள் எழில் தங்கும் இதழி – தேவா-சம்:3517/1
போழும் மதி தாழும் நதி பொங்கு அரவு தங்கு புரி புன் சடையினன் – தேவா-சம்:3605/1
கார் இயல் மெல் ஓதி நதி மாதை முடி வார் சடையில் வைத்து மலையார் – தேவா-சம்:3616/1
வாழும் நதி தாழும் அருளாளர் இருள் ஆர் மிடறர் மாதர் இமையோர் – தேவா-சம்:3637/2
குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே – தேவா-சம்:3650/4
நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை – தேவா-சம்:3723/3

மேல்


நதியம் (1)

நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே – தேவா-சம்:3310/4

மேல்


நதியிடை (1)

வரு நதியிடை மிசை வரு கரனே வசையொடும் அலர் கெட அருகு அரனே – தேவா-சம்:4023/2

மேல்


நதியினர் (1)

வடி கொள் மேனியர் வான மா மதியினர் நதியினர் மது ஆர்ந்த – தேவா-சம்:2638/1

மேல்


நதியும் (3)

மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர் கழல் உன்னும் – தேவா-சம்:735/2
வற்றா நதியும் மதியும் பொதியும் சடை மேலே – தேவா-சம்:1049/1
ஓடும் நதியும் மதியோடு உரகம் – தேவா-சம்:1700/1

மேல்


நதியொடு (1)

நதியொடு கொன்றை மாலை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2391/2

மேல்


நதியோடு (1)

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு
அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும் – தேவா-சம்:1361/1,2

மேல்


நந்தன் (1)

நட்டார் நடுவே நந்தன் ஆள நல்வினையால் உயர்ந்த – தேவா-சம்:688/3

மேல்


நந்தி (5)

நந்தி நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:917/4
நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன் – தேவா-சம்:958/3
நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2768/2
நந்தி நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3325/4
நந்தி நாமம் நமச்சிவாய எனும் – தேவா-சம்:3330/1

மேல்


நந்தி-தன் (1)

நடம் அது ஆடிய நாதன் நந்தி-தன் முழவிடை காட்டில் – தேவா-சம்:2513/1

மேல்


நந்திக்கு (1)

கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு
இட்டம் மிக நட்டம் அவை இட்டவர் இடம் சீர் – தேவா-சம்:1810/2,3

மேல்


நந்தியடிகளுக்கு (1)

நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன் – தேவா-சம்:672/3

மேல்


நந்தியார் (1)

நந்தியார் உறை பதி நான்மறை நாவன் நல் தமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன் – தேவா-சம்:830/2

மேல்


நந்தியை (1)

நந்தியை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3011/4

மேல்


நந்து (2)

நந்து இசை பாட நடம் பயில்கின்ற நம்பன் இடம் – தேவா-சம்:1127/2
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1809/4

மேல்


நம் (52)

உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மை கதி ஆமே – தேவா-சம்:29/4
நம் கண் மகிழும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:66/2
நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச – தேவா-சம்:512/3
அரியும் நம் வினை உள்ளன ஆசு அற – தேவா-சம்:623/1
பறையும் நம் வினை உள்ளன பாழ்பட – தேவா-சம்:626/1
தண்ணியான் வெய்யான் நம் தலைமேலான் மனத்து உளான் – தேவா-சம்:661/2
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடு படா திறம் அருளி – தேவா-சம்:667/3
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:853/4
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:854/4
கண் இடை கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:855/4
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/4
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:858/4
கலை கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:859/4
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/4
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/4
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/4
நம் கோன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:921/4
பாடல் பத்தும் பாட நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1079/4
நித்தலும் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1087/4
தொண்டால் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1089/4
இடை மருது அடைய நம் இடர் கெடல் எளிதே – தேவா-சம்:1304/4
திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய நம்
இடர் கெடும் உயர் கதி பெறுவது திடனே – தேவா-சம்:1349/3,4
நகர் அது புகுதல் நம் உயர் கதி அதுவே – தேவா-சம்:1355/4
பரவி நாள்-தொறும் பாட நம் பாவம் பறைதலால் – தேவா-சம்:1531/3
பால_வண்ணன் கழல் ஏத்த நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1549/4
செற்ற தேவன் நம் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1554/3
பாலும் பன் மலர் தூவ பறையும் நம் பாவமே – தேவா-சம்:1555/4
நம் மானம் மாற்றி நமக்கு அருளாய் நின்ற – தேவா-சம்:1581/1
குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர் – தேவா-சம்:2195/2
வேடம் பலபல காட்டும் விகிர்தன் நம் வேதமுதல்வன் – தேவா-சம்:2209/3
நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல் – தேவா-சம்:2232/3
என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் – தேவா-சம்:2331/1
தேறி மிக்க நம் செம் சடை கடவுள் தென் தேவூர் – தேவா-சம்:2365/3
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே – தேவா-சம்:2430/1
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர் ஒண்_கொடியோடும் – தேவா-சம்:2440/3
அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து நம் அடிகள் – தேவா-சம்:2462/3
நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர் – தேவா-சம்:2518/1
நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர் – தேவா-சம்:2518/1
தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி நம்
தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2519/3,4
கண்கள் ஆர்தர கண்டு நம் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை – தேவா-சம்:2595/3
தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2709/2
உள்ள நம் மேல் வினை ஆயின ஒழியுங்களே – தேவா-சம்:2781/4
குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2965/4
நம் பரம் இது என நாவினால் நவில்பவர் – தேவா-சம்:3139/3
நலியும் குற்றமும் நம் உடல் நோய் வினை – தேவா-சம்:3259/1
மெலியும் நம் உடல் மேல் வினை ஆனவே – தேவா-சம்:3318/4
அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணி – தேவா-சம்:3728/3
இடும் அறவுரை-தனை இகழ்பவர் கருதும் நம் ஈசர் வானோர் – தேவா-சம்:3765/2
கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும் – தேவா-சம்:3804/3
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே – தேவா-சம்:4016/4
துன்று கொன்றை நம் சடையதே தூய கண்டம் நஞ்சு அடையதே – தேவா-சம்:4046/1

மேல்


நம்பர் (3)

நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர்
மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட மாட மாளிகை-தன் மேல் ஏறி – தேவா-சம்:440/2,3
நாரணன் கருத்து அழிய நகைசெய்த சடைமுடி நம்பர்
ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சுவித்து அருளுதல்பொருட்டால் – தேவா-சம்:2472/2,3
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில் – தேவா-சம்:3616/2

மேல்


நம்பர்க்கு (1)

நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2795/2

மேல்


நம்பன் (30)

நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம் – தேவா-சம்:155/2
கண்டு நம்பன் கழல் பேணி – தேவா-சம்:622/2
நந்து இசை பாட நடம் பயில்கின்ற நம்பன் இடம் – தேவா-சம்:1127/2
நம்பன் நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே – தேவா-சம்:1515/4
நம்பன் நான்மறை பாடு நாவினான் – தேவா-சம்:1755/2
நாதன் நமை ஆள் உடைய நம்பன் இடம் என்பர் – தேவா-சம்:1834/2
நாகம் அரை மேல் அசைத்து நடம் ஆடிய நம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே – தேவா-சம்:2138/3,4
நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன்
மிளிரும் அரவம் உடையான் மீயச்சூரானே – தேவா-சம்:2140/3,4
நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2410/4
நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/4
நாடகம் ஆக ஆடி மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2412/4
நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2413/4
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2414/4
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2415/4
நளிர் மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2416/4
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2417/4
நல மலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2418/4
நவ மணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2419/4
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில் நம்பன் அவனை – தேவா-சம்:2420/2
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் – தேவா-சம்:2425/2
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே – தேவா-சம்:2430/1
நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன்
ஏறும் ஏறிய ஈசன் இருந்து இனிது அமர்தரு மூதூர் – தேவா-சம்:2512/1,2
நம்பன் மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2518/4
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்
வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும் – தேவா-சம்:2661/2,3
நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார் – தேவா-சம்:2762/3
நம்பன் என பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே – தேவா-சம்:2925/4
நம்பன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3321/4
நாசம் அது செய்து நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம் – தேவா-சம்:3628/2
நஞ்சு மிடறு உண்டு கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன்
மஞ்சுற நிமிர்ந்து உமை நடுங்க அகலத்தொடு அளாவி – தேவா-சம்:3684/2,3
ஞாலமும் தீ வளி ஞாயிறு ஆய நம்பன் கழல் ஏத்தி – தேவா-சம்:3929/3

மேல்


நம்பன்-தன் (2)

நாள் ஆதிரை என்றே நம்பன்-தன் நாமத்தால் – தேவா-சம்:1946/2
நம்பன்-தன் கழல் பரவி நவில்கின்ற மறை ஞான – தேவா-சம்:3491/3

மேல்


நம்பன்தானே (1)

நன்று அது ஆகிய நம்பன்தானே – தேவா-சம்:2845/4

மேல்


நம்பன (1)

நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே – தேவா-சம்:1160/4

மேல்


நம்பனார் (3)

அம் பொன் ஆலவாய் நம்பனார் கழல் – தேவா-சம்:1020/1
நம்பனார் நல மலர்கொடு தொழுது எழும் அடியவர்-தமக்கு எல்லாம் – தேவா-சம்:2650/1
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3139/2

மேல்


நம்பனே (12)

நம்பனே நடனே நலம் திகழ் நாதனே என்று காதல் செய்தவர் – தேவா-சம்:2029/3
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே – தேவா-சம்:2281/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2856/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2857/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2858/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2859/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2860/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2861/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2862/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2863/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2864/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2865/4

மேல்


நம்பனை (7)

நரை ஆர் விடை ஒன்று ஊரும் நம்பனை
உரையாதவர் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:263/3,4
நம்பனை நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும் – தேவா-சம்:677/1
தொல்லை நம்பனை சொல்லிய பத்தும் வல்லாரே – தேவா-சம்:2366/4
நட்டம் ஆடிய நம்பனை உள்க – தேவா-சம்:2856/2
நாட்டகத்து உறை நம்பனை உள்க – தேவா-சம்:2857/2
நல் தவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும் நெஞ்சே – தேவா-சம்:3761/4
நடு உறை நம்பனை நான்மறையவர் பணிந்து ஏத்த ஞாலம் – தேவா-சம்:3765/3

மேல்


நம்பா (3)

நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று – தேவா-சம்:722/3
நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில் – தேவா-சம்:2162/2
நனவினும் கனவினும் நம்பா உன்னை – தேவா-சம்:2836/1

மேல்


நம்பான் (11)

நஞ்சார் சுடலை பொடி நீறு அணிந்த நம்பான் வம்பு ஆரும் – தேவா-சம்:729/3
நனை ஆர் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நலம் மல்கு – தேவா-சம்:760/2
நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில் – தேவா-சம்:891/2
நரை ஆர் விடை ஊரும் நம்பான் கழல் நாளும் – தேவா-சம்:895/3
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர் போலும் – தேவா-சம்:1048/2
நம்பான் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1069/4
நல்கும் நம்பான் நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1071/4
நலன் ஆய பலி கொள்கை நம்பான் நல்ல – தேவா-சம்:1287/1
நண்பு உடை ஞானசம்பந்தன் நம்பான் உறை – தேவா-சம்:1611/2
நாள் பலவும் சேர் மதியம் சூடி பொடி அணிந்த நம்பான் நம்மை – தேவா-சம்:2235/1
நம்பான் அடி பரவும் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:2244/2

மேல்


நம்பான்-தன் (1)

நாலூர்மயானத்து நம்பான்-தன் அடி நினைந்து – தேவா-சம்:1960/3

மேல்


நம்பானே (1)

நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே – தேவா-சம்:4137/4

மேல்


நம்பானை (1)

நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1586/4

மேல்


நம்பி (3)

நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும் – தேவா-சம்:671/2
நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே – தேவா-சம்:1020/2
நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே – தேவா-சம்:3809/4

மேல்


நம்பிடாய் (1)

நல் தவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும் நெஞ்சே – தேவா-சம்:3761/4

மேல்


நம்பும் (1)

நம்பும் பெருமை நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:69/2

மேல்


நம்புவார் (1)

நம்புவார் அவர் நாவின் நவிற்றினால் – தேவா-சம்:3321/1

மேல்


நம்பெருமான் (21)

நாடகம் ஆடும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:65/2
நம் கண் மகிழும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:66/2
நண்ணல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:67/2
நாவினில் பாடல் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:68/2
நம்பும் பெருமை நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:69/2
நாகமும் பூண்ட நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:70/2
நாவண பாட்டும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:71/2
நலம் கொள சேர்ந்த நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:72/2
நணுகல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:73/2
நடுக்கு உற நின்ற நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:74/2
நாகம் ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:526/4
நாடு உடைய நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:527/4
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:528/4
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:529/4
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:530/4
நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:531/4
நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:532/4
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:533/4
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:534/4
நாசம் செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:535/4
நன் நெஞ்சே உனை இரந்தேன் நம்பெருமான் திருவடியே – தேவா-சம்:1897/1

மேல்


நம்பெருமானை (1)

நன்றானை நம்பெருமானை நணுகுமே – தேவா-சம்:1587/4

மேல்


நம்முடை (1)

விண்டு ஒழிந்தன நம்முடை வல்வினை விரி கடல் வரு நஞ்சம் – தேவா-சம்:2617/1

மேல்


நம்மை (6)

நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக நண்ணுவர் நம்மை நயந்து – தேவா-சம்:472/2
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து அழகு ஆர் நம்மை
ஊனம் அறுத்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1145/3,4
மை அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச மன்னி நம்மை
உய்யும் வகை புரிந்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1146/3,4
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்று ஏத்தி – தேவா-சம்:2125/1
நாள் பலவும் சேர் மதியம் சூடி பொடி அணிந்த நம்பான் நம்மை
ஆள் பலவும் தான் உடைய அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2235/1,2
திரிந்திடா வண்ணம் உதைத்து அவற்கு அருளும் செம்மையார் நம்மை ஆளுடையார் – தேவா-சம்:4126/2

மேல்


நமக்கு (5)

நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன் – தேவா-சம்:639/2
நம் மானம் மாற்றி நமக்கு அருளாய் நின்ற – தேவா-சம்:1581/1
நச்சி தொழுவீர்கள் நமக்கு இது சொல்லீர் – தேவா-சம்:1855/1
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே – தேவா-சம்:2201/4
ஆக்கிய உரை கொளேல் அரும் திரு நமக்கு
ஆக்கிய அரன் உறை அணி கருக்குடி – தேவா-சம்:3029/2,3

மேல்


நமச்சிவாய (2)

நக்கர்-தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே – தேவா-சம்:2897/4
நந்தி நாமம் நமச்சிவாய எனும் – தேவா-சம்:3330/1

மேல்


நமச்சிவாயவே (10)

நாதன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3320/4
நம்பன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3321/4
நக்கன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3322/4
நயனன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3323/4
நல்லான் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3324/4
நந்தி நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3325/4
வரதன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3326/4
நலம் கொள் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3327/4
ஓதும் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3328/4
நஞ்சு உள் கண்டன் நமச்சிவாயவே – தேவா-சம்:3329/4

மேல்


நமதே (4)

நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே – தேவா-சம்:2387/4
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே – தேவா-சம்:2398/4
அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம் ஆணை நமதே – தேவா-சம்:3645/4
வானிடை வாழ்வர் மணி மிசை பிறவார் மற்று இதற்கு ஆணையும் நமதே – தேவா-சம்:4078/4

மேல்


நமர் (2)

பிடக்கே உரை செய்வாரொடு பேணார் நமர் பெரியோர் – தேவா-சம்:139/2
நமர் எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்கள் நவிலு-மின் உமை கேட்கின்றேன் – தேவா-சம்:3209/1

மேல்


நமர்கள் (2)

நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால் – தேவா-சம்:2556/2
நஞ்சினும் கொடியன நமர்கள் தேர்கிலார் – தேவா-சம்:2985/2

மேல்


நமர்காள் (10)

நாரைகள் ஆரல் வார வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2377/4
நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2378/4
நறு மலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2379/4
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2380/4
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2381/4
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2382/4
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2383/4
நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2384/4
நற விரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2385/4
நனி மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2386/4

மேல்


நமரங்காள் (4)

நம்பான் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1069/4
நல்கும் நம்பான் நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1071/4
நக்கன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1072/4
நாதன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1076/4

மேல்


நமன் (3)

மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர் – தேவா-சம்:1986/3
கொல்ல நமன் தமர் கொண்டு போம் இடத்து – தேவா-சம்:3034/3
நின்று உணர்வாரை நினையகில்லார் நீசர் நமன் தமரே – தேவா-சம்:3926/4

மேல்


நமன்-பால் (1)

நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்-பால் நடலையே – தேவா-சம்:1096/4

மேல்


நமனோடு (1)

கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும் – தேவா-சம்:2391/3

மேல்


நமி (1)

நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன் – தேவா-சம்:672/3

மேல்


நமை (15)

நானாவித உருவான் நமை ஆள்வான் நணுகாதார் – தேவா-சம்:91/1
நகரான் அடி ஏத்த நமை நடலை அடையாவே – தேவா-சம்:156/4
அத்தன் நமை ஆள்வான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:167/4
நல்லான் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:915/4
நக்கன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:916/4
நந்தி நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:917/4
நணியான் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:919/4
நாசன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:920/4
நம் கோன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:921/4
நண்ணினார் நமை ஆளும் நாதரே – தேவா-சம்:1770/4
நாதன் நமை ஆள் உடைய நம்பன் இடம் என்பர் – தேவா-சம்:1834/2
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2417/4
நஞ்சு அமுதுசெய்த மணி கண்டன் நமை ஆளுடைய ஞான_முதல்வன் – தேவா-சம்:3564/1
முற்றும் நமை ஆளுடைய முக்கண் முதல்வன் திரு வைகாவில் அதனை – தேவா-சம்:3569/1
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன் நமை ஆளும் அரன் ஊர் – தேவா-சம்:3597/2

மேல்


நமையல (1)

நமையல வினை நலன் அடைதலில் உயர் நெறி நனி நணுகுவர்களே – தேவா-சம்:204/4

மேல்


நயங்கு (1)

தோல் நயங்கு அமர் ஆடையினீர் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1504/3

மேல்


நயந்த (3)

நறை பெற்ற விரி கொன்றை தார் நயந்த
கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான் – தேவா-சம்:1285/2,3
நடையின் நால் விரல் கோவணம் நயந்த
உடையினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1742/3,4
நாடு உடையார் பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த
பீடு உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2193/3,4

மேல்


நயந்ததே (1)

ஞாலம் வந்து பணிய பொலி கோயில் நயந்ததே – தேவா-சம்:1537/4

மேல்


நயந்தவர் (1)

நாவதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திட கண்டு – தேவா-சம்:2508/2

மேல்


நயந்தவர்க்கு (1)

நயந்தவர்க்கு அருள் பல நல்கி இந்திரன் – தேவா-சம்:2960/1

மேல்


நயந்தவனே (1)

நாடினாய் இடமா நறும் கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனி கால் கதிர் வெண் திங்கள் – தேவா-சம்:2801/2,3

மேல்


நயந்தார் (1)

விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:416/4

மேல்


நயந்தான் (1)

நரை ஆர் விடை ஊர்தி நயந்தான்
விரை ஆர் பொழில் வீழிமிழலை – தேவா-சம்:371/2,3

மேல்


நயந்தீரே (3)

நலம் தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே – தேவா-சம்:2056/4
நல நீர கோயிலே கோயிலாக நயந்தீரே – தேவா-சம்:2064/4
நலம் மொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே – தேவா-சம்:2077/4

மேல்


நயந்து (18)

நச்சம் மிடறு உடையார் நறும் கொன்றை நயந்து ஆளும் – தேவா-சம்:186/3
நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த – தேவா-சம்:346/2
நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:472/2,3
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே – தேவா-சம்:522/2
நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன்-தன் தலையில் – தேவா-சம்:572/2
நறவம் நிறை வண்டு அறை தார் கொன்றை நயந்து நயனத்தால் – தேவா-சம்:798/1
ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார் – தேவா-சம்:832/2
வந்து நயந்து எம்மை நன்றும் மருள் செய்வார் – தேவா-சம்:945/3
நல் துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்து சொன்ன – தேவா-சம்:1393/2
நாதனே இவன் என்று நயந்து ஏத்த மகிழ்ந்து அளித்தீர் – தேவா-சம்:2089/2
நறை கொள் கொன்றைம் நயந்து ஓங்கு நாதற்கு இடம் ஆவது – தேவா-சம்:2727/3
நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2734/3
நாகம் நல்லார் பரவம் நயந்து அங்கு அரை ஆர்த்தவன் – தேவா-சம்:2784/2
நறை கொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னி மேல் – தேவா-சம்:3122/3
நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன்நலத்தான் – தேவா-சம்:3436/2
நக்க உருவாயவரும் துவர் ஆடை நயந்து உடை ஆம் – தேவா-சம்:3458/1
நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்த – தேவா-சம்:3920/1
நடை மட மங்கை ஒர்பாகம் நயந்து
விடை உகந்து ஏறுதிர் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4133/2,3

மேல்


நயம் (15)

நன் பொனை நாதனை நள்ளாற்றானை நயம் பெற போற்றி நலம் குலாவும் – தேவா-சம்:75/2
நா துவர் பொய்ம்மொழியார்கள் நயம் இலரா மதி வைத்தார் – தேவா-சம்:468/2
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை திரை சூழ்ந்த – தேவா-சம்:1068/1
நயம் தரும் அ வேத ஒலி ஆர் திரு நள்ளாறே – தேவா-சம்:1827/4
நாவில் வெய்ய சொல்லி திரிவார் நயம் இல்லார் – தேவா-சம்:2122/2
பெண் நயம் கொள் திரு மேனியான் பெருமான் அனல் – தேவா-சம்:2280/2
கண் நயம் கொள் திரு நெற்றியான் கலி காழியுள் – தேவா-சம்:2280/3
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர் பாதனே – தேவா-சம்:2280/4
தூ நயம் கொள் திரு மேனியில் பொடி பூசி போய் – தேவா-சம்:2284/1
நா நயம் கொள் மறை ஓதி மாது ஒருபாகமா – தேவா-சம்:2284/2
கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலி காழியுள் – தேவா-சம்:2284/3
தேன் நயம் கொள் முடி ஆன் ஐந்து ஆடிய செல்வனே – தேவா-சம்:2284/4
நயம் வந்து ஓத வல்லார்-தமை நண்ணினால் – தேவா-சம்:3323/2
சொல் நயம் உடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர் – தேவா-சம்:3706/1
நயம் முக உரையினர் நகுவன சரிதைகள் செய்து உழல்வார் – தேவா-சம்:3776/2

மேல்


நயமே (1)

நல் பதம் அறிவது நயமே – தேவா-சம்:3861/4

மேல்


நயர் (1)

நயர் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:414/1

மேல்


நயவரே (1)

நாகம் பூண்ட நயவரே – தேவா-சம்:605/4

மேல்


நயவன்-மின் (1)

அவர் உறு சிறு சொலை நயவன்-மின் இடு மணல் – தேவா-சம்:1313/2

மேல்


நயவா (1)

நறவு ஆர் தலையின் நயவா உலகில் – தேவா-சம்:1682/1

மேல்


நயன் (2)

காழியான் நயன் உள்ளவா காண்பரே – தேவா-சம்:1379/2
நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன் செந்தமிழ் உரை – தேவா-சம்:2003/3

மேல்


நயனத்தவளோடும் (1)

செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும்
நெய் ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:152/3,4

மேல்


நயனத்தால் (1)

நறவம் நிறை வண்டு அறை தார் கொன்றை நயந்து நயனத்தால்
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான் – தேவா-சம்:798/1,2

மேல்


நயனம் (3)

தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து ஒளிர் நீலம் நாளும் நயனம்
ஒத்து அலரும் கழனி திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1144/3,4
மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும் – தேவா-சம்:2169/3
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம்
காய் கணையினால் இடந்து ஈசன் அடி கூடு காளத்தி மலையே – தேவா-சம்:3540/3,4

மேல்


நயனன் (1)

நயனன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3323/4

மேல்


நயனி (4)

வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட – தேவா-சம்:3144/1
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே – தேவா-சம்:3515/2
மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு – தேவா-சம்:3737/1
அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசய – தேவா-சம்:3743/1

மேல்


நரகம் (2)

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் – தேவா-சம்:3036/2
நரகம் ஏழ் புக நாடினராயினும் – தேவா-சம்:3326/1

மேல்


நரம்பின் (1)

யாழ் நரம்பின் இசை இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3821/1

மேல்


நரம்பு (2)

நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால் – தேவா-சம்:2326/1
தென்சொல் விஞ்சு அமர் வடசொல் திசைமொழி எழில் நரம்பு எடுத்து – தேவா-சம்:2470/1

மேல்


நரர் (1)

நரர் ஆன பல் முனிவர் தொழ இருந்தான் இடம் நலம் ஆர் – தேவா-சம்:122/2

மேல்


நரர்கள் (1)

சுரர்_உலகு நரர்கள் பயில் தரணிதலம் முரண் அழிய அரண மதில் முப்புரம் – தேவா-சம்:3514/1

மேல்


நரல் (1)

நரல் சுரி சங்கொடும் இப்பி உந்தி நலம் மல்கிய – தேவா-சம்:2918/3

மேல்


நரி (5)

நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள – தேவா-சம்:103/2
நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன் – தேவா-சம்:1307/2
நட்டத்தோடு நரி ஆடு கானத்து எரி ஆடுவான் – தேவா-சம்:2743/1
நரி திரி கானிடை நட்டம் ஆடுவர் – தேவா-சம்:2998/2
நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3879/2

மேல்


நரை (12)

நரை ஆர் விடை ஒன்று ஊரும் நம்பனை – தேவா-சம்:263/3
நரை ஆர் விடை ஊர்தி நயந்தான் – தேவா-சம்:371/2
நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன் – தேவா-சம்:639/2
நரை ஆர் விடை ஊரும் நம்பான் கழல் நாளும் – தேவா-சம்:895/3
நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன் – தேவா-சம்:914/2
நன்று உடையானை தீயது இலானை நரை வெள் ஏறு – தேவா-சம்:1058/1
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில் – தேவா-சம்:1272/1
நரை திரை கெடு தகை அது அருளினன் எழில் – தேவா-சம்:1331/3
நரை ஆர் விடையான் நலம் கொள் பெருமான் – தேவா-சம்:1443/1
நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம் – தேவா-சம்:1725/3
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2380/4
நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே – தேவா-சம்:3158/4

மேல்


நரைகளாய் (1)

ஆடு போல நரைகளாய் யாக்கை போக்கு அது அன்றியும் – தேவா-சம்:2555/2

மேல்


நரையார் (1)

நரையார் வந்து நாளும் குறுகி நணுகா முன் – தேவா-சம்:2127/1

மேல்


நரையின் (1)

நரையின் ஆர் விடை ஊர்தியார் நக்கனார் நறும் போது சேர் – தேவா-சம்:2307/3

மேல்


நரையும் (1)

நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால் – தேவா-சம்:2556/2

மேல்


நரையொடு (1)

செறி திரை நரையொடு செலவு இலர் உலகினில் – தேவா-சம்:1316/3

மேல்


நல் (213)

பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய – தேவா-சம்:217/3
பூண் நல் பொறி கொள் அரவம் புன் சடை – தேவா-சம்:241/1
கிடையாதவன்-தன் நகர் நல் மலி பூகம் – தேவா-சம்:325/3
நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த – தேவா-சம்:346/2
கரு நல் பரவை கமழ் காழி – தேவா-சம்:368/3
மறை கொண்ட நல் வானவர் தம்மில் – தேவா-சம்:385/3
கரவு இன்றி நல் மா மலர் கொண்டே – தேவா-சம்:404/1
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய – தேவா-சம்:418/3
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:425/2
நல் உயர் நான்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:436/2
நல் உயர் நான்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:436/2
மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரை மலர் தூவ – தேவா-சம்:438/3
துன்னலின் ஆடை உடுத்து அதன் மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி – தேவா-சம்:439/1
நகை மலி தண் பொழில் சூழ்தரு காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:480/3
மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல் அறத்தை – தேவா-சம்:515/2
நாண் அடைந்த வெம் சரத்தால் நல் எரியூட்டல் என்னே – தேவா-சம்:518/2
இயங்குகின்ற இரவி திங்கள் மற்றும் நல் தேவர் எல்லாம் – தேவா-சம்:538/1
சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல் அரா நல் இதழி – தேவா-சம்:575/1
சொல்லார் நல் மலர் சூடினார் – தேவா-சம்:602/2
பொன் நீர்மை துன்ற புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன் சடையினான் உறையும் – தேவா-சம்:639/3
நல் பதங்கள் மிக அறிவாய் நான் உன்னை வேண்டுகின்றேன் – தேவா-சம்:653/1
தோடு அரவத்து ஒரு காதன் துணை மலர் நல் சேவடிக்கே – தேவா-சம்:668/2
நன்று நகு நாள் மலரால் நல் இருக்கு மந்திரம் கொண்டு – தேவா-சம்:669/1
வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி வைகலும் நல் பூசனையால் – தேவா-சம்:671/1
நம்பனை நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும் – தேவா-சம்:677/1
கடை ஆர் கொடி நல் மாட வீதி கழுமல ஊர் கவுணி – தேவா-சம்:689/1
ஏலத்தொடு நல் இலவம் கமழும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:755/4
காலை நல் மா மலர் கொண்டு அடி பரவி கைதொழு மாணியை கறுத்த வெம் காலன் – தேவா-சம்:809/1
நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப நலிந்திடல் உற்று வந்த அ கருப்பு – தேவா-சம்:815/3
நந்தியார் உறை பதி நான்மறை நாவன் நல் தமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன் – தேவா-சம்:830/2
நறவம் ஆர் பொழில் புறவம் நல் பதி – தேவா-சம்:976/1
நாட வல்ல நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1079/3
நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன் – தேவா-சம்:1129/2
நல் இயல் நான்முகத்தோன் தலையில் நறவு ஏற்றான் – தேவா-சம்:1140/2
நீல நல் மா மிடற்றான் கழல ஏத்தல் நீதியே – தேவா-சம்:1154/4
ஓங்கிய மூ இலை நல் சூலம் ஒரு கையன் சென்னி – தேவா-சம்:1157/1
மத்த நல் மா மலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று – தேவா-சம்:1159/1
போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான் – தேவா-சம்:1165/2
தோகை நல் மா மயில் போல் வளர் சாயல் மொழியை கூட – தேவா-சம்:1165/3
வண்ண நல் மலர் உறை மறையவனும் – தேவா-சம்:1182/1
திண்ண நல் மதில் அணி சிரபுரமே – தேவா-சம்:1182/4
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1227/2
மண்ணவர் வணங்கும் நல் மாற்பேறே – தேவா-சம்:1233/4
நல் உரை ஞானசம்பந்தன் ஞான தமிழ் நன்கு உணர – தேவா-சம்:1270/2
விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும் – தேவா-சம்:1300/1
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல் பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1365/4
தஞ்சை சார் சண்பை_கோன் சமைத்த நல் கலை துறை தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள் – தேவா-சம்:1369/2
நல் துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்து சொன்ன – தேவா-சம்:1393/2
செம் கால் நல் வெண் குருகு பைம் கானல் இரை தேரும் திரு ஐயாறே – தேவா-சம்:1396/4
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நல் முத்தாறு – தேவா-சம்:1410/1
வேறு ஆய உரு ஆகி செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே – தேவா-சம்:1422/4
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே – தேவா-சம்:1462/4
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/3
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல்
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1464/3,4
புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர் – தேவா-சம்:1468/1
பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில் – தேவா-சம்:1469/1
துன்னி நல் இமையோர் முடி தோய் கழலீர் சொலீர் – தேவா-சம்:1470/3
சுற்றி நல் இமையோர் தொழு பொன் கழலீர் சொலீர் – தேவா-சம்:1471/3
தவள வெண் பிறை தோய்தரு தாம் பொழில் சூழ நல்
திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1496/1,2
மாது ஓர் கூறு உடை நல் தவனை திரு வான்மியூர் – தேவா-சம்:1512/1
பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலா – தேவா-சம்:1556/1
கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல்
செம் தண் பூம் பொழில் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1557/1,2
உளையும் பூசல் செய்தான் உயர் மால் வரை நல் விலா – தேவா-சம்:1558/2
சால நல் அடியார் தவத்தார்களும் சார்விடம் – தேவா-சம்:1566/3
ஆயானே ஆய நல் அன்பர்க்கு அணியானே – தேவா-சம்:1626/2
ஏத்தானே ஏத்தும் நல் மா முனிவர்க்கு இடர் – தேவா-சம்:1629/2
வல்லார் நல் மா தவர் ஏத்து மணஞ்சேரி – தேவா-சம்:1642/3
கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு நல்
புலம் ஆர்தரு வேணுபுரத்து இறையை – தேவா-சம்:1654/1,2
கொல் நல் படையான் குடவாயில்-தனில் – தேவா-சம்:1707/3
சோதி ஒளி நல் புகை வளர் குவடு புக்கு – தேவா-சம்:1803/2
முத்தன் மிகு மூ இலை நல் வேலன் விரி நூலன் – தேவா-சம்:1830/1
பைம் தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே – தேவா-சம்:1836/4
நல் தாழ் குழல் நங்கையொடும் உடன் ஆகி – தேவா-சம்:1856/2
துணை நல் மலர் தூய் தொழும் தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1860/1
பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே – தேவா-சம்:1884/4
நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நல் நெறியே – தேவா-சம்:1965/4
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும் – தேவா-சம்:1979/1
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன்-தன் – தேவா-சம்:1986/2
பாட வல்ல நல் மைந்தரோடு பனி மலர் பல கொண்டு போற்றிசெய் – தேவா-சம்:2017/1
குன்று அடுத்த நல் மாளிகை கொடி மாடம் நீடு உயர் கோபுரங்கள் மேல் – தேவா-சம்:2022/1
நல்ல அரு மறையான் நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2080/2
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து – தேவா-சம்:2138/1
நறை வளரும் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2199/2
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் – தேவா-சம்:2204/2
விண் இயல் சீர் வெங்குரு நல் வேணுபுரம் தோணிபுரம் மேலார் ஏத்து – தேவா-சம்:2227/3
கண்_நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது கருதும் ஊரே – தேவா-சம்:2227/4
சண்பை பிரமபுரம் தண் புகலி வெங்குரு நல் காழி சாயா – தேவா-சம்:2230/1
விழுமிய சீர் வெங்குருவொடு ஓங்கு தராய் வேணுபுரம் மிகு நல் மாட – தேவா-சம்:2231/3
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும் – தேவா-சம்:2255/2
வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம் நல் கொச்சை வானவர்-தம்_கோன்ஊர் – தேவா-சம்:2261/3
மாமகள்ஊர் வெங்குரு நல் தோணிபுரம் பூந்தராய் வாய்ந்த இஞ்சி – தேவா-சம்:2268/2
எம்மான் சேர் வெங்குரு சீர் சிலம்பனூர் கழுமலம் நல் புகலி என்றும் – தேவா-சம்:2277/1
பொய் மாண்பு இலோர் புறவம் கொச்சை புரந்தரன்ஊர் நல் தோணிபுரம் போர் – தேவா-சம்:2277/2
சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி – தேவா-சம்:2278/3
சுற்றல் ஆம் நல் புலி தோல் அசைத்து அயன் வெண் தலை – தேவா-சம்:2282/1
நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே – தேவா-சம்:2287/3
தெருவு-தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர் – தேவா-சம்:2363/3
நீல நல் மா மிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகர் இல் – தேவா-சம்:2367/1
சால நல் வேலை ஓசை தரு மாட வீதி கொடி ஆடு கொச்சைவயமே – தேவா-சம்:2367/4
செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர் – தேவா-சம்:2394/1
சாயல் நல் மாது ஒர்பாகன் விதி ஆய சோதி கதி ஆக நின்ற கடவுள் – தேவா-சம்:2413/1
எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும் – தேவா-சம்:2433/3
பொடிகள் பூசிய மார்பின் புனைவர் நல் மங்கை ஒர்பங்கர் – தேவா-சம்:2435/2
நலம் கொள் பூம் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2496/1
ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம் – தேவா-சம்:2498/3
கண்ணும் தோளும் நல் வாயும் நெரிதர கால் விரல் ஊன்றி – தேவா-சம்:2503/2
நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை நாளும் – தேவா-சம்:2506/2
சரியின் முன்கை நல் மாதர் சதிபட மா நடம் ஆடி – தேவா-சம்:2509/3
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2515/4
சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம் – தேவா-சம்:2516/2
சித்தரோடு நல் அமரர் செறிந்த நல் மா மலர் கொண்டு – தேவா-சம்:2516/3
சித்தரோடு நல் அமரர் செறிந்த நல் மா மலர் கொண்டு – தேவா-சம்:2516/3
அணிப்படும் தனி பிறை பனி கதிர்க்கு அவாவும் நல்
மணி படும் பை நாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2534/3,4
கண்டர் முண்டம் நல் மேனியர் கடிக்குளத்து உறைதரும் எம் ஈசர் – தேவா-சம்:2603/3
தனம் மலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நல் சம்பந்தன் – தேவா-சம்:2604/1
நலம் கொள் வார் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை – தேவா-சம்:2647/3
கேடு அது ஒன்று இலர் ஆகி நல் உலகினில் கெழுவுவர் புகழாலே – தேவா-சம்:2654/4
பூணல்செய்து அடி போற்று-மின் பொய் இலா மெய்யன் நல் அருள் என்றும் – தேவா-சம்:2657/2
வான நல் மதியினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2678/4
கூர்க்கும் நல் மூ இலை வேல் வலன் ஏந்திய கொள்கையும் – தேவா-சம்:2776/2
காவி அம் கரும் கண்ணினாள் கனி தொண்டை வாய் கதிர் முத்த நல் வெண் நகை – தேவா-சம்:2813/1
செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல்
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2814/3,4
கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல்
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2816/3,4
கருப்பு நல் வார் சிலை காமன் வேவ கடைக்கண்டானும் – தேவா-சம்:2869/1
மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும் – தேவா-சம்:2869/2
கேள்வியர் நாள்-தொறும் ஓது நல் வேதத்தர் கேடு இலா – தேவா-சம்:2889/1
நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து எழு ஞாயிற்றின் – தேவா-சம்:2890/3
சேடர் விண்ணோர்கட்கு தேவர் நல் மூ_இரு தொல் நூலர் – தேவா-சம்:2895/1
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே – தேவா-சம்:2900/4
புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே – தேவா-சம்:2910/4
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் நன்மையால் – தேவா-சம்:2920/3
ஆற்ற நல் அடி இணை அலர் கொண்டு ஏத்துவான் – தேவா-சம்:2966/1
நல் தவர் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2975/1
தொக்க நல் விடை உடை சோதி தொல் நகர் – தேவா-சம்:2978/2
தக்க நல் வானவர் தலைவர் நாள்-தொறும் – தேவா-சம்:2978/3
வடமலை அனைய நல் மாடக்கோயிலே – தேவா-சம்:2996/4
செம் கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3002/4
ஆன நல் அரு மறை அங்கம் ஓதிய – தேவா-சம்:3010/3
வாச நல் மலர் மலி மார்பில் வெண்பொடி – தேவா-சம்:3012/1
நல் தமிழ் ஞானசம்பந்தன் நான்மறை – தேவா-சம்:3041/1
ஐயன் நல் அதிசயன் அயன் விண்ணோர் தொழும் – தேவா-சம்:3044/1
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர் – தேவா-சம்:3057/2
மை திகழ் கண்டன் நல் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3133/3
வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட – தேவா-சம்:3144/1
குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ – தேவா-சம்:3153/2
கொண்டு இரை கொடியொடும் குருகினின் நல் இனம் – தேவா-சம்:3154/3
காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினை – தேவா-சம்:3166/1
மன்னு மா காவிரி வந்து அடி வருட நல்
செந்நெல் ஆர் வள வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3170/3,4
தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை – தேவா-சம்:3180/1
பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3180/4
கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறியும் – தேவா-சம்:3197/1
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் – தேவா-சம்:3211/2
தங்களுக்கும் அ சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நல் சேவடி – தேவா-சம்:3220/1
மான் ஆர் விழி நல் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே – தேவா-சம்:3248/4
கற்ற மா நல் மறையவர் காழியுள் – தேவா-சம்:3261/3
ஞானசம்பந்தன் சொல்லிய நல் தமிழ் – தேவா-சம்:3265/3
நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே – தேவா-சம்:3310/4
நல் மலர் மேல் அயனும் நண்ணு நாரணனும் அறியா – தேவா-சம்:3468/3
செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான் – தேவா-சம்:3527/2
விடம் திகழும் மூ இலை நல் வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3553/2
ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார் – தேவா-சம்:3561/1
வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3567/4
வாச மலர் ஆன பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3568/4
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு மேவு பதி சண்பை நகரே – தேவா-சம்:3603/4
வேரி மலி வார் குழல் நல் மாதர் இசை பாடல் ஒலி வேதவனமே – தேவா-சம்:3616/4
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே – தேவா-சம்:3641/4
கந்தம் மலி தண் பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்பந்தன் – தேவா-சம்:3645/1
பட்ட முழவு இட்ட பணிலத்தினொடு பல் மறைகள் ஓது பணி நல்
சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய அருள்செய் தழல் கொன் மேனியவன் ஊர் – தேவா-சம்:3658/1,2
பூத பதி ஆகிய புராண முனி புண்ணிய நல் மாதை மருவி – தேவா-சம்:3661/1
மந்திர நல் மா மறையினோடு வளர் வேள்வி மிசை மிக்க புகை போய் – தேவா-சம்:3663/1
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய் – தேவா-சம்:3663/3
வெண் தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே – தேவா-சம்:3666/4
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன் – தேவா-சம்:3689/2
கட்டு உரம் அது கொடு கயிலை நல் மலை நலி கரம் உடை – தேவா-சம்:3730/1
கற்ற நல் மறை பயில் அடியவர் அடி தொழு கவினுறு – தேவா-சம்:3733/1
நல் திறம் உறு கழுமல நகர் ஞானசம்பந்தன – தேவா-சம்:3744/2
நல் தவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும் நெஞ்சே – தேவா-சம்:3761/4
அரவினில் துயில்தரும் அரியும் நல் பிரமனும் அன்று அயர்ந்து – தேவா-சம்:3764/1
கரிய நல் மிடறு உடை கடவுளார் கொச்சையே கருது நெஞ்சே – தேவா-சம்:3764/4
ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை ஆதரித்தே – தேவா-சம்:3766/2
கிறிபட நடந்து நல் கிளி_மொழியவர் மனம் கவர்வர் போலும் – தேவா-சம்:3790/3
ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அரு மறைகள் – தேவா-சம்:3792/3
மத்த நல் மலர் புனைவீரே – தேவா-சம்:3817/2
மத்த நல் மலர் புனைவீர் உமது அடி தொழும் – தேவா-சம்:3817/3
ஆல நல் மணி மிடற்றீரே – தேவா-சம்:3818/2
ஆல நல் மணி மிடற்றீர் உமது அடி தொழும் – தேவா-சம்:3818/3
கூர்த்த நல் குணம் உடையோரே – தேவா-சம்:3827/4
நாடு அமர் ஞானசம்பந்தன நல் தமிழ் – தேவா-சம்:3830/3
நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர் நாள்-தொறும் – தேவா-சம்:3831/1
நல் பதம் அறிவது நயமே – தேவா-சம்:3861/4
துத்தம் நல் இன்னிசை வண்டு பாடும் தோணிபுரம்தானே – தேவா-சம்:3874/4
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர் செயும் செயலே – தேவா-சம்:3881/4
கோல நல் மாது உடன்பாட ஆடும் குணமே குறித்து உணர்வார் – தேவா-சம்:3883/2
காவிய நல் துவர் ஆடையினார் கடு நோன்பு மேற்கொள்ளும் – தேவா-சம்:3910/1
நல் இயல் நான்மறையோர் புகலி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3911/1
நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3921/3
கோல நல் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில் – தேவா-சம்:3929/1
கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும் – தேவா-சம்:3977/2
காணி ஒண் பொருள் கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல் செய்யும் நல்
தோணிவண்புரத்து ஆணி என்பவர் தூ மதியினரே – தேவா-சம்:3982/1,2
பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன் – தேவா-சம்:3986/1
காழி மா நகர் கடவுள் நாமமே கற்றல் நல் தவமே – தேவா-சம்:3987/2
ஞானசம்பந்தன் நல் தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே – தேவா-சம்:4011/2
பாதியாய் உடன்கொண்டது மாலையே பாம்பு தார் மலர் கொன்றை நல் மாலையே – தேவா-சம்:4036/1
துங்க நல் தழலின் உருவாயுமே தூய பாடல் பயின்றது வாயுமே – தேவா-சம்:4043/2
ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார் – தேவா-சம்:4078/2
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சுஎழுத்து ஓதி நல்லராய் நல் இயல்பு ஆகும் – தேவா-சம்:4097/1
நல் இசையாளன் புல் இசை கேளா நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4110/2
நல் இசையாளன் புல் இசை கேளா நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4110/2
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணி-தன் உயிர் மேல் வரும் கூற்றை – தேவா-சம்:4126/1
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நல் மாற்கும் – தேவா-சம்:4128/3
நல் இயலார் தொழு நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4140/3
நாதன் உற்றன நல் மலர் பாய் இரு – தேவா-சம்:4167/3

மேல்


நல்க (4)

சுற்றிய வாசலில் மாதர் விழா சொல் கவி பாட நிதானம் நல்க
பற்றிய கையினர் வாழும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:81/3,4
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:529/4
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை – தேவா-சம்:2410/3
கூச வகை கண்டு பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே – தேவா-சம்:3655/4

மேல்


நல்காய் (6)

வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:537/4
மயங்குகின்றேன் வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:538/4
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:540/4
வரி அரவா வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:542/4
வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:545/4
அலசாமல் நல்காய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1716/4

மேல்


நல்காயே (1)

பத்தராய் பரவும் பயன் ஈங்கு நல்காயே – தேவா-சம்:2000/4

மேல்


நல்கானையே (1)

தேரரோடு அமணர்க்கு நல்கானையே தேவர் நாள்-தொறும் சேர்வது கானையே – தேவா-சம்:4044/1

மேல்


நல்கி (8)

பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல் கணம் நின்று பணிய – தேவா-சம்:449/2
ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள் நல்கி
சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான் – தேவா-சம்:908/1,2
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2417/4
விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து ஓர் சென்னியின் மேல் – தேவா-சம்:2670/3
சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செம் சுடர்_வண்ணர்-தம் அடி பரவ – தேவா-சம்:2671/3
அரு வரையால் அடர்த்து அன்று நல்கி அயன் மால் எனும் – தேவா-சம்:2907/2
நயந்தவர்க்கு அருள் பல நல்கி இந்திரன் – தேவா-சம்:2960/1
அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன் இடம் – தேவா-சம்:3642/2

மேல்


நல்கிடு (2)

வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே – தேவா-சம்:2831/6
இனி அருள் நல்கிடு என்று அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2906/3

மேல்


நல்கிடும் (2)

சிந்தை நோய் அவை தீர நல்கிடும்
இந்து வார் சடை எம் இறையே – தேவா-சம்:2848/3,4
பார் மலி பெரும் செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையினான் இடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3050/3,4

மேல்


நல்கிடே (2)

அரையானே அருள் நல்கிடே – தேவா-சம்:596/4
மழு படை உடை மைந்தனே நல்கிடே – தேவா-சம்:3307/4

மேல்


நல்கிய (7)

பெம்மான் நல்கிய தொல் புகழாளர் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:448/4
மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல் அறத்தை – தேவா-சம்:515/2
செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர் – தேவா-சம்:3291/2
செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர் – தேவா-சம்:3292/2
ஆசை ஆர அருள் நல்கிய செல்வத்தர் – தேவா-சம்:3293/2
சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன் – தேவா-சம்:3294/2
மிக்க தென்னவன்_தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே – தேவா-சம்:4040/3

மேல்


நல்கு (5)

நக்கனாரவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2309/4
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு குணம் ஆய வேட விகிர்தன் – தேவா-சம்:2397/1
நழுவு இல் வானோர் தொழ நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து – தேவா-சம்:2758/3
மிக்கு அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே – தேவா-சம்:3639/4
குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே – தேவா-சம்:3650/4

மேல்


நல்கு-மின் (1)

நா விரித்து அரன் தொல் புகழ் பல பேணுவீர் இறை நல்கு-மின்
காவிரி தடம் புனல் செய் கண்டியூர்வீரட்டத்து உறை கண்நுதல் – தேவா-சம்:3207/1,2

மேல்


நல்கும் (17)

பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:710/4
நல்கும் நம்பான் நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1071/4
நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில் – தேவா-சம்:2162/2
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான் – தேவா-சம்:2371/2
அருளை ஆர்தர நல்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2505/4
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன் – தேவா-சம்:2821/3
நல்கும் நாள்-தொறும் இன்பம் நளிர் புனல் – தேவா-சம்:2850/3
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2856/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2857/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2858/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2859/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2860/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2861/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2862/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2863/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2864/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2865/4

மேல்


நல்குமவர் (1)

விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே – தேவா-சம்:3621/4

மேல்


நல்குமவன் (1)

நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன்
கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:672/3,4

மேல்


நல்குமே (8)

நாட்டீரே அருள் நல்குமே – தேவா-சம்:583/4
அழையாமே அருள் நல்குமே – தேவா-சம்:584/4
நக்கீரே அருள் நல்குமே – தேவா-சம்:585/4
ஆதீரே அருள் நல்குமே – தேவா-சம்:586/4
கறை கொள் காசினை முறைமை நல்குமே – தேவா-சம்:993/2
பை கொள் அரவினீர் உய்ய நல்குமே – தேவா-சம்:994/2
நாம மிழலையீர் சேமம் நல்குமே – தேவா-சம்:996/2
உலவினான் அடி உள்க நல்குமே – தேவா-சம்:1753/4

மேல்


நல்குரவு (2)

தேவி ஒருகூறினர் ஏறு அது ஏறும் செலவினர் நல்குரவு என்னை நீக்கும் – தேவா-சம்:79/1
நாடினார்க்கு இல்லை நல்குரவு ஆனவே – தேவா-சம்:3314/4

மேல்


நல்குரவும் (1)

நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி – தேவா-சம்:1781/1

மேல்


நல்குவீர் (1)

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசு இல் மிழலையீர் ஏசல் இல்லையே – தேவா-சம்:992/1,2

மேல்


நல்ல (134)

கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:22/2
உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில் – தேவா-சம்:46/3
உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:52/3
துன்னிய இன்னிசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல
தன் இசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே – தேவா-சம்:54/3,4
நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான் – தேவா-சம்:192/1
பாங்கு நல்ல வரி வண்டு இசை பாட – தேவா-சம்:274/1
நல்ல கேள்வி ஞானசம்பந்தன் – தேவா-சம்:282/1
உரையின் நல்ல பெருமான் அவர் போலும் – தேவா-சம்:286/3
விரையின் நல்ல மலர் சேவடியாரே – தேவா-சம்:286/4
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் நல்ல பெருந்துறை மேய – தேவா-சம்:458/2
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன் நல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:536/2,3
நல்ல ஆறே உன்-தன் நாமம் நாவில் நவின்று ஏத்த – தேவா-சம்:537/3
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும் – தேவா-சம்:566/3
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன் நல்ல
பெண்ணாகடத்து பெரும் கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானைமாடம் மேயான் – தேவா-சம்:644/1,2
நிழலால் மலிந்த கொன்றை சூடி நீறு மெய் பூசி நல்ல
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய் கோல் வளை வவ்வுதியே – தேவா-சம்:687/1,2
நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன் நல்ல
படை ஆர் மழுவன் மேல் மொழிந்த பல் பெயர் பத்தும் வல்லார்க்கு – தேவா-சம்:689/2,3
ஞான திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல் – தேவா-சம்:745/1
உரை ஆர் கீதம் பாட நல்ல உலப்பு இல் அருள் செய்தார் – தேவா-சம்:772/3
தமிழின் நீர்மை பேசி தாளம் வீணை பண்ணி நல்ல
முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார் – தேவா-சம்:794/1,2
நல்ல நெறியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:931/2
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல
மாலை அது செய்யும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1123/3,4
நல்ல புனல் புகலி தமிழ் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:1142/1
நல்ல புனல் புகலி தமிழ் ஞானசம்பந்தன் நல்ல
அல்லி மலர் கழனி ஆரூர் அமர்ந்தானை – தேவா-சம்:1142/1,2
நாடல் அரும் புகழான் மிகு ஞானசம்பந்தன் சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:1151/3,4
வெந்த வெண் நீறு அணிந்து விரி நூல் திகழ் மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி – தேவா-சம்:1152/1,2
பால் அன நீறு புனை திரு மார்பில் பல் வளை கை நல்ல
ஏல மலர் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி – தேவா-சம்:1154/1,2
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில் நண்ணும் – தேவா-சம்:1155/1
பொன் திகழ் ஆமையொடு புரி நூல் திகழ் மார்பில் நல்ல
பன்றியின் கொம்பு அணிந்து பணை_தோளி ஓர்பாகம் ஆக – தேவா-சம்:1156/1,2
மின் இயல் செம் சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல
பொன் இயல் கொன்றையினான் புனல் சூடி பொற்பு அமரும் – தேவா-சம்:1163/1,2
தோடு அமர் காதில் நல்ல குழையான் சுடு நீற்றான் – தேவா-சம்:1164/2
பூ மருவும் குழலாள் உமை நங்கை பொருந்தியிட்ட நல்ல
பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1171/3,4
அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல
செந்து இசை பாடல் செய் மாற்பேற்றை – தேவா-சம்:1237/1,2
அந்தம் இல் பாடலோன் அழகன் நல்ல
எம் தவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1239/3,4
நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன் நல்ல
ஒண் சொலின் இவை மாலை உரு எண தவம் ஆமே – தேவா-சம்:1281/3,4
நலன் ஆய பலி கொள்கை நம்பான் நல்ல
வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான் – தேவா-சம்:1287/1,2
பகல் போலும் பேர் ஒளியான் பந்தன் நல்ல
முகை மேவு முதிர் சடையான் கள்ளில் ஏத்த – தேவா-சம்:1292/2,3
குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா மரவம் – தேவா-சம்:1428/3
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் – தேவா-சம்:1523/2
சொல்ல நல்ல அடையும் அடையா சுடு துன்பமே – தேவா-சம்:1523/4
பண்ணின் நல்ல மொழியார் பவள துவர் வாயினார் – தேவா-சம்:1527/1
எண் இல் நல்ல குணத்தார் இணை வேல் வென்ற கண்ணினார் – தேவா-சம்:1527/2
சால நல்ல பொடி பூசுவர் பேசுவர் மா மறை – தேவா-சம்:1539/2
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர் நாமமே – தேவா-சம்:1541/2
நல்ல ஞானசம்பந்தன் நாவினால் – தேவா-சம்:1741/2
ஆரூர் தில்லை அம்பலம் வல்லம் நல்லம் வட கச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல் சூழ் கழிப்பாலை தென் கோடி பீடு ஆர் – தேவா-சம்:1884/1,2
அம் தண் மாதவி புன்னை நல்ல அசோகமும் அரவிந்தம் மல்லிகை – தேவா-சம்:2045/1
நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன் – தேவா-சம்:2069/1
நல்ல அரு மறையான் நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2080/2
துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே – தேவா-சம்:2111/4
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே – தேவா-சம்:2224/4
நன் நீர பூம் புறவம் கொச்சைவயம் சிலம்பன் நகர் ஆம் நல்ல
பொன் நீர புன் சடையான் பூம் தண் கழுமலம் நாம் புகழும் ஊரே – தேவா-சம்:2226/3,4
சீர் ஆர் சிரபுரமும் கொச்சைவயம் சண்பையொடு புறவம் நல்ல
ஆரா தராய் பிரமனூர் புகலி வெங்குருவொடு அம் தண் காழி – தேவா-சம்:2228/1,2
சிரமும் நல்ல மத மத்தமும் திகழ் கொன்றையும் – தேவா-சம்:2299/1
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய – தேவா-சம்:2301/3
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2366/2
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது கொச்சைவயமே – தேவா-சம்:2369/4
வேய் உறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி – தேவா-சம்:2388/1
ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2388/4
ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2388/4
ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2388/4
ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2388/4
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2389/4
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2389/4
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2389/4
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2389/4
அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2390/4
அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2390/4
அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2390/4
அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2390/4
அதி குணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2391/4
அதி குணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2391/4
அதி குணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2391/4
அதி குணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2391/4
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2392/4
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2392/4
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2392/4
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2392/4
ஆள் அரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2393/4
ஆள் அரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2393/4
ஆள் அரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2393/4
ஆள் அரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2393/4
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2394/4
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2394/4
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2394/4
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2394/4
ஆழ் கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2395/4
ஆழ் கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2395/4
ஆழ் கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2395/4
ஆழ் கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2395/4
அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2396/4
அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2396/4
அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2396/4
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2397/4
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2397/4
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2397/4
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2397/4
குண்டர் பேசிய பேச்சு கொள்ளன்-மின் திகழ் ஒளி நல்ல
துண்ட வெண் பிறை சூடி சுண்ண வெண்பொடி அணிந்து எங்கும் – தேவா-சம்:2495/2,3
நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை நாளும் – தேவா-சம்:2506/2
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை – தேவா-சம்:2571/3
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர் செல்வம் மல்கிய நல்ல
கொம்பு அனார் தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2650/2,3
பெற்றம் நல்ல கொடி முன் உயர்த்த பெருமான் இடம் – தேவா-சம்:2695/2
உலகில் நல்ல கதி பெறுவரேனும் மலர் ஊறு தேன் – தேவா-சம்:2719/2
நல்ல போதில் உறைவானும் மாலும் நடுக்கத்தினால் – தேவா-சம்:2733/1
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் – தேவா-சம்:2735/2
எய்தி நல்ல இமையோர்கள் ஏத்த இருப்பார்களே – தேவா-சம்:2800/4
நீலத்து ஆர் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேல் உற்ற கண்ணினார் பற்று – தேவா-சம்:2803/1
தாரின் ஆர் விரி கொன்றையாய் மதி தாங்கு நீள் சடையாய் தலைவா நல்ல
தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை-தன்னுள் – தேவா-சம்:2809/1,2
கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப நல்ல
முழவொடும் அரு நடம் முயற்றினனே – தேவா-சம்:2826/3,4
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம் வைகலும் – தேவா-சம்:3052/1
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை – தேவா-சம்:3052/2
நல்ல ஆய இன் தமிழ் நவிலும் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3254/2
பாய கேள்வி ஞானசம்பந்தன் நல்ல பண்பினால் – தேவா-சம்:3360/2
கடி சேர்ந்த போது மலர் ஆன கை கொண்டு நல்ல
படி சேர்ந்த பால் கொண்டு அங்கு ஆட்டிட தாதை பண்டு – தேவா-சம்:3378/1,2
நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன் நல்ல
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:3383/1,2
அச்சம் எழ விடை மேல் அழகு ஆர் மழு ஏந்தி நல்ல
இச்சை பகர்ந்து மிக இடு-மின் பலி என்று நாளும் – தேவா-சம்:3398/2,3
விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து நல்ல
பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே – தேவா-சம்:3409/1,2
பூத்து அரவங்களோடும் புகை கொண்டு அடி போற்றி நல்ல
கூத்து அரவங்கள் ஓவா குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3428/2,3
தழை வளர் மாவின் நல்ல பலவின் கனிகள் தயங்கும் – தேவா-சம்:3432/2
நீர் இரி புன் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல
கூர் எரி ஆகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3435/2,3
நண்பொடு நின்ற சீரான் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:3437/2,3
கூன் இள வெண் பிறையும் குளிர் மத்தமும் சூடி நல்ல
மான் அன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன் – தேவா-சம்:3442/2,3
நீர் மலியும் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல
வார் மலி மென்முலையாளொடும் வக்கரை மேவியவன் – தேவா-சம்:3443/2,3
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன் நல்ல
பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3470/3,4
குழையாதார் குழைவார் போல் குணம் நல்ல பல கூறி – தேவா-சம்:3485/2
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன் உரை நல்ல தமிழின் – தேவா-சம்:3547/3
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர் வல்ல வகையால் – தேவா-சம்:3565/1
நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக – தேவா-சம்:3652/3
மந்தமாய் இழி மத களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல
சந்தம் ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி – தேவா-சம்:3779/1,2
சித்தம் நல்ல அடியாரே – தேவா-சம்:3868/4
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி நல்ல
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3884/2,3
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும் – தேவா-சம்:3889/3
தாயினும் நல்ல தலைவர் என்று அடியார் தம் அடி போற்றி இசைப்பார்கள் – தேவா-சம்:4125/1
சுரி குழல் நல்ல துடி_இடையோடு – தேவா-சம்:4135/1
நாகத்தன் நல்லூர்ப்பெருமணத்தான் நல்ல
போகத்தன் யோகத்தையே புரிந்தானே – தேவா-சம்:4143/3,4

மேல்


நல்லஃது (1)

கண்ணின் நல்லஃது உறும் கழுமல வள நகர் – தேவா-சம்:3052/3

மேல்


நல்லது (3)

நாணார் அமணர் நல்லது அறியார் நாளும் குரத்திகள் – தேவா-சம்:785/1
பழி இலா மறை ஞானசம்பந்தன் நல்லது ஓர் பண்பின் ஆர் – தேவா-சம்:2312/2
நல்லது ஓர் நெறியினை நாடுதும் நடம்-மினோ – தேவா-சம்:2540/2

மேல்


நல்லம் (12)

நல்லான் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:915/4
நக்கன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:916/4
நந்தி நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:917/4
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே – தேவா-சம்:918/4
நணியான் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:919/4
நாசன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:920/4
நம் கோன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:921/4
நண்ணார் புரம் எய்தான் நல்லம் நகரானே – தேவா-சம்:922/4
நாகம் அரை ஆர்த்தான் நல்லம் நகரானே – தேவா-சம்:923/4
நறை கொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே – தேவா-சம்:924/4
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய – தேவா-சம்:925/1
ஆரூர் தில்லை அம்பலம் வல்லம் நல்லம் வட கச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல – தேவா-சம்:1884/1

மேல்


நல்லமே (1)

எடுத்தெடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில் நல்லமே – தேவா-சம்:2529/4

மேல்


நல்லர் (4)

நல்லர் ஆற்றவும் ஞானம் நன்கு உடையர் தம் அடைந்தவர்க்கு அருள் ஈய – தேவா-சம்:2631/1
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3547/4
வாய்ந்த இ மாலைகள் வல்லவர் நல்லர் வான்_உலகின் மேலே – தேவா-சம்:3766/4
நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும் – தேவா-சம்:4106/3

மேல்


நல்லராய் (1)

நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சுஎழுத்து ஓதி நல்லராய் நல் இயல்பு ஆகும் – தேவா-சம்:4097/1

மேல்


நல்லரே (3)

சிந்தை செய்பவர் புந்தி நல்லரே – தேவா-சம்:1029/2
அண்ணலார் அடியார்க்கு நல்லரே – தேவா-சம்:1766/4
நக்கர்-தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே – தேவா-சம்:2897/4

மேல்


நல்லவர் (7)

வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே – தேவா-சம்:326/4
தொழ வல்லவர் நல்லவர் தொண்டே – தேவா-சம்:373/4
நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில் – தேவா-சம்:1995/1
நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2802/3
புந்தியால் மிக நல்லவர் பூந்தராய் – தேவா-சம்:2855/1
நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2964/1
நல்லவர் தீயவர் எனாது நச்சினர் – தேவா-சம்:3034/1

மேல்


நல்லவர்கள் (1)

சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர் – தேவா-சம்:3645/3

மேல்


நல்லவர்தாம் (1)

நனிதனை நல்லவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1614/3

மேல்


நல்லவர்தாமே (1)

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே – தேவா-சம்:2188/4

மேல்


நல்லவராய் (1)

நல்லவராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன – தேவா-சம்:2779/3

மேல்


நல்லவரே (2)

வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே – தேவா-சம்:1709/4
ஞானசம்பந்தன் நல் தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே – தேவா-சம்:4011/2

மேல்


நல்லவே (2)

நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர் – தேவா-சம்:2334/2
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர் – தேவா-சம்:2334/2

மேல்


நல்லவை (1)

நாடு உடையார் பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த – தேவா-சம்:2193/3

மேல்


நல்லன (3)

ஏதம் வந்து அடையா இனி நல்லன
பூதம் பல் படை ஆக்கிய – தேவா-சம்:625/1,2
வார் உலாம் நல்லன மாக்களும் சார வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல் – தேவா-சம்:827/3
சித்தரும் தேவரும் கூடி செழு மலர் நல்லன கொண்டு – தேவா-சம்:2220/3

மேல்


நல்லனவே (1)

நைந்து அறும் வந்து அணையும் நாள்-தொறும் நல்லனவே – தேவா-சம்:1136/4

மேல்


நல்லனே (1)

உள் நிலாவுறும் ஒருவன் நல்லனே – தேவா-சம்:1758/4

மேல்


நல்லாய் (1)

பொற்பு அமைந்த வாய் அலகின் பூவை நல்லாய் போற்றுகின்றேன் – தேவா-சம்:653/2

மேல்


நல்லார் (29)

நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:536/2
பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர் – தேவா-சம்:563/1
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி – தேவா-சம்:563/2
கயல் ஆர் தடம் கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே – தேவா-சம்:679/2
நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:753/2
நல்லார் தீ மேவும் தொழிலார் நால் வேதம் – தேவா-சம்:875/1
நல்லார் அறம் சொல்ல பொல்லார் புறம்கூற – தேவா-சம்:913/1
கவரும் அணி கொல்லை கடிய முலை நல்லார்
பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:940/3,4
பணம் கொள் ஆடு அரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே – தேவா-சம்:1570/1
நல்லார் தொழும் நாகேச்சுர நகரில் – தேவா-சம்:1722/3
நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1851/1
நல்லார் தொழுது ஏத்தும் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1962/3
மை பயந்த ஒண் கண் மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1972/1
மை பூசும் ஒண் கண் மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1975/1
மலி விழா வீதி மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1977/1
முடி பில்கும் இறையவர் மறுகில் நல்லார் முறைமுறை பலி பெய முறுவல் செய்வார் – தேவா-சம்:2676/2
கோடல் நன் முகில் விரல் கூப்பி நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2679/3
மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலை எலாம் – தேவா-சம்:2695/3
கற்று நல்லார் பிழை தெரிந்து அளிக்கும் கடல் காழியே – தேவா-சம்:2695/4
வார் கொள் கோல முலை மங்கை நல்லார் மகிழ்ந்து ஏத்தவே – தேவா-சம்:2729/1
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல் – தேவா-சம்:2782/1
பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப்புலியூர் உளான் – தேவா-சம்:2782/2
ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான் அழல் ஐந்தலை – தேவா-சம்:2784/1
நாகம் நல்லார் பரவம் நயந்து அங்கு அரை ஆர்த்தவன் – தேவா-சம்:2784/2
போகம் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்-தனுள் – தேவா-சம்:2784/3
அம் தண் நல்லார் அகன் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2790/1
நல்லார் பயில் பாதிரிப்புலியூர்-தனுள் – தேவா-சம்:2790/2
சால நல்லார் பயிலும் மறை கேட்டு பதங்களை – தேவா-சம்:2792/3
நல்லார் பேணார் அல்லோம் நாமே – தேவா-சம்:3222/2

மேல்


நல்லார்கள் (6)

அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:72/4
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் – தேவா-சம்:1523/2
நல்லார்கள் அந்தணர்கள் நாளும் ஏத்தும் திரு நல்லூர் – தேவா-சம்:2090/3
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் – தேவா-சம்:2735/2
நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3383/1
பரு மணலா கொண்டு பாவை நல்லார்கள்
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர் – தேவா-சம்:4138/2,3

மேல்


நல்லாரும் (1)

நல்லாரும் அவர் தீயர் எனப்படும் – தேவா-சம்:602/1

மேல்


நல்லாரே (3)

வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே – தேவா-சம்:732/4
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே – தேவா-சம்:874/4
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே – தேவா-சம்:2105/4

மேல்


நல்லாள் (6)

பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த – தேவா-சம்:425/3
வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே – தேவா-சம்:504/2
ஏல மலர் குழல் மங்கை நல்லாள் இமவான்மகள் – தேவா-சம்:2922/1
பந்து அமரும் விரல் மங்கை நல்லாள் ஒருபாகமா – தேவா-சம்:2926/1
வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும் – தேவா-சம்:2927/2
மை ஆர் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே – தேவா-சம்:3386/2

மேல்


நல்லாள்-தனோடும் (1)

வார் அணி கொங்கை நல்லாள்-தனோடும் வலஞ்சுழி மேவியவர் – தேவா-சம்:3935/3

மேல்


நல்லாளை (4)

பிணையல் செய்தான் பெண்ணின் நல்லாளை ஒருபாகம் – தேவா-சம்:1115/2
பெண்ணின் நல்லாளை ஓர்பாகம் வைத்து – தேவா-சம்:1233/1
பெண்ணின் நல்லாளை ஓர்பாகமா பேணினான் – தேவா-சம்:3075/2
வளை கை மங்கை நல்லாளை ஓர்பாகமா – தேவா-சம்:3283/1

மேல்


நல்லாளொடு (2)

பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே – தேவா-சம்:2784/4
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி நல்ல – தேவா-சம்:3884/2

மேல்


நல்லாளொடும் (4)

பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே – தேவா-சம்:2867/4
விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே – தேவா-சம்:2869/4
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே – தேவா-சம்:2870/4
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3052/4

மேல்


நல்லாளோடு (1)

தளிர் போல் மேனி தையல் நல்லாளோடு ஒரு பாகம் – தேவா-சம்:1083/3

மேல்


நல்லான் (2)

நல்லான் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:915/4
நல்லான் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3324/4

மேல்


நல்லானை (2)

நல்லானை நான்மறையோடு இயல் ஆறு அங்கம் – தேவா-சம்:1580/1
நல்லானை ஏத்து-மின் நும் இடர் நையவே – தேவா-சம்:1607/4

மேல்


நல்லூர் (24)

நட்டம் பயின்று ஆடும் நல்லூர் பெருமானை – தேவா-சம்:926/2
நாறும் மலர் பொய்கை நல்லூர் பெருமானை – தேவா-சம்:927/3
நாடும் நெறியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:928/3
நாத்த நெறியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:929/2
நாகம் அசைத்தானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:930/2
நல்ல நெறியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:931/2
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவு இல்லா – தேவா-சம்:932/2
நாமம் இறுத்தானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:933/2
நண்ணல் அரியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:934/2
நச்சு மிடற்றானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:935/3
நண்ணும் புனல் வேலி நல்லூர் பெருமானை – தேவா-சம்:936/2
கனம் அம் சின மால் விடையான் விரும்பும் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர் – தேவா-சம்:1889/3
திண் அமரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர்
மண் அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2081/3,4
சிலை மல்கு வெம் கணையால் புரம் மூன்றும் எரித்தீர் திரு நல்லூர்
மலை மல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2082/3,4
சிறை நவின்ற தண் புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர்
மறை நவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2083/3,4
தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர்
வான் அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2084/3,4
திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி திரு நல்லூர்
மணம் கமழும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2085/3,4
தேர் மருவு நெடு வீதி கொடிகள் ஆடும் திரு நல்லூர்
ஏர் மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2086/3,4
தேன் தோயும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர்
வான் தோயும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2087/3,4
தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர்
மாது அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2088/3,4
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர்
மாதராளவளோடும் மன்னு கோயில் மகிழ்ந்தீரே – தேவா-சம்:2089/3,4
நல்லார்கள் அந்தணர்கள் நாளும் ஏத்தும் திரு நல்லூர்
மல் ஆர்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2090/3,4
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு நல்லூர்
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்-தன்னை பயில் பாடல் – தேவா-சம்:2091/2,3
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர்
பெருமணத்தான் பெண் ஓர்பாகம் கொண்டானே – தேவா-சம்:4138/3,4

மேல்


நல்லூர்ப்பெருமணத்தான் (1)

நாகத்தன் நல்லூர்ப்பெருமணத்தான் நல்ல – தேவா-சம்:4143/3

மேல்


நல்லூர்ப்பெருமணத்தானை (1)

பெறும் பத நல்லூர்ப்பெருமணத்தானை
உறும் பொருளால் சொன்ன ஒண் தமிழ் வல்லார்க்கு – தேவா-சம்:4147/2,3

மேல்


நல்லூர்ப்பெருமணத்து (1)

நட்டக்கொட்டு ஆட்டு அறா நல்லூர்ப்பெருமணத்து
இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானிரே – தேவா-சம்:4142/3,4

மேல்


நல்லூர்ப்பெருமணம் (7)

நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே – தேவா-சம்:4137/4
நன்புறு நல்லூர்ப்பெருமணம் மேவி நின்று – தேவா-சம்:4139/2
நல் இயலார் தொழு நல்லூர்ப்பெருமணம்
புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே – தேவா-சம்:4140/3,4
நாறு உகந்தீர் திரு நல்லூர்ப்பெருமணம்
வேறு உகந்தீர் உமை கூறு உகந்தீரே – தேவா-சம்:4141/3,4
நக்கு இருந்தீர் இன்று நல்லூர்ப்பெருமணம்
புக்கு இருந்தீர் எமை போக்கு அருளீரே – தேவா-சம்:4144/3,4
நாலும் தம் பாட்டு என்பர் நல்லூர்ப்பெருமணம்
போலும் தம் கோயில் புரி சடையார்க்கே – தேவா-சம்:4145/3,4
நாதனை நல்லூர்ப்பெருமணம் மேவிய – தேவா-சம்:4146/3

மேல்


நல்லோர் (1)

கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்-தன் கழல் மேல் நல்லோர்
நல் துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்து சொன்ன – தேவா-சம்:1393/1,2

மேல்


நல்லோர்கள் (1)

என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3886/3

மேல்


நல்லோரே (1)

வாய்மைத்து இவை சொல்ல வல்லோர் நல்லோரே – தேவா-சம்:892/4

மேல்


நல்விதி (1)

விண்டல் அங்கு எளிது ஆம் அது நல்விதி ஆமே – தேவா-சம்:1994/4

மேல்


நல்வினை (6)

பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல் கணம் நின்று பணிய – தேவா-சம்:449/2
வாது செய் சமணும் சாக்கிய பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர் – தேவா-சம்:840/1
நண்ணா ஆகும் நல்வினை ஆய நணுகுமே – தேவா-சம்:1091/4
முன்னம் நீ புரி நல்வினை பயனிடை முழு மணி தரளங்கள் – தேவா-சம்:2616/2
பறையும் நல்வினை பற்றுமே – தேவா-சம்:2689/4
நல்வினை பயன் நான்மறையின் பொருள் – தேவா-சம்:3313/1

மேல்


நல்வினைகள் (1)

தம்பால தீவினைகள் போய் அகலும் நல்வினைகள் தளரா அன்றே – தேவா-சம்:2244/4

மேல்


நல்வினையால் (2)

நட்டார் நடுவே நந்தன் ஆள நல்வினையால் உயர்ந்த – தேவா-சம்:688/3
துனி உறு துயர் தீர தோன்றி ஓர் நல்வினையால்
இனி உறு பயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1273/1,2

மேல்


நல்வினையே (1)

நா நாளும் நவின்று ஏத்த பெறல் ஆமே நல்வினையே – தேவா-சம்:1908/4

மேல்


நல்வினையோடு (1)

அகல்வர் தீவினை நல்வினையோடு உடன் ஆவரே – தேவா-சம்:1479/4

மேல்


நல (31)

நடம் தாங்கிய நடையார் நல பவள துவர் வாய் மேல் – தேவா-சம்:89/3
கூர் வெண் மழுப்படையான் நல கழல் சேர்வது குணமே – தேவா-சம்:106/4
நாகத்தொடும் இள வெண் பிறை சூடி நல மங்கை – தேவா-சம்:145/3
கானல் கழுமலமா நகர் தலைவன் நல கவுணி – தேவா-சம்:151/2
மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல
கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே – தேவா-சம்:199/3,4
சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு – தேவா-சம்:222/1
உணல் உடையவர் உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே – தேவா-சம்:226/3,4
தோடு ஆர் குழையான் நல பாலனம் நோக்கி – தேவா-சம்:330/2
நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி – தேவா-சம்:726/3
நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன் – தேவா-சம்:958/3
வரு நல மயில் அன மட நடை மலைமகள் – தேவா-சம்:1308/1
பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான் – தேவா-சம்:1308/2
செரு நல மதில் எய்த சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1308/3
இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே – தேவா-சம்:1308/4
நளிரும் புனலின் நல செங்கயல் கண் – தேவா-சம்:1650/3
நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1676/3
நல நாரணன் நான்முகன் நண்ணலுற – தேவா-சம்:1696/1
நல மென்முலையாள் நகைசெய்ய நடம் – தேவா-சம்:1702/2
நல சங்க வெண் குழையும் தோடும் பெய்து ஓர் நால் வேதம் – தேவா-சம்:2059/1
நல நீர கோயிலே கோயிலாக நயந்தீரே – தேவா-சம்:2064/4
பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2217/4
நல மலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2418/4
நம்பனார் நல மலர்கொடு தொழுது எழும் அடியவர்-தமக்கு எல்லாம் – தேவா-சம்:2650/1
கையின் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதி பலவிதம் – தேவா-சம்:3566/3
காலின் நல பைம் கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார் – தேவா-சம்:3579/1
பாய நல நீறு அது அணிவான் உமை-தனோடும் உறை பட்டிசுரமே – தேவா-சம்:3589/3
மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே – தேவா-சம்:3589/4
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன் சடையனை – தேவா-சம்:3591/2
நாசம் அது செய்து நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம் – தேவா-சம்:3628/2
பெரு சிலை நல மணி பீலியோடு ஏலமும் பெருக நுந்தும் – தேவா-சம்:3806/3
வேல் நிகர் கண்ணியர் மிழலை உளீர் நல
பால் நிகர் உரு உடையீரே – தேவா-சம்:3857/1,2

மேல்


நலங்கள் (1)

நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி – தேவா-சம்:1781/1

மேல்


நலங்கு (1)

தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4

மேல்


நலத்தால் (1)

சேடர் வாழும் மா மறுகின் சிரபுர_கோன் நலத்தால்
நாட வல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:569/2,3

மேல்


நலத்தான் (1)

சீலம் மிக்க தொல் புகழ் ஆர் சிரபுர_கோன் நலத்தான்
ஞாலம் மிக்க தண் தமிழான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:558/2,3

மேல்


நலம் (111)

உய்யும் வண்ணம் நினை-மின் நினைந்தால் வினை தீரும் நலம் ஆமே – தேவா-சம்:25/4
நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:44/3
நாலும் குலை கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன் நலம் திகழும் – தேவா-சம்:64/1
நலம் கொள சேர்ந்த நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:72/2
நன் பொனை நாதனை நள்ளாற்றானை நயம் பெற போற்றி நலம் குலாவும் – தேவா-சம்:75/2
நரர் ஆன பல் முனிவர் தொழ இருந்தான் இடம் நலம் ஆர் – தேவா-சம்:122/2
ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார் – தேவா-சம்:151/3
ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர் – தேவா-சம்:176/2
நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே – தேவா-சம்:195/4
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே – தேவா-சம்:196/4
பெரு வலியினன் நலம் மலிதரு கரன் உரம் மிகு பிணம் அமர் வன – தேவா-சம்:209/2
நலம் மலிதரு மறைமொழியொடு நதி உறு புனல் புகை ஒளி முதல் – தேவா-சம்:212/1
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒரு பதும் நவில்பவர் – தேவா-சம்:227/2
புகழ் புவி வளர் வழி அடிமையின் மிகை புணர் தர நலம் மிகுவரே – தேவா-சம்:227/4
நலம் மிகு திரு இதழி இன் மலர் நகு தலையொடு கனகியின் முகை – தேவா-சம்:231/1
நலம் கொள் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:249/1
நலம் ஆகிய ஞானசம்பந்தன் – தேவா-சம்:370/1
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன் – தேவா-சம்:392/2
நலம் தரு சிந்தையர் ஆகி நா மலி மாலையினாலே – தேவா-சம்:464/3
நா மரு வண் புகழ் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:469/2
நாதா என்று நலம் புகழ்ந்து – தேவா-சம்:586/2
நாதர் வந்து என் நலம் கொண்டார் – தேவா-சம்:606/2
வந்து என் நன் நலம் வௌவினார் – தேவா-சம்:610/2
வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய் மா நலம் வவ்வுதியே – தேவா-சம்:678/2
அம் கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:681/2
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:683/2
நிலையா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் நீ நலம் வவ்வுதியே – தேவா-சம்:684/2
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:686/3
நலம் ஆர் வெள்ளை நாளிகேரம் விரியா நறும் பாளை – தேவா-சம்:716/3
நனை ஆர் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நலம் மல்கு – தேவா-சம்:760/2
புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த – தேவா-சம்:814/3
நண்ணிய நூலன் ஞானசம்பந்தன் நவின்ற இ வாய்மொழி நலம் மிகு பத்தும் – தேவா-சம்:819/2
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர – தேவா-சம்:837/3
ஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன் – தேவா-சம்:892/3
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய – தேவா-சம்:925/1
நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான் – தேவா-சம்:952/2
ஞானசம்பந்தன் நலம் மிகு பாடல் இவை வல்லார் – தேவா-சம்:1068/3
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே – தேவா-சம்:1162/4
நாகமும் வான் மதியும் நலம் மல்கு செம் சடையான் சாமம் – தேவா-சம்:1165/1
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1195/2
நலம் மலி ஞானசம்பந்தனது இன் தமிழ் – தேவா-சம்:1303/1
நலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே – தேவா-சம்:1303/4
நலம் மலி உரு உடையவர் நகர் மிகு புகழ் – தேவா-சம்:1337/3
நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள் கோயில் – தேவா-சம்:1383/2
நரை ஆர் விடையான் நலம் கொள் பெருமான் – தேவா-சம்:1443/1
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1654/3
நலம் ஆகிய நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1724/3
நலம் பாவிய நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1729/3
நலம் ஆர்தரு நாகேச்சுரத்து அரனை – தேவா-சம்:1730/3
நண்ணு-மின் நலம் ஆன வேண்டிலே – தேவா-சம்:1732/4
வலம்கொள எழுந்தவன் நலம் கவின அஞ்சு – தேவா-சம்:1793/3
நலம் தரு புனல் புகலி ஞானசம்பந்தன் – தேவா-சம்:1807/1
வாச நலம் செய்து இமையோர் நாள்-தோறும் மலர் தூவ – தேவா-சம்:1930/1
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார் – தேவா-சம்:1981/3
தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம் தொழ பயில் – தேவா-சம்:1999/1
ஆன் நலம் கொடுப்பார் அருள் வேந்தர் ஆவாரே – தேவா-சம்:1999/4
நம்பனே நடனே நலம் திகழ் நாதனே என்று காதல் செய்தவர் – தேவா-சம்:2029/3
நலம் தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே – தேவா-சம்:2056/4
நலம் மொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே – தேவா-சம்:2077/4
நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம் – தேவா-சம்:2102/1
நலம் மல்கு சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2221/4
நாவின் நலம் புகழ் சீர் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:2233/3
நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2384/4
தேன் நலம் கமழ் சோலை திரு மறைக்காடு அமர்ந்தாரே – தேவா-சம்:2454/4
நலம் கொள் பூம் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2496/1
நலம் கொள் சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2496/4
நம்பன் மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2518/4
நாறு தேன் மலர் பொழில் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2520/4
நெதியம் என உள போகம் மற்று என் உள நிலம் மிசை நலம் ஆய – தேவா-சம்:2587/1
நாடு உலாவிய பலி கொளும் நாதனார் நலம் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2608/2
தன் நலம் கெட அடர்த்து அவற்கு அருள்செய்த தலைவனார் கடல்-வாய் அ – தேவா-சம்:2634/2
பூதம் சேர்ந்து இசை பாடலர் ஆடலர் பொலிதர நலம் ஆர்ந்த – தேவா-சம்:2641/1
நலம் கொள் வார் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை – தேவா-சம்:2647/3
திங்களொடு அரு வரை பொழில் சோலை தேன் நலம் கானல் அம் திரு வாய்மூர் – தேவா-சம்:2680/1
நலம் கொள் மா மலர் தூவி நாள்-தொறும் – தேவா-சம்:2687/3
நலம் கொள் சிந்தையவர் நாள்-தொறும் நண்ணும் நாகேச்சுரம் – தேவா-சம்:2765/3
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:2844/3
நரல் சுரி சங்கொடும் இப்பி உந்தி நலம் மல்கிய – தேவா-சம்:2918/3
நலம் மலி கொள்கையார் நான்மறை பாடலார் – தேவா-சம்:3088/1
நாக_அணை_துயில்பவன் நலம் மிகு மலரவன் – தேவா-சம்:3137/1
நலம் ஆர் கச்சி நிலவு ஏகம்பம் – தேவா-சம்:3238/1
நலம் கொள் கம்பன் இலங்கு சரணே – தேவா-சம்:3240/2
மான் நலம் மட நோக்கு உடையாளொடே – தேவா-சம்:3267/4
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின் – தேவா-சம்:3269/1
கண் நலம் கவரும் கழிப்பாலையுள் – தேவா-சம்:3269/3
நலம் கொள் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3327/4
பொன் தயங்கு இலங்கு ஒளி நலம் குளிர்ந்த புன் சடை – தேவா-சம்:3355/1
நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து ஏறு அது ஏறி – தேவா-சம்:3418/1
தான் நலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3418/3
ஆன் நலம் தோய்ந்த எம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3418/4
நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும் நன்கு அளித்த – தேவா-சம்:3445/3
நாவாய பிறை சென்னி நலம் திகழும் இலங்கு இப்பி – தேவா-சம்:3508/1
நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர் – தேவா-சம்:3592/3
பரசு தரு பாணியை நலம் திகழ்செய் தோணிபுர நாதன் – தேவா-சம்:3700/2
விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல வினவிடல் – தேவா-சம்:3732/2
கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ – தேவா-சம்:3758/2
நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே – தேவா-சம்:3809/4
நலம் மல்கு ஞானசம்பந்தன் – தேவா-சம்:3841/2
நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3841/3
உள்ளுதல்செய நலம் உறுமே – தேவா-சம்:3844/4
சொல் நலம் உடையவர் தொண்டே – தேவா-சம்:3845/4
நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3878/3
காம்பினை வென்ற மென் தோளி பாகம் கலந்தான் நலம் தாங்கு – தேவா-சம்:3890/1
நாண் முகம் காட்டி நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3914/3
நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3921/3
நலம் இலர் ஆக நலம் அது உண்டு ஆக நாடவர் நாடு அறிகின்ற – தேவா-சம்:4095/1
நலம் இலர் ஆக நலம் அது உண்டு ஆக நாடவர் நாடு அறிகின்ற – தேவா-சம்:4095/1
பல் நலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை எனும் இவர் பணியும் – தேவா-சம்:4100/1
அ நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி – தேவா-சம்:4100/2
இன் நலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே – தேவா-சம்:4100/4
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்த நலம் திகழ் மூன்று எரி ஓம்பும் – தேவா-சம்:4119/3

மேல்


நலம்தான் (1)

நலம்தான் அவன் நான்முகன்-தன் தலையை – தேவா-சம்:1668/1

மேல்


நலமா (1)

நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் நலமா இருந்த நகர்தான் – தேவா-சம்:2372/2

மேல்


நலமும் (1)

இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார் – தேவா-சம்:789/3

மேல்


நலமே (4)

பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ என் பெரு நலமே – தேவா-சம்:3479/4
நைவு இலர் நாள்-தொறும் நலமே – தேவா-சம்:3865/4
நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3879/2
நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே – தேவா-சம்:3927/4

மேல்


நலர் (1)

சங்கை அது இலர் நலர் தவமே – தேவா-சம்:3847/4

மேல்


நலன் (5)

நமையல வினை நலன் அடைதலில் உயர் நெறி நனி நணுகுவர்களே – தேவா-சம்:204/4
நலன் ஆய பலி கொள்கை நம்பான் நல்ல – தேவா-சம்:1287/1
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3893/3
நள்ளிருள் நட்டம் அது ஆடுவர் நன் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3896/3
நாமம் எனை பலவும் உடையான் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3897/1

மேல்


நலனொடு (1)

நலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகி – தேவா-சம்:451/3

மேல்


நலி (3)

இலை நலி வினை இருமையும் இடர் கெடுமே – தேவா-சம்:1348/4
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம் போர் – தேவா-சம்:1815/1
கட்டு உரம் அது கொடு கயிலை நல் மலை நலி கரம் உடை – தேவா-சம்:3730/1

மேல்


நலிதரு (3)

தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனது – தேவா-சம்:207/1
நலிதரு தரை வர நடை வரும் இடையவர் – தேவா-சம்:1332/1
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் நலமா இருந்த நகர்தான் – தேவா-சம்:2372/2

மேல்


நலிந்திடல் (1)

நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப நலிந்திடல் உற்று வந்த அ கருப்பு – தேவா-சம்:815/3

மேல்


நலிந்து (4)

பார் இதனை நலிந்து அமரர் பயம் எய்த சயம் எய்தும் பரிசு வெம்மை – தேவா-சம்:1386/1
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி – தேவா-சம்:1418/1
தென்_இலங்கையர் குல பதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண் தோள் – தேவா-சம்:2634/1
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட வாடி – தேவா-சம்:3380/1

மேல்


நலிய (5)

விண்டு பண்டே வாழ மாட்டேன் வேதனை நோய் நலிய
கண்டு கண்டே உன்-தன் நாமம் காதலிக்கின்றது உள்ளம் – தேவா-சம்:539/2,3
பகடு ஊர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:643/1
மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதியாய் முன்னே அனல் வாளி – தேவா-சம்:781/1
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே – தேவா-சம்:2281/4
தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாய மலையே – தேவா-சம்:3531/3,4

மேல்


நலியா (6)

வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2394/3,4
ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன்-தனோடும் இடரான வந்து நலியா
ஆழ் கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2395/3,4
இனைய பலவும் மூப்பினோடு எய்தி வந்து நலியா முன் – தேவா-சம்:2553/2
வாதியாது அகலும் நலியா மலி தீவினையே – தேவா-சம்:2807/4
பலியால் போற்ற நலியா வினையே – தேவா-சம்:3235/2
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன் அடியாரை நலியா வினைகளே – தேவா-சம்:3574/4

மேல்


நலியாத (1)

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் – தேவா-சம்:2398/3

மேல்


நலியாமை (1)

தீர்ப்பார் உடலில் அடு நோய் அவலம் வினைகள் நலியாமை
காப்பார் காலன் அடையா வண்ணம் காரோணத்தாரே – தேவா-சம்:781/3,4

மேல்


நலியாவே (1)

ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே – தேவா-சம்:160/4

மேல்


நலியானே (1)

கோலம் ஏத்தி நின்று ஆடு-மின் பாடு-மின் கூற்றுவன் நலியானே – தேவா-சம்:2667/4

மேல்


நலியும் (4)

நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன் – தேவா-சம்:1129/2
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி – தேவா-சம்:1567/2
நலியும் குற்றமும் நம் உடல் நோய் வினை – தேவா-சம்:3259/1
நலியும் நன்று அறியா சமண் சாக்கியர் – தேவா-சம்:3318/1

மேல்


நலிவு (2)

வலம் இட உடல் நலிவு இலது உள வினையே – தேவா-சம்:1317/4
நீழலே சரண் ஆக நினைபவர் வினை நலிவு இலரே – தேவா-சம்:2456/4

மேல்


நலூர் (1)

திரைகள் இரு கரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர் மேல் – தேவா-சம்:3700/1

மேல்


நலூரே (10)

தெண் திரைகள் மோத விரி போது கமழும் திரு நலூரே – தேவா-சம்:3690/4
செல்வ மறையோர்கள் முறை ஏத்த வளரும் திரு நலூரே – தேவா-சம்:3691/4
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3692/4
திருகு சின மந்தி கனி சிந்த மது வார் திரு நலூரே – தேவா-சம்:3693/4
செடி கொள் வினை அகல மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே – தேவா-சம்:3694/4
செற்றவர் இருப்பிடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3695/4
செங்கயல் வதி குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே – தேவா-சம்:3696/4
சேறு கமர் ஆன அழிய திகழ்தரும் திரு நலூரே – தேவா-சம்:3697/4
சீலம் உடையார்கள் நெடு மாடம் வளரும் திரு நலூரே – தேவா-சம்:3698/4
தேறும் மன வாரம் உடையார் குடிசெயும் திரு நலூரே – தேவா-சம்:3699/4

மேல்


நலை (1)

கொச்சையள் நலை கூடு அகில் ஆர் உடன் மூடரே – தேவா-சம்:1380/3

மேல்


நவ (2)

நவ மணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2419/4
வேரியும் ஏண் நவ காழியொயே ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே – தேவா-சம்:4066/3

மேல்


நவமொடு (1)

நவமொடு சிவகதி நண்ணுவரே – தேவா-சம்:1217/4

மேல்


நவில் (17)

புடை நவில் பூதம் பாட நின்று ஆடும் பொரு சூல – தேவா-சம்:1085/3
நடை நவில் ஏற்றினன் ஞாலம் எல்லாம் – தேவா-சம்:1187/2
கொலை நவில் கூற்றினை கொன்று உகந்தான் – தேவா-சம்:1231/2
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்பந்தன – தேவா-சம்:1358/1
ஞானசம்பந்தன் காழியர்_கோன் நவில் பத்தும் – தேவா-சம்:1883/2
நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன் – தேவா-சம்:2140/3
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும் – தேவா-சம்:2210/3
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2210/4
தொடை நவில் கொன்றை அம் தாரினானும் சுடர் வெண் மழு – தேவா-சம்:2912/3
நடம் நவில் புரிவினன் நறவு அணி மலரொடு – தேவா-சம்:3135/2
படை நவில் வெண் மழுவான் பல பூத படை உடையான் – தேவா-சம்:3451/1
கடை நவில் மும்மதிலும் எரியூட்டிய கண்நுதலான் – தேவா-சம்:3451/2
தொடை நவில் கொன்றையொடு வன்னி துன் எருக்கும் அணிந்த – தேவா-சம்:3465/3
கல் நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய – தேவா-சம்:3472/3
நற பொலி பூம் கழி கானல் நவில் குருகே உலகு எல்லாம் – தேவா-சம்:3479/1
பாடலர் ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில்
வேடம் அது உடையவர் வியல் நகர் அது சொலில் விளமரே – தேவா-சம்:3748/3,4
சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனை சண்பை ஞானசம்பந்தன் வாய் நவில்
பந்தம் ஆர் தமிழ் பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே – தேவா-சம்:4000/1,2

மேல்


நவில்கின்ற (2)

தொடை நவில்கின்ற வில்லினன் அந்தி சுடுகானில் – தேவா-சம்:1085/2
நம்பன்-தன் கழல் பரவி நவில்கின்ற மறை ஞான – தேவா-சம்:3491/3

மேல்


நவில்பவர் (3)

நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒரு பதும் நவில்பவர்
நிகழ் குலம் நிலம் நிறை திரு உரு நிகர் இல கொடை மிகு சயமகள் – தேவா-சம்:227/2,3
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில் – தேவா-சம்:1340/3
நம் பரம் இது என நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர் பதி அணைவரே – தேவா-சம்:3139/3,4

மேல்


நவில்பவன் (2)

நிறையவன் உமையவள் மகிழ் நடம் நவில்பவன்
இறையவன் இமையவர் பணி கொடு சிவபுரம் – தேவா-சம்:1352/2,3
அதிர் கழல் ஒலிசெய அரு நடம் நவில்பவன்
எதிர்பவர் புரம் எய்த இணையிலி அணை பதி – தேவா-சம்:1353/2,3

மேல்


நவில்வாய் (1)

நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2802/3

மேல்


நவில்வார் (1)

ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார்
ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி உள்ளமும் ஒருவழி கொண்டு – தேவா-சம்:4078/2,3

மேல்


நவில்வாரை (1)

வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே – தேவா-சம்:4089/4

மேல்


நவில்வான்-தன் (1)

படை நவில்வான்-தன் நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1085/4

மேல்


நவில்வோன் (1)

நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன்
வரி வளர் குளிர் மதி ஒளி பெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:1307/2,3

மேல்


நவிலாதன (1)

நம்பன் நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே – தேவா-சம்:1515/4

மேல்


நவிலு-மின் (1)

நமர் எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்கள் நவிலு-மின் உமை கேட்கின்றேன் – தேவா-சம்:3209/1

மேல்


நவிலும் (12)

கல் நவிலும் மால் வரையான் கார் திகழும் மா மிடற்றான் – தேவா-சம்:673/1
சொல் நவிலும் மா மறையான் தோத்திரம் செய் வாயின் உளான் – தேவா-சம்:673/2
மின் நவிலும் செம் சடையான் வெண்பொடியான் அம் கையினில் – தேவா-சம்:673/3
கொல் நவிலும் சூலத்தான் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:673/4
நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன் – தேவா-சம்:914/2
விடை நவிலும் கொடியானை வெண் கொடி சேர் நெடு மாடம் – தேவா-சம்:2210/1
கடை நவிலும் கடம்பூரில் காதலனை கடல் காழி – தேவா-சம்:2210/2
கொல் நவிலும் வேலினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2543/4
நல்ல ஆய இன் தமிழ் நவிலும் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3254/2
உடை நவிலும் புலி தோல் உடை ஆடையினான் கடிய – தேவா-சம்:3451/3
விடை நவிலும் கொடியான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3451/4
நாதத்து ஒலியர் நவிலும் இடம் என்பர் – தேவா-சம்:4154/2

மேல்


நவிற்ற (1)

நா மருவு புன்மை நவிற்ற சமண் தேரர் – தேவா-சம்:1926/1

மேல்


நவிற்றிய (2)

நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ் மாலை – தேவா-சம்:2626/2
நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக – தேவா-சம்:3652/3

மேல்


நவிற்றினால் (1)

நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்
வம்பு நாள் மலர் வார் மது ஒப்பது – தேவா-சம்:3321/1,2

மேல்


நவிற்றுகின்றேன் (1)

நைவன் நாயேன் உன்-தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:540/3,4

மேல்


நவின்ற (14)

கொல் நவின்ற மூ இலை வேல் கூர் மழுவாள் படையன் – தேவா-சம்:553/1
நண்ணிய நூலன் ஞானசம்பந்தன் நவின்ற இ வாய்மொழி நலம் மிகு பத்தும் – தேவா-சம்:819/2
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணி பயில்கின்றீர் – தேவா-சம்:2083/2
சிறை நவின்ற தண் புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் – தேவா-சம்:2083/3
மறை நவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2083/4
முடை நவின்ற மொழி ஒழித்து உகந்த முதல்வன் இடம் – தேவா-சம்:2701/2
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர – தேவா-சம்:2701/3
கடை நவின்ற நெடு மாடம் ஓங்கும் கடல் காழியே – தேவா-சம்:2701/4
நா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர் – தேவா-சம்:2968/2
கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலி கச்சி – தேவா-சம்:3492/3
பிறை நவின்ற செம் சடைகள் பின் தாழ பூதங்கள் – தேவா-சம்:3495/1
மறை நவின்ற பாடலோடு ஆடலராய் மழு ஏந்தி – தேவா-சம்:3495/2
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனி-வாய் தேன் கதுவும் – தேவா-சம்:3495/3
நிறை நவின்ற கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3495/4

மேல்


நவின்றன (1)

நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள் – தேவா-சம்:2177/3

மேல்


நவின்றார் (1)

உடை நவின்றார் உடை விட்டு உழல்வார் இரும் தவத்தார் – தேவா-சம்:2701/1

மேல்


நவின்றான் (1)

கலை நவின்றான் கயிலாயம் என்னும் – தேவா-சம்:1231/3

மேல்


நவின்றிட (1)

நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கும் நாள்-தொறும் இன்பம் நளிர் புனல் – தேவா-சம்:2850/2,3

மேல்


நவின்றிலர் (1)

மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும் – தேவா-சம்:2167/2

மேல்


நவின்று (9)

நல்ல ஆறே உன்-தன் நாமம் நாவில் நவின்று ஏத்த – தேவா-சம்:537/3
நா நாளும் நன் நியமம் செய்து சீர் நவின்று ஏத்தே – தேவா-சம்:1898/4
நா நாளும் நவின்று ஏத்த பெறல் ஆமே நல்வினையே – தேவா-சம்:1908/4
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்று ஏத்தி – தேவா-சம்:2125/1
நட்டம் நள்ளிருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில் – தேவா-சம்:2464/2
நாடுளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலை – தேவா-சம்:2637/3
நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார் செவி துளைகளால் – தேவா-சம்:2717/2
வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள் – தேவா-சம்:3199/3
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும் – தேவா-சம்:3889/3

மேல்


நவின்றோன் (1)

நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன்
கா விரி கொன்றை கலந்த கண்_நுதலான் கடம்பூரில் – தேவா-சம்:2204/2,3

மேல்


நவை (1)

நவை ஆர் மணி பொன் அகில் சந்தனம் உந்தி – தேவா-சம்:1850/3

மேல்


நழுவு (1)

நழுவு இல் வானோர் தொழ நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து – தேவா-சம்:2758/3

மேல்


நள் (4)

நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம் – தேவா-சம்:155/2
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர் – தேவா-சம்:440/2
நாடு உடையான் நள் இருள் ஏமம் நடம் ஆடும் – தேவா-சம்:1112/3
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1464/4

மேல்


நள்ளாற்றானை (1)

நன் பொனை நாதனை நள்ளாற்றானை நயம் பெற போற்றி நலம் குலாவும் – தேவா-சம்:75/2

மேல்


நள்ளாற்றை (1)

நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை
மாடம் மலி காழி வளர் பந்தனது செம் சொல் – தேவா-சம்:1829/2,3

மேல்


நள்ளாறர்-தம் (10)

நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3734/3
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3735/3
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3736/3
நச்சு அணி மிடறு உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3737/3
நண்ணிய குளிர் புனல் புகுதும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3738/3
தாதுறு நிறம் உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3739/3
தார் மலி நகு தலை உடைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3740/3
தன் இயல் தசமுகன் நெறிய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3741/3
நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3742/3
புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3743/3

மேல்


நள்ளாறு (11)

நாடகம் ஆடும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:65/2
நம் கண் மகிழும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:66/2
நண்ணல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:67/2
நாவினில் பாடல் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:68/2
நம்பும் பெருமை நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:69/2
நாகமும் பூண்ட நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:70/2
நாவண பாட்டும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:71/2
நலம் கொள சேர்ந்த நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:72/2
நணுகல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:73/2
நடுக்கு உற நின்ற நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:74/2
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:536/3

மேல்


நள்ளாறே (20)

நாகம் ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:526/4
நாடு உடைய நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:527/4
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:528/4
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:529/4
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:530/4
நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:531/4
நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:532/4
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:533/4
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:534/4
நாசம் செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:535/4
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே – தேவா-சம்:1819/4
நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே – தேவா-சம்:1820/4
நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே – தேவா-சம்:1821/4
நக்கரவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே – தேவா-சம்:1822/4
நஞ்சு அமுதுசெய்தவன் இருப்பிடம் நள்ளாறே – தேவா-சம்:1823/4
நாலின் வழி நின்று தொழில் பேணிய நள்ளாறே – தேவா-சம்:1824/4
ஓதி அரன் நாமமும் உணர்த்திடும் நள்ளாறே – தேவா-சம்:1825/4
நடத்த கலவ திரள்கள் வைகிய நள்ளாறே – தேவா-சம்:1826/4
நயம் தரும் அ வேத ஒலி ஆர் திரு நள்ளாறே – தேவா-சம்:1827/4
சந்தம் விரவி பொழில் முழங்கிய நள்ளாறே – தேவா-சம்:1828/4

மேல்


நள்ளிருள் (8)

நாதன் என நள்ளிருள் முன் ஆடு குழை தாழும் – தேவா-சம்:1799/3
தோடு இலங்கிய காது அயல் மின் துளங்க வெண் குழை துள்ள நள்ளிருள்
ஆடும் சங்கரனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2038/3,4
நட்டம் நள்ளிருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில் – தேவா-சம்:2464/2
ஞான வாழ்க்கை அது உடையார் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த – தேவா-சம்:2492/3
நடம் முன் ஆர் அ அழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள்
வட_மன் நீடு புகழ் பூழியன் தென்னவன் கோழி_மன் – தேவா-சம்:2773/2,3
நாதனும் நள்ளிருள் ஆடினானும் நளிர் போதின்-கண் – தேவா-சம்:2880/1
நள்ளிருள் நட்டம் அது ஆடுவர் நன் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3896/3
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்த நலம் திகழ் மூன்று எரி ஓம்பும் – தேவா-சம்:4119/3

மேல்


நளன் (1)

நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே – தேவா-சம்:1821/4

மேல்


நளிர் (19)

நளிர் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:381/1
நகல் ஆர் தலையும் வெண் பிறையும் நளிர் சடை மாட்டு அயலே – தேவா-சம்:680/1
நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர் – தேவா-சம்:844/3
நாகத்து_அணையானும் நளிர் மா மலரானும் – தேவா-சம்:923/1
நளிர் பூம் கொன்றை சூடினன் மேய நகர்தானே – தேவா-சம்:1083/4
ஞாலம் முன் படைத்தான் நளிர் மா மலர் மேல் அயன் – தேவா-சம்:1577/1
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம் நளிர் சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர் – தேவா-சம்:1892/2
நளிர் பூம் திரை மல்கு காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2101/1
நளிர் இளம் புனல் வார் துறை நங்கை கங்கையை நண்ணினார் – தேவா-சம்:2313/3
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக – தேவா-சம்:2369/3
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2380/4
நளிர் மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2416/4
நாகம்தான் கயிறு ஆக நளிர் வரை அதற்கு மத்து ஆக – தேவா-சம்:2459/1
நல்கும் நாள்-தொறும் இன்பம் நளிர் புனல் – தேவா-சம்:2850/3
நாதனும் நள்ளிருள் ஆடினானும் நளிர் போதின்-கண் – தேவா-சம்:2880/1
நச்சு அரவ சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு – தேவா-சம்:3398/1
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3734/3
நாழிகையும் பல ஞாயிறு ஆகி நளிர் நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3951/3
நண்ணி அடி முடி எய்தலரே நளிர் மலி சோலையில் எய்து அலரே – தேவா-சம்:4022/3

மேல்


நளிரும் (5)

நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே – தேவா-சம்:918/4
நளிரும் புனலின் நல செங்கயல் கண் – தேவா-சம்:1650/3
நளிரும் மலர் கொன்றையும் நாறு கரந்தை – தேவா-சம்:1846/1
நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன் – தேவா-சம்:2069/1
நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன் – தேவா-சம்:2140/3

மேல்


நற்குன்றம் (1)

நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம் நளிர் சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர் – தேவா-சம்:1892/2

மேல்


நற்கொழுந்தினை (3)

குளிர் கொள் பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தினை தொழுவார்கள் – தேவா-சம்:2655/3
கோணல் வெண் பிறை சடையனை கோட்டூர் நற்கொழுந்தினை செழும் திரளை – தேவா-சம்:2657/1
கொந்து உலாம் மலர் விரி பொழில் கோட்டூர் நற்கொழுந்தினை செழும் பவளம் – தேவா-சம்:2658/2

மேல்


நற்கொழுந்தே (8)

கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2648/3
கொங்கையார் குழாம் குணலைசெய் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2649/3
கொம்பு அனார் தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2650/3
குலவு நீள் வயல் கயல் உகள் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2651/3
குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2652/3
கொன்றை பொன் என மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவாரை – தேவா-சம்:2653/3
கூடு பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2654/3
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2656/3

மேல்


நற்று (1)

நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே – தேவா-சம்:4045/4

மேல்


நற (5)

முதிர் உறு கதிர் வளர் இள மதி சடையனை நற நிறை தலை-தனில் – தேவா-சம்:201/1
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3
நா ஆர் மறையர் பிறையர் நற வெண் தலை ஏந்தி – தேவா-சம்:2136/2
நற விரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2385/4
நற பொலி பூம் கழி கானல் நவில் குருகே உலகு எல்லாம் – தேவா-சம்:3479/1

மேல்


நறவ (2)

ஈசர்க்கு இடம் ஆவது இன் நறவ
வாச கமலத்து அனம் வன் திரைகள் – தேவா-சம்:1648/2,3
நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே – தேவா-சம்:3587/4

மேல்


நறவம் (10)

தவழும் கொடி முல்லை புறவம் சேர நறவம் பூத்து – தேவா-சம்:489/3
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும் – தேவா-சம்:725/3
வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு – தேவா-சம்:731/3
நறவம் நிறை வண்டு அறை தார் கொன்றை நயந்து நயனத்தால் – தேவா-சம்:798/1
நறவம் ஆர் பொழில் புறவம் நல் பதி – தேவா-சம்:976/1
பொடியார் மெய் பூசினும் புறவின் நறவம்
குடியா ஊர் திரியினும் கூப்பிடினும் – தேவா-சம்:1288/1,2
நறவம் கமழ் பூம் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2156/1
நறவம் மிகு சோலை கொச்சைவயம் தராய் நான்முகன்-தன் ஊர் – தேவா-சம்:2229/2
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள் மலர் அவை வாரி – தேவா-சம்:2665/1
நறவம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாகேச்சுரத்து – தேவா-சம்:2760/3

மேல்


நறவு (11)

நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன் – தேவா-சம்:271/1
நல் இயல் நான்முகத்தோன் தலையில் நறவு ஏற்றான் – தேவா-சம்:1140/2
நாடு எலாம் அறிய தலையில் நறவு ஏற்றதே – தேவா-சம்:1483/4
நறவு ஆர் தலையின் நயவா உலகில் – தேவா-சம்:1682/1
நறவு ஆர் பொழில் நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1721/3
ஆலை சேர் தண் கழனி அழகு ஆக நறவு உண்டு – தேவா-சம்:2350/1
நின்று உணும் சமண் தேரரும் நிலை இலர் நெடும் கழை நறவு ஏலம் – தேவா-சம்:2668/1
நடம் நவில் புரிவினன் நறவு அணி மலரொடு – தேவா-சம்:3135/2
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி மலர் சூடி விரை ஆர் – தேவா-சம்:3594/3
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய – தேவா-சம்:3608/3
விள் வாய் நறவு உண்டு வண்டு ஆர் விடைவாயே – தேவா-சம்:4156/4

மேல்


நறி (1)

நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை – தேவா-சம்:3723/3

மேல்


நறு (31)

தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த தெளிவு ஆமே – தேவா-சம்:28/4
தண் நறு மத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி ஆர்க்கும் – தேவா-சம்:67/1
குரவம் கமழ் நறு மென் குழல் உமை புல்குதல் குணமே – தேவா-சம்:101/4
குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ – தேவா-சம்:130/1
உடையார் நறு மாலை சடை உடையார் அவர் மேய – தேவா-சம்:157/2
நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே – தேவா-சம்:195/4
நாற விண்ட நறு மா மலர் கவ்வி – தேவா-சம்:275/1
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து – தேவா-சம்:474/1
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி – தேவா-சம்:660/1
நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி – தேவா-சம்:726/3
பொன் இயல் நறு மலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி – தேவா-சம்:858/3
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி – தேவா-சம்:938/1
கொய் அணி நறு மலர் கொன்றை அம் தார் – தேவா-சம்:1199/1
கொய் அணி நறு மலர் மேல் அயனும் – தேவா-சம்:1235/2
தொடை புல்கு நறு மாலை திருமுடி மிசை ஏற – தேவா-சம்:1277/2
நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:1447/1
தேன் உற்ற நறு மா மலர் சோலையில் வண்டு இனம் – தேவா-சம்:1487/1
தேனை ஏறு நறு மா மலர் கொண்டு அடி சேர்த்துவீர் – தேவா-சம்:1518/1
பூம் தண் நறு வேங்கை கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்தி – தேவா-சம்:2241/3
நறு மலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2379/4
பில்கு தேன் உடை நறு மலர் கொன்றையும் பிணையல் செய்தவர் மேய – தேவா-சம்:2583/2
நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறு நுதல் உமை நடுங்க – தேவா-சம்:2674/2
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2801/1
கொய் அணி நறு மலர் குலாய சென்னி – தேவா-சம்:2838/3
ஞாழலும் செருந்தியும் நறு மலர் புன்னையும் – தேவா-சம்:2957/1
ஏடு அவிழ் நறு மலர் அயனும் மாலுமாய் – தேவா-சம்:2962/1
நறு மலர் அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3014/4
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய் – தேவா-சம்:3574/1
நாரணன் என இவர் இருவரும் நறு மலர் அடி முடி – தேவா-சம்:3720/2
புனம் உடை நறு மலர் பல கொடு தொழுவது ஒர் புரிவினர் – தேவா-சம்:3724/1
விண்டு இசையுறு மலர் நறு மது விரி பொழில் விளமரே – தேவா-சம்:3753/4

மேல்


நறும் (19)

தண் ஆர் நறும் கமலம் மலர் சாய இள வாளை – தேவா-சம்:92/3
நச்சம் மிடறு உடையார் நறும் கொன்றை நயந்து ஆளும் – தேவா-சம்:186/3
நலம் ஆர் வெள்ளை நாளிகேரம் விரியா நறும் பாளை – தேவா-சம்:716/3
கொங்கு ஆர் நறும் கொன்றை சூடி குழகு ஆக – தேவா-சம்:921/2
கொங்கு அணி நறும் கொன்றை தொங்கலன் குளிர் சடையான் – தேவா-சம்:1274/1
கார் கெழு நறும் கொன்றை கடவுளது இடம் வகையால் – தேவா-சம்:1276/3
பூந்தாம நறும் கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில் – தேவா-சம்:1399/2
நாகம் பூண் ஏறு அது ஏறல் நறும் கொன்றை தார் – தேவா-சம்:1598/1
பூளையும் நறும் கொன்றையும் மத மத்தமும் புனை வாய் கழல் இணை – தேவா-சம்:2039/3
நரையின் ஆர் விடை ஊர்தியார் நக்கனார் நறும் போது சேர் – தேவா-சம்:2307/3
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை – தேவா-சம்:2586/1
தூசுதான் அரை தோல் உடை கண்ணி அம் சுடர்விடு நறும் கொன்றை – தேவா-சம்:2589/1
நாடினாய் இடமா நறும் கொன்றை நயந்தவனே – தேவா-சம்:2801/2
குர விரி நறும் கொன்றை கொண்டு அணிந்த – தேவா-சம்:2830/3
புனல் விரி நறும் கொன்றை போது அணிந்து – தேவா-சம்:2836/3
தண் நறும் சாந்தமும் பூவும் நீர் கொடு – தேவா-சம்:2984/3
தொடையல் ஆர் நறும் கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால் – தேவா-சம்:3193/3
ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3883/3
நறும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4147/1

மேல்


நறை (16)

துறையான் அவன் நறை ஆர் கழல் தொழு-மின் துதி செய்தே – தேவா-சம்:165/4
நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே – தேவா-சம்:195/4
நறை மலிதரும் அளறொடு முகை நகு மலர் புகை மிகு வளர் ஒளி – தேவா-சம்:220/1
நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார் – தேவா-சம்:352/2
நறை கொண்ட மலர் தூவி விரை அளிப்ப நாள்-தோறும் – தேவா-சம்:656/1
நறை இலங்கு வயல் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:666/2
நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா – தேவா-சம்:901/3
நறை கொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே – தேவா-சம்:924/4
நறை பெற்ற விரி கொன்றை தார் நயந்த – தேவா-சம்:1285/2
நறை ஆர் பொழில் புடை சூழ் நாலூர்மயானத்து எம் – தேவா-சம்:1964/3
நறை வளரும் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2199/2
நறை வளர் கொன்றையினாரும் ஞாலம் எல்லாம் தொழுது ஏத்த – தேவா-சம்:2214/1
நறை கொள் கொன்றைம் நயந்து ஓங்கு நாதற்கு இடம் ஆவது – தேவா-சம்:2727/3
நறை கொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னி மேல் – தேவா-சம்:3122/3
முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ் – தேவா-சம்:3151/3
நறை உலவும் பொழில் புன்னை நன் நீழல் கீழ் அமரும் – தேவா-சம்:3510/2

மேல்


நறையூர் (9)

சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:765/4
கொடி கொள் மாட குழாம் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:767/4
சென்று ஆர் செல்வ திரு ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:768/4
சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:769/4
தீண்டு மதியம் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:770/4
திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:772/4
செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:773/4
சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:774/4
செயில் ஆர் பொய்கை சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரை – தேவா-சம்:775/2

மேல்


நறையூரில் (21)

சீர் உலாவும் மறையோர் நறையூரில்
சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே – தேவா-சம்:305/3,4
வீடும் ஆக மறையோர் நறையூரில்
நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே – தேவா-சம்:306/3,4
மல்கு திங்கள் பொழில் சூழ் நறையூரில்
செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே – தேவா-சம்:307/3,4
பாடல் வண்டு பயிலும் நறையூரில்
சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:308/3,4
நண்பு உலாவும் மறையோர் நறையூரில்
செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:309/3,4
பேர் உலாவு பெருமான் நறையூரில்
சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே – தேவா-சம்:310/3,4
மன்றில் வாச மணம் ஆர் நறையூரில்
சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:311/3,4
பரக்கும் கீர்த்தி உடையார் நறையூரில்
திரு கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:312/3,4
உய்ய வேண்டில் இறைவன் நறையூரில்
செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே – தேவா-சம்:314/3,4
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி – தேவா-சம்:315/1,2
நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2410/4
நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/4
நாடகம் ஆக ஆடி மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2412/4
நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2413/4
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2414/4
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2415/4
நளிர் மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2416/4
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2417/4
நல மலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2418/4
நவ மணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2419/4
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில் நம்பன் அவனை – தேவா-சம்:2420/2

மேல்


நன் (120)

நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:37/1
நன் பொனை நாதனை நள்ளாற்றானை நயம் பெற போற்றி நலம் குலாவும் – தேவா-சம்:75/2
நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ – தேவா-சம்:159/3
வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:415/4
விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:416/4
வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன் நகராரே – தேவா-சம்:417/4
விரை புல்கு பைம் பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே – தேவா-சம்:418/4
வெண் நிற மால் விடை அண்ணல் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:419/4
வெறி வளர் கொன்றை அம் தாரார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:420/4
வெண்பொடி சேர் திருமார்பர் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:421/4
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:422/4
வெரு உற ஊன்றிய பெம்மான் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:423/4
வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:424/4
பார் அணி திகழ் தரு நான்மறையாளர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:437/4
பக்கம் பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:438/4
பன்னும் நான்மறைகள் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:439/4
பஞ்சு சேர் மெல் அடி பாவையர் பயிலும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:440/4
பதி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:441/4
பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:442/4
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:443/4
படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:444/4
படி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:445/4
பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:446/4
பார் மலிந்து ஓங்கி பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரை – தேவா-சம்:447/1
வந்து என் நன் நலம் வௌவினார் – தேவா-சம்:610/2
நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன் – தேவா-சம்:639/2
கரும் சுனை முல்லை நன் பொன் அடை வேங்கை களி முக வண்டொடு தேன் இனம் முரலும் – தேவா-சம்:829/3
ஆணி நன் பொனை காணு-மின்களே – தேவா-சம்:973/2
நன் பொன் மலர் தூவ இன்பம் ஆகுமே – தேவா-சம்:983/2
நன் பொன் என்னு-மின் உம்பர் ஆகவே – தேவா-சம்:1041/2
நம்பான் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1069/4
அடிகள் மேய நன் நகர் போலும் அடியீர்காள் – தேவா-சம்:1070/4
நல்கும் நம்பான் நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1071/4
நக்கன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1072/4
சிலையான் மேய நன் நகர் போலும் சிறு தொண்டீர் – தேவா-சம்:1073/4
பெம்மான் மேய நன் நகர் போலும் பெரியீர்காள் – தேவா-சம்:1074/4
சூலபாணி நன் நகர் போலும் தொழுவீர்காள் – தேவா-சம்:1075/4
நாதன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1076/4
பரமன் மேய நன் நகர் போலும் பணிவீர்காள் – தேவா-சம்:1077/4
அரும் தண் மேய நன் நகர் போலும் அடியீர்காள் – தேவா-சம்:1078/4
பாடலன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1080/4
பங்கினன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1081/4
படை நவில்வான்-தன் நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1085/4
அளக திரு நன்_நுதலி பங்கா அரனே என்று – தேவா-சம்:1104/3
ஏல நன் மலரொடு விரை கமழும் – தேவா-சம்:1198/3
நாறு நன் குர விரி வண்டு கெண்டி – தேவா-சம்:1211/3
ஐயன் நன் சேவடி அதனை உள்க – தேவா-சம்:1235/3
களித்து நன் கழல் அடி காணல் உறார் – தேவா-சம்:1236/2
சந்த நன் மலர் அணி தாழ் சடையன் – தேவா-சம்:1239/1
நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:1281/3
பட்டு அவிர் பவள நன் மணி என அணி பெறு – தேவா-சம்:1327/2
அரக்கன் நன் மணி முடி ஒரு பதும் இருபது – தேவா-சம்:1344/2
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன் நகருள் – தேவா-சம்:1436/2
வாருறு மென் முலை நன் நுதல் ஏழையொடு ஆடுவர் வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர் – தேவா-சம்:1462/1
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
நன் நீர் வயல் நாகேச்சுர நகரின் – தேவா-சம்:1720/3
நன் நெஞ்சே உனை இரந்தேன் நம்பெருமான் திருவடியே – தேவா-சம்:1897/1
நா நாளும் நன் நியமம் செய்து சீர் நவின்று ஏத்தே – தேவா-சம்:1898/4
நீ நாளும் நன் நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார் – தேவா-சம்:1908/1
ஆய்ந்த நான்மறை பாடி ஆடும் அடிகள் என்று என்று அரற்றி நன் மலர் – தேவா-சம்:2040/3
நாகமும் திங்களும் சூடி நன் நுதல் மங்கை-தன் மேனி – தேவா-சம்:2215/3
நன் நீர பூம் புறவம் கொச்சைவயம் சிலம்பன் நகர் ஆம் நல்ல – தேவா-சம்:2226/3
கொழு மலரான் நன் நகரம் தோணிபுரம் கொச்சைவயம் சண்பை ஆய – தேவா-சம்:2231/2
பாவிய சீர் பன்னிரண்டும் நன் நூலா பத்திமையால் பனுவல் மாலை – தேவா-சம்:2233/2
நன்று ஆங்கு இசை மொழிந்து நன்_நுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த – தேவா-சம்:2247/1
நானாவிதத்தால் விரதிகள் நன் நாமமே ஏத்தி வாழ்த்த – தேவா-சம்:2251/3
நன் பிறைநுதல் அண்ணலை சண்பை ஞானசம்பந்தன் சீர் – தேவா-சம்:2323/2
தங்கு வெண் திரை கானல் தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2507/4
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2508/4
உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன் நகரே – தேவா-சம்:2509/4
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2510/4
சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து தகுதியின் மிக்க – தேவா-சம்:2511/3
கங்கை நாடு உயர் கீர்த்தி மறையவர் காழி நன் நகரே – தேவா-சம்:2511/4
தேறுவார்கள் சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன் நகரே – தேவா-சம்:2512/4
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய காழி நன் நகரே – தேவா-சம்:2513/4
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2514/4
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2515/4
முத்தனே அருள் என்று முறைமை செய் காழி நன் நகரே – தேவா-சம்:2516/4
நம்பன் மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2518/4
பன்னும் நன் பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார் சீர் ஆர் – தேவா-சம்:2572/3
பொங்கு நன் கரி உரி அது போர்ப்பது புலி அதள் உடை நாகம் – தேவா-சம்:2596/1
மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன் நகர் மன்னி – தேவா-சம்:2635/3
கடிபடு கொன்றை நன் மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கன மணி சேர் – தேவா-சம்:2676/1
கோடல் நன் முகில் விரல் கூப்பி நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2679/3
பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2820/4
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன்
புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2821/3,4
கடை உடை நன் நெடு மாடம் ஓங்கும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2878/3
கல்லின் நன் பாவை ஓர்பாகத்தார் காதலித்து ஏத்திய – தேவா-சம்:2890/1
ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே – தேவா-சம்:2902/4
செம் சடைமுடி உடை தேவன் நன் நகர் – தேவா-சம்:2985/3
ஐய நன் பொரு புனல் அம்பர் செம்பியர் – தேவா-சம்:2999/3
ஞான விளக்கினை ஏற்றி நன் புலத்து – தேவா-சம்:3033/2
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன் – தேவா-சம்:3117/1
உண்ண நன் பலி பேணினான் உலகத்துள் ஊன் உயிரான் மலை – தேவா-சம்:3191/2
மெய் தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து நன் பொருள் மேவிட – தேவா-சம்:3199/2
கொடி தயங்கு நன் கோயிலுள் இன்புற – தேவா-சம்:3262/3
வெண் கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான் – தேவா-சம்:3437/1
நறை உலவும் பொழில் புன்னை நன் நீழல் கீழ் அமரும் – தேவா-சம்:3510/2
செந்தமிழர் தெய்வ மறை நாவர் செழு நன் கலை தெரிந்தவரோடு – தேவா-சம்:3660/1
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை – தேவா-சம்:3711/1
அரும் துயர் கெடும் அவர் நாமமே சிந்தைசெய் நன் நெஞ்சமே – தேவா-சம்:3788/2
நள்ளிருள் நட்டம் அது ஆடுவர் நன் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3896/3
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3901/4
வாய்த்த முத்தீ தொழில் நான்மறையோர் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3902/4
வைகலும் மா முழவம் அதிரும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3903/4
வானவர் நாள்-தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3904/4
வற்று அறியா புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3905/4
வண்ணவண்ண பறை பாணி அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3906/4
வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3907/4
வண்டு இணை-தன்னொடு வைகு பொழில் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3908/4
வாருறு சோலை மணம் கமழும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3909/4
வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3910/4
வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன் நகரை – தேவா-சம்:3911/2
அரன் நன் நாமமே பரவுவார்கள் சீர் விரவும் நீள் புவியே – தேவா-சம்:3978/2
ஆயும் நன் பொருள் நுண் பொருள் ஆதியே ஆல நீழல் அரும் பொருள் ஆதியே – தேவா-சம்:4024/3
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே கொண்ட நன் கையில் மான் இடம் ஆகனே – தேவா-சம்:4036/2
மேல் நடை செல இருப்பனே மிழலை நன் பதி விருப்பனே – தேவா-சம்:4053/4
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3
பூசு மா சாந்தம் பூதி மெல்_ஓதி பாதி நன் பொங்கு அரவு அரையோன் – தேவா-சம்:4083/2

மேல்


நன்_நுதலாள் (1)

நன்று ஆங்கு இசை மொழிந்து நன்_நுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த – தேவா-சம்:2247/1

மேல்


நன்_நுதலி (1)

அளக திரு நன்_நுதலி பங்கா அரனே என்று – தேவா-சம்:1104/3

மேல்


நன்கு (17)

ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர் ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர் – தேவா-சம்:442/1
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகி – தேவா-சம்:451/3
பணிவாய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய – தேவா-சம்:452/1
விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட வேதம் ஆறு அங்கம் – தேவா-சம்:454/1
கடை ஆர் மாடம் நன்கு எழு வீதி கழுமல ஊரன் கலந்து – தேவா-சம்:458/1
வீறு நன்கு உடையவள் மேனி பாகம் – தேவா-சம்:1211/1
கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான் – தேவா-சம்:1211/2
மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான் – தேவா-சம்:1213/2
நல் உரை ஞானசம்பந்தன் ஞான தமிழ் நன்கு உணர – தேவா-சம்:1270/2
விடையானை வேதமும் வேள்வியும் ஆய நன்கு
உடையானை குளிர் பொழில் சூழ் திரு கோழம்பம் – தேவா-சம்:1604/2,3
இது நன்கு இறை வைத்து அருள்செய்க எனக்கு உன் – தேவா-சம்:1862/3
மு குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே – தேவா-சம்:1988/4
நாமதேயம் அது உடையார் நன்கு உணர்ந்து அடிகள் என்று ஏத்த – தேவா-சம்:2471/2
நல்லர் ஆற்றவும் ஞானம் நன்கு உடையர் தம் அடைந்தவர்க்கு அருள் ஈய – தேவா-சம்:2631/1
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம் – தேவா-சம்:2759/3
கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம் குறிக்கொண்-மினே – தேவா-சம்:2763/4
நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும் நன்கு அளித்த – தேவா-சம்:3445/3

மேல்


நன்நலத்தான் (1)

நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன்நலத்தான்
கூடிய குன்றம் எல்லாம் உடையான் குடமூக்கு இடமா – தேவா-சம்:3436/2,3

மேல்


நன்நாள் (1)

எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எ திசையும் – தேவா-சம்:74/3

மேல்


நன்நெறி (7)

ஓதி ஆரணம் ஆய நுண்பொருள் அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி
நீதி ஆல நீழல் உரைக்கின்ற நீர்மையது என் – தேவா-சம்:2009/1,2
சோடைகள் நன்நெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர் – தேவா-சம்:2209/2
நலம் மல்கு சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2221/4
நலம் கொள் சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2496/4
ஞாலத்தில் உயர்வார் உள்கும் நன்நெறி
மூலம் ஆய முதலவன்தானே – தேவா-சம்:2846/3,4
நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே – தேவா-சம்:3158/4
மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம் – தேவா-சம்:3788/1

மேல்


நன்நெறிக்கு (1)

ஓதுவார்-தமை நன்நெறிக்கு உய்ப்பது – தேவா-சம்:3320/2

மேல்


நன்பகலும் (1)

அண்பினார் பிரியார் அல்லும் நன்பகலும் அடியவர் அடி இணை தொழவே – தேவா-சம்:4106/2

மேல்


நன்புறு (1)

நன்புறு நல்லூர்ப்பெருமணம் மேவி நின்று – தேவா-சம்:4139/2

மேல்


நன்மை (10)

நஞ்சை கண்டத்து அடக்குமதுவும் நன்மை பொருள் போலும் – தேவா-சம்:744/2
தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின் – தேவா-சம்:2405/1
நாதனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3009/4
ஞானனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3010/4
நந்தியை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3011/4
நாசனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3012/4
நறு மலர் அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3014/4
நண்ணு மா முகலியின் கரையினில் நன்மை சேர் – தேவா-சம்:3187/2
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில் – தேவா-சம்:3497/2
நன்மை உற்ற கிளியன்னவூரனே – தேவா-சம்:4160/4

மேல்


நன்மைகள் (1)

கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவராயிடின் – தேவா-சம்:3324/1,2

மேல்


நன்மைதான் (1)

நாசம் ஆம் வினை நன்மைதான் வரும் – தேவா-சம்:1756/1

மேல்


நன்மையர்தாமே (1)

நலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே – தேவா-சம்:1303/4

மேல்


நன்மையால் (7)

நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய – தேவா-சம்:1925/1
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும் – தேவா-சம்:2210/3
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் நன்மையால்
அற்றம் இல் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே – தேவா-சம்:2920/3,4
காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4070/4
தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவு ஆம் – தேவா-சம்:4077/2
ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார் – தேவா-சம்:4078/2
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யா தன்மையார் நன்மையால் மிக்க – தேவா-சம்:4115/3

மேல்


நன்மையாலே (1)

நன்றியால் வாழ்வது உள்ளம் உலகுக்கு ஒரு நன்மையாலே
கன்றினார் மும்மதிலும் கரு மால் வரையே சிலையா – தேவா-சம்:3411/1,2

மேல்


நன்மையினார் (1)

தாழ் விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார் நன்மையினார்
ஆழ் கிடங்கும் சூழ் வயலும் மதில் புல்கி அழகு அமரும் – தேவா-சம்:3499/2,3

மேல்


நன்மையும் (1)

நாணும் ஓர்வு சார்வும் முன் நகையும் உட்கும் நன்மையும்
பேணுறாத செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3366/1,2

மேல்


நன்மையே (5)

ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே – தேவா-சம்:2902/4
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே – தேவா-சம்:3027/4
நா மனனினில் வர நினைதல் நன்மையே – தேவா-சம்:3028/4
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே – தேவா-சம்:3080/4
நால் திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே – தேவா-சம்:3359/4

மேல்


நன்மையை (1)

நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையை பெறுவரே – தேவா-சம்:3081/4

மேல்


நன்மையொடு (1)

தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு – தேவா-சம்:3672/3

மேல்


நன்றா (1)

நன்றா நான்மறையானொடு மாலுமாய் – தேவா-சம்:588/1

மேல்


நன்றானும் (1)

வலி கொள்வர் புலியின் உரி கொள்வர் ஏனை வாழ்வு நன்றானும் ஓர் தலையில் – தேவா-சம்:4108/3

மேல்


நன்றானை (1)

நன்றானை நம்பெருமானை நணுகுமே – தேவா-சம்:1587/4

மேல்


நன்றி (2)

நன்றி ஒன்றும் உணராத வன் சமண் சாக்கியர் – தேவா-சம்:2289/1
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில் – தேவா-சம்:3546/2

மேல்


நன்றியால் (1)

நன்றியால் வாழ்வது உள்ளம் உலகுக்கு ஒரு நன்மையாலே – தேவா-சம்:3411/1

மேல்


நன்று (22)

நன்று ஆர்தரு புகலி தமிழ் ஞானம் மிகு பந்தன் – தேவா-சம்:194/3
நன்று நகு நாள் மலரால் நல் இருக்கு மந்திரம் கொண்டு – தேவா-சம்:669/1
நன்று தீது என்று ஒன்று இலாத நான்மறையோன் கழலே – தேவா-சம்:695/1
நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடி திரண்டு எங்கும் – தேவா-சம்:737/2
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன் – தேவா-சம்:1013/1
அன்றி உரை சொல்ல நன்று மொழியாரே – தேவா-சம்:1034/2
நன்று உடையானை தீயது இலானை நரை வெள் ஏறு – தேவா-சம்:1058/1
நன்று உணர் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1206/3
நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:1546/3
விடங்கு ஒருவர் நன்று என விடக்கு ஒருவர் தீது என – தேவா-சம்:1795/1
நன்று ஆங்கு இசை மொழிந்து நன்_நுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த – தேவா-சம்:2247/1
இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால் – தேவா-சம்:2539/1
இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால் – தேவா-சம்:2539/1
நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரை வாரி – தேவா-சம்:2668/2
நன்று அது ஆகிய நம்பன்தானே – தேவா-சம்:2845/4
நன்று காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2866/2
அன்றி ஒன்றும் நன்று இலோமே – தேவா-சம்:3223/2
நலியும் நன்று அறியா சமண் சாக்கியர் – தேவா-சம்:3318/1
ஊனொடு உண்டல் நன்று என ஊனொடு உண்டல் தீது என – தேவா-சம்:3369/1
நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை – தேவா-சம்:3393/2
ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை நன்று அது உணர்வீர் உரை-மினோ – தேவா-சம்:3612/2
சென்று பூம் புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே – தேவா-சம்:3998/2

மேல்


நன்றும் (9)

செற்றவர் தம் அரணம் அவற்றை செ அழல் வாய் எரியூட்டி நன்றும்
கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:52/1,2
பாலற்காய் நன்றும் பரிந்து பாதத்தால் – தேவா-சம்:877/3
வந்து நயந்து எம்மை நன்றும் மருள் செய்வார் – தேவா-சம்:945/3
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே – தேவா-சம்:1003/2
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார் நன்றும்
கான் அமர் மான் மறி கை கடவுள் கருதும் இடம் – தேவா-சம்:1145/1,2
கண் அமர் நெற்றியினான் கமழ் கொன்றை சடை-தன் மேல் நன்றும்
விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன் விரும்பும் – தேவா-சம்:1168/1,2
நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில் – தேவா-சம்:1995/1
அணிகொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்செய்த எந்தை மருவார் – தேவா-சம்:2431/1
நன்றும் ஒளியான் ஒளி சிறந்த பொன் முடி கடவுள் நண்ணும் இடம் ஆம் – தேவா-சம்:3646/2

மேல்


நனவிலும் (1)

நனவிலும் கனவிலும் நாளும் தன் ஒளி – தேவா-சம்:3020/1

மேல்


நனவினும் (1)

நனவினும் கனவினும் நம்பா உன்னை – தேவா-சம்:2836/1

மேல்


நனி (11)

எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே – தேவா-சம்:197/4
வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி – தேவா-சம்:198/1
நமையல வினை நலன் அடைதலில் உயர் நெறி நனி நணுகுவர்களே – தேவா-சம்:204/4
கருகிய நிற விரி கடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி
பெருகிய சிவன் அடி பரவிய பிணை மொழியன ஒரு பதும் உடன் – தேவா-சம்:205/2,3
நனி வளர் மதியொடு நாகம் வைத்த – தேவா-சம்:1191/1
விடையினர் வெளியது ஒர் தலை கலன் என நனி
கடை கடை-தொறு பலி இடுக என முடுகுவர் – தேவா-சம்:1318/1,2
நனி மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2386/4
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும் ஆதல் உற நீர் – தேவா-சம்:2406/1
செ அழல் என நனி பெருகிய உருவினர் செறிதரு – தேவா-சம்:3715/1
வெவ் அழல் கொள நனி முனிபவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3715/4
கூற்றினர் கொடியிடை முனிவுற நனி வரும் குலவு கங்கை – தேவா-சம்:3802/3

மேல்


நனிதனை (1)

நனிதனை நல்லவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1614/3

மேல்


நனிபள்ளி (12)

சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திரு நனிபள்ளி சீர் மகேந்திரத்து – தேவா-சம்:1887/2
நாரைகள் ஆரல் வார வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2377/4
நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2378/4
நறு மலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2379/4
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2380/4
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2381/4
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2382/4
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2383/4
நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2384/4
நற விரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2385/4
நனி மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2386/4
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே – தேவா-சம்:2387/4

மேல்


நனை (2)

நனை ஆர் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நலம் மல்கு – தேவா-சம்:760/2
புனல் நிகழ்வதும் மதி நனை பொறி அரவமும் – தேவா-சம்:1329/2

மேல்


நனையும் (1)

நனையும் சடை மேல் ஓர் நகு வெண் தலை சூடி – தேவா-சம்:904/2

மேல்