நெ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெக்கு 1
நெகிழ்த்து 1
நெகிழ்ந்த 1
நெகிழ்ந்தவர் 1
நெகிழ்ந்து 1
நெஞ்ச 1
நெஞ்சகம் 1
நெஞ்சம் 3
நெஞ்சமும் 2
நெஞ்சமே 21
நெஞ்சமோடு 1
நெஞ்சில் 6
நெஞ்சின் 1
நெஞ்சினர் 1
நெஞ்சினர்க்கு 1
நெஞ்சினால் 1
நெஞ்சினுள் 1
நெஞ்சு 8
நெஞ்சுளும் 1
நெஞ்சே 33
நெடிது 1
நெடிய 6
நெடியர் 2
நெடியவன் 3
நெடியவனும் 1
நெடியாய் 1
நெடியான் 6
நெடியானும் 1
நெடியானொடு 2
நெடியானோடு 1
நெடு 89
நெடுங்கண்ணியொடும் 1
நெடுங்களத்தை 1
நெடுங்களம் 10
நெடுங்கைநன்மா 1
நெடுத்த 1
நெடுந்தகையர் 1
நெடும் 28
நெடுமா 1
நெடுமுகன் 1
நெடுமுடியவன் 1
நெடுவாயில் 1
நெண்பு 1
நெதி 8
நெதியம் 1
நெதியால் 1
நெதியானே 1
நெதியானை 2
நெய் 23
நெய்த்தான 1
நெய்த்தானத்து 1
நெய்த்தானம் 8
நெய்த்தானமும் 1
நெய்த்தானன் 1
நெய்த்தானனை 1
நெய்தல் 11
நெய்தலும் 1
நெய்யால் 1
நெய்யும் 2
நெய்யொடு 1
நெய்யோடு 1
நெரி 3
நெரிசெய்தார் 1
நெரித்த 7
நெரித்தவர் 1
நெரித்தவன் 4
நெரித்தவா 1
நெரித்தார் 1
நெரித்தான் 2
நெரித்திட்டது 1
நெரித்திட்டவன் 1
நெரித்திடு 1
நெரித்தீர் 2
நெரித்தீரே 1
நெரித்து 9
நெரித்தோன் 1
நெரிதர 13
நெரிதரவே 1
நெரிந்து 10
நெரிய 19
நெரியவே 1
நெரிவித்து 1
நெரிவில் 1
நெரிவு 1
நெரிவுற 1
நெருக்க 1
நெருக்கன் 1
நெருக்கி 7
நெருக்கிய 2
நெருக்கினன் 1
நெருக்கினார் 2
நெருக்கினான் 2
நெருக்கினானை 1
நெருக்கு 2
நெருக்குண்ணா 1
நெருக்கும் 1
நெருக்குறு 1
நெருங்கி 6
நெருங்கிய 1
நெருங்கு 4
நெருங்கும் 2
நெருப்பு 4
நெல்லிக்காவுள் 11
நெல்லின் 2
நெல்வாயில் 2
நெல்வாயிலரத்துறை 10
நெல்வாயிலார் 9
நெல்வெணெய் 12
நெல்வேலி 11
நெற்குன்றம் 1
நெற்றி 19
நெற்றிக்கண் 1
நெற்றிக்கண்_ஒருத்தன் 1
நெற்றிக்கண்ணர் 1
நெற்றிக்கண்ணா 1
நெற்றிக்கண்ணார் 1
நெற்றிக்கண்ணால் 1
நெற்றிக்கண்ணினர் 1
நெற்றிக்கண்ணினால் 1
நெற்றியது 1
நெற்றியர் 2
நெற்றியான் 5
நெற்றியின் 2
நெற்றியினார் 2
நெற்றியினாரும் 1
நெற்றியினான் 4
நெற்றியொடு 1
நெறி 65
நெறிக்காரைக்காட்டாரே 10
நெறிக்காரைக்காட்டு 1
நெறிக்கே 2
நெறிகள் 2
நெறிகளும் 1
நெறிகுழலாள் 1
நெறிப்பாலரே 1
நெறிய 5
நெறியன 1
நெறியா 1
நெறியாதும் 1
நெறியாய் 1
நெறியார் 2
நெறியாரே 1
நெறியால் 2
நெறியான் 2
நெறியானை 6
நெறியிடை 1
நெறியில் 1
நெறியின் 1
நெறியினான் 2
நெறியினை 2
நெறியே 5
நெறியை 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நெக்கு (1)

நெக்கு உள் ஆர்வம் மிக பெருகி நினைந்து – தேவா-சம்:3322/1

மேல்


நெகிழ்த்து (1)

கலவ மா மயிலாள் ஒர்பங்கனை கண்டு கண் மிசை நீர் நெகிழ்த்து இசை – தேவா-சம்:2032/1

மேல்


நெகிழ்ந்த (1)

தொடை நெகிழ்ந்த வெம் சிலையாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:549/4

மேல்


நெகிழ்ந்தவர் (1)

மஞ்சனே மணியே மணி மிடற்று அண்ணலே என உள் நெகிழ்ந்தவர்
துஞ்சும் ஆறு அறியார் பிறவார் இ தொல் நிலத்தே – தேவா-சம்:2031/3,4

மேல்


நெகிழ்ந்து (1)

வெருவ ஊன்றிய திரு விரல் நெகிழ்ந்து வாள் பணித்தான் – தேவா-சம்:2363/2

மேல்


நெஞ்ச (1)

கள்ள நெஞ்ச வஞ்சக கருத்தை விட்டு அருத்தியோடு – தேவா-சம்:2566/1

மேல்


நெஞ்சகம் (1)

நெஞ்சகம் நைந்து நினை-மின் நாள்-தொறும் – தேவா-சம்:3031/2

மேல்


நெஞ்சம் (3)

நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பாய் – தேவா-சம்:481/2
நெஞ்சம் இது கண்டுகொள் உனக்கு என நினைந்தார் – தேவா-சம்:1823/1
கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:2110/4

மேல்


நெஞ்சமும் (2)

நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே – தேவா-சம்:372/4
நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே – தேவா-சம்:1948/4

மேல்


நெஞ்சமே (21)

இறைவன் நாமமே மறவல் நெஞ்சமே – தேவா-சம்:976/2
உறைப்பால் அடி போற்ற கொடுத்த பள்ளி உணராய் மட நெஞ்சமே உன்னி நின்றே – தேவா-சம்:1887/4
நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே – தேவா-சம்:1948/4
அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சமே – தேவா-சம்:2326/4
இடைகொள்வார் எமக்கு இலை எழுக போது நெஞ்சமே
குடை கொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2550/2,3
இரவல் ஆழி நெஞ்சமே இனியது எய்த வேண்டின் நீ – தேவா-சம்:2551/2
துளங்கி நின்று நாள்-தொறும் துயரல் ஆழி நெஞ்சமே
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2554/2,3
குறிகொள் ஆழி நெஞ்சமே கூறை துவர் இட்டார்களும் – தேவா-சம்:2559/1
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இரும் கடல் வையத்து – தேவா-சம்:2616/1
அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே
நியர் வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3055/1,2
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி நெஞ்சமே
விடை அமர் கொடியினான் விண்ணவர் தொழுது எழும் – தேவா-சம்:3056/1,2
மற்று ஒரு பற்று இலை நெஞ்சமே மறை பல – தேவா-சம்:3057/1
குறை வளைவது மொழி குறைவு ஒழி நெஞ்சமே
நிறை வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3058/1,2
ஊடினால் இனி யாவது என் உயர் நெஞ்சமே உறு வல்வினைக்கு – தேவா-சம்:3195/1
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ் நெஞ்சமே புகல் அது ஆமே – தேவா-சம்:3756/4
நீலம் ஆர் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3757/4
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3758/4
எந்தையார் அடி நினைந்து உய்யல் ஆம் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3759/4
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3760/4
உடையவன் கொச்சையே உள்கி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3765/4
அரும் துயர் கெடும் அவர் நாமமே சிந்தைசெய் நன் நெஞ்சமே
பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதர துன்று பைம் பூம் – தேவா-சம்:3788/2,3

மேல்


நெஞ்சமோடு (1)

நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசம் இல் புதல்வர்கள் – தேவா-சம்:2526/1

மேல்


நெஞ்சில் (6)

நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:568/4
நெருக்குண்ணா தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த – தேவா-சம்:1098/2
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே – தேவா-சம்:2105/4
வினை பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க – தேவா-சம்:2212/2,3
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் – தேவா-சம்:2404/2
வன்பர் நெஞ்சில் மருவல் இல்லா முதல் – தேவா-சம்:4162/2

மேல்


நெஞ்சின் (1)

கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன் – தேவா-சம்:3224/1

மேல்


நெஞ்சினர் (1)

நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2199/4

மேல்


நெஞ்சினர்க்கு (1)

ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ பிணி தீவினை கெடும் ஆறே – தேவா-சம்:2641/4

மேல்


நெஞ்சினால் (1)

நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே – தேவா-சம்:3357/4

மேல்


நெஞ்சினுள் (1)

நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சம்:2512/3

மேல்


நெஞ்சு (8)

நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார் மேல் – தேவா-சம்:407/3
நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக நண்ணுவர் நம்மை நயந்து – தேவா-சம்:472/2
நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே – தேவா-சம்:1285/4
நெதியானை நெஞ்சு இடம் கொள்ள நினைவார்-தம் – தேவா-சம்:1584/1
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன் – தேவா-சம்:2427/1
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில் – தேவா-சம்:2470/2
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்கு – தேவா-சம்:3380/3
வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே – தேவா-சம்:3678/4

மேல்


நெஞ்சுளும் (1)

நிறை உடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும் – தேவா-சம்:3077/1

மேல்


நெஞ்சே (33)

சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர் – தேவா-சம்:283/2
செப்பம் நெஞ்சே நெறி கொள் சிற்றின்பம் – தேவா-சம்:294/1
ஓதும் ஓத்தை உணராது எழு நெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடம் ஆம் – தேவா-சம்:303/2,3
சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே – தேவா-சம்:305/4
நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே – தேவா-சம்:306/4
செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே – தேவா-சம்:307/4
சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:308/4
செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:309/4
சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:311/4
திரு கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:312/4
நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே – தேவா-சம்:313/4
நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே – தேவா-சம்:372/4
ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம் – தேவா-சம்:667/2
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை உள்கு மட நெஞ்சே
வாய் புல்கு தோத்திரத்தால் வலம்செய்து தலைவணங்கி – தேவா-சம்:1272/2,3
ஏர் கெழு மட நெஞ்சே இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1276/2
களையும் வல்வினை அஞ்சல் நெஞ்சே கருதார் புரம் – தேவா-சம்:1558/1
நன் நெஞ்சே உனை இரந்தேன் நம்பெருமான் திருவடியே – தேவா-சம்:1897/1
நீ நாளும் நன் நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார் – தேவா-சம்:1908/1
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2324/4
எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே
அம் தண் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2325/3,4
அம் தண் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2325/4
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2327/4
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2328/4
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2329/4
ஆறன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2330/4
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2331/4
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2332/4
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2333/4
உய்ய வேண்டில் எழு போத நெஞ்சே உயர் இலங்கை_கோன் – தேவா-சம்:2721/1
நல் தவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும் நெஞ்சே – தேவா-சம்:3761/4
உண்ட மா கண்டனார்-தம்மையே உள்கு நீ அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:3762/4
பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே பேணு நெஞ்சே – தேவா-சம்:3763/4
கரிய நல் மிடறு உடை கடவுளார் கொச்சையே கருது நெஞ்சே – தேவா-சம்:3764/4

மேல்


நெடிது (1)

நெடிது ஆய வன் சமணும் நிறைவு ஒன்று இல்லா சாக்கியரும் – தேவா-சம்:2057/1

மேல்


நெடிய (6)

நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1544/3
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடர கால் ஊன்றி – தேவா-சம்:1924/1
நெடிய மால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடி காணா – தேவா-சம்:2333/1
நெடிய மாலும் பிரமனும் நேர்கிலா – தேவா-சம்:3285/1
கடிய குரல் நெடிய முகில் மடிய அதர் அடி கொள் கயிலாய மலையே – தேவா-சம்:3529/4
நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர் கெட நெடிய மாற்கு அருளால் – தேவா-சம்:4115/1

மேல்


நெடியர் (2)

நெடியர் சிறிது ஆய நிரம்பா மதி சூடும் – தேவா-சம்:943/1
நீல வடிவர் மிடறு நெடியர் நிகர் இல்லார் – தேவா-சம்:2141/1

மேல்


நெடியவன் (3)

கொழு மலர் உறை பதி உடையவன் நெடியவன் என இவர்களும் அவன் – தேவா-சம்:203/1
நெடியவன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1345/4
நெடியவன் பிரமனும் நினைப்பு அரிதாய் அவர் – தேவா-சம்:3060/1

மேல்


நெடியவனும் (1)

பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய பெருமான் ஊரே – தேவா-சம்:2228/4

மேல்


நெடியாய் (1)

நெடியாய் குறியாய் நிமிர் புன் சடையின் – தேவா-சம்:1690/1

மேல்


நெடியான் (6)

மறையும் அவை உடையான் என நெடியான் என இவர்கள் – தேவா-சம்:149/3
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானை காண்கிலார் – தேவா-சம்:501/1
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காணாத – தேவா-சம்:730/3
நெடியான் பிரமன் நேடி காணார் நினைப்பார் மனத்தாராய் – தேவா-சம்:773/1
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காண்கில்லா – தேவா-சம்:806/1
நெடியான் மலரான் நிகழ்வால் இவர்கள் – தேவா-சம்:1686/2

மேல்


நெடியானும் (1)

தூய மலரானும் நெடியானும் அறியார் அவன் தோற்றம் நிலையின் – தேவா-சம்:3589/1

மேல்


நெடியானொடு (2)

நெடியானொடு நான்முகன் நேடலுற – தேவா-சம்:1728/1
நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணா – தேவா-சம்:1849/1

மேல்


நெடியானோடு (1)

நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர் – தேவா-சம்:1609/1

மேல்


நெடு (89)

நீறு உடையார் நெடு மால் வணங்கும் நிமிர் சடையார் நினைவார் தம் உள்ளம் – தேவா-சம்:82/1
தண் தாமரை மலராள் உறை தவள நெடு மாடம் – தேவா-சம்:87/3
கறை ஆர் நெடு வேலின் மிசை ஏற்றான் இடம் கருதில் – தேவா-சம்:123/2
அயில் வேல் மலி நெடு வெம் சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:142/3
நிரவ சடைமுடி மேல் உடன் வைத்தான் நெடு நகரே – தேவா-சம்:147/4
நெடு வாளைகள் குதி கொள் உயர் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:155/4
கோலம் முடி நெடு மாலொடு கொய் தாமரையானும் – தேவா-சம்:160/1
கொடி ஆர் நெடு மாட குன்றளூரின் கரை கோல – தேவா-சம்:184/1
வணங்கி மலர் மேல் அயனும் நெடு மாலும் – தேவா-சம்:357/1
பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடி புன் தலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:428/1
தாள் நெடு மா மலர் இட்டு தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:428/4
மடல் நெடு மா மலர் கண்ணி ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:432/3
பூண் நெடு மார்பரோ பூம்_கொடி வாட புனை செய்வதோ இவர் பொற்பே – தேவா-சம்:479/4
தேர் ஆரும் நெடு வீதி திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:649/3
தவர் செய் நெடு வேல் சண்டன் ஆள சண்பை அமர்ந்தவனே – தேவா-சம்:686/4
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன் நெடு மால் – தேவா-சம்:709/1
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடு வீதி – தேவா-சம்:785/3
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தட கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர் – தேவா-சம்:850/2
மை ஆர் ஒண் கண்ணார் மாடம் நெடு வீதி – தேவா-சம்:866/1
செல்வ நெடு மாடம் சென்று சேண் ஓங்கி – தேவா-சம்:868/1
மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடு வீதி – தேவா-சம்:905/3
பிறையும் நெடு நீரும் பிரியா முடியினார் – தேவா-சம்:944/1
பெருமான் உணர்கில்லா பெருமான் நெடு முடி சேர் – தேவா-சம்:946/2
மறையான் நெடு மால் காண்பு அரியான் மழு ஏந்தி – தேவா-சம்:966/1
கடை நெடு மாட கடி அரண் மூன்றும் கனல் மூழ்க – தேவா-சம்:1085/1
தொலை வலி நெடு மறை தொடர் வகை உருவினன் – தேவா-சம்:1335/3
நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு – தேவா-சம்:1400/1
கதிர் ஒளிய நெடு முடி பத்து உடைய கடல் இலங்கையர்_கோன் கண்ணும் வாயும் – தேவா-சம்:1412/1
முதிர் ஒளிய சுடர் நெடு வாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே – தேவா-சம்:1412/4
விண் அமர் நெடு மாடம் ஓங்கி விளங்கிய கச்சி-தன்னுள் – தேவா-சம்:1429/3
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/2
பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில் – தேவா-சம்:1469/1
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார் – தேவா-சம்:1469/3
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
தேர் உலாம் நெடு வீதி அது ஆர் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1494/2
நீதியால் நினைவார் நெடு வான்_உலகு ஆள்வரே – தேவா-சம்:1512/4
குன்று ஏய்க்கும் நெடு வெண் மாட கொடி கூடி போய் – தேவா-சம்:1593/1
சொல்லானை தோற்றம் கண்டானும் நெடு மாலும் – தேவா-சம்:1642/1
நெடு மா நகர் கைதொழ நின்றனையே – தேவா-சம்:1683/4
நெடு மா பெருங்கோயில் நிலாயவனை – தேவா-சம்:1709/2
நின்ற நெடு மாலும் ஒரு நான்முகனும் நேட – தேவா-சம்:1838/1
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடு வீதி – தேவா-சம்:1906/3
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடு வீதி – தேவா-சம்:1912/1
தேர் மருவு நெடு வீதி கொடிகள் ஆடும் திரு நல்லூர் – தேவா-சம்:2086/3
கருமை உடை நெடு மாலும் கடி மலர் அண்ணலும் காணா – தேவா-சம்:2198/3
பறையொடு சங்கம் இயம்ப பல் கொடி சேர் நெடு மாடம் – தேவா-சம்:2203/1
விடை நவிலும் கொடியானை வெண் கொடி சேர் நெடு மாடம் – தேவா-சம்:2210/1
கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு அணிவர் – தேவா-சம்:2435/1
புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடி போழ் இள மதி சூடி – தேவா-சம்:2583/1
குலவு கோலத்த கொடி நெடு மாடங்கள் குழாம் பல குளிர் பொய்கை – தேவா-சம்:2600/1
கடை நவின்ற நெடு மாடம் ஓங்கும் கடல் காழியே – தேவா-சம்:2701/4
கூனல் திங்கள் குறும் கண்ணி கான்ற நெடு வெண் நிலா – தேவா-சம்:2725/1
நீர் கொள் கோல சடை நெடு வெண் திங்கள் நிகழ்வு எய்தவே – தேவா-சம்:2729/2
நீருள் ஆரும் மலர் மேல் உறைவான் நெடு மாலுமாய் – தேவா-சம்:2777/1
நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்-தனையே – தேவா-சம்:2825/5
படை உடை நெடு மதில் பரிசு அழித்த – தேவா-சம்:2828/3
கல் நெடு மால் வரை கீழ் அரக்கன் இடர் கண்டானும் – தேவா-சம்:2874/1
கடை உடை நன் நெடு மாடம் ஓங்கும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2878/3
நிழல் வளர் நெடு நகர் இடம் அது என்பரே – தேவா-சம்:3003/4
புகலிடம் நெடு நகர் புகுவர் போலுமே – தேவா-சம்:3004/4
புதைத்தவன் நெடு நகர் புரங்கள் மூன்றையும் – தேவா-சம்:3045/3
தோளினான் நெடு முடி தொலையவே ஊன்றிய – தேவா-சம்:3081/2
கொடி நெடு மாளிகை கோபுரம் குளிர் மதி – தேவா-சம்:3141/1
நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை – தேவா-சம்:3246/1
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர் – தேவா-சம்:3426/2
கொடி நெடு மாடம் ஓங்கும் குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3431/3
நெடு முடி பத்து உடைய நிகழ் வாள் அரக்கன் உடலை – தேவா-சம்:3434/1
சேண் இயலும் நெடு மாலும் திசைமுகனும் செரு எய்தி – தேவா-சம்:3489/1
தேர் ஊரும் நெடு வீதி செழும் கச்சி மா நகர்-வாய் – தேவா-சம்:3493/3
கடை கொள் நெடு மாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்_கோன் – தேவா-சம்:3580/1
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில் – தேவா-சம்:3616/2
வாச மலர் மேவி உறைவானும் நெடு மாலும் அறியாத நெறியை – தேவா-சம்:3622/1
நித்தம் நியம தொழிலன் ஆகி நெடு மால் குறளன் ஆகி மிகவும் – தேவா-சம்:3627/1
முந்தி இசைசெய்து மொழிவார்கள் உடையார்கள் நெடு வான_நிலனே – தேவா-சம்:3634/4
மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே – தேவா-சம்:3643/4
கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக – தேவா-சம்:3679/3
சீலம் உடையார்கள் நெடு மாடம் வளரும் திரு நலூரே – தேவா-சம்:3698/4
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிவுற – தேவா-சம்:3708/2
நிட்டுரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிசெய்தார் – தேவா-சம்:3730/2
நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர – தேவா-சம்:3731/3
தெண் கடல் புடை அணி நெடு மதில் இலங்கையர்_தலைவனை – தேவா-சம்:3752/1
நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் இ நீள் வரையை – தேவா-சம்:3774/1
கம்பின் ஆர் நெடு மதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3809/3
நீரின் ஆர் புன் சடை பின்பு தாழ நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3885/1
பல் நெடு வெண் தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே – தேவா-சம்:3888/4
நீர் புல்கு புன் சடை நின்று இலங்க நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3916/1
ஏடு இயல் நான்முகன் சீர் நெடு மால் என நின்றவர் காணார் – தேவா-சம்:3942/1
அலை புனல் கங்கை தங்கிய சடையார் அடல் நெடு மதில் ஒரு மூன்றும் – தேவா-சம்:4074/1
அடர்த்தது ஓர் விரலால் அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன் தட மிகு நெடு வாள் – தேவா-சம்:4086/2

மேல்


நெடுங்கண்ணியொடும் (1)

வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும்
தொல்லை ஊழி ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:551/3,4

மேல்


நெடுங்களத்தை (1)

நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தை
சேடர் வாழும் மா மறுகின் சிரபுர_கோன் நலத்தால் – தேவா-சம்:569/1,2

மேல்


நெடுங்களம் (10)

நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:559/4
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:560/4
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:561/4
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:562/4
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:563/4
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:564/4
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:565/4
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:566/4
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:567/4
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:568/4

மேல்


நெடுங்கைநன்மா (1)

புழை நெடுங்கைநன்மா உரித்து அது போர்த்து உகந்த பொலிவு அதே – தேவா-சம்:3203/4

மேல்


நெடுத்த (1)

பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல் நெடுத்த அபலத்தையே – தேவா-சம்:4031/1

மேல்


நெடுந்தகையர் (1)

நீதியர் நெடுந்தகையர் நீள் மலையர் பாவை – தேவா-சம்:1825/1

மேல்


நெடும் (28)

மாட நெடும் கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:59/2
பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடும் தோள் வரையால் அடர்த்து – தேவா-சம்:61/1
நின்று உண் சமணும் நெடும் தேரர் – தேவா-சம்:413/1
வடிவு உடை வாள் நெடும் கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:426/3
வாள் நெடும் கண் உமை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:428/3
வயல் விரி நீல நெடும் கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:433/3
மையின் ஆர் மலர் நெடும் கண் மலைமகள் ஓர் பாகம் ஆம் – தேவா-சம்:662/1
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
நெரித்தவன் நெடும் கை மா மத கரி அன்று – தேவா-சம்:1192/2
விடம் அணி மிடறு உடையான் மேவிய நெடும் கோட்டு – தேவா-சம்:1271/3
நினைப்பு எனும் நெடும் கிணற்றை நின்றுநின்று அயராதே – தேவா-சம்:1278/1
நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர் – தேவா-சம்:1463/1
நீரின் மா முனிவன் நெடும் கை கொடு நீர்-தனை – தேவா-சம்:1569/3
நித்தன் நிமலன் உமையோடும் கூட நெடும் காலம் உறைவிடம் என்று சொல்லா – தேவா-சம்:1893/3
புத்தர் புறம்கூறிய புன் சமணர் நெடும் பொய்களை விட்டு நினைந்து உய்ம்-மினே – தேவா-சம்:1893/4
நீல மலர் குவளை கண் திறக்க வண்டு அரற்றும் நெடும் தண் சாரல் – தேவா-சம்:2237/3
நிலை ஆர்ந்த உண்டியினர் நெடும் குண்டர் சாக்கியர்கள் – தேவா-சம்:2355/1
நின்று உணும் சமண் தேரரும் நிலை இலர் நெடும் கழை நறவு ஏலம் – தேவா-சம்:2668/1
நேர் விலங்கல் அன திரைகள் மோதம் நெடும் தாரை-வாய் – தேவா-சம்:2694/3
கயல் அன வரி நெடும் கண்ணியொடும் – தேவா-சம்:2823/3
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு – தேவா-சம்:2874/2
பொன் நெடும் கோல் கொடுத்தானும் தண் புகலி நகர் – தேவா-சம்:2874/3
கயல் நெடும் கண்ணினார்கள்தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3205/2
கயல் உம வரி நெடும் கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3776/3
பொன் நெடும் சீவர போர்வையார்கள் புறம்கூறல் கேளாதே – தேவா-சம்:3888/2
இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3888/3
வாள் முக வார் குழல் வாள் நெடும் கண் வளை தோள் மாது அஞ்ச – தேவா-சம்:3914/1
நீர் வரு கொந்து அளகம் கையதே நெடும் சடை மேவிய கங்கையதே – தேவா-சம்:4018/3

மேல்


நெடுமா (1)

நீல நல் மா மிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகர் இல் – தேவா-சம்:2367/1

மேல்


நெடுமுகன் (1)

மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை – தேவா-சம்:223/2

மேல்


நெடுமுடியவன் (1)

கடல் என நிற நெடுமுடியவன் அடு திறல் தெற அடி சரண் என – தேவா-சம்:202/1

மேல்


நெடுவாயில் (1)

நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு – தேவா-சம்:1892/1

மேல்


நெண்பு (1)

நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனை – தேவா-சம்:1752/1

மேல்


நெதி (8)

மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதியாய் முன்னே அனல் வாளி – தேவா-சம்:781/1
இரவணம் அமர் பெயர் அருளினன் அக நெதி
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1333/3,4
நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1667/4
அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2390/4
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே – தேவா-சம்:2414/1
தீராத காதல் நெதி நேர நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2423/4
புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே – தேவா-சம்:3706/4
உறவும் ஆகி அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து நீள் புவி இலங்கு சீர் – தேவா-சம்:3985/1

மேல்


நெதியம் (1)

நெதியம் என உள போகம் மற்று என் உள நிலம் மிசை நலம் ஆய – தேவா-சம்:2587/1

மேல்


நெதியால் (1)

நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள் – தேவா-சம்:888/3

மேல்


நெதியானே (1)

நெதியானே நீர் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1624/3

மேல்


நெதியானை (2)

நெதியானை நெஞ்சு இடம் கொள்ள நினைவார்-தம் – தேவா-சம்:1584/1
நெதியானை நீள் சடை மேல் நிகழ்வித்த வான் – தேவா-சம்:1635/2

மேல்


நெய் (23)

நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரி நூல் மறையாளர் ஏத்த – தேவா-சம்:56/1
நெய் ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:152/4
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து – தேவா-சம்:474/1
மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசு இலா சீர் மறைக்காடு நெய் தானம் – தேவா-சம்:820/1
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம் – தேவா-சம்:1134/3
நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று – தேவா-சம்:1146/1
புந்தியின் நான்மறை வழியே புல் பரப்பி நெய் சமிதை கையில் கொண்டு – தேவா-சம்:1424/3
பாலும் நெய் பயின்று ஆடு பராய்த்துறை – தேவா-சம்:1451/3
ஆன் நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே – தேவா-சம்:1518/4
தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி – தேவா-சம்:1528/3
பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன் – தேவா-சம்:1562/2
செய்யானை தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய – தேவா-சம்:1602/3
பாலோடு நெய் ஆடிய பால்_வணனே – தேவா-சம்:1712/2
நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் – தேவா-சம்:1950/3
பாலோடு நெய் ஆடி பாதம் பணிவோமே – தேவா-சம்:1968/4
நெய் பூசும் ஒண் புழுக்கல் நேர்_இழையார் கொண்டாடும் – தேவா-சம்:1975/3
நெய் ஆடுதல் அஞ்சு உடையார் நிலாவும் ஊர் போலும் – தேவா-சம்:2115/3
சடை உடையானும் நெய் ஆடலானும் சரி கோவண – தேவா-சம்:2878/1
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே – தேவா-சம்:2912/4
பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர் – தேவா-சம்:2956/1
நெய் அணி சூலமோடு நிறை வெண் மழுவும் அரவும் – தேவா-சம்:3441/1
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன் – தேவா-சம்:3450/2
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே – தேவா-சம்:4027/2

மேல்


நெய்த்தான (1)

நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய நெய்த்தான
நகரான் அடி ஏத்த நமை நடலை அடையாவே – தேவா-சம்:156/3,4

மேல்


நெய்த்தானத்து (1)

நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து
அழல் ஆனவன் அனல் அங்கையில் ஏந்தி அழகு ஆய – தேவா-சம்:158/1,2

மேல்


நெய்த்தானம் (8)

நெய் ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:152/4
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:153/4
நே ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:154/4
நெடு வாளைகள் குதி கொள் உயர் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:155/4
புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம்
அடையாதவர் என்றும் அமர்_உலகம் அடையாரே – தேவா-சம்:157/3,4
சீலம் அறிவு அரிதாய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம்
காலம் பெற மலர் நீர் அவை தூவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:160/2,3
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும் – தேவா-சம்:161/3
குன்றியூர் குடமூக்கு இடம் வலம்புரம் குலவிய நெய்த்தானம்
என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார் – தேவா-சம்:2622/1,2

மேல்


நெய்த்தானமும் (1)

பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே – தேவா-சம்:1884/4

மேல்


நெய்த்தானன் (1)

நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ – தேவா-சம்:159/3

மேல்


நெய்த்தானனை (1)

நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல் – தேவா-சம்:162/2

மேல்


நெய்தல் (11)

தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம் – தேவா-சம்:49/1
பொன் இயல் தாமரை நீலம் நெய்தல் போதுகளால் பொலிவு எய்து பொய்கை – தேவா-சம்:54/1
நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்து எங்கும் – தேவா-சம்:278/1
நீலம் நெய்தல் தண் சுனை சூழ்ந்த நீள் சோலை – தேவா-சம்:1075/1
காவி இரும் கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே – தேவா-சம்:1383/4
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய – தேவா-சம்:1549/1
கள் ஆர் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள் – தேவா-சம்:2154/3
துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய் – தேவா-சம்:2566/3
மடையில் நெய்தல் கருங்குவளை செய்ய மலர் தாமரை – தேவா-சம்:2716/1
வெறி கொள் ஆரும் கடல் கைதை நெய்தல் விரி பூம் பொழில் – தேவா-சம்:2727/1
தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண் – தேவா-சம்:3578/1

மேல்


நெய்தலும் (1)

கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:854/4

மேல்


நெய்யால் (1)

பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி – தேவா-சம்:660/1

மேல்


நெய்யும் (2)

பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி – தேவா-சம்:295/1
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி – தேவா-சம்:938/1

மேல்


நெய்யொடு (1)

ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2801/1

மேல்


நெய்யோடு (1)

அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை – தேவா-சம்:1069/3

மேல்


நெரி (3)

கனம் மருவிய புயம் நெரி வகை கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன் – தேவா-சம்:235/2
த சமுக நெரி தர ஊன் துசு அண்பையான் – தேவா-சம்:1378/2
தசம் உக நெரி தர ஊன் து சண் பையான் – தேவா-சம்:1378/3

மேல்


நெரிசெய்தார் (1)

நிட்டுரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிசெய்தார்
மட்டு உரம் மலரடி அடியவர் தொழுது எழ அருள்செயும் – தேவா-சம்:3730/2,3

மேல்


நெரித்த (7)

இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த
புயங்கராக மா நடத்தன் புணர் முலை மாது உமையாள் – தேவா-சம்:576/2,3
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள் நெரித்த விரல் புனிதர் கோயில் – தேவா-சம்:1423/2
தணியாது எடுத்தான் உடலம் நெரித்த
அணி ஆர் விரலாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1685/2,3
தலையும் தோளும் நெரித்த சதுரர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2797/2
பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2950/2
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே – தேவா-சம்:3533/4
ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3566/2

மேல்


நெரித்தவர் (1)

சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம் – தேவா-சம்:389/2

மேல்


நெரித்தவன் (4)

நெரித்தவன் நெடும் கை மா மத கரி அன்று – தேவா-சம்:1192/2
மை மிகுத்த மேனி வாள் அரக்கனை நெரித்தவன்
பை மிகுத்த பாம்பு அரை பரமர் காழி சேர்-மினே – தேவா-சம்:2524/3,4
நெரித்தவன் புரத்தை முன் எரித்தவன் இருந்த ஊர் – தேவா-சம்:2568/2
பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன்
சண்பை ஆதியை தொழுமவர்களை சாதியா வினையே – தேவா-சம்:3986/1,2

மேல்


நெரித்தவா (1)

அன்று நெரித்தவா நின்று நினை-மினே – தேவா-சம்:977/2

மேல்


நெரித்தார் (1)

தட வரை அரக்கனை தலை நெரித்தார்
விடம் அது உண்ட எம் மயேந்திரரும் – தேவா-சம்:3974/2,3

மேல்


நெரித்தான் (2)

தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான்
கொல்லை விடை உகந்தான் குளிர் திங்கள் சடைக்கு அணிந்தோன் – தேவா-சம்:1170/2,3
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3

மேல்


நெரித்திட்டது (1)

பத்து இரட்டி கரம் நெரித்திட்டது உம் பாதமே – தேவா-சம்:1498/4

மேல்


நெரித்திட்டவன் (1)

நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம் – தேவா-சம்:1848/2

மேல்


நெரித்திடு (1)

நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு விரலானை – தேவா-சம்:2666/3

மேல்


நெரித்தீர் (2)

தலை பத்தும் திண் தோளும் நெரித்தீர் தையல் பாகத்தீர் – தேவா-சம்:2077/2
தசமுகன் உரம் நெரித்தீர் உமை சார்பவர் – தேவா-சம்:3849/3

மேல்


நெரித்தீரே (1)

தசமுகன் உரம் நெரித்தீரே
தசமுகன் உரம் நெரித்தீர் உமை சார்பவர் – தேவா-சம்:3849/2,3

மேல்


நெரித்து (9)

ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒரு பஃது அவை நெரித்து
கூர் ஆர்தரு கொலை வாளொடு குணம் நாமமும் கொடுத்த – தேவா-சம்:181/2,3
அரக்கன் ஆகம் நெரித்து அருள்செய்தவன் கோயில் – தேவா-சம்:1880/2
நெரித்து அருளும் சிவமூர்த்தி நீறு அணிந்த மேனியினான் – தேவா-சம்:1902/2
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள்செய்தான் உறை கோயில் – தேவா-சம்:1989/2
ஆர்க்கும் வாயான் அரக்கன் உரத்தை நெரித்து அ அடல் – தேவா-சம்:2776/3
தலையுடன் நெரித்து அருள்செய்த சங்கரர் – தேவா-சம்:2961/2
திண்ணிய அரக்கனை நெரித்து அருள்புரிந்த சிவலோகன் இடம் ஆம் – தேவா-சம்:3631/2
எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்து
பண் ஆர்தரு பாடல் உகந்தவர் பற்று ஆம் – தேவா-சம்:4155/1,2
நிரம் மிகுத்து நெரித்து அவன் ஓதலால் – தேவா-சம்:4166/3

மேல்


நெரித்தோன் (1)

தட வரை அரக்கனை தலை நெரித்தோன்
பட அரவு ஆட்டிய படர் சடையன் – தேவா-சம்:1245/1,2

மேல்


நெரிதர (13)

கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன் – தேவா-சம்:213/2
அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர் – தேவா-சம்:999/1
முடி தலை தோள் அவை நெரிதர முறைமுறை – தேவா-சம்:1300/3
அரு வரையினில் ஒரு பது முடி நெரிதர
இரு வகை விரல் நிறியவர் இடைமருது அது – தேவா-சம்:1322/2,3
கரக்கனம் நெரிதர மலர் அடி விரல் கொடு – தேவா-சம்:1344/3
உரம் நெரிதர வரை அடர்வு செய்தவன் உறை – தேவா-சம்:1355/2
தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான் – தேவா-சம்:1378/4
குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபதுதான் நெரிதர
அன்று அடர்த்து உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2011/3,4
கண்ணும் தோளும் நல் வாயும் நெரிதர கால் விரல் ஊன்றி – தேவா-சம்:2503/2
தளர்ந்து உடல் நெரிதர அடர்த்த தன்மையன் – தேவா-சம்:2983/3
சடசட எடுத்தவன் தலை பத்தும் நெரிதர
அடர்தர ஊன்றி அங்கே அவற்கு அருள்செய்தான் – தேவா-சம்:3155/2,3
பாதம் ஒர் விரல் உற மலை அடர் பல தலை நெரிதர
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர் – தேவா-சம்:3719/1,2
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி – தேவா-சம்:4097/3

மேல்


நெரிதரவே (1)

முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரிதரவே
உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார் – தேவா-சம்:3795/1,2

மேல்


நெரிந்து (10)

கரு மால் வரை கரம் தோள் உரம் கதிர் நீள் முடி நெரிந்து
சிரம் ஆயின கதற செறி கழல் சேர் திருவடியின் – தேவா-சம்:137/2,3
சுந்தர தன் திரு விரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து
மந்திரத்த மறை பாட வாள் அவனுக்கு ஈந்தானும் – தேவா-சம்:674/2,3
வரை ஆர் தோளால் எடுக்க முடிகள் நெரிந்து மனம் ஒன்றி – தேவா-சம்:772/2
விரை ஆர் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும் – தேவா-சம்:783/2
தரு உயர்ந்த வெற்பு எடுத்த அ தசமுகன் நெரிந்து
வெருவ ஊன்றிய திரு விரல் நெகிழ்ந்து வாள் பணித்தான் – தேவா-சம்:2363/1,2
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும் – தேவா-சம்:2378/3
எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற – தேவா-சம்:2601/2
தலை எலாம் நெரிந்து அலறிட ஊன்றினான் உறைதரு கீழ்வேளூர் – தேவா-சம்:2612/2
மாலொடும் பொரு திறல் வாள் அரக்கன் நெரிந்து
ஓலிடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம் – தேவா-சம்:3177/1,2
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம் சிரம் நெரிந்து அலற – தேவா-சம்:4086/1

மேல்


நெரிய (19)

தலை தோள் அவை நெரிய சரண் உகிர் வைத்தவன் தன் ஊர் – தேவா-சம்:93/2
எடுத்த அரக்கன் நெரிய விரல் ஊன்றி – தேவா-சம்:257/1
நிறம் தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள் செய்தார் – தேவா-சம்:750/2
திண் தோள் உடலும் முடியும் நெரிய சிறிதே ஊன்றிய – தேவா-சம்:805/2
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து அழகு ஆய – தேவா-சம்:816/1,2
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி பாடலுமே கை வாள் – தேவா-சம்:1129/3
செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று – தேவா-சம்:1148/3
மிடல் வந்த இருபது தோள் நெரிய விரல் பணிகொண்டோன் மேவும் கோயில் – தேவா-சம்:1390/2
மஞ்சு ஆடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில் – தேவா-சம்:1401/2
அரக்கன் முடி தோள் நெரிய அடர்த்தான் அடியார்க்கு – தேவா-சம்:2109/1
விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர் வரை-தன்னின் – தேவா-சம்:2353/2
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன் முடியோடு தோள்கள் நெரிய
பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் – தேவா-சம்:2373/1,2
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2428/1,2
வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2430/3,4
ஏர் கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரிய
சீர் கொள் பாதத்து ஒர் விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2514/2,3
கலங்க செய்தலும் கண்டு தம் கழல் அடி நெரிய வைத்து அருள்செய்தார் – தேவா-சம்:2579/2
இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால் – தேவா-சம்:3555/1
ஓதம் மலிகின்ற தென்_இலங்கை_அரையன் மலி புயங்கள் நெரிய
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன்-தனது இடம் – தேவா-சம்:3599/1,2
உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து அன்று எடுத்தோன் உரம் நெரிய
மெள்ள விரல் வைத்து என் உள்ளம் கொண்டார் மேவும் இடம் போலும் – தேவா-சம்:3875/2,3

மேல்


நெரியவே (1)

பற்றினான் முடி பத்தொடு தோள்கள் நெரியவே
செற்ற தேவன் நம் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1554/2,3

மேல்


நெரிவித்து (1)

தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்று அருள் செய்த – தேவா-சம்:19/2

மேல்


நெரிவில் (1)

நெரிவில் ஆர அடர்த்தார் நெறி மென் குழல் – தேவா-சம்:3125/2

மேல்


நெரிவு (1)

குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக – தேவா-சம்:194/1

மேல்


நெரிவுற (1)

நிசிசரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிவுற
ஒசிதர ஒரு விரல் நிறுவினர் ஒளி வளர் வெளி பொடி – தேவா-சம்:3708/2,3

மேல்


நெருக்க (1)

நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர் – தேவா-சம்:312/2

மேல்


நெருக்கன் (1)

அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய் – தேவா-சம்:1021/1

மேல்


நெருக்கி (7)

நெருக்கி அடர்த்து நிமலா போற்றி என்று நின்று ஏத்த – தேவா-சம்:761/3
நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு – தேவா-சம்:1400/1
கடுத்து வல் அரக்கன் முன் நெருக்கி வரை-தன்னை – தேவா-சம்:1826/1
நெருக்கி வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர் – தேவா-சம்:2561/2
முடி தலைகள் பத்து உடை முருட்டு உரு அரக்கனை நெருக்கி விரலால் – தேவா-சம்:3621/1
உர கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள் – தேவா-சம்:3642/1
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி மா மலை எடுத்து ஆர்த்த வாய்கள் – தேவா-சம்:3763/1

மேல்


நெருக்கிய (2)

வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற – தேவா-சம்:3653/1
நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று – தேவா-சம்:3838/1

மேல்


நெருக்கினன் (1)

நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1344/4

மேல்


நெருக்கினார் (2)

நெருக்கினார் விரல் ஒன்றினால் – தேவா-சம்:1455/2
நெருக்கினார் விரலினால் நீடு யாழ் பாடவே – தேவா-சம்:3059/2

மேல்


நெருக்கினான் (2)

அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர் – தேவா-சம்:988/1
இரக்கம் இல் தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான் மிகு மிழலையான் அடி – தேவா-சம்:3997/1

மேல்


நெருக்கினானை (1)

நெருக்கினானை நினை-மினே – தேவா-சம்:620/4

மேல்


நெருக்கு (2)

ஒருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கு என நிருத்த விரலால் – தேவா-சம்:3533/3
செற்றவர் இருப்பிடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3695/4

மேல்


நெருக்குண்ணா (1)

நெருக்குண்ணா தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த – தேவா-சம்:1098/2

மேல்


நெருக்கும் (1)

தருக்குலம் நெருக்கும் மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே – தேவா-சம்:3610/4

மேல்


நெருக்குறு (1)

நெருக்குறு கடல் திரைகள் முத்தம் மணி சிந்த – தேவா-சம்:1782/3

மேல்


நெருங்கி (6)

கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கி
செய்வார் தொழிலின் பாடல் ஓவா தென் திருப்பூவணமே – தேவா-சம்:696/3,4
பல்பல இரும் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனமாய் – தேவா-சம்:3539/3
குன்றுகள் நெருங்கி விரி தண்டலை மிடைந்து வளர் கோகரணமே – தேவா-சம்:3646/4
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர் கோகரணமே – தேவா-சம்:3656/1
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை வீழிநகரே – தேவா-சம்:3662/4
குடி-தனை நெருங்கி பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4122/4

மேல்


நெருங்கிய (1)

வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய் – தேவா-சம்:3665/3

மேல்


நெருங்கு (4)

பொன் இயல் மாடம் நெருங்கு செல்வ புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:36/2
ஆடக மாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:65/4
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன் நகர் மன்னி – தேவா-சம்:2635/3

மேல்


நெருங்கும் (2)

நெருங்கும் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3331/4
வள்ளி மருங்குல் நெருங்கும் முலை செவ்வாய் – தேவா-சம்:4153/3

மேல்


நெருப்பு (4)

நெருப்பு உரு வெள் விடை மேனியர் ஏறுவர் நெற்றியின் கண் – தேவா-சம்:1266/1
நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் – தேவா-சம்:3171/2
மருப்பிடை நெருப்பு எழு தருக்கொடு செரு செய்த பருத்த களிறின் – தேவா-சம்:3533/1
உர கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள் – தேவா-சம்:3642/1

மேல்


நெல்லிக்காவுள் (11)

நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1666/4
நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1667/4
நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1668/4
நிலை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1669/4
நிவந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1670/4
நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1671/4
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1672/4
நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1673/4
நிழல் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1674/4
நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1675/4
நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை – தேவா-சம்:1676/2

மேல்


நெல்லின் (2)

நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம் – தேவா-சம்:192/3
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளி கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2427/4

மேல்


நெல்வாயில் (2)

நிருத்தனார் அம் நெல்வாயில் மேவிய – தேவா-சம்:1746/3
நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனை – தேவா-சம்:1752/1

மேல்


நெல்வாயிலரத்துறை (10)

அம் தண் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2442/4
ஆரும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2443/4
அணி கலந்த நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2444/4
அன்னம் ஆரும் நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2445/4
அருகு உரிஞ்சு நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2446/4
அரவம் ஆரும் நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2447/4
ஆலும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2448/4
அழுந்தும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2449/4
அணங்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2450/4
ஆக்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2451/4

மேல்


நெல்வாயிலார் (9)

மடையின் ஆர் மணி நீர் நெல்வாயிலார்
நடையின் நால் விரல் கோவணம் நயந்த – தேவா-சம்:1742/2,3
நீங்கு நீர நெல்வாயிலார் தொழ – தேவா-சம்:1743/3
நிச்சல் ஏத்தும் நெல்வாயிலார் தொழ – தேவா-சம்:1744/1
நிறையினார் அம் நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1745/3
நீரினார் அம் நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1747/3
நீதியார் அம் நெல்வாயிலார் மறை – தேவா-சம்:1748/3
நெற்றி ஆர நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1749/3
நீடினார் அம் நெல்வாயிலார் தலை – தேவா-சம்:1750/3
விண் தயங்கு நெல்வாயிலார் நஞ்சை – தேவா-சம்:1751/3

மேல்


நெல்வெணெய் (12)

நெல்வெணெய் மேவிய நீரே – தேவா-சம்:3831/2
நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்-தொறும் – தேவா-சம்:3831/3
நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய்
கச்சு இள அரவு அசைத்தீரே – தேவா-சம்:3832/1,2
நிரை விரி தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3833/1
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3834/1
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3835/1
நெற்றி ஒர் கண் உடை நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3836/1
நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3837/1
நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று – தேவா-சம்:3838/1
நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று – தேவா-சம்:3839/1
நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3840/1
நிலம் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் ஈசனை – தேவா-சம்:3841/1

மேல்


நெல்வேலி (11)

செருத்தி செம்பொன் மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3788/4
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3789/4
செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3790/4
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3791/4
தேனில் வண்டு அமர் பொழில் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3792/4
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3793/4
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3794/4
சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3795/4
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3796/4
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3797/4
திருந்து மா மறையவர் திரு நெல்வேலி உறை செல்வர்-தம்மை – தேவா-சம்:3798/2

மேல்


நெற்குன்றம் (1)

நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு – தேவா-சம்:1892/1

மேல்


நெற்றி (19)

நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே – தேவா-சம்:191/4
கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும் – தேவா-சம்:419/3
நீர் ஆர் கங்கை திங்கள் சூடி நெற்றி ஒற்றை கண் – தேவா-சம்:776/2
கானூர் மேய கண் ஆர் நெற்றி ஆன் ஊர் செல்வரே – தேவா-சம்:787/4
நிறை வெண் கொடி மாட நெற்றி நேர் தீண்ட – தேவா-சம்:867/1
உற நெற்றி விழித்த எம் உத்தமனே – தேவா-சம்:1713/2
நெற்றி ஆர நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1749/3
நீறு ஆர்தரு மேனியன் நெற்றி ஒர் கண்ணன் – தேவா-சம்:1845/1
நீலத்து ஆர் கண்டத்தான் நெற்றி ஓர் கண்ணினான் – தேவா-சம்:1963/2
நெற்றி மேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார் வினை – தேவா-சம்:1998/3
நீர் ஆர்ந்த செம் சடையீர் நெற்றி திரு கண் நிகழ்வித்தீர் – தேவா-சம்:2071/1
நீலம் ஆர்தரு கண்டனே நெற்றி ஓர் கண்ணனே ஒற்றை விடை – தேவா-சம்:2648/1
துளவ மால்மகன் ஐங்கணை காமனை சுட விழித்தவன் நெற்றி
அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே – தேவா-சம்:2660/3,4
நீலத்து ஆர் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேல் உற்ற கண்ணினார் பற்று – தேவா-சம்:2803/1
கண் பொலி நெற்றி வெண் திங்களானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2883/3
பண்ணின் ஆர் அரு மறை பாடினார் நெற்றி ஓர் – தேவா-சம்:3109/1
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3323/3,4
புற்று அரவர் நெற்றி ஒர் கண் ஒற்றை விடை ஊர்வர் அடையாளம் – தேவா-சம்:3695/1
நெற்றி ஒர் கண் உடை நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3836/1

மேல்


நெற்றிக்கண் (1)

நிருத்தன் ஆறு அங்கன் நீற்றன் நான்மறையன் நீலம் ஆர் மிடற்றன் நெற்றிக்கண்_ஒருத்தன் – தேவா-சம்:4081/1

மேல்


நெற்றிக்கண்_ஒருத்தன் (1)

நிருத்தன் ஆறு அங்கன் நீற்றன் நான்மறையன் நீலம் ஆர் மிடற்றன் நெற்றிக்கண்_ஒருத்தன்
மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன் – தேவா-சம்:4081/1,2

மேல்


நெற்றிக்கண்ணர் (1)

நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர் தண் மதியர் நெற்றிக்கண்ணர்
கூற்று ஏர் சிதைய கடிந்தார் இடம் போலும் குளிர் சூழ் வெற்பில் – தேவா-சம்:2239/1,2

மேல்


நெற்றிக்கண்ணா (1)

நீர் ஆர் சடையாய் நெற்றிக்கண்ணா என்று என்று – தேவா-சம்:2103/3

மேல்


நெற்றிக்கண்ணார் (1)

ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறை பதி ஆகும் செறி கொள் மாடம் – தேவா-சம்:81/2

மேல்


நெற்றிக்கண்ணால் (1)

நீறு மெய் பூசி நிறை சடை தாழ நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி – தேவா-சம்:475/1

மேல்


நெற்றிக்கண்ணினர் (1)

நீறு உடை கோல மேனியர் நெற்றிக்கண்ணினர் விண்ணவர் கைதொழுது ஏத்த – தேவா-சம்:817/3

மேல்


நெற்றிக்கண்ணினால் (1)

காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக்கண்ணினால்
பாய்ந்ததுவும் கழல் காலனை பண்ணின் நான்மறை – தேவா-சம்:2294/1,2

மேல்


நெற்றியது (1)

புற்று அரவு பற்றிய கை நெற்றியது மற்று ஒரு கண் ஒற்றை விடையன் – தேவா-சம்:3527/1

மேல்


நெற்றியர் (2)

பெண்ணினார் பிறை தாங்கும் நெற்றியர்
கண்ணினார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1770/2,3
பட்டம் நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4002/1

மேல்


நெற்றியான் (5)

காவல் மதில் எய்தான் கண் உடை நெற்றியான்
யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான் அ – தேவா-சம்:1944/2,3
கண் நயம் கொள் திரு நெற்றியான் கலி காழியுள் – தேவா-சம்:2280/3
கோவம் மிக்க நெற்றியான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2544/4
கண் துணை நெற்றியான் கழுமல வள நகர் – தேவா-சம்:3054/3
கண் உடை நெற்றியான் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3075/3

மேல்


நெற்றியின் (2)

நெருப்பு உரு வெள் விடை மேனியர் ஏறுவர் நெற்றியின் கண் – தேவா-சம்:1266/1
பண்ணிசையால் ஏத்தப்படுவான் தன் நெற்றியின் மேல் – தேவா-சம்:1958/3

மேல்


நெற்றியினார் (2)

நெற்றியினார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3498/4
திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டங்குடியாரே – தேவா-சம்:3506/4

மேல்


நெற்றியினாரும் (1)

கண் அமர் நெற்றியினாரும் காது அமரும் குழையாரும் – தேவா-சம்:2211/2

மேல்


நெற்றியினான் (4)

கண் அமர் நெற்றியினான் கமழ் கொன்றை சடை-தன் மேல் நன்றும் – தேவா-சம்:1168/1
கண் ஒளி சேர் நெற்றியினான் காதலித்த தொல் கோயில் – தேவா-சம்:1922/2
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை வீணை ஏந்தி – தேவா-சம்:2246/1
கண் பொலி நெற்றியினான் திகழ் கையில் ஓர் வெண் மழுவான் – தேவா-சம்:3460/1

மேல்


நெற்றியொடு (1)

பெண்ணினார் பிறை நெற்றியொடு உற்ற முக்கண்ணினார் – தேவா-சம்:3272/3

மேல்


நெறி (65)

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா – தேவா-சம்:10/1
நெறி கலந்தது ஒரு நீர்மையனாய் எருது ஏறி பலி பேணி – தேவா-சம்:12/2
நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவு ஆகி – தேவா-சம்:179/1
நெறி இல்லவர் குறிகள் நினையாதே நின்றியூரில் – தேவா-சம்:193/3
நமையல வினை நலன் அடைதலில் உயர் நெறி நனி நணுகுவர்களே – தேவா-சம்:204/4
பணிதர அற நெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி – தேவா-சம்:210/2
புவம் வளி கனல் புனல் புவி கலை உரை மறை திரிகுணம் அமர் நெறி
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம – தேவா-சம்:217/1,2
விதி அறிதரும் நெறி அமர் முனி கணனொடு மிகு தவம் முயல்தரும் – தேவா-சம்:232/3
செப்பம் நெஞ்சே நெறி கொள் சிற்றின்பம் – தேவா-சம்:294/1
நெறி ஆர் குழலாளொடு நின்றான் – தேவா-சம்:377/2
வீடு மா நெறி விளம்பினார் எம் விகிர்தனார் – தேவா-சம்:482/2
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அ நெறி செல்லன்-மின் – தேவா-சம்:535/2
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
தென்றி இருளில் திகைத்த கரி தண் சாரல் நெறி ஓடி – தேவா-சம்:737/3
மறையின் இசையார் நெறி மென் கூந்தல் மலையான்மகளோடும் – தேவா-சம்:757/1
சீர் கெழு சிறப்பு ஓவா செய் தவ நெறி வேண்டில் – தேவா-சம்:1276/1
பேச்சு இவை நெறி அல்ல பேணு-மின்கள் – தேவா-சம்:1291/2
வரம் பயில் கலை பல மறை முறை அற நெறி
நிரம்பினர் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1343/3,4
புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி – தேவா-சம்:1394/1
வேந்து ஆகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி – தேவா-சம்:1399/1
தன் இசையோடு அமர்_உலகில் தவ நெறி சென்று எய்துவார் தாழாது அன்றே – தேவா-சம்:1404/4
நேரிய நான்மறை பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற கோயில் – தேவா-சம்:1416/2
வானை ஏறும் நெறி சென்று உணருந்தனை வல்லிரேல் – தேவா-சம்:1518/3
சேராதார் இன்பம் ஆயம் நெறி சேராரே – தேவா-சம்:1592/4
நெறி அல்லன செய்தனர் நின்று உழல்வார் – தேவா-சம்:1664/2
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே – தேவா-சம்:1664/4
நிருத்தன் அவன் நீதி அவன் நித்தன் நெறி ஆய – தேவா-சம்:1801/2
பாடல் நெறி நின்றான் பைம் கொன்றை தண் தாரே – தேவா-சம்:1943/1
சூடல் நெறி நின்றான் சூலம் சேர் கையினான் – தேவா-சம்:1943/2
ஆடல் நெறி நின்றான் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1943/3
வேட நெறி நில்லா வேடமும் வேடமே – தேவா-சம்:1943/4
வருந்தும் ஆறு அறியார் நெறி சேர்வர் வான் ஊடே – தேவா-சம்:2026/4
நெறி ஆரும் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2095/4
துன்னு தண் துறை முன்னினார் தூ நெறி பெறுவார் என – தேவா-சம்:2317/2
துன்புறும் துயரம் இலா தூ நெறி பெறுவார்களே – தேவா-சம்:2323/4
பண்டு நாம் செய்த வினைகள் பறைய ஓர் நெறி அருள் பயப்பார் – தேவா-சம்:2478/1
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட நின்றார் – தேவா-சம்:2481/1
குண்டர்-தம்மொடு சாக்கியர் சமணரும் குறியினில் நெறி நில்லா – தேவா-சம்:2603/1
தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே – தேவா-சம்:2603/4
நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர் – தேவா-சம்:2625/2
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே – தேவா-சம்:2680/4
நேமியானும் முகம் நான்கு உடையம் நெறி அண்ணலும் – தேவா-சம்:2722/1
வெற்று அரையார் அறியா நெறி வீழிமிழலையார் – தேவா-சம்:2898/2
விண் உலாவும் நெறி வீடு காட்டும் நெறி – தேவா-சம்:3067/1
விண் உலாவும் நெறி வீடு காட்டும் நெறி
மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி – தேவா-சம்:3067/1,2
மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி – தேவா-சம்:3067/2
மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி
தெண் நிலா வெண் மதி தீண்டு தேவன்குடி – தேவா-சம்:3067/2,3
நெறி பிடித்து அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3105/2
நெரிவில் ஆர அடர்த்தார் நெறி மென் குழல் – தேவா-சம்:3125/2
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய் – தேவா-சம்:3153/3
இடிய வெம் குரலினோடு ஆளி சென்றிடு நெறி
வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்விடம் – தேவா-சம்:3163/2,3
நெறி ஏகம்பம் குறியால் தொழுமே – தேவா-சம்:3241/2
பறியா தேரர் நெறி இல் கச்சி – தேவா-சம்:3242/1
மாலும் நான்முகனும் அறியா நெறி
ஆலவாய் உறையும் அண்ணலே பணி – தேவா-சம்:3306/1,2
நெறி ஆர் நீள் கழல் மேல் முடி காண்பு அரிது ஆயவனே – தேவா-சம்:3391/2
கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம் – தேவா-சம்:3520/2
வேடம் நிலை கொண்டவரை வீடு நெறி காட்டி வினை வீடுமவரே – தேவா-சம்:3581/4
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை – தேவா-சம்:3713/1
கார் மலி நெறி புரி சுரி குழல் மலைமகள் கவினுறு – தேவா-சம்:3740/1
நெறி கமழ்தரும் உரை உணர்வினர் புணர்வுறு மடவரல் – தேவா-சம்:3751/1
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பு அரியார் – தேவா-சம்:3772/2
நெறி படு குழலியை சடை மிசை சுலவி வெண் நீறு பூசி – தேவா-சம்:3790/2
நிரையுற அணிவது ஒர் நெறி உடையீர் உமது – தேவா-சம்:3858/3
நின்று உணும் சமணும் இருந்து உணும் தேரும் நெறி அலாதன புறம்கூற – தேவா-சம்:4129/1
நண்பு உறா பவம் இயற்றிடில் அ நெறி
மண் பொறா முழு செல்வமும் மல்குமால் – தேவா-சம்:4164/2,3

மேல்


நெறிக்காரைக்காட்டாரே (10)

நீர் அணவு மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3492/4
நீர் ஊரும் மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3493/4
நீறு அணிந்தார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3494/4
நிறை நவின்ற கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3495/4
நின்றாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3496/4
நின்மலனார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3497/4
நெற்றியினார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3498/4
நீள் மறுகின் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3499/4
நீண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3500/4
கண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3501/4

மேல்


நெறிக்காரைக்காட்டு (1)

கண் ஆரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டு உறையும் – தேவா-சம்:3502/1

மேல்


நெறிக்கே (2)

சொல்லாதவர் எல்லாம் செல்லாதார் தொல் நெறிக்கே – தேவா-சம்:1962/4
செல்லா அரு நெறிக்கே செல்ல அருள்புரியும் திரு நணாவே – தேவா-சம்:2250/4

மேல்


நெறிகள் (2)

நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழு-மின் – தேவா-சம்:578/2
வெய்ய வினை நெறிகள் செல வந்து அணையும் மேல் வினைகள் வீட்டலுறுவீர் – தேவா-சம்:3576/1

மேல்


நெறிகளும் (1)

வேதமும் வேத நெறிகளும் ஆகி விமல வேடத்தொடு கமல மா மதி போல் – தேவா-சம்:840/3

மேல்


நெறிகுழலாள் (1)

நிணம் கவரும் மூ_இலையும் அனலும் ஏந்தி நெறிகுழலாள்
அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர் – தேவா-சம்:2085/1,2

மேல்


நெறிப்பாலரே (1)

நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே – தேவா-சம்:2761/4

மேல்


நெறிய (5)

அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய – தேவா-சம்:11/1
பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை – தேவா-சம்:11/2
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த – தேவா-சம்:11/3
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே – தேவா-சம்:11/4
தன் இயல் தசமுகன் நெறிய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3741/3

மேல்


நெறியன (1)

சமையமும் ஒரு பொருள் எனும் அவை சல நெறியன அற உரைகளும் – தேவா-சம்:204/2

மேல்


நெறியா (1)

நெறியா உணரா நிலை கேடினர் நித்தல் – தேவா-சம்:358/2

மேல்


நெறியாதும் (1)

நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைந்து அறியேன் – தேவா-சம்:3389/1

மேல்


நெறியாய் (1)

முத்திக்கு ஏவி கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய்
சித்திக்கே உய்த்திட்டு திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் சேர்வார்தாமே தானாக செயுமவன் உறையும் இடம் – தேவா-சம்:1365/2,3

மேல்


நெறியார் (2)

குற்ற நெறியார் கொள்ளார் கோலக்கா – தேவா-சம்:248/3
துளங்கும் நெறியார் அவர் தொன்மை – தேவா-சம்:380/1

மேல்


நெறியாரே (1)

தொடர்வார் அவர் தூ நெறியாரே – தேவா-சம்:360/4

மேல்


நெறியால் (2)

நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே – தேவா-சம்:246/4
நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே – தேவா-சம்:335/4

மேல்


நெறியான் (2)

நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1671/4
கிடையா நெறியான் கெழுமும் இடம் என்பர் – தேவா-சம்:4157/2

மேல்


நெறியானை (6)

நாடும் நெறியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:928/3
நீத்த நெறியானை நீங்கா தவத்தானை – தேவா-சம்:929/1
நாத்த நெறியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:929/2
காத்த நெறியானை கைகூப்பி தொழுது – தேவா-சம்:929/3
நல்ல நெறியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:931/2
செல்லும் நெறியானை சேர்ந்தார் இடர் தீர – தேவா-சம்:931/3

மேல்


நெறியிடை (1)

குண்டராய் உள்ளார் சாக்கியர்-தங்கள் குறியின்-கண் நெறியிடை வாரா – தேவா-சம்:4099/3

மேல்


நெறியில் (1)

நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை – தேவா-சம்:193/1

மேல்


நெறியின் (1)

ஆயாதன சமயம் பல அறியாதவன் நெறியின்
தாய் ஆனவன் உயிர்கட்கு முன் தலை ஆனவன் மறை முத்தீ – தேவா-சம்:112/1,2

மேல்


நெறியினான் (2)

வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2555/4
வேதம் ஓது நெறியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2557/4

மேல்


நெறியினை (2)

நல்லது ஓர் நெறியினை நாடுதும் நடம்-மினோ – தேவா-சம்:2540/2
தக்கது ஓர் நெறியினை சார்தல் செய்ய போது-மின் – தேவா-சம்:2541/2

மேல்


நெறியே (5)

நெறியே பல பத்தர்கள் கைதொழுது ஏத்த – தேவா-சம்:347/2
நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நல் நெறியே – தேவா-சம்:1965/4
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே – தேவா-சம்:2680/4
சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே – தேவா-சம்:3613/4
நிரையுற அணிவது நெறியே
நிரையுற அணிவது ஒர் நெறி உடையீர் உமது – தேவா-சம்:3858/2,3

மேல்


நெறியை (1)

வாச மலர் மேவி உறைவானும் நெடு மாலும் அறியாத நெறியை
கூசுதல்செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத அரன் ஊர் – தேவா-சம்:3622/1,2

மேல்