நா – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 34
நாக்களே 1
நாக 9
நாக_அணை_துயில்பவன் 1
நாக_அணையானும் 2
நாக_அணையானொடு 1
நாக_அரையன் 1
நாகத்தர் 1
நாகத்தன் 1
நாகத்தில் 1
நாகத்து 5
நாகத்து_அணையானும் 3
நாகத்தை 1
நாகத்தொடும் 1
நாகபணம் 1
நாகம் 74
நாகம்தான் 1
நாகமும் 7
நாகமே 3
நாகமொடு 4
நாகமோடு 1
நாகர் 1
நாகா 1
நாகு 1
நாகேச்சுர 9
நாகேச்சுரத்தின் 1
நாகேச்சுரத்து 4
நாகேச்சுரம் 9
நாகைக்காரோணத்தானே 10
நாகைக்காரோணம் 1
நாகைக்காரோணமே 10
நாங்களே 2
நாசம் 6
நாசம்செய்த 1
நாசமே 8
நாசன் 1
நாசனை 1
நாட்டகத்து 2
நாட்டம் 3
நாட்டல் 1
நாட்டில் 1
நாட்டினார் 1
நாட்டீரே 1
நாட்டு 1
நாட்டுளாரும் 1
நாட 6
நாடகசாலை 1
நாடகம் 4
நாடகமாடியை 1
நாடர்கள் 1
நாடல் 2
நாடவர் 1
நாடற்கு 2
நாடன் 4
நாடாது 1
நாடி 16
நாடிய 6
நாடினர் 1
நாடினராயினும் 1
நாடினாய் 1
நாடினார் 3
நாடினார்க்கு 2
நாடு 22
நாடு-தானும் 1
நாடுதும் 1
நாடும் 8
நாடுளார்க்கு 1
நாண் 20
நாணம் 1
நாணலின் 1
நாணா 1
நாணாது 1
நாணாமே 1
நாணார் 2
நாணி 4
நாணில் 1
நாணிலிகள் 1
நாணும் 5
நாணொடு 1
நாத்த 1
நாதத்து 1
நாதம் 1
நாதர் 5
நாதர்க்கு 3
நாதரே 1
நாதற்கு 1
நாதன் 29
நாதனார் 6
நாதனும் 2
நாதனே 3
நாதனை 7
நாதா 3
நாதான் 1
நாம் 19
நாம 1
நாமகள் 1
நாமங்கள் 2
நாமங்களால் 1
நாமத்தால் 1
நாமதேயம் 1
நாமம் 29
நாமமும் 3
நாமமே 18
நாமே 4
நாய் 1
நாயகன் 5
நாயகன்-தனது 1
நாயகன்தான் 1
நாயகனும் 1
நாயகனே 3
நாயிறும் 1
நாயேன் 1
நார் 2
நாரணன் 7
நாரணன்-தன்னொடு 1
நாரணனும் 5
நாராய் 7
நாரி 3
நாரிபாகன் 1
நாரை 6
நாரைகள் 1
நாரையும் 1
நாரையூர் 23
நாரையூர்-தன் 1
நாரையூர்-தன்னில் 3
நாரையூர்-தன்னை 1
நாரையூர்தானே 3
நாரையூரான் 2
நாரையூரானை 1
நால் 22
நால்_இரண்டும் 1
நால்_ஐந்தும் 1
நால்களால் 1
நால்கால் 1
நால்வர் 3
நால்வர்க்கு 9
நால்வருக்கு 3
நால்வருடன் 1
நால்வரொடு 1
நால்வேதனும் 1
நாலர் 1
நாலின் 1
நாலு 1
நாலும் 4
நாலுமறை 2
நாலூர்மயானத்தில் 1
நாலூர்மயானத்து 4
நாலூர்மயானத்தே 1
நாலூர்மயானத்தை 5
நாலே 1
நாலோடும் 1
நாவண 1
நாவதால் 1
நாவர் 5
நாவராயும் 1
நாவல் 8
நாவலர்கள் 1
நாவலாரும் 1
நாவலின் 1
நாவலுள் 1
நாவலுளே 1
நாவன் 6
நாவாய 1
நாவால் 1
நாவி-வாய் 1
நாவில் 6
நாவின் 10
நாவினர் 4
நாவினர்தாமே 1
நாவினால் 3
நாவினாலும் 1
நாவினாலே 1
நாவினாள் 1
நாவினான் 2
நாவினானும் 1
நாவினில் 2
நாவே 10
நாழிகையும் 1
நாள் 49
நாள்-தொறும் 45
நாள்-தோறும் 5
நாள்கள் 1
நாள்களும் 1
நாள்நாள் 1
நாள்நாளும் 1
நாளி 1
நாளிகேரம் 1
நாளில் 1
நாளும் 84
நாளை 1
நாளையும் 1
நாற்ற 3
நாற்றத்தோடு 1
நாற்றம் 3
நாற 6
நாறிய 1
நாறு 21
நாறும் 18
நான் 7
நான்காய் 2
நான்கின் 1
நான்கினும் 1
நான்கினொடு 1
நான்கு 6
நான்குக்கு 1
நான்கும் 14
நான்கொடு 1
நான்மறை 35
நான்மறைக்கு 1
நான்மறைக்கும் 1
நான்மறைகள் 2
நான்மறையர் 1
நான்மறையவர் 2
நான்மறையன் 3
நான்மறையாளர் 3
நான்மறையான் 6
நான்மறையானொடு 1
நான்மறையின் 1
நான்மறையும் 2
நான்மறையே 1
நான்மறையை 2
நான்மறையோடு 2
நான்மறையோர் 11
நான்மறையோர்கள் 3
நான்மறையோன் 1
நான்மறையோனும் 1
நான்முகத்தன் 1
நான்முகத்தான் 1
நான்முகத்தானும் 1
நான்முகத்தோன் 1
நான்முகம் 2
நான்முகன் 34
நான்முகன்-தன் 3
நான்முகன்தானும் 2
நான்முகன்தானுமாய் 1
நான்முகனும் 32
நான்ற 1
நானமும் 1
நானாவித 1
நானாவிதத்தால் 1
நானாவிதம் 1
நானிலம் 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நா (34)

நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நான்மறையோர் வழிபாடு செய்ய – தேவா-சம்:58/1
நலம் தரு சிந்தையர் ஆகி நா மலி மாலையினாலே – தேவா-சம்:464/3
நா துவர் பொய்ம்மொழியார்கள் நயம் இலரா மதி வைத்தார் – தேவா-சம்:468/2
நா மரு வண் புகழ் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:469/2
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே – தேவா-சம்:522/2
பல் வீழ்ந்து நா தளர்ந்து மெய்யில் வாடி பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:641/1
நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன் – தேவா-சம்:672/3
நா உய்த்தனைய திறலால் மிக்க ஞானசம்பந்தன் – தேவா-சம்:732/2
நா மரு தொன்மை தன்மை உள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1101/3
நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள் கோயில் – தேவா-சம்:1383/2
நம்பன் நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே – தேவா-சம்:1515/4
நா அணவும் அந்தணன் விருப்பிடம் அது என்பர் – தேவா-சம்:1777/2
நா நாளும் நன் நியமம் செய்து சீர் நவின்று ஏத்தே – தேவா-சம்:1898/4
நா நாளும் நவின்று ஏத்த பெறல் ஆமே நல்வினையே – தேவா-சம்:1908/4
நா மருவு புன்மை நவிற்ற சமண் தேரர் – தேவா-சம்:1926/1
கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே – தேவா-சம்:1945/4
நா ஆர்ந்த பாடலீர் ஆடல் அரவம் அரைக்கு ஆர்த்தீர் – தேவா-சம்:2052/1
நா ஆர் மறையர் பிறையர் நற வெண் தலை ஏந்தி – தேவா-சம்:2136/2
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் – தேவா-சம்:2204/2
நா நயம் கொள் மறை ஓதி மாது ஒருபாகமா – தேவா-சம்:2284/2
பவனமாய் சோடையாய் நா எழா பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு – தேவா-சம்:2324/1
வேதம் ஓதிய நா உடையான் இடம் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2641/3
அம் மலரடியலால் அரற்றாது என் நா
கைம் மல்கு வரி சிலை கணை ஒன்றினால் – தேவா-சம்:2837/2,3
எந்தாய் உன் அடியலால் ஏத்தாது என் நா
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த – தேவா-சம்:2839/2,3
அப்பா உன் அடியலால் அரற்றாது என் நா
ஒப்பு உடை ஒருவனை உரு அழிய – தேவா-சம்:2840/2,3
ஒண் மலர் அடியலால் உரையாது என் நா
கண்ணனும் கடி கமழ் தாமரை மேல் – தேவா-சம்:2842/2,3
அத்தா உன் அடியலால் அரற்றாது என் நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்க – தேவா-சம்:2843/2,3
நா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர் – தேவா-சம்:2968/2
நா மனனினில் வர நினைதல் நன்மையே – தேவா-சம்:3028/4
நா விரித்து அரன் தொல் புகழ் பல பேணுவீர் இறை நல்கு-மின் – தேவா-சம்:3207/1
கொல்லை விடை ஏறு உடைய கோவணவன் நா அணவும் மாலை – தேவா-சம்:3671/1
நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3878/3
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும் – தேவா-சம்:3889/3
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சுஎழுத்து ஓதி நல்லராய் நல் இயல்பு ஆகும் – தேவா-சம்:4097/1

மேல்


நாக்களே (1)

கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே – தேவா-சம்:1945/4

மேல்


நாக (9)

கழல் நாக_அரையன் காவல் ஆக காழி அமர்ந்தவனே – தேவா-சம்:687/4
ஓம வேத நான்முகனும் கோள் நாக_அணையானும் – தேவா-சம்:796/3
கோள் நாக_அணையானும் குளிர் தாமரையானும் – தேவா-சம்:872/1
கருக்கும் மணி மிடறன் கத நாக கச்சையினான் – தேவா-சம்:955/1
கோள் நாக பேர் அல்குல் கோல் வளை கை மாதராள் – தேவா-சம்:1942/1
பெண் பாவு பாகத்தான் நாக தோல் ஆகத்தான் – தேவா-சம்:1966/2
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர – தேவா-சம்:2375/3
நாக_அணை_துயில்பவன் நலம் மிகு மலரவன் – தேவா-சம்:3137/1
பொறி வாய் நாக_அணையானொடு பூ மிசை மேயவனும் – தேவா-சம்:3391/1

மேல்


நாக_அணை_துயில்பவன் (1)

நாக_அணை_துயில்பவன் நலம் மிகு மலரவன் – தேவா-சம்:3137/1

மேல்


நாக_அணையானும் (2)

ஓம வேத நான்முகனும் கோள் நாக_அணையானும்
சேமம் ஆய செல்வர் கானூர் மேய சேடரே – தேவா-சம்:796/3,4
கோள் நாக_அணையானும் குளிர் தாமரையானும் – தேவா-சம்:872/1

மேல்


நாக_அணையானொடு (1)

பொறி வாய் நாக_அணையானொடு பூ மிசை மேயவனும் – தேவா-சம்:3391/1

மேல்


நாக_அரையன் (1)

கழல் நாக_அரையன் காவல் ஆக காழி அமர்ந்தவனே – தேவா-சம்:687/4

மேல்


நாகத்தர் (1)

பிறை கொள் சடையர் புலியின் உரியர் பேழ் வாய் நாகத்தர்
கறை கொள் கண்டர் கபாலம் ஏந்தும் கையர் கங்காளர் – தேவா-சம்:765/1,2

மேல்


நாகத்தன் (1)

நாகத்தன் நல்லூர்ப்பெருமணத்தான் நல்ல – தேவா-சம்:4143/3

மேல்


நாகத்தில் (1)

நாற்ற மலர் மேல் அயனும் நாகத்தில்
ஆற்றல் அணை மேலவனும் காண்கிலா – தேவா-சம்:247/1,2

மேல்


நாகத்து (5)

மூரி நாகத்து உரிவை போர்த்தான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:572/4
நாகத்து_அணையானும் நளிர் மா மலரானும் – தேவா-சம்:923/1
நகு வாய் மலர் மேல் அயனும் நாகத்து_அணையானும் – தேவா-சம்:2121/1
படம் கொள் நாகத்து_அணையானும் பைம் தாமரையின் மிசை – தேவா-சம்:2755/1
அன்று நின் உரு ஆக தடவியே ஆலவாய் அரன் நாகத்து அடவியே – தேவா-சம்:4039/4

மேல்


நாகத்து_அணையானும் (3)

நாகத்து_அணையானும் நளிர் மா மலரானும் – தேவா-சம்:923/1
நகு வாய் மலர் மேல் அயனும் நாகத்து_அணையானும்
புகு வாய் அறியார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2121/1,2
படம் கொள் நாகத்து_அணையானும் பைம் தாமரையின் மிசை – தேவா-சம்:2755/1

மேல்


நாகத்தை (1)

தோட்டீரே துத்தி ஐந்தலை நாகத்தை
ஆட்டீரே அடியார் வினை – தேவா-சம்:583/1,2

மேல்


நாகத்தொடும் (1)

நாகத்தொடும் இள வெண் பிறை சூடி நல மங்கை – தேவா-சம்:145/3

மேல்


நாகபணம் (1)

நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:37/1

மேல்


நாகம் (74)

நாகம் வைத்த முடியான் அடி கைதொழுது ஏத்தும் அடியார்கள் – தேவா-சம்:20/1
புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம் பெம்மான் மடவாளோடு – தேவா-சம்:26/2
வன் புற்று இள நாகம் அசைத்து அழகு ஆக – தேவா-சம்:343/1
பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடி புன் தலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:428/1
அளை வளர் நாகம் அசைத்து அனல் ஆடி அலர் மிசை அந்தணன் உச்சி – தேவா-சம்:431/1
பைம் மா நாகம் பல் மலர் கொன்றை பன்றி வெண் கொம்பு ஒன்று பூண்டு – தேவா-சம்:448/1
பொங்கு இள நாகம் ஓர் ஏகவடத்தோடு ஆமை வெண் நூல் புனை கொன்றை – தேவா-சம்:476/1
ஆடல் அழல் நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட – தேவா-சம்:495/1
நாகம் ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:526/4
விடம் கொள் நாகம் மால் வரையை சுற்றி விரி திரை நீர் – தேவா-சம்:556/1
துத்தி நாகம் சூடினானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:557/4
நாகம் பூண்ட நயவரே – தேவா-சம்:605/4
ஆடல் நாகம் அசைத்தாரே – தேவா-சம்:607/4
ஆடல் நாகம் அசைத்து அளவு இல்லது ஓர் – தேவா-சம்:613/1
ஊணா பலி கொண்டு உலகில் ஏற்றார் இலகு மணி நாகம்
பூண் நாண் ஆரம் ஆக பூண்டார் புகழும் இருவர்தாம் – தேவா-சம்:740/1,2
எழில் ஆர் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடை ஏறி – தேவா-சம்:771/3
உரவன் புலியின் உரி தோல் ஆடை உடை மேல் பட நாகம்
விரவி விரி பூம் கச்சா அசைத்த விகிர்தன் உகிர்-தன்னால் – தேவா-சம்:799/1,2
அரை ஆர் அழல் நாகம் அக்கோடு அசைத்திட்டு – தேவா-சம்:910/1
நாகம் அரை ஆர்த்தான் நல்லம் நகரானே – தேவா-சம்:923/4
நாகம் அசைத்தானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:930/2
தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார் – தேவா-சம்:941/2
அரை ஆர்தரு நாகம் அணிவான் அலர் மாலை – தேவா-சம்:962/1
ஆரம் நாகம் ஆம் சீரன் ஆலவாய் – தேவா-சம்:1023/1
பைம் முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே – தேவா-சம்:1059/4
பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரி சடை – தேவா-சம்:1084/1
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான்-தன் பரங்குன்றை – தேவா-சம்:1090/2
கார் உறு கொன்றையொடும் கத நாகம் பூண்டு அருளி – தேவா-சம்:1155/2
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம் வன்னி திகழ் – தேவா-சம்:1169/1
நனி வளர் மதியொடு நாகம் வைத்த – தேவா-சம்:1191/1
தூ விளங்கும் பொடி பூண்டது பூசிற்று துத்தி நாகம்
ஏ விளங்கும் நுதல் ஆனையும் பாகம் உரித்தனர் இன் – தேவா-சம்:1261/2,3
சுடு மணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான் – தேவா-சம்:1271/1
விடல் ஏறு பட நாகம் அரைக்கு அசைத்து வெற்பு அரையன் பாவையோடும் – தேவா-சம்:1395/1
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/3
நாகம் பூண் ஏறு அது ஏறல் நறும் கொன்றை தார் – தேவா-சம்:1598/1
நாகம் உரி போர்த்தவன் நண்ணும் இடம் – தேவா-சம்:1647/2
நடம் நண்ணி ஒர் நாகம் அசைத்தவனே – தேவா-சம்:1692/1
கோடல் நாகம் அரும்பு பைம் பொழில் கொச்சையார் இறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2014/3
பை வாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே – தேவா-சம்:2115/4
கால் நின்று அதிர கனல் வாய் நாகம் கச்சு ஆக – தேவா-சம்:2118/1
நாகம் அரை மேல் அசைத்து நடம் ஆடிய நம்பன் – தேவா-சம்:2138/3
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறு அது ஏறி – தேவா-சம்:2245/1
வில் ஆர் வரை ஆக மா நாகம் நாண் ஆக வேடம் கொண்டு – தேவா-சம்:2250/1
தகை மலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடு கொட்டி வீணை முரல – தேவா-சம்:2383/1
மத்தமும் மதியும் நாகம் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2397/2
மணி படும் பை நாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2534/4
கண் உலாவிய கதிர் ஒளி முடி மிசை கனல்விடு சுடர் நாகம்
தெண் நிலாவொடு திலகமும் நகுதலை திகழ வைத்தவர் மேய – தேவா-சம்:2588/1,2
பொங்கு நன் கரி உரி அது போர்ப்பது புலி அதள் உடை நாகம்
தங்க மங்கையை பாகம் அது உடையவர் தழல் புரை திரு மேனி – தேவா-சம்:2596/1,2
சுரும்பு சேர் சடைமுடியினன் மதியொடு துன்னிய தழல் நாகம்
அரும்பு தாது அவிழ்ந்து அலர்ந்தன மலர் பல கொண்டு அடியவர் போற்ற – தேவா-சம்:2598/1,2
மாது இலங்கிய பாகத்தன் மதியமொடு அலை புனல் அழல் நாகம்
போது இலங்கிய கொன்றையும் மத்தமும் புரி சடைக்கு அழகு ஆக – தேவா-சம்:2599/1,2
வெம் கண் நாகம் விரி சடையில் வைத்த விகிர்தன் இடம் – தேவா-சம்:2750/2
நாகம் நல்லார் பரவம் நயந்து அங்கு அரை ஆர்த்தவன் – தேவா-சம்:2784/2
நாகம் தோய் அரையாய் அடியாரை நண்ணா வினையே – தேவா-சம்:2806/4
புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய் – தேவா-சம்:2851/1
படம் மணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும் – தேவா-சம்:2882/2
கவ்வு அழல் வாய் கத நாகம் ஆர்த்தான் கடவூர்-தனுள் – தேவா-சம்:2884/3
பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது பல் பலி – தேவா-சம்:3110/1
தோலை உடை பேணி அதன் மேல் ஒர் சுடர் நாகம் அசையா அழகிதா – தேவா-சம்:3572/3
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் – தேவா-சம்:3596/2
பல்ல பட நாகம் விரி கோவணவர் ஆளும் நகர் என்பர் அயலே – தேவா-சம்:3652/2
துணி உடைய தோலும் உடை கோவணமும் நாகம் உடல் தொங்க – தேவா-சம்:3682/3
பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த புகழோனும் – தேவா-சம்:3687/1
பல் வளரும் நாகம் அரை யாத்து வரைமங்கை ஒருபாகம் – தேவா-சம்:3691/1
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால் – தேவா-சம்:3692/1
பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி – தேவா-சம்:3791/2
திரிதரு மா மணி நாகம் ஆட திளைத்து ஒரு தீ அழல்-வாய் – தேவா-சம்:3879/1
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3893/3
கை அமரும் மழு நாகம் வீணை கலைமான் மறி ஏந்தி – தேவா-சம்:3938/1
விண்ணின் மின் நேர் மதி துத்தி நாகம் விரி பூ மலர் கொன்றை – தேவா-சம்:3946/1
ஏர் மருவும் கழல் நாகம் அதே எழில் கொள் உதாசனன் ஆகம் அதே – தேவா-சம்:4018/2
நாடு சேர் மிழலை ஊருமே நாகம் நஞ்சு அழலை ஊருமே – தேவா-சம்:4048/4
புள்ளி தோல் ஆடை பூண்பது நாகம் பூசு சாந்தம் பொடி நீறு – தேவா-சம்:4079/1
பனித்த இளம் திங்கள் பைம் தலை நாகம் படர் சடைமுடியிடை வைத்தார் – தேவா-சம்:4123/1
தனித்த பேர் உருவ விழி தழல் நாகம் தாங்கிய மேரு வெம் சிலையா – தேவா-சம்:4123/3
மன்னி நாகம் முகத்தவர் ஓதலும் – தேவா-சம்:4161/3

மேல்


நாகம்தான் (1)

நாகம்தான் கயிறு ஆக நளிர் வரை அதற்கு மத்து ஆக – தேவா-சம்:2459/1

மேல்


நாகமும் (7)

நாகமும் பூண்ட நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:70/2
நாகமும் வான் மதியும் நலம் மல்கு செம் சடையான் சாமம் – தேவா-சம்:1165/1
நாகமும் திங்களும் சூடி நன் நுதல் மங்கை-தன் மேனி – தேவா-சம்:2215/3
விரையின் ஆர் கொன்றை சூடியும் வேக நாகமும் வீக்கிய – தேவா-சம்:2307/1
நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன் – தேவா-சம்:2512/1
நாகமும் வரையுமே நாணும் வில்லுமா – தேவா-சம்:2935/1
புற்றின் நாகமும் பூளையும் வன்னியும் – தேவா-சம்:3258/1

மேல்


நாகமே (3)

நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே நீள் சடை திகழ்கின்றது நாகமே – தேவா-சம்:4044/3
நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே நீள் சடை திகழ்கின்றது நாகமே
ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே ஆலவாய் அரனார் இடம் என்பதே – தேவா-சம்:4044/3,4
கட்டுகின்ற கழல் நாகமே காய்ந்ததும் மதனன் ஆகமே – தேவா-சம்:4049/1

மேல்


நாகமொடு (4)

முற்றல் ஆமை இள நாகமொடு ஏன முளை கொம்பு அவை பூண்டு – தேவா-சம்:2/1
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2382/4
படம் புரி நாகமொடு திரை பல் மணியும் கொணரும் – தேவா-சம்:3464/3
நாலும் எரி தோலும் உரி மா மணிய நாகமொடு கூடி உடனாய் – தேவா-சம்:3579/3

மேல்


நாகமோடு (1)

கோள் அரி உழுவையோடு கொலை யானை கேழல் கொடு நாகமோடு கரடி – தேவா-சம்:2393/3

மேல்


நாகர் (1)

உம்பரும் நாகர் உலகம் தானும் ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும் – தேவா-சம்:69/3

மேல்


நாகா (1)

யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா
காணா காமா காழீயா மா மாயா நீ மா மாயா – தேவா-சம்:4057/3,4

மேல்


நாகு (1)

நாறு கூவிளம் நாகு இள வெண் மதியத்தோடு – தேவா-சம்:1875/1

மேல்


நாகேச்சுர (9)

நன் நீர் வயல் நாகேச்சுர நகரின் – தேவா-சம்:1720/3
நறவு ஆர் பொழில் நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1721/3
நல்லார் தொழும் நாகேச்சுர நகரில் – தேவா-சம்:1722/3
நகு வார் பொழில் நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1723/3
நலம் ஆகிய நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1724/3
நடை ஆர்தரு நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1726/3
வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுர
தாயே என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1727/3,4
நடு மா வயல் நாகேச்சுர நகரே – தேவா-சம்:1728/3
நலம் பாவிய நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1729/3

மேல்


நாகேச்சுரத்தின் (1)

நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2768/2

மேல்


நாகேச்சுரத்து (4)

நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம் – தேவா-சம்:1725/3
நலம் ஆர்தரு நாகேச்சுரத்து அரனை – தேவா-சம்:1730/3
நழுவு இல் வானோர் தொழ நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:2758/3,4
நறவம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாகேச்சுரத்து
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:2760/3,4

மேல்


நாகேச்சுரம் (9)

நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம் நளிர் சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர் – தேவா-சம்:1892/2
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம்
கண்ணினால் காண வல்லாரவர் கண் உடையார்களே – தேவா-சம்:2759/3,4
நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம்
தேசம் ஆக்கும் திரு கோயிலா கொண்ட செல்வன் கழல் – தேவா-சம்:2761/2,3
நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார் – தேவா-சம்:2762/3
நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார் – தேவா-சம்:2763/3
நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம்
மேயவன்-தன் அடி போற்றி என்பார் வினை வீடுமே – தேவா-சம்:2764/3,4
நலம் கொள் சிந்தையவர் நாள்-தொறும் நண்ணும் நாகேச்சுரம்
வலம்கொள் சிந்தை உடையார் இடர் ஆயின மாயுமே – தேவா-சம்:2765/3,4
விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம்
பிரிவிலாத அடியார்கள் வானில் பிரியார்களே – தேவா-சம்:2766/3,4
நட்டிருள்-கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம்
மட்டு இருக்கும் மலர் இட்டு அடி வீழ்வது வாய்மையே – தேவா-சம்:2767/3,4

மேல்


நாகைக்காரோணத்தானே (10)

கனையும் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:904/4
கண் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:905/4
கார் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:906/4
கழி சூழ் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:907/4
காணும் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:908/4
கானல் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:909/4
கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:910/4
கலம் கொள் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:911/4
கரு மால் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:912/4
கல் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:913/4

மேல்


நாகைக்காரோணம் (1)

கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய – தேவா-சம்:914/1

மேல்


நாகைக்காரோணமே (10)

கானல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2725/4
கலங்கல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2726/4
கறை கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2727/4
கண்டல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2728/4
கார் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2729/4
கடை கொள் செல்வம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2730/4
கைதல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2731/4
கத்து இரட்டும் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2732/4
கல்லல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2733/4
கயம் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2734/4

மேல்


நாங்களே (2)

நக்கனாரவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2309/4
சைவனாரவர் சார்வு அலால் யாதும் சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2310/4

மேல்


நாசம் (6)

நாசம் செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:535/4
நாசம் ஆம் வினை நன்மைதான் வரும் – தேவா-சம்:1756/1
நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2761/2
நாசம் அற வேண்டுதலின் நண்ணல் எளிது ஆம் அமரர் விண்ணுலகமே – தேவா-சம்:3588/4
நாசம் அது செய்து நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம் – தேவா-சம்:3628/2
நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான் கரவாதார் – தேவா-சம்:3952/2

மேல்


நாசம்செய்த (1)

நாசம்செய்த நங்கள் பெருமான் அமர் கோயில் – தேவா-சம்:2163/2

மேல்


நாசமே (8)

நண்ணுவார் வினை நாசமே – தேவா-சம்:627/4
பயில்வார்க்கு இனிய பாடல் வல்லார் பாவம் நாசமே – தேவா-சம்:775/4
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே – தேவா-சம்:1160/4
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே – தேவா-சம்:1162/4
நண்ணும் வண்ணம் உடையார் வினை ஆயின நாசமே – தேவா-சம்:1521/4
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1573/4
நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1586/4
நாடகமாடியை ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:2895/4

மேல்


நாசன் (1)

நாசன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:920/4

மேல்


நாசனை (1)

நாசனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3012/4

மேல்


நாட்டகத்து (2)

நாட்டகத்து உறை நம்பனை உள்க – தேவா-சம்:2857/2
நாட்டகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன – தேவா-சம்:3084/3

மேல்


நாட்டம் (3)

காட்டினை நாட்டம் மூன்றும் ஆக கோட்டினை – தேவா-சம்:1382/8
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை வீணை ஏந்தி – தேவா-சம்:2246/1
நாட்டம் மூன்று உடையாய் உரைசெய்வன் நான் – தேவா-சம்:3298/2

மேல்


நாட்டல் (1)

நாடும் திறத்தார்க்கு அருளல்லது நாட்டல் ஆமே – தேவா-சம்:3377/4

மேல்


நாட்டில் (1)

இரும் சாக்கியர்கள் எடுத்து உரைப்ப நாட்டில்
கரும் சோலை சூழ்ந்த கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1980/2,3

மேல்


நாட்டினார் (1)

காட்டினார் எனவும் நாட்டினார் எனவும் கடும் தொழில் காலனை காலால் – தேவா-சம்:4103/1

மேல்


நாட்டீரே (1)

நாட்டீரே அருள் நல்குமே – தேவா-சம்:583/4

மேல்


நாட்டு (1)

கழி உளார் எனவும் கடல் உளார் எனவும் காட்டு உளார் நாட்டு உளார் எனவும் – தேவா-சம்:4102/1

மேல்


நாட்டுளாரும் (1)

நாட்டுளாரும் தேட்டுளாரே – தேவா-சம்:3226/2

மேல்


நாட (6)

நாட வல்ல மலரான் மாலுமாய் – தேவா-சம்:291/1
நாட வல்ல ஞானசம்பந்தன் – தேவா-சம்:293/3
நாட வல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:569/3
நாட வல்ல நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1079/3
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன – தேவா-சம்:3051/3
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன – தேவா-சம்:3073/3

மேல்


நாடகசாலை (1)

விழவோடு ஒலி மிகு மங்கையர் தகும் நாடகசாலை
முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:125/3,4

மேல்


நாடகம் (4)

நாடகம் ஆடும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:65/2
நாடகம் ஆக ஆடி மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2412/4
போய் இடம் எரிகானிடை புரி நாடகம் இனிது ஆடினான் – தேவா-சம்:3194/2
நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர் – தேவா-சம்:3592/3

மேல்


நாடகமாடியை (1)

நாடகமாடியை ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:2895/4

மேல்


நாடர்கள் (1)

வான_நாடர்கள் கைதொழு மா மழபாடி எம் – தேவா-சம்:1562/3

மேல்


நாடல் (2)

நாடல் அரும் புகழான் மிகு ஞானசம்பந்தன் சொன்ன நல்ல – தேவா-சம்:1151/3
நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன்-தன் – தேவா-சம்:1949/3

மேல்


நாடவர் (1)

நலம் இலர் ஆக நலம் அது உண்டு ஆக நாடவர் நாடு அறிகின்ற – தேவா-சம்:4095/1

மேல்


நாடற்கு (2)

நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடி திரண்டு எங்கும் – தேவா-சம்:737/2
நாடற்கு அரிய சீர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1927/3

மேல்


நாடன் (4)

பொன்னி நாடன் புகலி வேந்தன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:547/2
அண்ணாமலை நாடன் ஆரூர் உறை அம்மான் – தேவா-சம்:905/2
வாராத நாடன் வருவார்-தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில் – தேவா-சம்:2423/1
வான_நாடன் அமரர் பெருமாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2725/3

மேல்


நாடாது (1)

உய்வினை நாடாது இருப்பதும் உம்-தமக்கு ஊனம் அன்றே – தேவா-சம்:1249/2

மேல்


நாடி (16)

வெறி ஆர்தரு கமலத்து அயன் மாலும் தனை நாடி
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:171/3,4
ஊழி நாடி உணரார் திரிந்து மேல் – தேவா-சம்:313/2
முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடி சொன்ன – தேவா-சம்:643/2
பாடியே மனம் நாடி வாழ்-மினே – தேவா-சம்:1018/2
மூர்த்தியை நாடி காண ஒணாது முயல் விட்டு ஆங்கு – தேவா-சம்:1055/2
கரப்பு உள்ளி நாடி கண்டிலரேனும் கல் சூழ்ந்த – தேவா-சம்:1066/2
ஓவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உற நாடி உண்மை காணா – தேவா-சம்:1413/2
நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை – தேவா-சம்:1490/3
மேவி நாடி நின் அடி இணை காண்கிலா வித்தகம் என் ஆகும் – தேவா-சம்:2635/2
நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ் – தேவா-சம்:2691/3
இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து – தேவா-சம்:2907/3
நாடி நின்று அறிவு இல் நாணிலிகள் சாக்கியர் – தேவா-சம்:2974/1
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில் – தேவா-சம்:3546/2
நாற்றம் மிகு மா மலரின் மேல் அயனும் நாரணனும் நாடி
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம் எரி ஆகி – தேவா-சம்:3676/1,2
நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே – தேவா-சம்:4036/3
பாடு பேயொடு பூதம் மசிக்கவே பல் பிண தசை நாடி அசிக்கவே – தேவா-சம்:4037/2

மேல்


நாடிய (6)

மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:136/4
இருவர் நாடிய அரவன் அன்னியூர் – தேவா-சம்:1044/1
நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன்நலத்தான் – தேவா-சம்:3436/2
நாடிய தமிழ் கிளவி இன்னிசைசெய் ஞானசம்பந்தன் மொழிகள் – தேவா-சம்:3656/3
நாடிய ஞானசம்பந்தன் – தேவா-சம்:3871/2
நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3871/3

மேல்


நாடினர் (1)

நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்த – தேவா-சம்:3920/1

மேல்


நாடினராயினும் (1)

நரகம் ஏழ் புக நாடினராயினும்
உரைசெய் வாயினராயின் உருத்திரர் – தேவா-சம்:3326/1,2

மேல்


நாடினாய் (1)

நாடினாய் இடமா நறும் கொன்றை நயந்தவனே – தேவா-சம்:2801/2

மேல்


நாடினார் (3)

நாடினார் மணி_வண்ணன் நான்முகன் – தேவா-சம்:1750/1
நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர் – தேவா-சம்:2973/2
நாடினார் இடு பலி நண்ணி ஓர் காலனை – தேவா-சம்:3086/3

மேல்


நாடினார்க்கு (2)

நாடினார்க்கு அரிய சீர் நாதனார் உறைவிடம் – தேவா-சம்:3104/2
நாடினார்க்கு இல்லை நல்குரவு ஆனவே – தேவா-சம்:3314/4

மேல்


நாடு (22)

நாடு உடைய நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:527/4
காடு உடையான் நாடு உடையான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:663/4
நாடு உடையான் நள் இருள் ஏமம் நடம் ஆடும் – தேவா-சம்:1112/3
நாடு எலாம் அறிய தலையில் நறவு ஏற்றதே – தேவா-சம்:1483/4
கலைதான் திரி காடு இடம் நாடு இடம் ஆம் – தேவா-சம்:1669/2
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே – தேவா-சம்:1819/4
நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை – தேவா-சம்:1829/2
வான_நாடு இனிது ஆள்வர் இ மாநிலத்தோரே – தேவா-சம்:1883/4
நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில் – தேவா-சம்:1995/1
நாடு உடையார் பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த – தேவா-சம்:2193/3
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2381/4
கங்கை நாடு உயர் கீர்த்தி மறையவர் காழி நன் நகரே – தேவா-சம்:2511/4
நாடு உலாவிய பலி கொளும் நாதனார் நலம் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2608/2
நாடு தென் புகலியுள் ஞானசம்பந்தன – தேவா-சம்:3149/3
மாணியை நாடு காலன் உயிர் மாய்தர செற்று காளி – தேவா-சம்:3396/1
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன் உரை நல்ல தமிழின் – தேவா-சம்:3547/3
ஞானமொழி மாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3689/3
நாடு அமர் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3830/2
நாடு அமர் ஞானசம்பந்தன நல் தமிழ் – தேவா-சம்:3830/3
நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானை – தேவா-சம்:3947/3
நாடு சேர் மிழலை ஊருமே நாகம் நஞ்சு அழலை ஊருமே – தேவா-சம்:4048/4
நலம் இலர் ஆக நலம் அது உண்டு ஆக நாடவர் நாடு அறிகின்ற – தேவா-சம்:4095/1

மேல்


நாடு-தானும் (1)

நாடு-தானும் ஊடும் ஓடி ஞாலமும் நான்முகனும் – தேவா-சம்:573/3

மேல்


நாடுதும் (1)

நல்லது ஓர் நெறியினை நாடுதும் நடம்-மினோ – தேவா-சம்:2540/2

மேல்


நாடும் (8)

காடும் நாடும் கலக்க பலி நண்ணி – தேவா-சம்:306/1
நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை – தேவா-சம்:633/3
நாடும் நெறியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:928/3
மேல் ஓடி விசும்பு அணவி வியன் நிலத்தை மிக அகழ்ந்து மிக்கு நாடும்
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில் – தேவா-சம்:1402/1,2
நாடும் சிறப்பு ஓவா நாலூர்மயானத்தை – தேவா-சம்:1961/3
நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2145/2
நாடும் திறத்தார்க்கு அருளல்லது நாட்டல் ஆமே – தேவா-சம்:3377/4
நக்கம் ஏகுவர் நாடும் ஓர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே – தேவா-சம்:4040/1

மேல்


நாடுளார்க்கு (1)

நாடுளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலை – தேவா-சம்:2637/3

மேல்


நாண் (20)

வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல் – தேவா-சம்:113/3
நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம் – தேவா-சம்:253/3
நாண் அடைந்த வெம் சரத்தால் நல் எரியூட்டல் என்னே – தேவா-சம்:518/2
பூண் நாண் ஆரம் ஆக பூண்டார் புகழும் இருவர்தாம் – தேவா-சம்:740/2
மைம் மருவு மேரு விலு மாசுணம் நாண் அரி எரிகால் வாளி ஆக – தேவா-சம்:1408/3
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி நகு தலையில் பலி தேர்ந்து – தேவா-சம்:1433/2
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர் நாமமே – தேவா-சம்:1541/2
கழல்தான் முடி காணிய நாண் ஒளிரும் – தேவா-சம்:1674/2
வரி அரவே நாண் ஆக மால் வரையே வில் ஆக – தேவா-சம்:1956/1
குன்ற வார் சிலை நாண் அரா அரி வாளி கூர் எரி காற்றின் மும்மதில் – தேவா-சம்:2004/1
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக தலை – தேவா-சம்:2046/3
நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம் தோணிபுரம் நாண் இலாத – தேவா-சம்:2230/3
வில் ஆர் வரை ஆக மா நாகம் நாண் ஆக வேடம் கொண்டு – தேவா-சம்:2250/1
விருது குன்ற மா மேரு வில் நாண் அரவா அனல் எரி அம்பா – தேவா-சம்:2627/1
நாண் இலாத சமண் சாக்கியர் நாள்-தொறும் – தேவா-சம்:3127/1
வில் மலை நாண் அரவம் மிகு வெம் கனல் அம்பு அதனால் – தேவா-சம்:3468/1
குன்றாத வெம் சிலையில் கோள் அரவம் நாண் கொளுவி – தேவா-சம்:3496/2
வில் மலையில் நாண் கொளுவி வெம் கணையால் எய்து அழித்த – தேவா-சம்:3497/3
அண்டமுறு மேரு வரை அங்கி கணை நாண் அரவு அது ஆக எழில் ஆர் – தேவா-சம்:3560/1
நாண் முகம் காட்டி நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3914/3

மேல்


நாணம் (1)

நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணா – தேவா-சம்:675/1

மேல்


நாணலின் (1)

நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரை வாரி – தேவா-சம்:2668/2

மேல்


நாணா (1)

அரவு உற்ற நாணா அனல் அம்பு அது ஆக – தேவா-சம்:1442/1

மேல்


நாணாது (1)

நாணாது உடை நீத்தோர்களும் கஞ்சி நாள் காலை – தேவா-சம்:1067/1

மேல்


நாணாமே (1)

நாணி அவர் தொழுது ஏத்த நாணாமே அருள்செய்து – தேவா-சம்:3489/3

மேல்


நாணார் (2)

நாணார் அமணர் நல்லது அறியார் நாளும் குரத்திகள் – தேவா-சம்:785/1
கண்டு இடு பெய் பலி பேணி நாணார் கரியின் உரி தோலர் – தேவா-சம்:3939/2

மேல்


நாணி (4)

இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் – தேவா-சம்:2411/1
நாணி அவர் தொழுது ஏத்த நாணாமே அருள்செய்து – தேவா-சம்:3489/3
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன் – தேவா-சம்:3518/2
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன் – தேவா-சம்:3518/2

மேல்


நாணில் (1)

இரும் பொன் மலை வில்லா எரி அம்பா நாணில்
திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில் – தேவா-சம்:882/1,2

மேல்


நாணிலிகள் (1)

நாடி நின்று அறிவு இல் நாணிலிகள் சாக்கியர் – தேவா-சம்:2974/1

மேல்


நாணும் (5)

தெளிவும் நாணும் கொண்ட கள்வர் தேறல் ஆர் பூவில் – தேவா-சம்:792/3
கண்டார் நாணும் படியார் கலிங்கம் முடை பட்டை – தேவா-சம்:2144/1
நாகமும் வரையுமே நாணும் வில்லுமா – தேவா-சம்:2935/1
நாணும் ஓர்வு சார்வும் முன் நகையும் உட்கும் நன்மையும் – தேவா-சம்:3366/1
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே – தேவா-சம்:3515/2

மேல்


நாணொடு (1)

நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர் அவர் இருபோதும் – தேவா-சம்:479/1

மேல்


நாத்த (1)

நாத்த நெறியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:929/2

மேல்


நாதத்து (1)

நாதத்து ஒலியர் நவிலும் இடம் என்பர் – தேவா-சம்:4154/2

மேல்


நாதம் (1)

நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3735/3

மேல்


நாதர் (5)

புண்ணியர் பூதியர் பூத நாதர் புடைபடுவார் தம் மனத்தார் திங்கள் – தேவா-சம்:76/1
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர் – தேவா-சம்:440/2
நாதர் வந்து என் நலம் கொண்டார் – தேவா-சம்:606/2
போது அகம் சேர் புண்ணியனார் பூத கண நாதர்
மேதகம் சேர் மேகம் அம் தண் சோலையில் விண் ஆர்ந்த – தேவா-சம்:713/2,3
நஞ்சு இருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்-போலும் – தேவா-சம்:3941/3

மேல்


நாதர்க்கு (3)

நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2734/3
நாண் முகம் காட்டி நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3914/3
நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3921/3

மேல்


நாதரே (1)

நண்ணினார் நமை ஆளும் நாதரே – தேவா-சம்:1770/4

மேல்


நாதற்கு (1)

நறை கொள் கொன்றைம் நயந்து ஓங்கு நாதற்கு இடம் ஆவது – தேவா-சம்:2727/3

மேல்


நாதன் (29)

நாதன் பாதம் நணுகவே – தேவா-சம்:625/4
நாதன் என்பிர்காள் காதல் ஒண் புகல் – தேவா-சம்:971/1
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர் போலும் – தேவா-சம்:1048/2
நாதன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1076/4
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நல் முத்தாறு – தேவா-சம்:1410/1
நண்ண அரிய வகை மயக்கி தன் அடியார்க்கு அருள்புரியும் நாதன் கோயில் – தேவா-சம்:1425/2
நாதன் என நள்ளிருள் முன் ஆடு குழை தாழும் – தேவா-சம்:1799/3
நாதன் நமை ஆள் உடைய நம்பன் இடம் என்பர் – தேவா-சம்:1834/2
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்று ஏத்தி – தேவா-சம்:2125/1
நாவால் நாதன் நாமம் ஓதி நாள்-தோறும் – தேவா-சம்:2147/3
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் நலமா இருந்த நகர்தான் – தேவா-சம்:2372/2
நட்டம் நள்ளிருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில் – தேவா-சம்:2464/2
நடம் அது ஆடிய நாதன் நந்தி-தன் முழவிடை காட்டில் – தேவா-சம்:2513/1
கொண்ட நாதன் மெய் தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே – தேவா-சம்:2617/4
நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ் மாலை – தேவா-சம்:2626/2
நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார் – தேவா-சம்:2763/3
நட்டிருள்-கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம் – தேவா-சம்:2767/3
நாதன் சேவடி நாளும் நவின்றிட – தேவா-சம்:2850/2
தக்க சீர் புகலிக்கு மன் தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய் – தேவா-சம்:3221/3
நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே – தேவா-சம்:3310/4
நாதன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3320/4
கீதமொடு நீதி பல ஓதி மறவாது பயில் நாதன் நகர்தான் – தேவா-சம்:3531/2
ஞானம் மிக நின்று தொழ நாளும் அருள்செய்ய வல நாதன் இடம் ஆம் – தேவா-சம்:3561/2
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன் அடியாரை நலியா வினைகளே – தேவா-சம்:3574/4
பரசு தரு பாணியை நலம் திகழ்செய் தோணிபுர நாதன்
உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன் இசை மாலை மொழிவார் போய் – தேவா-சம்:3700/2,3
பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன் – தேவா-சம்:3986/1
நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே – தேவா-சம்:4036/3
நக்கம் ஏகுவர் நாடும் ஓர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே – தேவா-சம்:4040/1
நாதன் உற்றன நல் மலர் பாய் இரு – தேவா-சம்:4167/3

மேல்


நாதனார் (6)

நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி – தேவா-சம்:1567/2
நாடு உலாவிய பலி கொளும் நாதனார் நலம் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2608/2
கண்ட நாதனார் கடலிடம் கைதொழ காதலித்து உறை கோயில் – தேவா-சம்:2633/2
நஞ்சுறு திரு மிடறு உடைய நாதனார்
அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே – தேவா-சம்:3022/2,3
நாடினார்க்கு அரிய சீர் நாதனார் உறைவிடம் – தேவா-சம்:3104/2
நாதனார் திருவடி நாளும் நின்று ஏத்துமே – தேவா-சம்:3112/4

மேல்


நாதனும் (2)

நாமம் நூறு ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும்
பூ மல்கு தண் பொழில் மன்னும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2871/2,3
நாதனும் நள்ளிருள் ஆடினானும் நளிர் போதின்-கண் – தேவா-சம்:2880/1

மேல்


நாதனே (3)

நம்பனே நடனே நலம் திகழ் நாதனே என்று காதல் செய்தவர் – தேவா-சம்:2029/3
நாதனே இவன் என்று நயந்து ஏத்த மகிழ்ந்து அளித்தீர் – தேவா-சம்:2089/2
நம்பன் என பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே – தேவா-சம்:2925/4

மேல்


நாதனை (7)

நன் பொனை நாதனை நள்ளாற்றானை நயம் பெற போற்றி நலம் குலாவும் – தேவா-சம்:75/2
நாதனை ஞானம் மிகு சம்பந்தன் தமிழ் மாலை நாவில் – தேவா-சம்:1132/3
நாதனை ஏத்து-மின் நும் வினை நையவே – தேவா-சம்:1603/4
பொருளை பொய்யிலி மெய் எம் நாதனை பொன் அடி வணங்கும் – தேவா-சம்:2505/3
நாதனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3009/4
நீற்றர் தண்டலைநீணெறி நாதனை
தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை – தேவா-சம்:3338/1,2
நாதனை நல்லூர்ப்பெருமணம் மேவிய – தேவா-சம்:4146/3

மேல்


நாதா (3)

நாதா என்று நலம் புகழ்ந்து – தேவா-சம்:586/2
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று – தேவா-சம்:722/3
தாவா மூவா தாசா காழீ நாதா நீ யாமா மா – தேவா-சம்:4059/3

மேல்


நாதான் (1)

நாதான் உறையும் இடம் ஆவது நாளும் – தேவா-சம்:320/3

மேல்


நாம் (19)

பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:446/4
நம்பனை நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும் – தேவா-சம்:677/1
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் – தேவா-சம்:1249/3
பூவினை கொய்து மலர் அடி போற்றுதும் நாம் அடியோம் – தேவா-சம்:1250/3
உருகி மலர் கொடுவந்து உமை ஏத்துதும் நாம் அடியோம் – தேவா-சம்:1255/2
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம் – தேவா-சம்:1256/3
பரமன் ஊர் பன்னிரண்டாய் நின்ற திரு கழுமலம் நாம் பரவும் ஊரே – தேவா-சம்:2222/4
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2223/4
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே – தேவா-சம்:2224/4
கங்கை சடைமுடி மேல் ஏற்றான் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2225/4
பொன் நீர புன் சடையான் பூம் தண் கழுமலம் நாம் புகழும் ஊரே – தேவா-சம்:2226/4
கண்_நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது கருதும் ஊரே – தேவா-சம்:2227/4
திறலால் அரக்கனை செற்றான்-தன் கழுமலம் நாம் சேரும் ஊரே – தேவா-சம்:2229/4
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே – தேவா-சம்:2232/4
காமனை முன் காய்ந்த நுதல்_கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2268/4
பரவ நாம் செய்த பாவம் பறைதர அருளுவர் பதிதான் – தேவா-சம்:2457/2
பண்டு நாம் செய்த வினைகள் பறைய ஓர் நெறி அருள் பயப்பார் – தேவா-சம்:2478/1
தான வாழ்க்கை அது உடையார் தவத்தொடு நாம் புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:2492/2
பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அற பரவுதல் செய்வோமே – தேவா-சம்:2592/4

மேல்


நாம (1)

நாம மிழலையீர் சேமம் நல்குமே – தேவா-சம்:996/2

மேல்


நாமகள் (1)

சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன் இயங்கு – தேவா-சம்:4072/1

மேல்


நாமங்கள் (2)

உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன் நகரே – தேவா-சம்:2509/4
தாங்குவாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே – தேவா-சம்:2663/4

மேல்


நாமங்களால் (1)

உயர் தீர ஓங்கிய நாமங்களால் ஓவாது நாளும் அடி பரவல்செய் – தேவா-சம்:638/3

மேல்


நாமத்தால் (1)

நாள் ஆதிரை என்றே நம்பன்-தன் நாமத்தால்
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1946/2,3

மேல்


நாமதேயம் (1)

நாமதேயம் அது உடையார் நன்கு உணர்ந்து அடிகள் என்று ஏத்த – தேவா-சம்:2471/2

மேல்


நாமம் (29)

நல்ல ஆறே உன்-தன் நாமம் நாவில் நவின்று ஏத்த – தேவா-சம்:537/3
கண்டு கண்டே உன்-தன் நாமம் காதலிக்கின்றது உள்ளம் – தேவா-சம்:539/3
நைவன் நாயேன் உன்-தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன் – தேவா-சம்:540/3
ஏல இண்டை கட்டி நாமம் இசைய எப்போதும் ஏத்தும் – தேவா-சம்:577/3
பிறையாளன் திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே – தேவா-சம்:654/4
ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடு படா திறம் அருளி – தேவா-சம்:667/2,3
நாமம் இறுத்தானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:933/2
அறிவோர் அரன் நாமம் அறிந்து உரை-மின் – தேவா-சம்:1247/2
நம்பன் நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே – தேவா-சம்:1515/4
நக்கரவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே – தேவா-சம்:1822/4
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப – தேவா-சம்:1908/3
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத பசும் கிள்ளை – தேவா-சம்:1987/3
புயல் ஆர் பூமி நாமம் ஓதி புகழ் மல்க – தேவா-சம்:2108/1
நாவால் நாதன் நாமம் ஓதி நாள்-தோறும் – தேவா-சம்:2147/3
தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும் – தேவா-சம்:2402/2
நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி – தேவா-சம்:2818/3
நாமம் நூறு ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும் – தேவா-சம்:2871/2
நக்கர்-தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே – தேவா-சம்:2897/4
நாதன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3320/4
நம்பன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3321/4
நக்கன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3322/4
நயனன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3323/4
நல்லான் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3324/4
நந்தி நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3325/4
வரதன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3326/4
நலம் கொள் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3327/4
ஓதும் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3328/4
நந்தி நாமம் நமச்சிவாய எனும் – தேவா-சம்:3330/1
நாமம் எனை பலவும் உடையான் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3897/1

மேல்


நாமமும் (3)

கூர் ஆர்தரு கொலை வாளொடு குணம் நாமமும் கொடுத்த – தேவா-சம்:181/3
ஓதி அரன் நாமமும் உணர்த்திடும் நள்ளாறே – தேவா-சம்:1825/4
நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக – தேவா-சம்:3652/3

மேல்


நாமமே (18)

இறைவன் நாமமே மறவல் நெஞ்சமே – தேவா-சம்:976/2
சோதி நாமமே ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:1038/2
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர் நாமமே
பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1541/2,3
நானாவிதத்தால் விரதிகள் நன் நாமமே ஏத்தி வாழ்த்த – தேவா-சம்:2251/3
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே – தேவா-சம்:3372/3,4
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர்-தம் நாமமே
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3734/3,4
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே
மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3735/3,4
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே
இட்டு உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3736/3,4
நச்சு அணி மிடறு உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே
மெச்சு அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3737/3,4
நண்ணிய குளிர் புனல் புகுதும் நள்ளாறர்-தம் நாமமே
விண் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3738/3,4
தாதுறு நிறம் உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே
மீதுறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3739/3,4
தார் மலி நகு தலை உடைய நள்ளாறர்-தம் நாமமே
ஏர் மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3740/3,4
தன் இயல் தசமுகன் நெறிய நள்ளாறர்-தம் நாமமே
மின் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3741/3,4
நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர்-தம் நாமமே
மேல் முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3742/3,4
புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர்-தம் நாமமே
மெய் திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3743/3,4
அரும் துயர் கெடும் அவர் நாமமே சிந்தைசெய் நன் நெஞ்சமே – தேவா-சம்:3788/2
அரன் நன் நாமமே பரவுவார்கள் சீர் விரவும் நீள் புவியே – தேவா-சம்:3978/2
காழி மா நகர் கடவுள் நாமமே கற்றல் நல் தவமே – தேவா-சம்:3987/2

மேல்


நாமே (4)

புலி அதள் ஆடை புனைந்தான் பொன் கழல் போற்றுதும் நாமே – தேவா-சம்:2202/4
நல்லார் பேணார் அல்லோம் நாமே – தேவா-சம்:3222/2
சொல்லாதாரோடு அல்லோம் நாமே – தேவா-சம்:3224/2
நண்ணாதாரை எண்ணோம் நாமே – தேவா-சம்:3228/2

மேல்


நாய் (1)

காடு இடை கடி நாய் கலந்து உடன் சூழ கண்டவர் வெரு உற விளித்து வெய்து ஆய – தேவா-சம்:818/3

மேல்


நாயகன் (5)

திருவின்_நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர் செல்வன் ஆகிய – தேவா-சம்:2001/3
நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2413/4
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடி தலம்தானே – தேவா-சம்:2618/4
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய் தவம் – தேவா-சம்:3220/2
பொங்கு அழல் உருவன் பூத நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி – தேவா-சம்:4090/3

மேல்


நாயகன்-தனது (1)

எங்கள் நாயகன்-தனது இணையடி பணி-மினே – தேவா-சம்:3132/4

மேல்


நாயகன்தான் (1)

அண்ட_நாயகன்தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4099/4

மேல்


நாயகனும் (1)

திருவின் நாயகனும் செழும் தாமரை – தேவா-சம்:3317/1

மேல்


நாயகனே (3)

ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2006/4
பகல் செய்வோன் எதிர் சகல சேகரன் அகில நாயகனே – தேவா-சம்:3980/2
அண்ட_நாயகனே மிகு கண்டனே ஆலவாயினில் மேவிய அகண்டனே – தேவா-சம்:4038/4

மேல்


நாயிறும் (1)

நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2764/3

மேல்


நாயேன் (1)

நைவன் நாயேன் உன்-தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன் – தேவா-சம்:540/3

மேல்


நார் (2)

நார் மலிந்து ஓங்கும் நான்மறை ஞானசம்பந்தன் செந்தமிழ் வல்லார் – தேவா-சம்:447/3
நார் அணி சிலை-தனால் நணுகலார் எயில் – தேவா-சம்:2969/3

மேல்


நாரணன் (7)

நாற்ற மலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து – தேவா-சம்:1256/1
நல நாரணன் நான்முகன் நண்ணலுற – தேவா-சம்:1696/1
திரு ஆர்தரு நாரணன் நான்முகனும் – தேவா-சம்:1717/1
நாரணன் கருத்து அழிய நகைசெய்த சடைமுடி நம்பர் – தேவா-சம்:2472/2
ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை – தேவா-சம்:2929/1
நாரணன் என இவர் இருவரும் நறு மலர் அடி முடி – தேவா-சம்:3720/2
நீதி உற்றிடும் நான்முகன் நாரணன்
பேதம் உற்று பிரிந்து அழலாய் நிமிர் – தேவா-சம்:4167/1,2

மேல்


நாரணன்-தன்னொடு (1)

நாரணன்-தன்னொடு நான்முகன்தானுமாய் – தேவா-சம்:3178/1

மேல்


நாரணனும் (5)

நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணா – தேவா-சம்:675/1
நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய – தேவா-சம்:1925/1
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும்
முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி திருவடியை – தேவா-சம்:1979/1,2
நல் மலர் மேல் அயனும் நண்ணு நாரணனும் அறியா – தேவா-சம்:3468/3
நாற்றம் மிகு மா மலரின் மேல் அயனும் நாரணனும் நாடி – தேவா-சம்:3676/1

மேல்


நாராய் (7)

காண் தகைய செம் கால் ஒண் கழி நாராய் காதலால் – தேவா-சம்:648/1
இட்டத்தால் இசை தேரும் இரும் சிறகின் மட நாராய்
சிட்டன் சீர் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3473/2,3
மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய்
தேன் அமர் தார் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3474/2,3
பாரல் வாய் சிறு குருகே பயில் தூவி மட நாராய்
சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3475/2,3
துறை கெண்டை கவர் குருகே துணை பிரியா மட நாராய்
கறை_கண்டன் பிறை சென்னி கணபதீச்சுரம் மேய – தேவா-சம்:3476/2,3
கரு அடிய பசும் கால் வெண் குருகே ஒண் கழி நாராய்
ஒரு அடியாள் இரந்தாள் என்று ஒரு நாள் சென்று உரையீரே – தேவா-சம்:3477/1,2
தாராவே மட நாராய் தமியேற்கு ஒன்று உரையீரே – தேவா-சம்:3478/2

மேல்


நாரி (3)

நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன்-தன் தலையில் – தேவா-சம்:572/2
நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2410/4
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில் – தேவா-சம்:3616/2

மேல்


நாரிபாகன் (1)

பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன் – தேவா-சம்:2396/1

மேல்


நாரை (6)

பகு வாய் நாரை ஆரல் வாரும் பாசூரே – தேவா-சம்:2121/4
நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் – தேவா-சம்:2374/3
அள்ளல் நாரை ஆரல் வாரும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2566/4
நீண்ட நாரை இரை ஆரல் வார நிறை செறுவினில் – தேவா-சம்:2798/3
வண்டல் மணல் கெண்டி மட நாரை விளையாடும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3556/4
நண்டு இரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம் – தேவா-சம்:3690/3

மேல்


நாரைகள் (1)

நாரைகள் ஆரல் வார வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2377/4

மேல்


நாரையும் (1)

பாரல் வெண் குருகும் பகு வாயன நாரையும்
வாரல் வெண் திரை-வாய் இரை தேரும் வலஞ்சுழி – தேவா-சம்:1481/1,2

மேல்


நாரையூர் (23)

நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான – தேவா-சம்:1884/3
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2399/4
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2400/4
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2401/4
தேய்பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2402/4
திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2403/4
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2404/4
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2405/4
திரு விரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2406/4
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2407/4
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2408/4
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான் – தேவா-சம்:2409/2
தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3890/2
தீவினை ஆயின தீர்க்க நின்றான் திரு நாரையூர் மேயான் – தேவா-சம்:3891/1
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர் நலன் ஓங்கு நாரையூர்
எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை ஏதமே – தேவா-சம்:3893/3,4
திங்களை வைத்து அனல் ஆடலினார் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3894/3
சீர் உறும் மா மறுகின் சிறை வண்டு அறையும் திரு நாரையூர்
உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே – தேவா-சம்:3895/3,4
நள்ளிருள் நட்டம் அது ஆடுவர் நன் நலன் ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்தில் எம் மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே – தேவா-சம்:3896/3,4
நாமம் எனை பலவும் உடையான் நலன் ஓங்கு நாரையூர்
தாம் ஒம்மென பறை யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில – தேவா-சம்:3897/1,2
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3898/3
நான் அமரும் பொருள் ஆகி நின்றான் திரு நாரையூர் எந்தை – தேவா-சம்:3949/3
நக்கு அமரும் திரு மேனியாளன் திரு நாரையூர் மேவி – தேவா-சம்:3950/3
பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான் திரு நாரையூர் சேரவே – தேவா-சம்:3954/4

மேல்


நாரையூர்-தன் (1)

ஒண் மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர்-தன் மேல் – தேவா-சம்:3900/2

மேல்


நாரையூர்-தன்னில் (3)

தீ அவன் நீர் அவன் பூமி அவன் திரு நாரையூர்-தன்னில்
மேயவனை தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:3892/3,4
தேசு உடையீர்கள் தெளிந்து அடை-மின் திரு நாரையூர்-தன்னில்
பூசு பொடி தலைவர் அடியார் அடியே பொருத்தமே – தேவா-சம்:3899/3,4
நாழிகையும் பல ஞாயிறு ஆகி நளிர் நாரையூர்-தன்னில்
வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவு ஆமே – தேவா-சம்:3951/3,4

மேல்


நாரையூர்-தன்னை (1)

அண்ணல் மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர்-தன்னை
நண்ணல் அமர்ந்து உறவு ஆக்கு-மின்கள் நடலை கரிசு அறுமே – தேவா-சம்:3948/3,4

மேல்


நாரையூர்தானே (3)

நடலை வினை தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர்தானே – தேவா-சம்:3945/4
தேசம் உற புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர்தானே – தேவா-சம்:3952/4
தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த திரு நாரையூர்தானே – தேவா-சம்:3953/4

மேல்


நாரையூரான் (2)

நண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான் என்று – தேவா-சம்:3946/3
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மை திரு நாரையூரான் மேல் – தேவா-சம்:3955/2

மேல்


நாரையூரானை (1)

நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானை
பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே – தேவா-சம்:3947/3,4

மேல்


நால் (22)

உடை-தனில் நால் விரல் கோவண ஆடை உண்பதும் ஊர் இடு பிச்சை வெள்ளை – தேவா-சம்:416/3
நல்லார் தீ மேவும் தொழிலார் நால் வேதம் – தேவா-சம்:875/1
மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால் வாய் முரண் வேழ – தேவா-சம்:1103/1
முத்திக்கு ஏவி கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய் – தேவா-சம்:1365/2
ஏந்தினை காய்ந்த நால் வாய் மும்மதத்து – தேவா-சம்:1382/12
ஐம்புலன் நால் ஆம் அந்தக்கரணம் – தேவா-சம்:1382/17
பொங்கு நால் கடல் சூழ் வெங்குரு விளங்கினை – தேவா-சம்:1382/27
மெய்த்து ஆறு சுவையும் ஏழிசையும் எண் குணங்களும் விரும்பும் நால் வேதத்தாலும் – தேவா-சம்:1405/1
அறம் கிளரும் நால் வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி அமரர் வேண்ட – தேவா-சம்:1411/1
குன்றானை குன்று எடுத்தான் புயம் நால்_ஐந்தும் – தேவா-சம்:1587/1
நடையின் நால் விரல் கோவணம் நயந்த – தேவா-சம்:1742/3
அட்டானம் என்று ஓதிய நால்_இரண்டும் அழகன் உறை கா அனைத்தும் துறைகள் – தேவா-சம்:1886/1
குறங்கு ஆட்டும் நால் விரல் கோவணத்துக்கு உலோவி போய் – தேவா-சம்:1915/1
நல சங்க வெண் குழையும் தோடும் பெய்து ஓர் நால் வேதம் – தேவா-சம்:2059/1
தலை ஆன நால் வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2068/3
வீடர் முத்தீயர் நால் வேதத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2895/2
நால் திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே – தேவா-சம்:3359/4
ஏல் நால் ஆகி ஆல் ஏலா காழீ தே மேகா போலேமே – தேவா-சம்:4062/4
பொங்கு அழல் உருவன் பூத நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி – தேவா-சம்:4090/3
சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத – தேவா-சம்:4103/3
கற்ற நால் வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார் அருத்தியால் தெரியும் – தேவா-சம்:4114/3
இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும் – தேவா-சம்:4116/2

மேல்


நால்_இரண்டும் (1)

அட்டானம் என்று ஓதிய நால்_இரண்டும் அழகன் உறை கா அனைத்தும் துறைகள் – தேவா-சம்:1886/1

மேல்


நால்_ஐந்தும் (1)

குன்றானை குன்று எடுத்தான் புயம் நால்_ஐந்தும்
வென்றானை மென்மலரானொடு மால் தேட – தேவா-சம்:1587/1,2

மேல்


நால்களால் (1)

அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:69/4

மேல்


நால்கால் (1)

நால்கால் மான் மறி ஐந்தலை அரவம் – தேவா-சம்:1382/11

மேல்


நால்வர் (3)

மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல் அறத்தை – தேவா-சம்:515/2
நண்ணி ஒர் வடத்தின் நிழல் நால்வர் முனிவர்க்கு அன்று – தேவா-சம்:1811/1
ஓதி ஆரணம் ஆய நுண்பொருள் அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி – தேவா-சம்:2009/1

மேல்


நால்வர்க்கு (9)

மரு வளர் கோதை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு
உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார் – தேவா-சம்:1094/2,3
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி – தேவா-சம்:1382/7
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு
அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1786/3,4
கல் ஆல் நிழல் மேவி காமுறு சீர் நால்வர்க்கு அன்று – தேவா-சம்:1962/1
அற்றவர் ஆல் நிழல் நால்வர்க்கு அறங்கள் உரைத்திலர் போலும் – தேவா-சம்:2176/2
அன்று அ ஆல் நிழல் அமர்ந்து அறவுரை நால்வர்க்கு அருளி – தேவா-சம்:2438/1
ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த – தேவா-சம்:3505/3
அங்க நான்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த – தேவா-சம்:3507/3
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி தொன்மை ஆர் தோற்றமும் கேடும் – தேவா-சம்:4105/3

மேல்


நால்வருக்கு (3)

ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:443/2
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளி பல் உலகினில் உயிர் வாழ்க்கை – தேவா-சம்:2633/1
மறத்தினர் மா தவர் நால்வருக்கு ஆலின் கீழ் அருள்புரிந்த – தேவா-சம்:3803/3

மேல்


நால்வருடன் (1)

துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3641/2

மேல்


நால்வரொடு (1)

இருந்து நால்வரொடு ஆல் நிழல் அறம் உரைத்ததும் மிகு வெம்மையார் – தேவா-சம்:3206/3

மேல்


நால்வேதனும் (1)

இடம் கொள் நால்வேதனும் ஏத்த நின்ற இறைவன் இடம் – தேவா-சம்:2755/2

மேல்


நாலர் (1)

நாவில் நாலர் உடல் அஞ்சினர் ஆறர் ஏழோசையர் – தேவா-சம்:1538/2

மேல்


நாலின் (1)

நாலின் வழி நின்று தொழில் பேணிய நள்ளாறே – தேவா-சம்:1824/4

மேல்


நாலு (1)

நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச – தேவா-சம்:512/3

மேல்


நாலும் (4)

நாலும் குலை கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன் நலம் திகழும் – தேவா-சம்:64/1
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன் – தேவா-சம்:2387/2
நாலும் எரி தோலும் உரி மா மணிய நாகமொடு கூடி உடனாய் – தேவா-சம்:3579/3
நாலும் தம் பாட்டு என்பர் நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4145/3

மேல்


நாலுமறை (2)

நாலுமறை ஓதும் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1970/2
நாலுமறை அங்கம் முதல் ஆறும் எரி மூன்று தழல் ஓம்பும் – தேவா-சம்:3698/3

மேல்


நாலூர்மயானத்தில் (1)

ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர்மயானத்தில்
சூலத்தான் என்பார்-பால் சூழா ஆம் தொல் வினையே – தேவா-சம்:1963/3,4

மேல்


நாலூர்மயானத்து (4)

நாலூர்மயானத்து நம்பான்-தன் அடி நினைந்து – தேவா-சம்:1960/3
நறை ஆர் பொழில் புடை சூழ் நாலூர்மயானத்து எம் – தேவா-சம்:1964/3
நத்தின் ஒலி ஓவா நாலூர்மயானத்து என் – தேவா-சம்:1967/3
நாலோடும் ஆறு அங்கம் நாலூர்மயானத்து எம் – தேவா-சம்:1968/3

மேல்


நாலூர்மயானத்தே (1)

நண்பால் சிவாய எனா நாலூர்மயானத்தே
இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே – தேவா-சம்:1969/3,4

மேல்


நாலூர்மயானத்தை (5)

நாடும் சிறப்பு ஓவா நாலூர்மயானத்தை
பாடும் சிறப்போர்-பால் பற்றா ஆம் பாவமே – தேவா-சம்:1961/3,4
நல்லார் தொழுது ஏத்தும் நாலூர்மயானத்தை
சொல்லாதவர் எல்லாம் செல்லாதார் தொல் நெறிக்கே – தேவா-சம்:1962/3,4
நண்ணார் புரம் எய்தான் நாலூர்மயானத்தை
நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நல் நெறியே – தேவா-சம்:1965/3,4
நண்பு ஆர் குணத்தோர்கள் நாலூர்மயானத்தை
எண் பாவு சிந்தையார்க்கு ஏலா இடர்தானே – தேவா-சம்:1966/3,4
நாலுமறை ஓதும் நாலூர்மயானத்தை
சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு – தேவா-சம்:1970/2,3

மேல்


நாலே (1)

எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3

மேல்


நாலோடும் (1)

நாலோடும் ஆறு அங்கம் நாலூர்மயானத்து எம் – தேவா-சம்:1968/3

மேல்


நாவண (1)

நாவண பாட்டும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:71/2

மேல்


நாவதால் (1)

நாவதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திட கண்டு – தேவா-சம்:2508/2

மேல்


நாவர் (5)

அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ – தேவா-சம்:55/1
மந்திர வேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:62/2
நீர் ஆர் முடியர் கறை கொள் கண்டர் மறைகள் நிறை நாவர்
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே – தேவா-சம்:769/1,2
மறை கண்டத்து இறை நாவர் மதில் எய்த சிலை வலவர் – தேவா-சம்:3484/2
செந்தமிழர் தெய்வ மறை நாவர் செழு நன் கலை தெரிந்தவரோடு – தேவா-சம்:3660/1

மேல்


நாவராயும் (1)

நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும் – தேவா-சம்:570/2

மேல்


நாவல் (8)

விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1711/3
வேல் ஆடு கையாய் எம் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1712/3
வெம் கண் விடையாய் எம் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1714/3
விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1716/3
மெய் தேவர் வணங்கும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1718/3
வெண் நாவல் அமர்ந்து உறை வேதியனை – தேவா-சம்:1719/1
வெண் நாவல் விரும்பு மயேந்திரரும் – தேவா-சம்:3967/2
வெண் நாவல் விரும்பு மயேந்திரரும் – தேவா-சம்:3973/2

மேல்


நாவலர்கள் (1)

நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர் – தேவா-சம்:3662/3

மேல்


நாவலாரும் (1)

வேலை அது ஓங்கும் வெண் நாவலாரும்
ஆலை ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3969/3,4

மேல்


நாவலின் (1)

விழவு ஆரும் வெண் நாவலின் மேவிய எம் – தேவா-சம்:1710/3

மேல்


நாவலுள் (1)

விரை ஆரும் வெண் நாவலுள் மேவிய எம் – தேவா-சம்:1717/3

மேல்


நாவலுளே (1)

வென்றாய் புரம் மூன்றை வெண் நாவலுளே
நின்றாய் அருளாய் எனும் நேர்_இழையே – தேவா-சம்:1715/3,4

மேல்


நாவன் (6)

நந்தியார் உறை பதி நான்மறை நாவன் நல் தமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன் – தேவா-சம்:830/2
மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல் – தேவா-சம்:1404/2
சென்னி மிசை கொண்டு ஒழுகும் சிரபுர_கோன் செழு மறைகள் பயிலும் நாவன்
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன் பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி – தேவா-சம்:1426/2,3
மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே – தேவா-சம்:2404/3
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் – தேவா-சம்:2425/2
சிரபுரம் பதி உடையவன் கவுணியன் செழு மறை நிறை நாவன்
அர எனும் பணி வல்லவன் ஞானசம்பந்தன் அன்புறு மாலை – தேவா-சம்:2669/2,3

மேல்


நாவாய (1)

நாவாய பிறை சென்னி நலம் திகழும் இலங்கு இப்பி – தேவா-சம்:3508/1

மேல்


நாவால் (1)

நாவால் நாதன் நாமம் ஓதி நாள்-தோறும் – தேவா-சம்:2147/3

மேல்


நாவி-வாய் (1)

நாவி-வாய் சாந்துளும் பூவுளும் ஞான நீர் – தேவா-சம்:3076/3

மேல்


நாவில் (6)

விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட வேதம் ஆறு அங்கம் – தேவா-சம்:454/1
நல்ல ஆறே உன்-தன் நாமம் நாவில் நவின்று ஏத்த – தேவா-சம்:537/3
நாதனை ஞானம் மிகு சம்பந்தன் தமிழ் மாலை நாவில்
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே – தேவா-சம்:1132/3,4
நாவில் நாலர் உடல் அஞ்சினர் ஆறர் ஏழோசையர் – தேவா-சம்:1538/2
நாவில் வெய்ய சொல்லி திரிவார் நயம் இல்லார் – தேவா-சம்:2122/2
நாவில் பனுவல் இவை பத்தும் வல்லார்கள் போய் – தேவா-சம்:2768/3

மேல்


நாவின் (10)

நல் உயர் நான்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:436/2
பணிவாய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய – தேவா-சம்:452/1
சரியா நாவின் வேதகீதன் தாமரை நான்முகத்தன் – தேவா-சம்:678/3
சிந்தையுள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னினான் – தேவா-சம்:795/2
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே – தேவா-சம்:1047/4
நாவின் நலம் புகழ் சீர் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:2233/3
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2386/3
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை – தேவா-சம்:2571/3
திடம் கொள் நாவின் இசை தொண்டர் பாடும் திலதைப்பதி – தேவா-சம்:2755/3
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால் – தேவா-சம்:3321/1

மேல்


நாவினர் (4)

வேத நாவினர் வெண் பளிங்கின் குழை காதர் – தேவா-சம்:1879/1
பன் உலாவிய மறை ஒலி நாவினர் கறை அணி கண்டத்தர் – தேவா-சம்:2605/2
கலை நிலாவிய நாவினர் காதல்செய் பெரும் திரு கோயிலுள் – தேவா-சம்:2612/3
விடம் அடை மிடற்றினர் வேத நாவினர்
மட மொழி மலைமகளோடும் வைகு இடம் – தேவா-சம்:2991/1,2

மேல்


நாவினர்தாமே (1)

நசையுறும் நாவினர்தாமே – தேவா-சம்:3859/4

மேல்


நாவினால் (3)

நல்ல ஞானசம்பந்தன் நாவினால்
சொல்லும் மாலை ஈர்_ஐந்தும் வல்லவர்க்கு – தேவா-சம்:1741/2,3
நம் பரம் இது என நாவினால் நவில்பவர் – தேவா-சம்:3139/3
செல்வன் ஊர் சிற்றேமத்தை பாடல் சீர் ஆர் நாவினால்
வல்லார் ஆகி வாழ்த்துவார் அல்லல் இன்றி வாழ்வரே – தேவா-சம்:3254/3,4

மேல்


நாவினாலும் (1)

நாவினாலும் ஓவினாரே – தேவா-சம்:3230/2

மேல்


நாவினாலே (1)

நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார் செவி துளைகளால் – தேவா-சம்:2717/2

மேல்


நாவினாள் (1)

நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2795/2

மேல்


நாவினான் (2)

நம்பன் நான்மறை பாடு நாவினான்
இன்பன் இந்திரநீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1755/2,3
மறை அணி நாவினான் மா மழபாடியே – தேவா-சம்:3097/4

மேல்


நாவினானும் (1)

பொய்யா வேத நாவினானும் பூமகள் காதலனும் – தேவா-சம்:698/1

மேல்


நாவினில் (2)

நாவினில் பாடல் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:68/2
தாங்குவாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே – தேவா-சம்:2663/4

மேல்


நாவே (10)

பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:76/4
பத்திமை பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:77/4
பங்கய மங்கை விரும்பும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:78/4
பா இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:79/4
பந்து அணையும் விரலார்-தம் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:80/4
பற்றிய கையினர் வாழும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:81/4
பாறிட பாய்ந்து பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:82/4
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:83/4
பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:84/4
பன்னிய பாடல் பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:85/4

மேல்


நாழிகையும் (1)

நாழிகையும் பல ஞாயிறு ஆகி நளிர் நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3951/3

மேல்


நாள் (49)

வம்-மின் அடியீர் நாள் மலர் இட்டு தொழுது உய்ய – தேவா-சம்:110/1
துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லா சுடர்விடு சோதி எம்பெருமான் – தேவா-சம்:440/1
நதி அதன் அயலே நகு தலைமாலை நாள் மதி சடை மிசை அணிந்து – தேவா-சம்:441/1
நாள் ஆய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கே – தேவா-சம்:667/1
நன்று நகு நாள் மலரால் நல் இருக்கு மந்திரம் கொண்டு – தேவா-சம்:669/1
பல் நாள் பாடி ஆட பிரியார் பரலோகம்தானே – தேவா-சம்:808/4
கடி நாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை – தேவா-சம்:947/2
பல் நாள் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் – தேவா-சம்:1050/3
நாணாது உடை நீத்தோர்களும் கஞ்சி நாள் காலை – தேவா-சம்:1067/1
கொடிகளோடும் நாள் விழ மல்கு குற்றாலம் – தேவா-சம்:1070/2
பின் ஒரு நாள் அ விண்ணவர் ஏத்த பெயர்வு எய்தி – தேவா-சம்:1097/2
இலங்கை தலைவனை ஏந்திற்று இறுத்தது இரலை இல் நாள்
கலங்கிய கூற்று உயிர் பெற்றது மாணி குமை பெற்றது – தேவா-சம்:1267/1,2
குரவ நாள் மலர் கொண்டு அடியார் வழிபாடுசெய் – தேவா-சம்:1531/1
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி – தேவா-சம்:1567/2
கோளும் நாள் அவை போய் அறும் குற்றம் இல்லார்களே – தேவா-சம்:1575/4
வலியும் வாளொடு நாள் கொடுத்தான் மங்கலக்குடி – தேவா-சம்:1576/2
சாம் நாள் இன்றி மனமே சங்கை-தனை தவிர்ப்பிக்கும் – தேவா-சம்:1898/1
நாள் ஆதிரை என்றே நம்பன்-தன் நாமத்தால் – தேவா-சம்:1946/2
வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் – தேவா-சம்:1967/2
துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள்
தளத்து ஏந்து இள முலையார் தையலார் கொண்டாடும் – தேவா-சம்:1973/2,3
ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1974/4
பண் ஆர் பதினெண் கணங்கள்-தம் அட்டமி நாள்
கண் ஆர காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1978/3,4
பாதம் பல் நாள் பணியும் அடியார்கள்-தங்கள் மேல் – தேவா-சம்:2125/2
நாள் பலவும் சேர் மதியம் சூடி பொடி அணிந்த நம்பான் நம்மை – தேவா-சம்:2235/1
எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே – தேவா-சம்:2325/3
நீதியால் வாழ்கிலை நாள் செலாநின்றன நித்தம் நோய்கள் – தேவா-சம்:2327/1
வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே – தேவா-சம்:2327/2
பாறு புத்தரும் தவம் அணி சமணரும் பல நாள்
கூறி வைத்தது ஒர் குறியினை பிழை என கொண்டு – தேவா-சம்:2365/1,2
நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2393/2
சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு நாள் அவற்கு அருள்செய்த – தேவா-சம்:2655/2
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள் மலர் அவை வாரி – தேவா-சம்:2665/1
வீழ்ந்த நாள் எம்பெருமானை ஏத்தா விதியில்லிகாள் – தேவா-சம்:2715/2
ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள் என்று உளம் கொள்ளவே – தேவா-சம்:2717/4
முள்ளி நாள் முகை மொட்டு இயல் கோங்கின் அரும்பு தென் கொள் குரும்பை மூவா மருந்து – தேவா-சம்:2815/1
வெறி உறு நாள் பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார் – தேவா-சம்:2893/2
சாற்றிய அந்தணன் தகுதி கண்ட நாள்
மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணை – தேவா-சம்:2966/2,3
நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையை பெறுவரே – தேவா-சம்:3081/4
பருவ நாள் விழவொடும் பாடலோடு ஆடலும் – தேவா-சம்:3172/3
வம்பு நாள் மலர் வார் மது ஒப்பது – தேவா-சம்:3321/2
கொய்ய விண்ட நாள் மலர் கொன்றை துன்று சென்னி எம் – தேவா-சம்:3365/3
குமை அது செய்து பாட கொற்ற வாளொடு நாள் கொடுத்திட்டு – தேவா-சம்:3401/3
சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3476/4
ஒரு அடியாள் இரந்தாள் என்று ஒரு நாள் சென்று உரையீரே – தேவா-சம்:3477/2
பேராளன் பெருமான்-தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3478/4
புனவர் புன மயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள்
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே – தேவா-சம்:3545/3,4
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3796/4
நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே – தேவா-சம்:3809/4
நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை – தேவா-சம்:4085/3
நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை – தேவா-சம்:4085/3

மேல்


நாள்-தொறும் (45)

பிறை உடையான் பெரியோர்கள் பெம்மான் பெய் கழல் நாள்-தொறும் பேணி ஏத்த – தேவா-சம்:51/1
புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்-தொறும் போற்றி இசைப்ப – தேவா-சம்:60/1
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:858/4
அரசை நாள்-தொறும் பரவி உய்ம்-மினே – தேவா-சம்:975/2
நண்ணா வினைகள் நாள்-தொறும் இன்பம் நணுகுமே – தேவா-சம்:1105/4
நைந்து அறும் வந்து அணையும் நாள்-தொறும் நல்லனவே – தேவா-சம்:1136/4
புள்ளும் நாள்-தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய் – தேவா-சம்:1474/2
பரவி நாள்-தொறும் பாட நம் பாவம் பறைதலால் – தேவா-சம்:1531/3
கோனை நாள்-தொறும் கும்பிடவே குறி கூடுமே – தேவா-சம்:1562/4
கோனை நாள்-தொறும் ஏத்தி குணம் கொடு கூறுவார் – தேவா-சம்:1574/3
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்-தொறும்
கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி – தேவா-சம்:1993/1,2
மையின் ஆர் பொழில் சூழ நீழலில் வாசம் ஆர் மது மல்க நாள்-தொறும்
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலி காழி – தேவா-சம்:1996/1,2
காரின் ஆர் மலர் கொன்றை தாங்கு கடவுள் என்று கைகூப்பி நாள்-தொறும்
சீரினால் வணங்கும் திறத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2042/3,4
மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள்-தொறும்
பொய் இலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2043/3,4
துளங்கி நின்று நாள்-தொறும் துயரல் ஆழி நெஞ்சமே – தேவா-சம்:2554/2
கேடு மூப்பு சாக்காடு கெழுமி வந்து நாள்-தொறும்
ஆடு போல நரைகளாய் யாக்கை போக்கு அது அன்றியும் – தேவா-சம்:2555/1,2
தொண்டர் நாள்-தொறும் துதிசெய அருள்செய் கேதீச்சுரம் அதுதானே – தேவா-சம்:2633/4
நலம் கொள் மா மலர் தூவி நாள்-தொறும்
வலம்கொள்வார் வினை மாயுமே – தேவா-சம்:2687/3,4
நலம் கொள் சிந்தையவர் நாள்-தொறும் நண்ணும் நாகேச்சுரம் – தேவா-சம்:2765/3
நிலன் நாள்-தொறும் இன்புற நிறை மதி அருளினனே – தேவா-சம்:2823/6
பொருள் சேர்தர நாள்-தொறும் புவி மிசை பொலிந்தவனே – தேவா-சம்:2827/6
நல்கும் நாள்-தொறும் இன்பம் நளிர் புனல் – தேவா-சம்:2850/3
கேள்வியர் நாள்-தொறும் ஓது நல் வேதத்தர் கேடு இலா – தேவா-சம்:2889/1
வேதனை நாள்-தொறும் ஏத்துவார் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2919/4
மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர் நாள்-தொறும்
வெம் சின மருப்பொடு விரைய வந்து அடை – தேவா-சம்:2970/2,3
தக்க நல் வானவர் தலைவர் நாள்-தொறும்
மிக்கவர் தொழுது ஏழு விசயமங்கையே – தேவா-சம்:2978/3,4
நெஞ்சகம் நைந்து நினை-மின் நாள்-தொறும்
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று – தேவா-சம்:3031/2,3
பீடை கெடுப்பன பின்னை நாள்-தொறும்
மாடு கொடுப்பன மன்னு மா நடம் – தேவா-சம்:3037/2,3
சீர் வண சேவடி செவ்வி நாள்-தொறும்
பேர் வணம் பேசி பிதற்றும் பித்தர்கட்கு – தேவா-சம்:3039/2,3
ஞாலத்து ஆர் ஆதிரைநாளினான் நாள்-தொறும்
சீலத்தான் மேவிய திரு மழபாடியை – தேவா-சம்:3106/1,2
கயல சேல கரும் கண்ணியர் நாள்-தொறும்
பயலை கொள்ள பலி தேர்ந்து உழல் பான்மையார் – தேவா-சம்:3119/1,2
நாண் இலாத சமண் சாக்கியர் நாள்-தொறும்
ஏண் இலாத மொழிய எழில் ஆயவர் – தேவா-சம்:3127/1,2
வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர் – தேவா-சம்:3190/3
தா வண விடையினாய் தலைமை ஆக நாள்-தொறும்
கோவண உடையினாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3358/1,2
நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர் – தேவா-சம்:3662/3
நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர் நாள்-தொறும்
நெல்வெணெய் மேவிய நீரே – தேவா-சம்:3831/1,2
நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்-தொறும்
சொல் வணம் இடுவது சொல்லே – தேவா-சம்:3831/3,4
நைவு இலர் நாள்-தொறும் நலமே – தேவா-சம்:3865/4
வானவர் நாள்-தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3904/4
வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்-தொறும்
நின்ற ஆதி-தன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே – தேவா-சம்:3993/1,2
நக்கனார் அடி தொழுவர் மேல் வினை நாள்-தொறும் கெடுமே – தேவா-சம்:3995/2
நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே – தேவா-சம்:4036/3
தேரரோடு அமணர்க்கு நல்கானையே தேவர் நாள்-தொறும் சேர்வது கானையே – தேவா-சம்:4044/1
பங்கய செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்-தொறும் பரவ – தேவா-சம்:4090/2
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்-தொறும் பணிந்து இனிது ஏத்த – தேவா-சம்:4094/2

மேல்


நாள்-தோறும் (5)

நறை கொண்ட மலர் தூவி விரை அளிப்ப நாள்-தோறும்
முறை கொண்டு நின்று அடியார் முட்டாமே பணி செய்ய – தேவா-சம்:656/1,2
பொன் அடிக்கே நாள்-தோறும் பூவோடு நீர் சுமக்கும் – தேவா-சம்:1924/3
வாச நலம் செய்து இமையோர் நாள்-தோறும் மலர் தூவ – தேவா-சம்:1930/1
நாவால் நாதன் நாமம் ஓதி நாள்-தோறும்
பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே – தேவா-சம்:2147/3,4
கண்டு நாள்-தோறும் இன்புறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த – தேவா-சம்:4099/2

மேல்


நாள்கள் (1)

ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடன் ஆய நாள்கள் அவைதாம் – தேவா-சம்:2389/3

மேல்


நாள்களும் (1)

பரவாதார் இல்லை நாள்களும்
திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று – தேவா-சம்:596/2,3

மேல்


நாள்நாள் (1)

சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம் – தேவா-சம்:1359/2

மேல்


நாள்நாளும் (1)

நாள்நாளும் உறைவரே – தேவா-சம்:603/4

மேல்


நாளி (1)

நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர – தேவா-சம்:3565/3

மேல்


நாளிகேரம் (1)

நலம் ஆர் வெள்ளை நாளிகேரம் விரியா நறும் பாளை – தேவா-சம்:716/3

மேல்


நாளில் (1)

உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும் ஆதல் உற நீர் – தேவா-சம்:2406/1

மேல்


நாளும் (84)

அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ – தேவா-சம்:55/1
இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்கு தின்னும் – தேவா-சம்:63/1
அரசார் வர அணி பொன் கலன் அவை கொண்டு பல் நாளும்
முரசு ஆர்வரு மண மொய்ம்பு உடை முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:122/3,4
கழலான் அடி நாளும் கழலாதே விடல் இன்றி – தேவா-சம்:158/3
தொழலார் அவர் நாளும் துயர் இன்றி தொழுவாரே – தேவா-சம்:158/4
நாதான் உறையும் இடம் ஆவது நாளும்
போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:320/3,4
நிரவி பல தொண்டர்கள் நாளும்
பரவி பொலியும் பனையூரே – தேவா-சம்:393/3,4
மன்னு மா மலர்கள் விட நாளும் மா மலையாட்டியும் தாமும் – தேவா-சம்:439/3
நைவன் நாயேன் உன்-தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன் – தேவா-சம்:540/3
நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ நாளும் நினைந்து அடியேன் – தேவா-சம்:541/3
ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம் – தேவா-சம்:545/3
பொன் அடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும் – தேவா-சம்:561/3
பாரார் நாளும் பரவிய பாற்றுறை – தேவா-சம்:601/3
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:636/1
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:636/1
உயர் தீர ஓங்கிய நாமங்களால் ஓவாது நாளும் அடி பரவல்செய் – தேவா-சம்:638/3
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
அடையா வினைகள் உலகில் நாளும் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சம்:689/4
நாணார் அமணர் நல்லது அறியார் நாளும் குரத்திகள் – தேவா-சம்:785/1
எண்ணல் ஆகாத இமையவர் நாளும் ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற – தேவா-சம்:835/3
நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே – தேவா-சம்:873/4
மண்ணில் பெரு வேள்வி வளர் தீ புகை நாளும்
விண்ணில் புயல் காட்டும் வீழிமிழலையே – தேவா-சம்:886/3,4
நரை ஆர் விடை ஊரும் நம்பான் கழல் நாளும்
உரையாதவர்கள் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:895/3,4
துணி ஆர் உடையினான் துதை பொன் கழல் நாளும்
பணியாதவர்-தம் மேல் பறையா பாவமே – தேவா-சம்:897/3,4
இலை ஆர் திரிசூல படையான் கழல் நாளும்
நிலையா நினைவார் மேல் நில்லா வினைதானே – தேவா-சம்:900/3,4
ஞான துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த – தேவா-சம்:909/3
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற – தேவா-சம்:1057/2
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள் – தேவா-சம்:1062/3
கன்னியர் நாளும் துன் அமர் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1097/4
தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து ஒளிர் நீலம் நாளும் நயனம் – தேவா-சம்:1144/3
அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி நாளும்
பன்னிய பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1163/3,4
கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளும் மேல் உயர்வு எய்தல் ஒருதலையே – தேவா-சம்:1282/3,4
தட்டு இட்டே முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும் – தேவா-சம்:1368/1
பார் இசையும் பண்டிதர்கள் பல் நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு – தேவா-சம்:1416/3
தங்கும் மேன்மை சரதம் திரு நாளும் தகையுமே – தேவா-சம்:1551/4
நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே – தேவா-சம்:1821/4
வேதியர்கள் வேள்வி ஒழியாது மறை நாளும்
ஓதி அரன் நாமமும் உணர்த்திடும் நள்ளாறே – தேவா-சம்:1825/3,4
நா நாளும் நன் நியமம் செய்து சீர் நவின்று ஏத்தே – தேவா-சம்:1898/4
நீ நாளும் நன் நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார் – தேவா-சம்:1908/1
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப – தேவா-சம்:1908/3
நா நாளும் நவின்று ஏத்த பெறல் ஆமே நல்வினையே – தேவா-சம்:1908/4
விரவி நாளும் விழாவிடை பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய – தேவா-சம்:2028/1
நல்லார்கள் அந்தணர்கள் நாளும் ஏத்தும் திரு நல்லூர் – தேவா-சம்:2090/3
நரையார் வந்து நாளும் குறுகி நணுகா முன் – தேவா-சம்:2127/1
நாடு உடையார் பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த – தேவா-சம்:2193/3
காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில் – தேவா-சம்:2207/2
காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்
பாவிய சீர் பன்னிரண்டும் நன் நூலா பத்திமையால் பனுவல் மாலை – தேவா-சம்:2233/1,2
ஆய்ந்த கலை ஆர் புகலி வெங்குரு அது அரன் நாளும் அமரும் ஊரே – தேவா-சம்:2258/4
வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே – தேவா-சம்:2327/2
நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2384/4
நனி மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2386/4
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் – தேவா-சம்:2398/3
வாராத நாடன் வருவார்-தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில் – தேவா-சம்:2423/1
கொம்பு அன்ன மின்னின் இடையாள் ஒர்கூறன் விடை நாளும் ஏறு குழகன் – தேவா-சம்:2425/1
நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை நாளும்
சொல்ல வல்லவர் தம்மை சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த – தேவா-சம்:2506/2,3
மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணை நாளும்
கோலம் ஏத்தி நின்று ஆடு-மின் பாடு-மின் கூற்றுவன் நலியானே – தேவா-சம்:2667/3,4
கீறி நாளும் முசு கிளையொடு உண்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2708/4
எங்கள் பெம்மான் அடி பரவ நாளும் இடர் கழியுமே – தேவா-சம்:2714/4
வாழ்ந்த நாளும் இனி வாழும் நாளும் இவை அறிதிரேல் – தேவா-சம்:2715/1
வாழ்ந்த நாளும் இனி வாழும் நாளும் இவை அறிதிரேல் – தேவா-சம்:2715/1
ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள் என்று உளம் கொள்ளவே – தேவா-சம்:2717/4
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம் – தேவா-சம்:2759/3
நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார் – தேவா-சம்:2762/3
நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார் – தேவா-சம்:2763/3
கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம் குறிக்கொண்-மினே – தேவா-சம்:2763/4
ஓதி நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு உணப்பாலதே – தேவா-சம்:2783/4
நாதன் சேவடி நாளும் நவின்றிட – தேவா-சம்:2850/2
நனவிலும் கனவிலும் நாளும் தன் ஒளி – தேவா-சம்:3020/1
நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையை பெறுவரே – தேவா-சம்:3081/4
நாதனார் திருவடி நாளும் நின்று ஏத்துமே – தேவா-சம்:3112/4
இச்சை பகர்ந்து மிக இடு-மின் பலி என்று நாளும்
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3398/3,4
கடி மணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3417/3
அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3419/4
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர் – தேவா-சம்:3526/1
ஞானம் மிக நின்று தொழ நாளும் அருள்செய்ய வல நாதன் இடம் ஆம் – தேவா-சம்:3561/2
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர் வல்ல வகையால் – தேவா-சம்:3565/1
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால் – தேவா-சம்:3616/3
தோற்றம் மிக நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3676/4
மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின் நாளும்
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3758/3,4
நல் தவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும் நெஞ்சே – தேவா-சம்:3761/4
கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார் – தேவா-சம்:3920/2
நடை ஒரு-பால் ஒரு-பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர் – தேவா-சம்:3937/3
நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே – தேவா-சம்:4037/3
திருத்தமாய் நாளும் ஆடு நீர் பொய்கை சிறியவர் அறிவினின் மிக்க – தேவா-சம்:4081/3

மேல்


நாளை (1)

இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால் – தேவா-சம்:2539/1

மேல்


நாளையும் (1)

நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல நாளையும்
உச்சி வம் எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம் – தேவா-சம்:2521/1,2

மேல்


நாற்ற (3)

நாற்ற மலர் மேல் அயனும் நாகத்தில் – தேவா-சம்:247/1
நாற்ற மலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து – தேவா-சம்:1256/1
நாற்ற மா மலரானொடு மாலுமாய் – தேவா-சம்:1456/1

மேல்


நாற்றத்தோடு (1)

பூவினில் வாசம் புனலில் பொற்பு புது விரை சாந்தினில் நாற்றத்தோடு
நாவினில் பாடல் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:68/1,2

மேல்


நாற்றம் (3)

புடை பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம்
விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:88/3,4
நாற்றம் மிக்க கொன்றை துன்று செம் சடை மேல் மதியம் – தேவா-சம்:552/1
நாற்றம் மிகு மா மலரின் மேல் அயனும் நாரணனும் நாடி – தேவா-சம்:3676/1

மேல்


நாற (6)

நாற விண்ட நறு மா மலர் கவ்வி – தேவா-சம்:275/1
கொச்சை புலால் நாற ஈர் உரிவை போர்த்து உகந்தான் – தேவா-சம்:1948/2
கெந்தம் நாற கிளரும் சடை எந்தை கேதாரமே – தேவா-சம்:2705/4
வாளை குதிகொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3565/4
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில் – தேவா-சம்:3635/3
முருகு விரி பொழிலின் மணம் நாற மயில் ஆல மரம் ஏறி – தேவா-சம்:3693/3

மேல்


நாறிய (1)

ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1430/4

மேல்


நாறு (21)

நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:530/4
நாறு நன் குர விரி வண்டு கெண்டி – தேவா-சம்:1211/3
நாறு உடை நடுபவர் உழவரொடும் – தேவா-சம்:1212/3
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி – தேவா-சம்:1480/1
நளிரும் மலர் கொன்றையும் நாறு கரந்தை – தேவா-சம்:1846/1
நாறு கூவிளம் நாகு இள வெண் மதியத்தோடு – தேவா-சம்:1875/1
புன் புலால் நாறு தோல் போர்த்து பொல்லாமையால் முகடு கொண்டு – தேவா-சம்:2331/2
செய்யினில் நீலம் மொட்டு விரிய கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே – தேவா-சம்:2375/4
நல மலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2418/4
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2430/4
நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன் – தேவா-சம்:2512/1
நாறு தேன் மலர் பொழில் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2520/4
விரவி நாறு கொன்றையான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2551/4
நாறு பூம் பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை – தேவா-சம்:2593/3
நாறு பூம் பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன் – தேவா-சம்:2811/1
நாறு சேர் வயல் தண்டலை மிண்டிய – தேவா-சம்:3303/1
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர் – தேவா-சம்:3583/2
ஒண் பலவின் இன் கனி சொரிந்து மணம் நாறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3630/4
விட்டு உலவு தென்றல் விரை நாறு பதி வேதியர்கள் வீழிநகரே – தேவா-சம்:3658/4
நாறு சாந்து இள முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3768/3
நாறு உகந்தீர் திரு நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4141/3

மேல்


நாறும் (18)

பால் நாறும் மலர் சூத பல்லவங்கள் அவை கோதி – தேவா-சம்:652/1
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:822/4
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர – தேவா-சம்:837/3
நாறும் மலர் பொய்கை நல்லூர் பெருமானை – தேவா-சம்:927/3
கார் ஓடி விசும்பு அளந்து கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதி – தேவா-சம்:1398/3
மாடு எலாம் மலி நீர் மணம் நாறும் வலஞ்சுழி – தேவா-சம்:1483/2
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2234/4
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும் – தேவா-சம்:2378/3
நற விரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2385/4
அங்கு உலாவி அண்டம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2565/4
அரும்பு சோலை வாசம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2569/4
நறவம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாகேச்சுரத்து – தேவா-சம்:2760/3
வம்பு நாறும் மலரும் மலை பண்டமும் கொண்டு நீர் – தேவா-சம்:2762/1
கந்தம் நாறும் புனல் காவிரி தென்கரை கண் நுதல் – தேவா-சம்:2768/1
வாளை குதிகொள்ள மடல் விரிய மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3550/4
மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3553/4
மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3554/4
நாறும் பொழில் காழியர் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4158/3

மேல்


நான் (7)

நல் பதங்கள் மிக அறிவாய் நான் உன்னை வேண்டுகின்றேன் – தேவா-சம்:653/1
உண்டு உமக்கு உரைப்பன் நான் ஒல்லை நீர் எழு-மினோ – தேவா-சம்:2542/2
நாட்டம் மூன்று உடையாய் உரைசெய்வன் நான்
வேட்டு வேள்வி செய்யா அமண் கையரை – தேவா-சம்:3298/2,3
நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே – தேவா-சம்:3927/4
நான் அமரும் பொருள் ஆகி நின்றான் திரு நாரையூர் எந்தை – தேவா-சம்:3949/3
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே – தேவா-சம்:4045/4
நட்டம் ஆடுவது சந்தியே நான் உய்தற்கு இரவு சந்தியே – தேவா-சம்:4049/4

மேல்


நான்காய் (2)

மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய் – தேவா-சம்:109/2
புவி முதல் ஐம்பூதமாய் புலன் ஐந்தாய் நிலன் ஐந்தாய் கரணம் நான்காய்
அவையவை சேர் பயன் உருவாய் அல்ல உருவாய் நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1389/1,2

மேல்


நான்கின் (1)

நீதி ஆக கொண்டு அங்கு அருளும் நிமலன் இரு நான்கின்
மாதி சித்தர் மா மறையின் மன்னிய தொல் நூலர் – தேவா-சம்:720/2,3

மேல்


நான்கினும் (1)

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது – தேவா-சம்:3320/3

மேல்


நான்கினொடு (1)

மா மறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன் வாய்மையினால் – தேவா-சம்:3878/2

மேல்


நான்கு (6)

விருத்தன் ஆகி பாலன் ஆகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து – தேவா-சம்:564/1
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும் – தேவா-சம்:712/2
மூதார் உலகில் முனிவர் உடனாய் அறம் நான்கு அருள் செய்த – தேவா-சம்:738/3
உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம் – தேவா-சம்:1419/1
சுருதி மறை நான்கு ஆன செம்மை தருவானை – தேவா-சம்:2106/3
நேமியானும் முகம் நான்கு உடையம் நெறி அண்ணலும் – தேவா-சம்:2722/1

மேல்


நான்குக்கு (1)

பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வுமாய் – தேவா-சம்:1529/3

மேல்


நான்கும் (14)

ஆறும் நான்கும் அமர்ந்தார் அவர் போலும் – தேவா-சம்:281/3
அங்கம் ஓர் ஆறொடு ஐவேள்வி ஆன அரு மறை நான்கும்
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர் – தேவா-சம்:460/1,2
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன் நெடு மால் – தேவா-சம்:709/1
அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் அடர ஊன்றினார் – தேவா-சம்:729/2
அங்கம் ஓர் ஆறும் அரு மறை நான்கும் அருள் செய்து – தேவா-சம்:1081/1
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து உரை வேதம் நான்கும் அவை – தேவா-சம்:1169/3
திகை நான்கும் புகழ் காழி செல்வம் மல்கு – தேவா-சம்:1292/1
மறை முதல் நான்கும்
மூன்று காலமும் தோன்ற நின்றனை – தேவா-சம்:1382/40,41
ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1526/4
எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும்
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் – தேவா-சம்:1886/2,3
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2386/3
வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம் – தேவா-சம்:2704/2
நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி – தேவா-சம்:2818/3
அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய – தேவா-சம்:3941/2

மேல்


நான்கொடு (1)

ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய் – தேவா-சம்:2424/1

மேல்


நான்மறை (35)

நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:44/3
நல் உயர் நான்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:436/2
நார் மலிந்து ஓங்கும் நான்மறை ஞானசம்பந்தன் செந்தமிழ் வல்லார் – தேவா-சம்:447/3
வாய் அடைந்த நான்மறை ஆறு அங்கமோடு ஐவேள்வி – தேவா-சம்:519/3
நந்தியார் உறை பதி நான்மறை நாவன் நல் தமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன் – தேவா-சம்:830/2
பண் ஆர் நான்மறை பாடும் பரமயோகி – தேவா-சம்:1284/2
நான்மறை ஓதி ஐவகை வேள்வி – தேவா-சம்:1382/21
நேரிய நான்மறை பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற கோயில் – தேவா-சம்:1416/2
புந்தியின் நான்மறை வழியே புல் பரப்பி நெய் சமிதை கையில் கொண்டு – தேவா-சம்:1424/3
பாடல் நான்மறை ஆக பல கண பேய்கள் அவை சூழ – தேவா-சம்:1431/2
மொழியானை முன் ஒரு நான்மறை ஆறு அங்கம் – தேவா-சம்:1639/1
நம்பன் நான்மறை பாடு நாவினான் – தேவா-சம்:1755/2
நீதியார் நினைந்து ஆய நான்மறை
ஓதியாரொடும் கூடலார் குழை – தேவா-சம்:1765/1,2
ஆய்ந்த நான்மறை பாடி ஆடும் அடிகள் என்று என்று அரற்றி நன் மலர் – தேவா-சம்:2040/3
ஐயனை புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2047/3
பாய்ந்ததுவும் கழல் காலனை பண்ணின் நான்மறை
ஆய்ந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் – தேவா-சம்:2294/2,3
நாறு பூம் பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன் – தேவா-சம்:2811/1
ஓம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன் ஒண் தமிழ் மாலை கொண்டு – தேவா-சம்:2822/3
பண் பொலி நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் – தேவா-சம்:2883/1
மு அழல் நான்மறை ஐந்தும் ஆய முனி கேள்வனும் – தேவா-சம்:2884/2
பன்னிய நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் – தேவா-சம்:2910/2
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும் – தேவா-சம்:2974/3
கோதனம் வழிபட குலவு நான்மறை
வேதியர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2977/3,4
மந்திர நான்மறை ஆகி வானவர் – தேவா-சம்:3032/1
நல் தமிழ் ஞானசம்பந்தன் நான்மறை
கற்றவன் காழியர்_மன்னன் உன்னிய – தேவா-சம்:3041/1,2
துன்னினார் உலகு எலாம் தொழுது எழ நான்மறை
தன்னினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3087/3,4
நலம் மலி கொள்கையார் நான்மறை பாடலார் – தேவா-சம்:3088/1
முன்னை நான்மறை அவை முறைமுறை குறையொடும் – தேவா-சம்:3170/1
சிட்ட நான்மறை வல ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3189/3
பன்ன வல்ல நான்மறை பாட வல்ல தன்மையோர் – தேவா-சம்:3368/3
விரித்தார் நான்மறை பொருளை உமை அஞ்ச விறல் வேழம் – தேவா-சம்:3486/1
அங்க நான்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த – தேவா-சம்:3507/3
விளங்கும் நான்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர் மிழலையான் அடி – தேவா-சம்:3991/1
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த – தேவா-சம்:4086/3
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்த நலம் திகழ் மூன்று எரி ஓம்பும் – தேவா-சம்:4119/3

மேல்


நான்மறைக்கு (1)

அகலம் ஆர் தரை புகலும் நான்மறைக்கு இகலிலோர்கள் வாழ் புகலி மா நகர் – தேவா-சம்:3980/1

மேல்


நான்மறைக்கும் (1)

நடம் அது ஆடலான் நான்மறைக்கும்
இடமவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1245/3,4

மேல்


நான்மறைகள் (2)

பன்னும் நான்மறைகள் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:439/4
ஓதி நான்மறைகள் மறையோன் தலை ஒன்றினையும் – தேவா-சம்:3389/2

மேல்


நான்மறையர் (1)

பண் அமரும் நான்மறையர் நூல் முறை பயின்ற திரு மார்பில் – தேவா-சம்:3674/1

மேல்


நான்மறையவர் (2)

நடு உறை நம்பனை நான்மறையவர் பணிந்து ஏத்த ஞாலம் – தேவா-சம்:3765/3
சங்க நான்மறையவர் நிறைதர அரிவையர் ஆடல் பேண – தேவா-சம்:3796/3

மேல்


நான்மறையன் (3)

பாடலன் நான்மறையன் படி பட்ட கோலத்தன் திங்கள் – தேவா-சம்:1133/1
பாடிய நான்மறையன் பலிக்கு என்று பல் வீதி-தொறும் – தேவா-சம்:3447/3
நிருத்தன் ஆறு அங்கன் நீற்றன் நான்மறையன் நீலம் ஆர் மிடற்றன் நெற்றிக்கண்_ஒருத்தன் – தேவா-சம்:4081/1

மேல்


நான்மறையாளர் (3)

பார் அணி திகழ் தரு நான்மறையாளர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:437/4
எண் இடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரி இடை மூன்றினர் நான்மறையாளர்
மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர் – தேவா-சம்:855/1,2
பாடிய நான்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே – தேவா-சம்:3942/4

மேல்


நான்மறையான் (6)

நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:528/4
பண் ஒளி சேர் நான்மறையான் பாடலினோடு ஆடலினான் – தேவா-சம்:1922/1
பாடல் ஆர் நான்மறையான் பைம் கொன்றை பாம்பினொடும் – தேவா-சம்:1952/1
நாவின் நலம் புகழ் சீர் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:2233/3
நம்பான் அடி பரவும் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:2244/2
கெடுத்து அருள்செய்ய வல்லான் கிளர் கீதம் ஓர் நான்மறையான்
மடுத்தவன் நஞ்சு அமுதா மிக்க மா தவர் வேள்வியை முன் – தேவா-சம்:3462/2,3

மேல்


நான்மறையானொடு (1)

நன்றா நான்மறையானொடு மாலுமாய் – தேவா-சம்:588/1

மேல்


நான்மறையின் (1)

நல்வினை பயன் நான்மறையின் பொருள் – தேவா-சம்:3313/1

மேல்


நான்மறையும் (2)

அங்கமும் நான்மறையும் அருள்செய்து அழகு ஆர்ந்த அம் சொல் – தேவா-சம்:1166/1
விருதின் நான்மறையும் அங்கம் ஓர் ஆறும் வேள்வியும் வேட்டவர் ஞானம் – தேவா-சம்:4072/3

மேல்


நான்மறையே (1)

பண் அமரும் நான்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர் – தேவா-சம்:2081/2

மேல்


நான்மறையை (2)

ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை முழுது உணர்ந்து ஐம்புலன்கள் செற்று – தேவா-சம்:1414/3
விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச – தேவா-சம்:3461/1

மேல்


நான்மறையோடு (2)

நல்லானை நான்மறையோடு இயல் ஆறு அங்கம் – தேவா-சம்:1580/1
பாங்கின் ஆர் நான்மறையோடு ஆறு அங்கம் பல் கலைகள் – தேவா-சம்:1923/3

மேல்


நான்மறையோர் (11)

மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:34/4
நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நான்மறையோர் வழிபாடு செய்ய – தேவா-சம்:58/1
புந்தி செய் நான்மறையோர் புகலி பதி தானே – தேவா-சம்:1127/4
நடம் மல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான் – தேவா-சம்:1951/3
எழில் மல்கும் நான்மறையோர் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2072/3
திருந்திய நான்மறையோர் சீரால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2074/3
இலம் மல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2075/3
இனம் மல்கு நான்மறையோர் ஏத்தும் சீர் கொள் இடைமருதில் – தேவா-சம்:2076/3
உரைதரு நான்மறையோர் புகழ்ந்து ஏத்த ஒண் மாதினொடும் – தேவா-சம்:3404/1
வாய்த்த முத்தீ தொழில் நான்மறையோர் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3902/4
நல் இயல் நான்மறையோர் புகலி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3911/1

மேல்


நான்மறையோர்கள் (3)

புந்தியின் நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:38/2
செய் தவ நான்மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:56/3
புண்ணிய நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நகர் – தேவா-சம்:2867/3

மேல்


நான்மறையோன் (1)

நன்று தீது என்று ஒன்று இலாத நான்மறையோன் கழலே – தேவா-சம்:695/1

மேல்


நான்மறையோனும் (1)

மருவு நான்மறையோனும் மா மணி_வண்ணனும் – தேவா-சம்:2288/1

மேல்


நான்முகத்தன் (1)

சரியா நாவின் வேதகீதன் தாமரை நான்முகத்தன்
பெரியான் பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே – தேவா-சம்:678/3,4

மேல்


நான்முகத்தான் (1)

புரை கடிந்து ஓங்கிய நான்முகத்தான் புரிந்து ஏத்தவே – தேவா-சம்:2886/2

மேல்


நான்முகத்தானும் (1)

அரு மறை நான்முகத்தானும் அகலிடம் நீர் ஏற்றானும் – தேவா-சம்:3511/1

மேல்


நான்முகத்தோன் (1)

நல் இயல் நான்முகத்தோன் தலையில் நறவு ஏற்றான் – தேவா-சம்:1140/2

மேல்


நான்முகம் (2)

கிளர் மழை தாங்கினான் நான்முகம் உடையோன் கீழ் அடி மேல்முடி தேர்ந்து அளக்கில்லா – தேவா-சம்:828/1
தோற்றலார் மாலும் நான்முகம் உடைய தோன்றலும் அடியொடு முடி உற தங்கள் – தேவா-சம்:839/3

மேல்


நான்முகன் (34)

பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:40/2
கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த காணலும் சாரலும் ஆகா – தேவா-சம்:434/1
மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழது சேவடி தன்னை – தேவா-சம்:478/1
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும் – தேவா-சம்:522/3
திருமால் அடி வீழ திசை நான்முகன் ஏத்த – தேவா-சம்:912/1
திருமால் அடி வீழ திசை நான்முகன் ஆய – தேவா-சம்:946/1
ஆர்த்தவன் நான்முகன் தலையை அன்று – தேவா-சம்:1220/3
கரியவன் நான்முகன் காண ஒண்ணா – தேவா-சம்:1225/3
நாற்ற மலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து – தேவா-சம்:1256/1
முந்நீர் துயின்றோன் நான்முகன் அறியா – தேவா-சம்:1382/34
நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள் கோயில் – தேவா-சம்:1383/2
மறையானே மாலொடு நான்முகன் காணாத – தேவா-சம்:1631/2
நல நாரணன் நான்முகன் நண்ணலுற – தேவா-சம்:1696/1
நெடியானொடு நான்முகன் நேடலுற – தேவா-சம்:1728/1
நாடினார் மணி_வண்ணன் நான்முகன்
கூடினார் குறுகாத கொள்கையா – தேவா-சம்:1750/1,2
எந்து இளம் முகில்_வண்ணன் நான்முகன் என்று இவர்க்கு அரிதாய் நிமிர்ந்தது ஒர் – தேவா-சம்:2045/3
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறை ஞான ஞான_முனிவன் – தேவா-சம்:2398/2
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா – தேவா-சம்:2525/3
வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று – தேவா-சம்:2580/1
செங்கண்மாலொடு நான்முகன் தேடியும் திருவடி அறியாமை – தேவா-சம்:2645/1
மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணை நாளும் – தேவா-சம்:2667/3
முன்னம் தாவி அடி மூன்று அளந்தவன் நான்முகன்
தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே – தேவா-சம்:2788/3,4
பொன் நிற நான்முகன் பச்சையான் என்று இவர் புக்குழி – தேவா-சம்:2875/1
திக்கு அமர் நான்முகன் மால் அண்டம் மண்தலம் தேடிட – தேவா-சம்:2897/1
கார்_வணன் நான்முகன் காணுதற்கு ஒணா – தேவா-சம்:3039/1
கரு வரு உந்தியின் நான்முகன் கண்ணன் என்று – தேவா-சம்:3336/1
நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3742/3
கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன் அழகு ஆய – தேவா-சம்:3887/1
ஏடு இயல் நான்முகன் சீர் நெடு மால் என நின்றவர் காணார் – தேவா-சம்:3942/1
மதுசூதனன் நான்முகன் வணங்க அரியார் – தேவா-சம்:3971/1
கண்ணனும் நான்முகன் காண்பு அரியார் – தேவா-சம்:3973/1
கடல்_வண்ணன் நான்முகன் காண்பு அரியார் – தேவா-சம்:3974/1
பங்கயத்து உள நான்முகன் மாலொடே பாதம் நீள் முடி நேடிட மாலொடே – தேவா-சம்:4043/1
நீதி உற்றிடும் நான்முகன் நாரணன் – தேவா-சம்:4167/1

மேல்


நான்முகன்-தன் (3)

நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன்-தன் தலையில் – தேவா-சம்:572/2
நலம்தான் அவன் நான்முகன்-தன் தலையை – தேவா-சம்:1668/1
நறவம் மிகு சோலை கொச்சைவயம் தராய் நான்முகன்-தன் ஊர் – தேவா-சம்:2229/2

மேல்


நான்முகன்தானும் (2)

மாலும் நான்முகன்தானும் வார் கழல் – தேவா-சம்:1739/1
மாலும் நான்முகன்தானும் வனப்புற – தேவா-சம்:3263/2

மேல்


நான்முகன்தானுமாய் (1)

நாரணன்-தன்னொடு நான்முகன்தானுமாய்
காரணன் அடி முடி காண ஒண்ணான் இடம் – தேவா-சம்:3178/1,2

மேல்


நான்முகனும் (32)

அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவு_அணையானும் அறிவு அரிய – தேவா-சம்:62/1
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானை காண்கிலார் – தேவா-சம்:501/1
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய – தேவா-சம்:545/1
வேழ வெண் கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும்
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய் – தேவா-சம்:567/1,2
நாடு-தானும் ஊடும் ஓடி ஞாலமும் நான்முகனும்
ஊடு காண மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே – தேவா-சம்:573/3,4
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும் அறியா – தேவா-சம்:577/1
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும் – தேவா-சம்:642/2
ஓம வேத நான்முகனும் கோள் நாக_அணையானும் – தேவா-சம்:796/3
நீரின் மிசை துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது அன்று – தேவா-சம்:1149/1
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில் – தேவா-சம்:1402/2
கண்ணினை கண்ணனும் நான்முகனும் காணா – தேவா-சம்:1620/2
திகழும் திருமாலொடு நான்முகனும்
புகழும் பெருமான் அடியார் புகல – தேவா-சம்:1699/1,2
திரு ஆர்தரு நாரணன் நான்முகனும்
அருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய் – தேவா-சம்:1717/1,2
நின்ற நெடு மாலும் ஒரு நான்முகனும் நேட – தேவா-சம்:1838/1
நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணா – தேவா-சம்:1849/1
கரியானும் நான்முகனும் காணாமை கனல் உருவாய் – தேவா-சம்:1903/1
வையம் நீர் ஏற்றானும் மலர் உறையும் நான்முகனும்
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன் பெருமை – தேவா-சம்:1914/1,2
நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய – தேவா-சம்:1925/1
மாலோடு நான்முகனும் நேட வளர் எரியாய் – தேவா-சம்:1968/1
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும் – தேவா-சம்:1979/1
மறை மல்கு நான்முகனும் மாலும் அறியா வண்ணத்தீர் – தேவா-சம்:2078/1
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய பெருமான் ஊரே – தேவா-சம்:2228/4
அரவின்_அணையானும் நான்முகனும் காண்பு அரிய அண்ணல் சென்னி – தேவா-சம்:2242/1
திருமாலொடு நான்முகனும் தேர்ந்தும் காண முன் ஒண்ணா – தேவா-சம்:2343/3
முந்தி கண்ணனும் நான்முகனும் அவர் காணா – தேவா-சம்:2364/1
ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை – தேவா-சம்:2929/1
மாலும் நான்முகனும் அறியா நெறி – தேவா-சம்:3306/1
மால் ஆயவனும் மறை வல்லவன் நான்முகனும்
பால் ஆய தேவர் பகரில் அமுது ஊட்டல் பேணி – தேவா-சம்:3381/1,2
ஒண் திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத வகையால் – தேவா-சம்:3556/1
கரை கடல் அரவு அணை கடவுளும் தாமரை நான்முகனும்
குரை கழல் அடி தொழ கூர் எரி என நிறம் கொண்ட பிரான் – தேவா-சம்:3775/1,2
நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்த – தேவா-சம்:3920/1
மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர் – தேவா-சம்:3964/3

மேல்


நான்ற (1)

கை போல் நான்ற கனி குலை வாழை காய் குலையின் கமுகு ஈன – தேவா-சம்:450/3

மேல்


நானமும் (1)

நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர் – தேவா-சம்:844/3

மேல்


நானாவித (1)

நானாவித உருவான் நமை ஆள்வான் நணுகாதார் – தேவா-சம்:91/1

மேல்


நானாவிதத்தால் (1)

நானாவிதத்தால் விரதிகள் நன் நாமமே ஏத்தி வாழ்த்த – தேவா-சம்:2251/3

மேல்


நானாவிதம் (1)

நகு வெண் தலை ஏந்தி நானாவிதம் பாடி – தேவா-சம்:964/1

மேல்


நானிலம் (1)

முப்புரத்தோடு நானிலம் அஞ்ச – தேவா-சம்:1382/15

மேல்