பெ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெங்கை 1
பெடை 20
பெடையில் 1
பெடையினொடும் 1
பெடையும் 1
பெடையொடும் 3
பெடையோடு 4
பெண் 66
பெண்_பாகன் 1
பெண்டிர் 1
பெண்ண 1
பெண்ணர் 3
பெண்ணாகடத்து 1
பெண்ணானை 1
பெண்ணில் 1
பெண்ணின் 9
பெண்ணினார் 2
பெண்ணினை 1
பெண்ணினொடு 2
பெண்ணினோடு 1
பெண்ணுக்கு 1
பெண்ணும் 8
பெண்ணுமாய் 1
பெண்ணுரு 1
பெண்ணுற 1
பெண்ணை 5
பெண்ணையின் 1
பெண்ணொடு 1
பெண்தான் 3
பெண்மகள் 1
பெண்மை 2
பெண்ஆண் 1
பெணை 1
பெணொடு 1
பெம் 2
பெம்மாற்கு 1
பெம்மான் 48
பெம்மானே 1
பெம்மானை 2
பெய் 14
பெய்க 1
பெய்த 1
பெய்தவர்-தமக்கு 1
பெய்தவன் 1
பெய்தாய் 1
பெய்து 9
பெய்ம்-மின் 1
பெய்ய 5
பெய்யும் 3
பெய 1
பெயர் 16
பெயர்கள் 1
பெயர்த்த 1
பெயர்த்து 1
பெயர்ந்த 2
பெயர்ந்து 2
பெயர்வான் 1
பெயர்வு 1
பெயர 1
பெயரர் 1
பெயரவர் 1
பெயரவன் 1
பெயரனை 1
பெயரா 1
பெயரும் 3
பெயரை 1
பெயல் 1
பெயல்வை 1
பெயலர்க்கும் 1
பெயும் 1
பெரிது 5
பெரிதும் 3
பெரிதுமே 2
பெரிதே 1
பெரிய 24
பெரியது 3
பெரியர் 2
பெரியவர் 3
பெரியவன் 5
பெரியாய் 3
பெரியார் 4
பெரியாளொடு 1
பெரியான் 5
பெரியீர்காள் 1
பெரியோர் 3
பெரியோர்கள் 4
பெரியோர்களும் 1
பெரியோர்களே 2
பெரியோரே 2
பெரியோன் 2
பெரியோனே 2
பெரு 35
பெருக்க 1
பெருக்கமாய் 1
பெருக்கி 1
பெருக்கிடும் 1
பெருக்கிய 1
பெருக்கு 1
பெருக்கும் 2
பெருக 4
பெருகவே 1
பெருகி 6
பெருகிடும் 1
பெருகிய 7
பெருகு 7
பெருகும் 6
பெருகுவது 1
பெருங்கடல் 3
பெருங்கடல்_வண்ணனும் 1
பெருங்காட்டிடை 1
பெருங்காட்டில் 1
பெருங்காட்டின் 1
பெருங்காடு 2
பெருங்கைமா 2
பெருங்கோயில் 12
பெருங்கோயிலுள் 1
பெருத்த 1
பெருத்தார் 1
பெருத்து 2
பெருந்தகை 16
பெருந்தகையும் 1
பெருந்தன்மை 1
பெருந்துறை 1
பெருந்துறையாரே 10
பெருந்தேவி 1
பெருந்தொத்தை 1
பெருநீர் 2
பெரும் 48
பெரும்புலியூர் 12
பெருமகனும் 1
பெருமணத்தான் 1
பெருமலையுடனே 1
பெருமாற்கு 3
பெருமான் 136
பெருமான்-தன் 2
பெருமானது 8
பெருமானார் 24
பெருமானிரே 1
பெருமானும் 3
பெருமானே 8
பெருமானை 25
பெருமை 20
பெருமைக்கள் 1
பெருமைகள் 1
பெருமையர் 5
பெருமையன் 2
பெருமையாளர் 1
பெருமையாளர்க்கு 1
பெருமையாளன் 1
பெருமையினீர் 1
பெருமையினீரே 1
பெருமையும் 4
பெருமையே 2
பெருமையை 7
பெருமையொடு 1
பெருமையோடு 1
பெருவராய் 1
பெருவேளூர் 12
பெற்ற 14
பெற்றது 3
பெற்றதும் 1
பெற்றம் 6
பெற்றமரும் 1
பெற்றமும் 1
பெற்றர் 1
பெற்றவர் 1
பெற்றவரே 1
பெற்றவன் 1
பெற்றி 9
பெற்றிட்டே 1
பெற்றிமை 2
பெற்றிமையால் 1
பெற்றிமையோ 1
பெற்றியர் 1
பெற்றியார் 1
பெற்றியால் 1
பெற்றியான் 2
பெற்றியே 3
பெற்றியொடு 1
பெற்று 10
பெற்றுடைய 1
பெற்றேறும் 1
பெற்றொன்று 1
பெற்றோர் 1
பெற 14
பெறல் 10
பெறலாவதும் 1
பெறா 2
பெறு 14
பெறுகிலர் 1
பெறுகிறது 2
பெறுத்தி 1
பெறுதும் 1
பெறும் 7
பெறுமவர் 1
பெறுவது 4
பெறுவர் 3
பெறுவர்களே 1
பெறுவரே 5
பெறுவரேனும் 1
பெறுவார் 2
பெறுவார்களே 4
பெறுவாரே 9
பெறுவீர் 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


பெங்கை (1)

பெங்கை உணராதே பேணி தொழு-மின்கள் – தேவா-சம்:880/2

மேல்


பெடை (20)

பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:7/4
கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும் – தேவா-சம்:820/3
பெரும் தண் சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி – தேவா-சம்:1078/1
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை – தேவா-சம்:1086/3
பயில் பெடை வண்டு பாடல் அறாத பரங்குன்றே – தேவா-சம்:1086/4
கான் அமர் மட மயில் பெடை பயிலும் – தேவா-சம்:1180/3
சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே – தேவா-சம்:1213/4
பிறை பெற்ற சடை அண்ணல் பெடை வண்டு ஆலும் – தேவா-சம்:1285/1
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
பெடை ஆர் வரி வண்டு அணையும் பிணை சேர் கொன்றையார் – தேவா-சம்:2139/3
பாடல் பெடை வண்டு போது அலர்த்த தாது அவிழ்ந்து பசும்பொன் உந்தி – தேவா-சம்:2236/3
குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டு தானும் முரல – தேவா-சம்:2380/3
ஏழை வெண் குருகு அயலே இளம் பெடை தனது என கருதி – தேவா-சம்:2456/1
அன்னம் கன்னி பெடை புல்கி ஒல்கி அணி நடையவாய் – தேவா-சம்:2718/1
தூவி அம் பெடை அன்னம் நடை சுரி மென் குழலாள் – தேவா-சம்:2813/2
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3056/4
பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை கோயிலான் – தேவா-சம்:3193/2
மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும் – தேவா-சம்:3429/1
பயில் பெடை வண்டு பண்செய் பழம் காவிரி பைம் பொழில்-வாய் – தேவா-சம்:3429/2
பொறி வாய் வரி வண்டு தன் பூம் பெடை புல்கி – தேவா-சம்:4148/3

மேல்


பெடையில் (1)

பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் பிரமபுரத்து உறையும் – தேவா-சம்:1904/3

மேல்


பெடையினொடும் (1)

வண் தரங்க புனல் கமல மது மாந்தி பெடையினொடும்
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே ஒளி மதிய – தேவா-சம்:645/1,2

மேல்


பெடையும் (1)

செம் கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:766/4

மேல்


பெடையொடும் (3)

பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3395/4
பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே பேணு நெஞ்சே – தேவா-சம்:3763/4
தளை அவிழ் கமல தவிசின் மேல் அன்னம் இளம் பெடையொடும் புல்கி – தேவா-சம்:4087/3

மேல்


பெடையோடு (4)

பீலி மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம் – தேவா-சம்:99/1
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல் – தேவா-சம்:142/1
கோலம் பொழில் சோலை பெடையோடு ஆடி மட மஞ்ஞை – தேவா-சம்:484/3
குயில் பெடையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா – தேவா-சம்:3429/3

மேல்


பெண் (66)

பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:4/4
பெண் நிலாவ உடையான் பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:14/2
பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில் – தேவா-சம்:29/2
பெண் ஆகிய பெருமான் மலை திரு மா மணி திகழ – தேவா-சம்:97/2
ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய் – தேவா-சம்:109/1
பெண் ஓர்பாகம் உடையார் பிறை சென்னி – தேவா-சம்:301/1
பெண் உறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமான் – தேவா-சம்:419/2
பெண் ஆண் ஆய வார் சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:453/4
ஆணொடு பெண் வடிவு ஆயினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:479/3
பீடு உடையான் போர் விடையான் பெண் பாகம் மிக பெரியான் – தேவா-சம்:663/2
பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால் – தேவா-சம்:700/2
பெண் கொள் திரு மார்பு அதனில் பூசும் பெம்மான் எமை ஆள்வார் – தேவா-சம்:756/3
பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறைநுதலவர்-தமை பெரியவர் பேண – தேவா-சம்:838/2
பெண் ஆண் என நின்ற பெம்மான் பிறை சென்னி – தேவா-சம்:905/1
பெண் ஆர் திருமேனி பெருமான் பிறை மல்கு – தேவா-சம்:922/1
பெண் ஆண் அலி ஆகும் பித்தா பிறைசூடி – தேவா-சம்:961/2
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத – தேவா-சம்:1091/2
பெண் ஓர் பாகா பித்தா பிரானே என்பார்க்கு – தேவா-சம்:1105/3
பேண வல்லான் பெண் மகள்-தன்னை ஒருபாகம் – தேவா-சம்:1113/3
பெண் அமர் மேனியினான் பெருங்காடு அரங்கு ஆக ஆடும் – தேவா-சம்:1168/3
பெருந்தகை பெண் அவன் ஆணும் அவன் – தேவா-சம்:1228/2
பிறை அணி சடைமுடி பெண் ஓர்பாகன் – தேவா-சம்:1232/2
பெண் ஆண் ஆம் பெருமான் எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:1284/4
பெண் அமர்ந்து எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம் – தேவா-சம்:1429/2
ஆகம் பெண் ஒருபாகம் ஆக அரவொடு நூல் அணிந்து – தேவா-சம்:1432/2
பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை – தேவா-சம்:1450/3
கூறு பெண் உடை கோவணம் உண்பது வெண் தலை – தேவா-சம்:1526/1
பாகம் பெண் பலியும் ஏற்பர் மறை பாடுவர் – தேவா-சம்:1598/2
பெண் இதம் ஆம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான் – தேவா-சம்:1899/2
ஆக்கினான் பல் கலன்கள் ஆதரித்து பாகம் பெண்
ஆக்கினான் தொல் கோயில் ஆம்பல் அம் பூம் பொய்கை புடை – தேவா-சம்:1921/2,3
பிறை ஆர் வளர் சடையான் பெண்_பாகன் நண்பு ஆய – தேவா-சம்:1964/2
பெண் பாவு பாகத்தான் நாக தோல் ஆகத்தான் – தேவா-சம்:1966/2
பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும் – தேவா-சம்:1982/2
பெண் அமர்ந்து ஒருபாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடை – தேவா-சம்:2037/3
பெண் ஆர்ந்த மெய் மகிழ பேணி எரி கொண்டு ஆடினீர் – தேவா-சம்:2053/2
பெண் அமரும் திரு மேனி உடையீர் பிறங்கு சடை தாழ – தேவா-சம்:2081/1
பெண் இனம் மொய்த்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2172/4
பெண் புனை கூறு உடையானை பின்னு சடை பெருமானை – தேவா-சம்:2205/3
பெண் அமர் மேனியினாரும் பிறை புல்கு செம் சடையாரும் – தேவா-சம்:2211/1
பால் வெண் மதி சூடி பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி – தேவா-சம்:2237/1
பெண் நயம் கொள் திரு மேனியான் பெருமான் அனல் – தேவா-சம்:2280/2
பிறையும் சூடுவர் மார்பில் பெண் ஒருபாகம் அமர்ந்தார் – தேவா-சம்:2432/2
பெண் நிலாவிய பாகனை பெரும் திரு கோயில் எம்பெருமானை – தேவா-சம்:2607/3
பெண் ஒர்பாகத்தர் பிறை தவழ் சடையினர் அறை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2629/1
பெண் ஒர்கூறினர் பெருமையர் சிறு மறி கையினர் மெய் ஆர்ந்த – தேவா-சம்:2643/1
பெண் ஒர்பாகம் அடைய சடையில் புனல் பேணிய – தேவா-சம்:2759/1
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய் வளையார் – தேவா-சம்:2816/2
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3054/4
பேரினார் பெண் ஒருகூறனார் பேர் ஒலி – தேவா-சம்:3091/2
ஆண் அலார் பெண் அலார் அயனொடு மாலுக்கும் – தேவா-சம்:3156/1
பெண் ஒர்கூறினர் பேயுடன் ஆடுவர் – தேவா-சம்:3260/1
பெண் அகத்து எழில் சாக்கிய பேய் அமண் – தேவா-சம்:3300/3
பேர் எழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண் ஒர்பாகம் – தேவா-சம்:3424/1
பிறை அணி கொன்றையினான் ஒருபாகமும் பெண் அமர்ந்தான் – தேவா-சம்:3438/2
பெண் அமர் கூறு உடையான் பிரமன் தலையில் பலியான் – தேவா-சம்:3452/3
பரவ வல்லார் வினைகள் அறுப்பான் ஒருபாகமும் பெண்
விரவிய வேடத்தினான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3456/3,4
பெண் புணர் கூறு உடையான் மிகு பீடு உடை மால் விடையான் – தேவா-சம்:3460/2
பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3481/4
பெற்று உடையார் ஒருபாகம் பெண் உடையார் கண் அமரும் – தேவா-சம்:3498/3
பெண் ஆரும் திரு மேனி பெருமானது அடி வாழ்த்தி – தேவா-சம்:3502/2
பெண் அமரும் மேனியினர் தம் பெருமை பேசும் அடியார் மெய் – தேவா-சம்:3674/2
பெண் இயல் உருவினர் பெருகிய புனல் விரவிய பிறை – தேவா-சம்:3701/1
பெண் உறும் உடலினர் பெருகிய கடல் விடம் மிடறினர் – தேவா-சம்:3713/2
பெண் கொண்ட மார்பில் வெண் நீறு பூசி பேண் ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:3912/2
பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே – தேவா-சம்:4131/4
பெருமணத்தான் பெண் ஓர்பாகம் கொண்டானே – தேவா-சம்:4138/4

மேல்


பெண்_பாகன் (1)

பிறை ஆர் வளர் சடையான் பெண்_பாகன் நண்பு ஆய – தேவா-சம்:1964/2

மேல்


பெண்டிர் (1)

பெண்டிர் மக்கள் சுற்றம் என்னும் பேதை பெரும் கடலை – தேவா-சம்:539/1

மேல்


பெண்ண (1)

பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு ஆண் இணை பிணைந்த – தேவா-சம்:2467/3

மேல்


பெண்ணர் (3)

பெண்ணர் ஆண் என தெரிவு அரு வடிவினர் பெரும் கடல் பவளம் போல் – தேவா-சம்:2620/2
பெண்ணர் எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான் இடம் – தேவா-சம்:2752/2
பெண்ணர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3121/4

மேல்


பெண்ணாகடத்து (1)

பெண்ணாகடத்து பெரும் கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானைமாடம் மேயான் – தேவா-சம்:644/2

மேல்


பெண்ணானை (1)

பெண்ணானை பேச நின்றார் பெரியோர்களே – தேவா-சம்:1640/4

மேல்


பெண்ணில் (1)

பெண்ணில் அமர்ந்து ஒருகூறு அது ஆய பெருமான் அருள் ஆர்ந்த – தேவா-சம்:3948/2

மேல்


பெண்ணின் (9)

பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த – தேவா-சம்:425/3
பிணையல் செய்தான் பெண்ணின் நல்லாளை ஒருபாகம் – தேவா-சம்:1115/2
பெண்ணின் நல்லாளை ஓர்பாகம் வைத்து – தேவா-சம்:1233/1
பெண்ணின் நேர் ஒருபங்கு உடை பெருமானை எம்பெருமான் என்று என்று உன்னும் – தேவா-சம்:1993/3
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே – தேவா-சம்:2867/4
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3052/4
பெண்ணின் நல்லாளை ஓர்பாகமா பேணினான் – தேவா-சம்:3075/2
பெண்ணின் ஆர் திரு மேனியான் பிரமாபுரத்து உறை கோயிலுள் – தேவா-சம்:3191/3
பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான் எரி ஆடி – தேவா-சம்:3946/2

மேல்


பெண்ணினார் (2)

பெண்ணினார் பிறை தாங்கும் நெற்றியர் – தேவா-சம்:1770/2
பெண்ணினார் பிறை நெற்றியொடு உற்ற முக்கண்ணினார் – தேவா-சம்:3272/3

மேல்


பெண்ணினை (1)

பெண்ணினை பாகம் அமர்ந்து செம் சடை மேல் பிறையொடும் அரவினை அணிந்து அழகு ஆக – தேவா-சம்:810/1

மேல்


பெண்ணினொடு (2)

பெரியவன் பெண்ணினொடு ஆணும் ஆனான் – தேவா-சம்:1193/1
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையும் ஆம் பேராளன் – தேவா-சம்:1984/3

மேல்


பெண்ணினோடு (1)

பெரியவன் பெண்ணினோடு ஆண் அலி ஆகிய – தேவா-சம்:3144/3

மேல்


பெண்ணுக்கு (1)

பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில் – தேவா-சம்:886/2

மேல்


பெண்ணும் (8)

பீடு உடைய போர் விடையன் பெண்ணும் ஓர்பால் உடையன் – தேவா-சம்:527/2
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை – தேவா-சம்:605/3
பெண்ணும் ஓர்பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2189/4
பெண்ணும் ஆயிரம் உடையார் பெருமை ஓர் ஆயிரம் உடையார் – தேவா-சம்:2487/3
ஆணும் பெண்ணும் என நிற்பரேனும் அரவு ஆரமா – தேவா-சம்:2720/1
அரையில் ஆரும் கலை இல்லவன் ஆணொடு பெண்ணும் ஆம் – தேவா-சம்:2775/1
பேடு அலர் ஆண் அலர் பெண்ணும் அல்லது ஓர் – தேவா-சம்:2946/3
ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார் – தேவா-சம்:3366/3

மேல்


பெண்ணுமாய் (1)

ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள் நல்கி – தேவா-சம்:908/1

மேல்


பெண்ணுரு (1)

பெண்ணுரு ஆணுரு அல்லா பிரமபுர நகர் மேய – தேவா-சம்:2177/1

மேல்


பெண்ணுற (1)

பெண்ணுற நின்றவர் தம் உருவம் அயன் மால் தொழ அரிவையை பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார் – தேவா-சம்:1461/3

மேல்


பெண்ணை (5)

முன்றில்-வாய் மடல் பெண்ணை குரம்பை வாழ் முயங்கு சிறை – தேவா-சம்:651/1
தாறு இடு பெண்ணை தட்டு உடையாரும் தாம் உண்ணும் – தேவா-சம்:1100/1
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல் – தேவா-சம்:2004/3
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2554/3
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2556/3

மேல்


பெண்ணையின் (1)

பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ பைம் பொழில் – தேவா-சம்:3104/3

மேல்


பெண்ணொடு (1)

பிறையானை பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை – தேவா-சம்:1590/2

மேல்


பெண்தான் (3)

பெண்தான் மிக ஆனான் பிறை சென்னி பெருமான் ஊர் – தேவா-சம்:87/2
பெண்தான் பாகம் ஆக பிறை சென்னி – தேவா-சம்:240/1
பெண்தான் பாகம் உடையார் பெரிய வரை வில்லா – தேவா-சம்:2144/3

மேல்


பெண்மகள் (1)

பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோடு ஒரு பாகம் – தேவா-சம்:1118/3

மேல்


பெண்மை (2)

ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும் இவன் என்ன – தேவா-சம்:5/1
பெரும் பகலே வந்து என் பெண்மை கொண்டு பேர்ந்தவர் சேர்ந்த இடம் – தேவா-சம்:3872/3

மேல்


பெண்ஆண் (1)

பெண்ஆண் ஆய விண்ணோர்_கோவை – தேவா-சம்:3228/1

மேல்


பெணை (1)

வெண் முகில் சேர் கரும் பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே – தேவா-சம்:1987/4

மேல்


பெணொடு (1)

பெருமையன் சிறுமையன் பிணை பெணொடு ஒருமையின் – தேவா-சம்:1306/3

மேல்


பெம் (2)

பிரம புரத்து உறை பெம் மான் எம் ஆன் – தேவா-சம்:1370/2
பிரம புரத்து உறை பெம் ஆன் எம்மான் – தேவா-சம்:1370/3

மேல்


பெம்மாற்கு (1)

அல்லல் ஆவர் என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2733/2

மேல்


பெம்மான் (48)

பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:1/4
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:2/4
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:3/4
பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:4/4
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:5/4
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:6/4
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:7/4
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:8/4
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:9/4
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:10/4
பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை – தேவா-சம்:11/2
புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம் பெம்மான் மடவாளோடு – தேவா-சம்:26/2
பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில் – தேவா-சம்:29/2
ஏக பெருந்தகை ஆய பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:37/3
எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:39/3
பிறை உடையான் பெரியோர்கள் பெம்மான் பெய் கழல் நாள்-தொறும் பேணி ஏத்த – தேவா-சம்:51/1
பெம்மான் அவன் இமையோர் தொழ மேவும் பெரு நகரே – தேவா-சம்:146/4
வெரு உற ஊன்றிய பெம்மான் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:423/4
பெம்மான் நல்கிய தொல் புகழாளர் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:448/4
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் கேடு இலா பொன் அடியின் – தேவா-சம்:567/3
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும் – தேவா-சம்:725/3
பெண் கொள் திரு மார்பு அதனில் பூசும் பெம்மான் எமை ஆள்வார் – தேவா-சம்:756/3
பிரியாது உடனாய் ஆடல் பேணும் பெம்மான் திருமேனி – தேவா-சம்:762/2
பெண் ஆண் என நின்ற பெம்மான் பிறை சென்னி – தேவா-சம்:905/1
பெருமான் என நின்ற பெம்மான் பிறை சென்னி – தேவா-சம்:912/2
பெம்மான் மேய நன் நகர் போலும் பெரியீர்காள் – தேவா-சம்:1074/4
இடந்த பெம்மான் ஏனம் அது ஆயும் அனம் ஆயும் – தேவா-சம்:1119/1
தொடர்ந்த பெம்மான் மதி சூடி வரையார்-தம் – தேவா-சம்:1119/2
மடந்தை பெம்மான் வார் கழல் ஓச்சி காலனை – தேவா-சம்:1119/3
கடந்த பெம்மான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1119/4
பிரம புரத்துறை பெம்மான் எம்மான் – தேவா-சம்:1370/1
பிரமபுரத்து உறை பெம்மான் எம்மான் – தேவா-சம்:1370/4
பிரமனும் திருமாலும் கைதொழ பேர் அழல் ஆய பெம்மான்
அரவம் சேர் சடை அந்தணன் அணங்கினொடு அமரும் இடம் – தேவா-சம்:1434/1,2
பிறைதான் சடை சேர்த்திய எந்தை பெம்மான்
இறை தான் இறவா கயிலை மலையான் – தேவா-சம்:1672/1,2
பெம்மான் என்று ஏத்தாதார் பேயரின் பேயரே – தேவா-சம்:1940/4
பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மான் என்று – தேவா-சம்:2114/1
பிள்ளை பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று – தேவா-சம்:2128/1
பெருமகனும் அவர் காணா பேர் அழல் ஆகிய பெம்மான்
மரு மலி மென் மலர் சந்து வந்து இழி காவிரி மாடே – தேவா-சம்:2219/2,3
எந்தை பெம்மான் என நின்று இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2705/2
எங்கள் பெம்மான் அடி பரவ நாளும் இடர் கழியுமே – தேவா-சம்:2714/4
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் – தேவா-சம்:2738/2
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் – தேவா-சம்:2746/1
அரிய பெம்மான் அரவ குழையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2794/2
உரவு நீர் ஏற்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3408/4
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3411/4
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3413/4
ஆதியாய் நின்ற பெம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3421/4
பிறியாத பெம்மான் உறையும் இடம் என்பர் – தேவா-சம்:4148/2

மேல்


பெம்மானே (1)

கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே – தேவா-சம்:795/4

மேல்


பெம்மானை (2)

பெம்மானை பேயுடன் ஆடல் புரிந்தானை – தேவா-சம்:1581/2
பிறையானை பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை
இறையானை ஏர் கொள் கச்சி திரு ஏகம்பத்து – தேவா-சம்:1590/2,3

மேல்


பெய் (14)

பிறை உடையான் பெரியோர்கள் பெம்மான் பெய் கழல் நாள்-தொறும் பேணி ஏத்த – தேவா-சம்:51/1
பெய் பூம் பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே – தேவா-சம்:450/4
பெயல் ஆர் சடைக்கு ஓர் திங்கள் சூடி பெய் பலிக்கு என்று அயலே – தேவா-சம்:679/1
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய் பெய் கலை வவ்வுதியே – தேவா-சம்:682/2
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் – தேவா-சம்:829/2
முறங்களினால் கொழித்து மணி செல விலக்கி முத்து உலை பெய் முதுகுன்றமே – தேவா-சம்:1411/4
துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை – தேவா-சம்:1939/1
இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர் – தேவா-சம்:2097/2
சுடுகாடு மேவினீர் துன்னம் பெய் கோவணம் தோல் – தேவா-சம்:2347/1
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய் வளையார் – தேவா-சம்:2816/2
ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே – தேவா-சம்:3935/4
கண்டு இடு பெய் பலி பேணி நாணார் கரியின் உரி தோலர் – தேவா-சம்:3939/2
பெற்றம் ஒன்று ஏறி பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4114/2
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய – தேவா-சம்:4122/2

மேல்


பெய்க (1)

செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர் – தேவா-சம்:448/2

மேல்


பெய்த (1)

கழை நுழை புனல் பெய்த கமழ் சடைமுடியன் – தேவா-சம்:1305/2

மேல்


பெய்தவர்-தமக்கு (1)

தோடு குழை பெய்தவர்-தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3677/4

மேல்


பெய்தவன் (1)

பெய்தவன் பெரு மழை உலகம் உய்ய – தேவா-சம்:1221/3

மேல்


பெய்தாய் (1)

தொடுத்து உடன் சடை பெய்தாய் துருத்தியாய் ஓர் காலனை – தேவா-சம்:2529/2

மேல்


பெய்து (9)

புல்க வல்ல வார் சடை மேல் பூம் புனல் பெய்து அயலே – தேவா-சம்:529/1
சங்கோடு இலங்க தோடு பெய்து காதில் ஒர் தாழ் குழையன் – தேவா-சம்:681/1
தோடு ஒரு காதினில் பெய்து வெய்து ஆய சுடலையில் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:836/2
நல சங்க வெண் குழையும் தோடும் பெய்து ஓர் நால் வேதம் – தேவா-சம்:2059/1
பிழையாத சூலம் பெய்து ஆடல் பாடல் பேணினீர் – தேவா-சம்:2096/2
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து
வல்லியம் தோல் உடுத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2675/3,4
தூவி வாய் பெய்து நின்று ஆட்டுவார் தொண்டரே – தேவா-சம்:3076/4
குழை ஒர் காதினில் பெய்து உகந்து ஒரு குன்றின் மங்கை வெருவுற – தேவா-சம்:3203/3
நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர் நாள்-தொறும் – தேவா-சம்:3831/1

மேல்


பெய்ம்-மின் (1)

பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:132/2

மேல்


பெய்ய (5)

புகுவான் அயம் பெய்ய புலி தோல் பியற்கு இட்டு – தேவா-சம்:964/2
பிச்சை பிறர் பெய்ய பின் சார கோ சார – தேவா-சம்:1948/1
பட்டு இணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய
வட்டணை ஆடலொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2677/3,4
கோடல் நன் முகில் விரல் கூப்பி நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய
வாடல் வெண் தலை பிடித்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2679/3,4
வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய விறல் ஆர்ந்தது ஓர் – தேவா-சம்:2904/2

மேல்


பெய்யும் (3)

கிள்ளை ஏனல் கதிர் கொணர்ந்து வாய் பெய்யும் கேதாரமே – தேவா-சம்:2706/4
பெய்யும் மா மழை ஆனவன் பிரமாபுரம் இடம் பேணிய – தேவா-சம்:3196/3
பெய்யும் வண்ண பெருந்தகை ஆனது ஓர் – தேவா-சம்:4163/2

மேல்


பெய (1)

முடி பில்கும் இறையவர் மறுகில் நல்லார் முறைமுறை பலி பெய முறுவல் செய்வார் – தேவா-சம்:2676/2

மேல்


பெயர் (16)

பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:8/4
படை ஆர் மழுவன் மேல் மொழிந்த பல் பெயர் பத்தும் வல்லார்க்கு – தேவா-சம்:689/3
வியன் பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறுவேறு உகங்களில் பெயர் உளது என்ன – தேவா-சம்:860/3
இரவணம் அமர் பெயர் அருளினன் அக நெதி – தேவா-சம்:1333/3
தொல்லை ஊழி பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை – தேவா-சம்:1523/1
செம் கண் பெயர் கொண்டவன் செம்பியர்_கோன் – தேவா-சம்:1714/1
பெயர் எனும் இவை பன்னிரண்டினும் உண்டு என பெயர் பெற்ற ஊர் திகழ் – தேவா-சம்:2003/1
பெயர் எனும் இவை பன்னிரண்டினும் உண்டு என பெயர் பெற்ற ஊர் திகழ் – தேவா-சம்:2003/1
கழுமலம் என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்_நுதலான் கருதும் ஊரே – தேவா-சம்:2231/4
பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே – தேவா-சம்:2904/4
பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான்-தன் பெயர் சாய் கெட – தேவா-சம்:2907/1
போதி என பெயர் ஆயினாரும் பொறி இல் சமண் – தேவா-சம்:2919/1
பெயர் பல துதிசெய பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3055/4
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து எழுந்த கவி பெயர்
சத்திரத்தின் மடிந்து ஒடிந்து சனங்கள் வெட்குற நக்கம் ஏய் – தேவா-சம்:3213/2,3
கந்துசேனனும் கனகசேனனும் முதல் அது ஆகிய பெயர் கொளா – தேவா-சம்:3214/2
பத்து ஒரு பெயர் உடை விசயனை அசைவு செய் பரிசினால் – தேவா-சம்:3728/2

மேல்


பெயர்கள் (1)

பாசம் அது அறுத்து அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை – தேவா-சம்:3655/3

மேல்


பெயர்த்த (1)

பிதிர் ஒளிய கனல் பிறங்க பெரும் கயிலை மலையை நிலை பெயர்த்த ஞான்று – தேவா-சம்:1412/2

மேல்


பெயர்த்து (1)

காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:61/4

மேல்


பெயர்ந்த (2)

பெயர்ந்த மண்டை இடு பிண்டமா உண்டு உழல்வார்களும் – தேவா-சம்:2734/2
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நல் மாற்கும் – தேவா-சம்:4128/3

மேல்


பெயர்ந்து (2)

பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமை பெயர்ந்து போய் – தேவா-சம்:1517/1
தெறி கிளர பெயர்ந்து எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3880/2

மேல்


பெயர்வான் (1)

பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான்
மாட முகட்டின் மேல் மதி தோய் அதிகையுள் – தேவா-சம்:495/2,3

மேல்


பெயர்வு (1)

பின் ஒரு நாள் அ விண்ணவர் ஏத்த பெயர்வு எய்தி – தேவா-சம்:1097/2

மேல்


பெயர (1)

பிறை புனை சடைமுடி பெயர ஆடுவர் – தேவா-சம்:3000/2

மேல்


பெயரர் (1)

பெயரர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3119/4

மேல்


பெயரவர் (1)

விட்டு இலகு அழகு ஒளி பெயரவர் உறைவது விளமரே – தேவா-சம்:3746/4

மேல்


பெயரவன் (1)

பெருகிய தமிழ் விரகினன் மலி பெயரவன் உறை பிணர் திரையொடு – தேவா-சம்:205/1

மேல்


பெயரனை (1)

பத்து நூறு பெயரனை
பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ் – தேவா-சம்:611/2,3

மேல்


பெயரா (1)

பிண்டி ஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும் – தேவா-சம்:763/1

மேல்


பெயரும் (3)

பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மான் என்று – தேவா-சம்:2114/1
புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3743/3
இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே – தேவா-சம்:4021/3

மேல்


பெயரை (1)

காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும் – தேவா-சம்:2233/1

மேல்


பெயல் (1)

பெயல் ஆர் சடைக்கு ஓர் திங்கள் சூடி பெய் பலிக்கு என்று அயலே – தேவா-சம்:679/1

மேல்


பெயல்வை (1)

பெயல்வை எய்தி நின்று இயலும் உள்ளமே – தேவா-சம்:978/2

மேல்


பெயலர்க்கும் (1)

பெரும் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர் தோழமை அளித்த பெருமான் கோயில் – தேவா-சம்:1388/2

மேல்


பெயும் (1)

கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரை பெயும்
தேர் உலாம் நெடு வீதி அது ஆர் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1494/1,2

மேல்


பெரிது (5)

அம் கண் கருணை பெரிது ஆயவனே – தேவா-சம்:1714/2
பேசு-மின் பெரிது இன்பம் ஆகவே – தேவா-சம்:1733/4
பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓத பிழை கேட்டலால் – தேவா-சம்:2696/3
இன்னர் என்ன பெரிது அரியர் ஏத்த சிறிது எளியரே – தேவா-சம்:2718/4
குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2965/4

மேல்


பெரிதும் (3)

பெரிதும் முனிந்து உகந்தான் பெருமான் பெருங்காட்டின் – தேவா-சம்:950/2
பெரிதும் தமிழ் சொல்ல பொருத வினை போமே – தேவா-சம்:1035/2
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2194/4

மேல்


பெரிதுமே (2)

ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே ஆற்ற எய்தற்கு அரிது பெரிதுமே – தேவா-சம்:4033/2
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே ஆற்ற எய்தற்கு அரிது பெரிதுமே
தேரரும் அறியாது திகைப்பரே சித்தமும் மறியா துதி கைப்பரே – தேவா-சம்:4033/2,3

மேல்


பெரிதே (1)

பரவுவர் அரு வினை ஒருவுதல் பெரிதே – தேவா-சம்:1322/4

மேல்


பெரிய (24)

பெரிய மேரு வரையே சிலையா மலைவு உற்றார் எயில் மூன்றும் – தேவா-சம்:31/1
கொண்டு எழு கோல முகில் போல் பெரிய கரி-தன்னை – தேவா-சம்:1053/2
பெரியவன் காளி-தன் பெரிய கூத்தை – தேவா-சம்:1243/2
பிறை ஆர் சடையும் உடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய் இவளை – தேவா-சம்:1657/2,3
பிறை ஆர் சடையாய் பெரியாய் பெரிய
மறை ஆர்தரு வாய்மையினாய் உலகில் – தேவா-சம்:1693/1,2
தரித்தனை அது அன்றியும் மிக பெரிய காலன் – தேவா-சம்:1787/2
பெண்தான் பாகம் உடையார் பெரிய வரை வில்லா – தேவா-சம்:2144/3
பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்ப – தேவா-சம்:2328/1
பெரிய விடை மேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2335/4
பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை வெயில் கரவா – தேவா-சம்:2462/1
பெரிய சீர் மறைக்காடே பேணு-மின் மனம் உடையீரே – தேவா-சம்:2462/4
பெரிய வேலையை கலங்க பேணிய வானவர் கடைய – தேவா-சம்:2502/2
பிச்சர் நச்சு அரவு அரை பெரிய சோதி பேணுவார் – தேவா-சம்:2521/3
பெரிய மாடத்து உயரும் கொடியின் மிடைவால் வெயில் – தேவா-சம்:2794/3
பெரிய புரம் மூன்று எரிசெய்தானே – தேவா-சம்:3239/2
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் – தேவா-சம்:3522/1
பரிய திரை பெரிய புனல் வரிய புலி உரி அது உடை பரிசை உடையன் – தேவா-சம்:3534/1
பெரிய எரி உருவம் அது தெரிய உரு பரிவு தரும் அருமை அதனால் – தேவா-சம்:3534/3
பெரிய வரை ஊன்றி அருள்செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில் – தேவா-சம்:3544/2
எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய இறையே கருணையாய் – தேவா-சம்:3630/1
பீடு என அரு மறை உரைசெய்வர் பெரிய பல் சரிதைகள் – தேவா-சம்:3748/2
பிறை வளர் செம் சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி – தேவா-சம்:3918/1
தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம் எனக்கு அருள் என்று – தேவா-சம்:4085/1
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு – தேவா-சம்:4100/3

மேல்


பெரியது (3)

கருதிடல் அரியது ஒர் உருவொடு பெரியது ஒர் – தேவா-சம்:1312/3
மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:1931/1
கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார் பெரியது ஓர் – தேவா-சம்:3164/1

மேல்


பெரியர் (2)

பெரியர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3126/4
பெரியர் ஆர் அறிவார் அவர் பெற்றியே – தேவா-சம்:3373/4

மேல்


பெரியவர் (3)

பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் – தேவா-சம்:829/2
பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறைநுதலவர்-தமை பெரியவர் பேண – தேவா-சம்:838/2
பீடு உயர் செய்தது ஓர் பெருமையை உடையர் பேய் உடன் ஆடுவர் பெரியவர் பெருமான் – தேவா-சம்:847/2

மேல்


பெரியவன் (5)

பெரியவன் கழல் பேணவே – தேவா-சம்:623/4
பெரியவன் பெண்ணினொடு ஆணும் ஆனான் – தேவா-சம்:1193/1
பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய – தேவா-சம்:1225/1
பெரியவன் காளி-தன் பெரிய கூத்தை – தேவா-சம்:1243/2
பெரியவன் பெண்ணினோடு ஆண் அலி ஆகிய – தேவா-சம்:3144/3

மேல்


பெரியாய் (3)

பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறும் – தேவா-சம்:1684/1
பிறை ஆர் சடையாய் பெரியாய் பெரிய – தேவா-சம்:1693/1
பனைக்கை பகட்டு ஈர் உரியாய் பெரியாய் என பேணி – தேவா-சம்:2105/3

மேல்


பெரியார் (4)

கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த – தேவா-சம்:2/3
பெண் நிலாவ உடையான் பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:14/2
உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே – தேவா-சம்:31/4
தரியாது ஏத்துவார் பெரியார் உலகிலே – தேவா-சம்:1028/2

மேல்


பெரியாளொடு (1)

உருவில் பெரியாளொடு சேரும் – தேவா-சம்:368/2

மேல்


பெரியான் (5)

நுண்ணியான் மிக பெரியான் நோய் உளார் வாய் உளான் – தேவா-சம்:661/1
பீடு உடையான் போர் விடையான் பெண் பாகம் மிக பெரியான்
சேடு உடையான் செங்காட்டங்குடி உடையான் சேர்ந்து ஆடும் – தேவா-சம்:663/2,3
பெரியான் பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே – தேவா-சம்:678/4
பெரியான் என்று அறிவார்கள் பேசுவாரே – தேவா-சம்:1290/4
பல எய்த ஒணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன் – தேவா-சம்:2418/2

மேல்


பெரியீர்காள் (1)

பெம்மான் மேய நன் நகர் போலும் பெரியீர்காள் – தேவா-சம்:1074/4

மேல்


பெரியோர் (3)

பிடக்கே உரை செய்வாரொடு பேணார் நமர் பெரியோர்
கடல் சேர்தரு விடம் உண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த – தேவா-சம்:139/2,3
பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல் பெரியோர் ஏத்தும் பெருமான் – தேவா-சம்:454/2
பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2060/3

மேல்


பெரியோர்கள் (4)

பிறை உடையான் பெரியோர்கள் பெம்மான் பெய் கழல் நாள்-தொறும் பேணி ஏத்த – தேவா-சம்:51/1
பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே – தேவா-சம்:1283/4
பேய்க்கு ஆடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே – தேவா-சம்:1907/4
புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2724/1

மேல்


பெரியோர்களும் (1)

பீடினால் பெரியோர்களும் பேதைமை கெட தீது இலா – தேவா-சம்:2302/1

மேல்


பெரியோர்களே (2)

பெண்ணானை பேச நின்றார் பெரியோர்களே – தேவா-சம்:1640/4
பிடித்து ஆர பேண வல்லார் பெரியோர்களே – தேவா-சம்:1641/4

மேல்


பெரியோரே (2)

பேசும் ஆர்வம் உடையார் அடியார் என பேணும் பெரியோரே – தேவா-சம்:32/4
பிறை உடை வார் சடையானை பேண வல்லார் பெரியோரே – தேவா-சம்:2203/4

மேல்


பெரியோன் (2)

பிரமன் மாலும் அறியாமை நின்ற பெரியோன் இடம் – தேவா-சம்:2745/2
பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம் போலும் – தேவா-சம்:3952/3

மேல்


பெரியோனே (2)

பிரமன் மாலும் அறியா பெரியோனே – தேவா-சம்:280/4
தேவா சிறியோம் பிழையை பொறுப்பாய் பெரியோனே
ஆவா என்று அங்கு அடியார்-தங்கட்கு அருள்செய்வாய் – தேவா-சம்:2157/1,2

மேல்


பெரு (35)

பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை – தேவா-சம்:11/2
பின்னை பணிந்து ஏத்த பெரு வாள் பேரொடும் கொடுத்த – தேவா-சம்:115/3
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:144/4
பெம்மான் அவன் இமையோர் தொழ மேவும் பெரு நகரே – தேவா-சம்:146/4
பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:148/4
குத்தி பெரு முழை-தன் இடை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:150/2
பேய் ஆயின பாட பெரு நடம் ஆடிய பெருமான் – தேவா-சம்:154/1
பெரு வலியினன் நலம் மலிதரு கரன் உரம் மிகு பிணம் அமர் வன – தேவா-சம்:209/2
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே – தேவா-சம்:209/4
பெரு வளியினில் அவிதர வளி கெட வியன் இடை முழுவதும் கெட – தேவா-சம்:234/2
மண்ணில் பெரு வேள்வி வளர் தீ புகை நாளும் – தேவா-சம்:886/3
தக்கன் பெரு வேள்வி-தன்னில் அமரரை – தேவா-சம்:916/1
தரு வளர் கானம் தங்கிய துங்க பெரு வேழம் – தேவா-சம்:1094/1
பெய்தவன் பெரு மழை உலகம் உய்ய – தேவா-சம்:1221/3
பெரு நீல_மிடற்று_அண்ணல் பேணுவதே – தேவா-சம்:1289/4
பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான் – தேவா-சம்:1308/2
கலங்கல் இலா மன பெரு வண் கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே – தேவா-சம்:1385/4
தக்கனது பெரு வேள்வி சந்திரன் இந்திரன் எச்சன் அருக்கன் அங்கி – தேவா-சம்:1407/1
பெரு ஞானம் உடை பெருமான் அவனை – தேவா-சம்:1687/2
வேணுபுரம் பிரமனூர் புகலி பெரு வெங்குரு வெள்ளத்து ஓங்கும் – தேவா-சம்:2223/1
தக்கனார் பெரு வேள்வியை தகர்த்து உகந்தவன் தாழ் சடை – தேவா-சம்:2309/1
வான் அஞ்சும் பெரு விடத்தை உண்டவன் மா மறை ஓதி – தேவா-சம்:2501/3
பெருகு சந்தனம் கார் அகில் பீலியும் பெரு மரம் நிமிர்ந்து உந்தி – தேவா-சம்:2664/1
பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான்-தன் பெயர் சாய் கெட – தேவா-சம்:2907/1
பிள்ளை வான் பிறை செம் சடை மிசை வைத்ததும் பெரு நீர் ஒலி – தேவா-சம்:3201/3
பெரு மலர் சோலை மேகம் உரிஞ்சும் பெரும் சாத்தமங்கை – தேவா-சம்:3416/3
பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ என் பெரு நலமே – தேவா-சம்:3479/4
பெரு வரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ என வெகுண்ட – தேவா-சம்:3686/2
பைம் கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர் பலி எனா – தேவா-சம்:3716/1
பிட்டர்-தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி – தேவா-சம்:3786/2
பெரு சிலை நல மணி பீலியோடு ஏலமும் பெருக நுந்தும் – தேவா-சம்:3806/3
கல் ஊர் பெரு மணம் வேண்டா கழுமலம் – தேவா-சம்:4137/1
பல் ஊர் பெரு மணம் பாட்டு மெய்யாய்த்தில – தேவா-சம்:4137/2
சொல் ஊர் பெரு மணம் சூடலரே தொண்டர் – தேவா-சம்:4137/3
பேர் சிறக்கும் பெரு மொழி உய் வகை – தேவா-சம்:4159/3

மேல்


பெருக்க (1)

பெருக்க பிதற்றும் சமணர் சாக்கியர் – தேவா-சம்:259/1

மேல்


பெருக்கமாய் (1)

குடி-தனை நெருங்கி பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4122/4

மேல்


பெருக்கி (1)

பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:2852/4

மேல்


பெருக்கிடும் (1)

பண்டியை பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர் – தேவா-சம்:3148/2

மேல்


பெருக்கிய (1)

பெருக்கிய சிலை-தனை பிடித்த பெற்றியர் – தேவா-சம்:2934/2

மேல்


பெருக்கு (1)

பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரை கீழால் – தேவா-சம்:1098/1

மேல்


பெருக்கும் (2)

பெருக்கும் இன்பம் துன்பம் ஆன பிணி போமே – தேவா-சம்:2109/4
பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3059/4

மேல்


பெருக (4)

ஆடு அரவம் பெருக அனல் ஏந்தி கை வீசி வேதம் – தேவா-சம்:1164/3
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு இசை ஆர் தமிழ் – தேவா-சம்:2702/3
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர் – தேவா-சம்:3586/2
பெரு சிலை நல மணி பீலியோடு ஏலமும் பெருக நுந்தும் – தேவா-சம்:3806/3

மேல்


பெருகவே (1)

கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர் தண் புனல் வளம் பெருகவே
வெம் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே – தேவா-சம்:3660/3,4

மேல்


பெருகி (6)

பெருகி வாழும் பெருமான் அவன் போலும் – தேவா-சம்:280/3
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே – தேவா-சம்:1011/2
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2383/3,4
பேர் இடர் பெருகி ஓர் பிணி வரினும் – தேவா-சம்:2841/1
நெக்கு உள் ஆர்வம் மிக பெருகி நினைந்து – தேவா-சம்:3322/1
மேலை ஒரு மால் கடல்கள் போல் பெருகி விண்_உலகம் ஆளுமவரே – தேவா-சம்:3583/4

மேல்


பெருகிடும் (1)

பெருகிடும் மருள் என பிறங்கு எரியாய் – தேவா-சம்:2831/4

மேல்


பெருகிய (7)

பிறை அணி படர் சடைமுடி இடை பெருகிய புனல் உடையவன் நிறை – தேவா-சம்:195/1
பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது பெருகிய திரை – தேவா-சம்:196/1
பெருகிய தமிழ் விரகினன் மலி பெயரவன் உறை பிணர் திரையொடு – தேவா-சம்:205/1
பெருகிய சிவன் அடி பரவிய பிணை மொழியன ஒரு பதும் உடன் – தேவா-சம்:205/3
பெண் இயல் உருவினர் பெருகிய புனல் விரவிய பிறை – தேவா-சம்:3701/1
பெண் உறும் உடலினர் பெருகிய கடல் விடம் மிடறினர் – தேவா-சம்:3713/2
செ அழல் என நனி பெருகிய உருவினர் செறிதரு – தேவா-சம்:3715/1

மேல்


பெருகு (7)

கார் வண்டின் கணங்களால் கவின் பெருகு சுதை மாட கழுமலமே – தேவா-சம்:1387/4
திரை சேரும் புனல் புகலி வெங்குரு செல்வம் பெருகு தோணிபுரம் சீர் – தேவா-சம்:2260/3
பெருகு சந்தனம் கார் அகில் பீலியும் பெரு மரம் நிமிர்ந்து உந்தி – தேவா-சம்:2664/1
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே – தேவா-சம்:3516/4
ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை நினையா – தேவா-சம்:3525/1
கார் மருவு வெண் கனக மாளிகை கவின் பெருகு வீழிநகரே – தேவா-சம்:3657/4
பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே பேணு நெஞ்சே – தேவா-சம்:3763/4

மேல்


பெருகும் (6)

பெருகும் புனல் அண்ணாமலை பிறை சேர் கடல் நஞ்சை – தேவா-சம்:102/1
சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1539/3
பின்றியும் பீடும் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2173/4
பிடி நடை மாதர் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2175/4
சேடர் சிறந்து ஏத்த தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே – தேவா-சம்:2254/4
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும்
முனம் ஒரு காலம் மூன்றுபுரம் வெந்து மங்க சரம் முன் தெரிந்த அவுணர் – தேவா-சம்:2405/2,3

மேல்


பெருகுவது (1)

பிறிது இரை பெறும் உடல் பெருகுவது அரிதே – தேவா-சம்:1316/4

மேல்


பெருங்கடல் (3)

கண்டலும் ஞாழலும் நின்று பெருங்கடல் கானல்-வாய் – தேவா-சம்:2911/3
பெருங்கடல் நஞ்சு அமுது உண்டு உகந்து பெருங்காட்டிடை – தேவா-சம்:2916/1
பெருவராய் உறையும் நீர்மையர் சீர்மை பெருங்கடல்_வண்ணனும் பிரமன் – தேவா-சம்:4128/2

மேல்


பெருங்கடல்_வண்ணனும் (1)

பெருவராய் உறையும் நீர்மையர் சீர்மை பெருங்கடல்_வண்ணனும் பிரமன் – தேவா-சம்:4128/2

மேல்


பெருங்காட்டிடை (1)

பெருங்கடல் நஞ்சு அமுது உண்டு உகந்து பெருங்காட்டிடை
திருந்து இள மென் முலை தேவி பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2916/1,2

மேல்


பெருங்காட்டில் (1)

பிணியும் பிறப்பு அறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
துணியின் உடை தாழ சுடர் ஏந்தி ஆடுவான் – தேவா-சம்:951/1,2

மேல்


பெருங்காட்டின் (1)

பெரிதும் முனிந்து உகந்தான் பெருமான் பெருங்காட்டின்
அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:950/2,3

மேல்


பெருங்காடு (2)

பேய் பலவும் நிலவ பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று – தேவா-சம்:1167/1
பெண் அமர் மேனியினான் பெருங்காடு அரங்கு ஆக ஆடும் – தேவா-சம்:1168/3

மேல்


பெருங்கைமா (2)

பிடி எலாம் பின் செல பெருங்கைமா மலர் தழீஇ – தேவா-சம்:3074/1
பொரும் திறல் பெருங்கைமா உரித்து உமை அஞ்சவே ஒருங்கி நோக்கி – தேவா-சம்:3785/1

மேல்


பெருங்கோயில் (12)

நிகழும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1699/4
நீடும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1700/4
நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1701/4
நிலவும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1702/4
நின்ற பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1703/4
நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1704/4
நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1705/4
வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே – தேவா-சம்:1706/4
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே – தேவா-சம்:1707/4
உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே – தேவா-சம்:1708/4
நெடு மா பெருங்கோயில் நிலாயவனை – தேவா-சம்:1709/2
சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ் – தேவா-சம்:2817/3

மேல்


பெருங்கோயிலுள் (1)

உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே – தேவா-சம்:2832/6

மேல்


பெருத்த (1)

பெருத்த உரு அதுவாய் உலகு இடந்தவனும் என்றும் – தேவா-சம்:1816/2

மேல்


பெருத்தார் (1)

பெருத்தார் எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3486/4

மேல்


பெருத்து (2)

பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/3
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி – தேவா-சம்:1778/3

மேல்


பெருந்தகை (16)

ஏக பெருந்தகை ஆய பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:37/3
பெருந்தகை பிறவினொடு இறவும் ஆனான் – தேவா-சம்:1185/2
பெருந்தகை பெண் அவன் ஆணும் அவன் – தேவா-சம்:1228/2
பெருந்தகை அடி தொழ பீடை இல்லையே – தேவா-சம்:3013/4
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3052/4
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3053/4
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3054/4
பெயர் பல துதிசெய பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3055/4
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3056/4
பெற்று எனை ஆளுடை பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3057/4
பிறை வளர் சடைமுடி பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3058/4
பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3059/4
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3060/4
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3061/4
கரும்பு அன வரி சிலை பெருந்தகை காமனை கவின் அழித்த – தேவா-சம்:3770/1
பெய்யும் வண்ண பெருந்தகை ஆனது ஓர் – தேவா-சம்:4163/2

மேல்


பெருந்தகையும் (1)

திரிந்தனை குருந்து ஒசி பெருந்தகையும் நீயும் – தேவா-சம்:1788/2

மேல்


பெருந்தன்மை (1)

நல் துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்து சொன்ன – தேவா-சம்:1393/2

மேல்


பெருந்துறை (1)

நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் நல்ல பெருந்துறை மேய – தேவா-சம்:458/2

மேல்


பெருந்துறையாரே (10)

பெம்மான் நல்கிய தொல் புகழாளர் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:448/4
தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே – தேவா-சம்:449/4
பெய் பூம் பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே – தேவா-சம்:450/4
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:451/4
மணி வாய் நீலம் வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:452/4
பெண் ஆண் ஆய வார் சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:453/4
குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே – தேவா-சம்:454/4
அன்னம் கன்னி பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே – தேவா-சம்:455/4
கள் வாய் நீலம் கண் மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே – தேவா-சம்:456/4
வண்டும் தேனும் வாழ் பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:457/4

மேல்


பெருந்தேவி (1)

மானின் நேர் விழி மாதராய் வழுதிக்கு மா பெருந்தேவி கேள் – தேவா-சம்:3211/1

மேல்


பெருந்தொத்தை (1)

நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை நித்தில பெருந்தொத்தை
விரை செய் பூம் பொழில் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானை – தேவா-சம்:2582/2,3

மேல்


பெருநீர் (2)

பேசும் தமிழ் வல்லோர் பெருநீர் உலகத்து – தேவா-சம்:881/3
பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு பெருநீர் தோணிபுரம் – தேவா-சம்:2222/1

மேல்


பெரும் (48)

பிறையும் பெரும் புனல் சேர் சடையினாரும் பேடைவண்டு – தேவா-சம்:486/3
பெண்டிர் மக்கள் சுற்றம் என்னும் பேதை பெரும் கடலை – தேவா-சம்:539/1
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:590/3
பெண்ணாகடத்து பெரும் கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானைமாடம் மேயான் – தேவா-சம்:644/2
பிழைத்த பிடியை காணாது ஓடி பெரும் கை மத வேழம் – தேவா-சம்:746/3
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் – தேவா-சம்:829/2
பெருமைகள் தருக்கி ஓர் பேதுறுகின்ற பெரும் கடல்_வண்ணனும் பிரமனும் ஓரா – தேவா-சம்:851/1
பெரும் தண் சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி – தேவா-சம்:1078/1
பெரும் தடம் கண் செம் துவர் வாய் பீடு உடைய மலை செல்வி பிரியா மேனி – தேவா-சம்:1384/1
பெரும் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர் தோழமை அளித்த பெருமான் கோயில் – தேவா-சம்:1388/2
பிதிர் ஒளிய கனல் பிறங்க பெரும் கயிலை மலையை நிலை பெயர்த்த ஞான்று – தேவா-சம்:1412/2
பெரும் தண் புனல் சென்னி வைத்த பெருமான் – தேவா-சம்:1438/2
பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை ஒர்பாகம் – தேவா-சம்:1790/1
பெரும் பிணி மருங்கு அற ஒருங்குவர் பிறப்பே – தேவா-சம்:1796/4
மை தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச – தேவா-சம்:1830/3
நிலை உடைய பெரும் செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே – தேவா-சம்:1901/4
பெரும் சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1980/4
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம் – தேவா-சம்:2182/2
பெரும் திறல் வாள் அரக்கன்னை பேர் இடர் செய்து உகந்தாரும் – தேவா-சம்:2218/2
பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெரும் துருத்தி பேணவே – தேவா-சம்:2538/3
பேணி உள்கும் மெய் அடியவர் பெரும் துயர் பிணக்கு அறுத்து அருள்செய்வார் – தேவா-சம்:2575/2
பெண் நிலாவிய பாகனை பெரும் திரு கோயில் எம்பெருமானை – தேவா-சம்:2607/3
பீடு உலாவிய பெருமையர் பெரும் திரு கோயிலுள் பிரியாது – தேவா-சம்:2608/3
நின்று நீடிய பெரும் திரு கோயிலின் நிமலனை நினைவோடும் – தேவா-சம்:2609/3
பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2610/3
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2611/3
கலை நிலாவிய நாவினர் காதல்செய் பெரும் திரு கோயிலுள் – தேவா-சம்:2612/3
ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெரும் திரு கோயில் மன்னு – தேவா-சம்:2614/3
திரண்ட மா மறையவர் தொழும் பெரும் திரு கோயில் எம்பெருமானை – தேவா-சம்:2615/2
பெண்ணர் ஆண் என தெரிவு அரு வடிவினர் பெரும் கடல் பவளம் போல் – தேவா-சம்:2620/2
பேழை வார் சடை பெரும் திருமகள்-தனை பொருந்த வைத்து ஒருபாகம் – தேவா-சம்:2632/1
பிரிவு இலாதவர் பெரும் தவத்தோர் என பேணுவர் உலகத்தே – தேவா-சம்:2640/4
கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்க பெரும் செந்நெலின் – தேவா-சம்:2697/3
கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்க பெரும் செந்நெலின் – தேவா-சம்:2697/3
முழுது இலங்கும் பெரும் பாருள் வாழும் முரண் இலங்கை கோன் – தேவா-சம்:2699/1
திரிந்து தின்னும் சிறு நோன்பரும் பெரும் தேரரும் – தேவா-சம்:2789/2
குற்றம் இல் பெரும் புகழ் கொள்ளிக்காடரை – தேவா-சம்:2975/2
பார் மலி பெரும் செல்வம் பரிந்து நல்கிடும் – தேவா-சம்:3050/3
பெரும் தடம் கொங்கையொடு இருந்த எம்பிரான்-தனை – தேவா-சம்:3062/2
பெரு மலர் சோலை மேகம் உரிஞ்சும் பெரும் சாத்தமங்கை – தேவா-சம்:3416/3
பெற்று அமரலோகம் மிக வாழ்வர் பிரியார் அவர் பெரும் புகழொடே – தேவா-சம்:3569/4
பெரும் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும் – தேவா-சம்:3785/2
பெரும் தண் மா மலர் மிசை அயன் அவன் அனையவர் பேணு கல்வி – தேவா-சம்:3798/1
பெரும் பகலே வந்து என் பெண்மை கொண்டு பேர்ந்தவர் சேர்ந்த இடம் – தேவா-சம்:3872/3
ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும் உருவும் உயர்வு ஆமே – தேவா-சம்:3944/4
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே – தேவா-சம்:4029/3
கொடுத்தவர் விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4127/4
மாறு இல் பெரும் செல்வம் மலி விடைவாயை – தேவா-சம்:4158/2

மேல்


பெரும்புலியூர் (12)

கனம் அம் சின மால் விடையான் விரும்பும் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/3,4
பெண்ணும் ஓர்பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2189/4
பின்னு சடை பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2190/4
பிள்ளை மதி பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2191/4
பீடு அல் இலையம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2192/4
பீடு உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2193/4
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2194/4
பிறை உடையார் சென்னி-தன் மேல் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2195/4
பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2196/4
பேர் உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2197/4
பெருமை உடை பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2198/4
பிறை வளரும் முடி சென்னி பெரும்புலியூர் பெருமானை – தேவா-சம்:2199/1

மேல்


பெருமகனும் (1)

பெருமகனும் அவர் காணா பேர் அழல் ஆகிய பெம்மான் – தேவா-சம்:2219/2

மேல்


பெருமணத்தான் (1)

பெருமணத்தான் பெண் ஓர்பாகம் கொண்டானே – தேவா-சம்:4138/4

மேல்


பெருமலையுடனே (1)

சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தால் போல் – தேவா-சம்:4096/3

மேல்


பெருமாற்கு (3)

அகலிய வெங்குருவோடு அம் தண் தராய் அமரர்_பெருமாற்கு இன்பம் – தேவா-சம்:2224/3
வான_நாடன் அமரர் பெருமாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2725/3
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய் வளையார் – தேவா-சம்:2816/2

மேல்


பெருமான் (136)

மெய்ய நின்ற பெருமான் உறையும் இடம் என்பர் அருள் பேணி – தேவா-சம்:16/3
ஆகம் வைத்த பெருமான் பிரமனொடு மாலும் தொழுது ஏத்த – தேவா-சம்:20/2
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம் – தேவா-சம்:23/3
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மை கதி ஆமே – தேவா-சம்:29/4
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:40/3
எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:43/3
நூல் உடையான் இமையோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும் – தேவா-சம்:47/2
பெண்தான் மிக ஆனான் பிறை சென்னி பெருமான் ஊர் – தேவா-சம்:87/2
மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர் – தேவா-சம்:90/2
பெண் ஆகிய பெருமான் மலை திரு மா மணி திகழ – தேவா-சம்:97/2
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:144/4
நெய் ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:152/4
பேய் ஆயின பாட பெரு நடம் ஆடிய பெருமான்
வேய் ஆயின தோளிக்கு ஒருபாகம் மிக உடையான் – தேவா-சம்:154/1,2
நே ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:154/4
பெருகி வாழும் பெருமான் அவன் போலும் – தேவா-சம்:280/3
உரையின் நல்ல பெருமான் அவர் போலும் – தேவா-சம்:286/3
ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண் நீற்று – தேவா-சம்:294/3
பேர் உலாவு பெருமான் நறையூரில் – தேவா-சம்:310/3
நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே – தேவா-சம்:332/4
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்
வேறு ஆர் அகிலும் மிகு சந்தனம் உந்தி – தேவா-சம்:354/2,3
பெண் உறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமான்
கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும் – தேவா-சம்:419/2,3
பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல் பெரியோர் ஏத்தும் பெருமான்
தழை ஆர் மாவின் தாழ் கனி உந்தி தண் அரிசில் புடை சூழ்ந்த – தேவா-சம்:454/2,3
எரி ஏந்திய பெருமான் எரி புன் சடை தாழ – தேவா-சம்:497/3
பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர் – தேவா-சம்:640/3
எண்ணாது உதைத்த எந்தை பெருமான் இமவான் மகளோடும் – தேவா-சம்:723/3
பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை – தேவா-சம்:732/3
ஞான திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல் – தேவா-சம்:745/1
சீறா எரி செய் தேவர் பெருமான் செம் கண் அடல் வெள்ளை – தேவா-சம்:759/3
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:762/4
இண்டை சடையான் இமையோர் பெருமான் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:763/4
எம்-தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:800/4
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான் புறவம் பதி ஆக – தேவா-சம்:805/3
காரிகை காண தனஞ்சயன்-தன்னை கறுத்து அவற்கு அளித்து உடன் காதல் செய் பெருமான்
நேரிசை ஆக அறுபதம் முரன்று நிரை மலர் தாதுகள் மூச விண்டு உதிர்ந்து – தேவா-சம்:811/2,3
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை – தேவா-சம்:819/1
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான்
கரும் சுனை முல்லை நன் பொன் அடை வேங்கை களி முக வண்டொடு தேன் இனம் முரலும் – தேவா-சம்:829/2,3
பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழி பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்
கை சிறு மறியவன் கழல் அலால் பேணா கருத்து உடை ஞானசம்பந்தன் தமிழ் கொண்டு – தேவா-சம்:841/2,3
பீடு உயர் செய்தது ஓர் பெருமையை உடையர் பேய் உடன் ஆடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் மரவமும் மன்னிய பாங்கர் – தேவா-சம்:847/2,3
பயம் பல பட அடர்த்து அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும் – தேவா-சம்:860/2
பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே – தேவா-சம்:869/4
பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில் – தேவா-சம்:886/2
பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி – தேவா-சம்:903/3
பெருமான் என நின்ற பெம்மான் பிறை சென்னி – தேவா-சம்:912/2
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணி – தேவா-சம்:919/2
பெண் ஆர் திருமேனி பெருமான் பிறை மல்கு – தேவா-சம்:922/1
பெருமான் உணர்கில்லா பெருமான் நெடு முடி சேர் – தேவா-சம்:946/2
பெருமான் உணர்கில்லா பெருமான் நெடு முடி சேர் – தேவா-சம்:946/2
பெரிதும் முனிந்து உகந்தான் பெருமான் பெருங்காட்டின் – தேவா-சம்:950/2
பிணியும் பிறப்பு அறுப்பான் பெருமான் பெருங்காட்டில் – தேவா-சம்:951/1
பிறப்பு இல் பெருமான் திருந்து அடி கீழ் பிழையாத வண்ணம் – தேவா-சம்:1254/2
பெண் ஆண் ஆம் பெருமான் எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:1284/4
பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான்
செரு நல மதில் எய்த சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1308/2,3
பெரும் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர் தோழமை அளித்த பெருமான் கோயில் – தேவா-சம்:1388/2
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி காலமாய் குணங்கள் மூன்றாய் – தேவா-சம்:1420/1
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் – தேவா-சம்:1420/2
பெரும் தண் புனல் சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1438/2,3
நரை ஆர் விடையான் நலம் கொள் பெருமான்
அரை ஆர் அரவம் அழகா அசைத்தான் – தேவா-சம்:1443/1,2
அடை அன்பு இலாதான் அடியார் பெருமான்
உடையன் புலியின் உரி தோல் அரை மேல் – தேவா-சம்:1446/2,3
மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே – தேவா-சம்:1519/4
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1547/3
விடம் கொள் கண்டத்து வெண்ணெய்_பெருமான் அடி மேவியே – தேவா-சம்:1548/3
செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1553/3
செற்ற தேவன் நம் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1554/3
சிட்டன் சிக்கல் வெண்ணெய்_பெருமான் செழு மா மறை – தேவா-சம்:1556/3
செம் தண் பூம் பொழில் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1557/2
வெந்த நீறு அணியும் பெருமான் அடி மேவரே – தேவா-சம்:1557/4
வழுவாள் பெருமான் கழல் வாழ்க எனா – தேவா-சம்:1661/1
மழுவாள் உடையாய் மருகல் பெருமான்
தொழுவாள் இவளை துயர் ஆக்கினையே – தேவா-சம்:1661/3,4
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே – தேவா-சம்:1662/3,4
மரியார் பிரியா மருகல் பெருமான்
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே – தேவா-சம்:1663/3,4
மறி ஏந்து கையாய் மருகல் பெருமான்
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே – தேவா-சம்:1664/3,4
வய ஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து அடி உள்குதலால் – தேவா-சம்:1665/1,2
அலை ஆர் புனல் சூழ் அழுந்தை பெருமான்
நிலை ஆர் மறியும் நிறை வெண் மழுவும் – தேவா-சம்:1681/1,2
பெரு ஞானம் உடை பெருமான் அவனை – தேவா-சம்:1687/2
புகழும் பெருமான் அடியார் புகல – தேவா-சம்:1699/2
மகிழும் பெருமான் குடவாயில் மன்னி – தேவா-சம்:1699/3
குற்றம் மொழி கொள்கை அது இலாத பெருமான் ஊர் – தேவா-சம்:1784/2
குற்றம் அறியாத பெருமான் கொகுடி கோயில் – தேவா-சம்:1806/3
அம்மானை அரும் தவம் ஆகி நின்ற அமரர் பெருமான் பதி ஆன உன்னி – தேவா-சம்:1894/1
நீலம் மேவிய கண்டனே நிமிர் புன் சடை பெருமான் என பொலி – தேவா-சம்:2020/3
ஏவிய பெருமான் என்பவர்க்கு அருளாயே – தேவா-சம்:2044/4
கரக்ககில்லாது அருள்செய் பெருமான் கலி காழி – தேவா-சம்:2109/2
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு – தேவா-சம்:2132/2
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவு இன்றி – தேவா-சம்:2133/2
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே – தேவா-சம்:2133/4
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர் – தேவா-சம்:2145/1
நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில் – தேவா-சம்:2162/2
நாசம்செய்த நங்கள் பெருமான் அமர் கோயில் – தேவா-சம்:2163/2
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய பெருமான் ஊரே – தேவா-சம்:2228/4
ஐய அரனே பெருமான் அருள் என்று என்று ஆதரிக்க – தேவா-சம்:2248/3
பெண் நயம் கொள் திரு மேனியான் பெருமான் அனல் – தேவா-சம்:2280/2
ஆதி எங்கள் பெருமான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2297/3
கல் குன்று அடர்த்த பெருமான் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2342/2
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2343/4
அரவம் அசைத்த பெருமான் அகலம் அறியல் ஆக – தேவா-சம்:2345/2
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான்
கறு மலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2379/1,2
ஆகம் ஓர்பாகம் ஆக அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் – தேவா-சம்:2382/2
வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2383/2
உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2384/2
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2401/4
கவர் உறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான் பிறங்கு சடையன் – தேவா-சம்:2419/2
பெற்றம் நல்ல கொடி முன் உயர்த்த பெருமான் இடம் – தேவா-சம்:2695/2
கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே – தேவா-சம்:2712/4
அஞ்ச வேழம் உரித்த பெருமான் அமரும் இடம் – தேவா-சம்:2739/2
கூச ஆனை உரித்த பெருமான் குறை வெண் மதி – தேவா-சம்:2740/2
இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2741/3
தங்கவைத்த பெருமான் என நின்றவர் தாழ்விடம் – தேவா-சம்:2742/2
பெண்ணர் எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான் இடம் – தேவா-சம்:2752/2
பித்தர் சொன்ன மொழி கேட்கிலாத பெருமான் இடம் – தேவா-சம்:2756/2
வண்ணம் ஆன பெருமான் மருவும் இடம் மண்ணுளார் – தேவா-சம்:2759/2
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே – தேவா-சம்:2867/4
ஆங்கு அமரும் பெருமான் அமரர்க்கு அமரன் அன்றே – தேவா-சம்:2929/4
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே – தேவா-சம்:3382/4
பேர் இடர் தேவர் கணம் பெருமான் இது கா எனலும் – தேவா-சம்:3397/2
பெற்றியால் பித்தன் ஒப்பான் பெருமான் கருமான் உரி தோல் – தேவா-சம்:3412/1
விண்ணவர்-தம் பெருமான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3452/4
சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3476/4
அந்தம் முதல் ஆதி பெருமான் அமரர்_கோனை அயன் மாலும் இவர்கள் – தேவா-சம்:3567/1
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3567/2
ஈசன் எமை ஆளுடைய எந்தை பெருமான் இறைவன் என்று தனையே – தேவா-சம்:3568/1
அலை கொள் புனல் ஏந்து பெருமான் அடியை ஏத்த வினை அகலும் மிகவே – தேவா-சம்:3571/4
சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான்
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே – தேவா-சம்:3578/3,4
எம்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர் – தேவா-சம்:3603/1
விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம் – தேவா-சம்:3653/2
எங்கள் பெருமான் இடம் என தகும் முனை கடலின் முத்தம் – தேவா-சம்:3668/3
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3679/4
ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3685/4
அறிவு அரியன் ஆய பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3687/4
அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3688/4
பெற்று அறிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3905/3
பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3909/3
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி – தேவா-சம்:3926/3
பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான் எரி ஆடி – தேவா-சம்:3946/2
பெண்ணில் அமர்ந்து ஒருகூறு அது ஆய பெருமான் அருள் ஆர்ந்த – தேவா-சம்:3948/2
பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான் திரு நாரையூர் சேரவே – தேவா-சம்:3954/4
சென்னி அது உடையான் தேவர்-தம் பெருமான் சே_இழையொடும் உறைவிடம் ஆம் – தேவா-சம்:4069/2
கற்று உணர் கேள்வி காழியர்_பெருமான் கருத்து உடை ஞானசம்பந்தன் – தேவா-சம்:4130/2

மேல்


பெருமான்-தன் (2)

ஆலம் உண்ட பெருமான்-தன் அனேகதங்காவதம் – தேவா-சம்:1514/2
பேராளன் பெருமான்-தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3478/4

மேல்


பெருமானது (8)

ஆடு அரவம் வைத்த பெருமானது இடம் என்பர் – தேவா-சம்:1831/2
பெண் ஆரும் திரு மேனி பெருமானது அடி வாழ்த்தி – தேவா-சம்:3502/2
பேதை தட மார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3551/2
இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர் – தேவா-சம்:3557/2
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3607/2
இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல் – தேவா-சம்:3614/2
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3661/2
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3662/2

மேல்


பெருமானார் (24)

பெற்றி அது ஆகி திரி தேவர் பெருமானார்
சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும் – தேவா-சம்:191/2,3
தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார்
பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த – தேவா-சம்:734/2,3
மஞ்சை போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார்
நஞ்சை கண்டத்து அடக்குமதுவும் நன்மை பொருள் போலும் – தேவா-சம்:744/1,2
இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார்
தழைத்த சடையார் விடை ஒன்று ஏறி தரியார் புரம் எய்தார் – தேவா-சம்:746/1,2
உருவில் திகழும் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார்
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார் – தேவா-சம்:747/1,2
எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார்
நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறை கோயில் – தேவா-சம்:748/1,2
பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக பெருமானார்
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே – தேவா-சம்:1064/3,4
பித்தரை போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம் – தேவா-சம்:1934/2
பின்னு சடை பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2190/4
பிள்ளை மதி பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2191/4
பீடு உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2193/4
பேர் உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2197/4
பெருமை உடை பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2198/4
அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்-தம் பெருமானார்
மின்னு செம் சடை வெள்எருக்கம் மலர் வைத்தவர் வேதம்தாம் – தேவா-சம்:2572/1,2
செறிந்த சீவர தேரரும் தேர்கிலா தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட இள வாளை – தேவா-சம்:2581/2,3
இறைவர் ஆலிடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார்
மறைகள் ஓதுவர் வரு புனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து – தேவா-சம்:2619/2,3
பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3481/4
பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3482/4
பிணக்கம்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3483/4
பிறை கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3484/4
பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3485/4
பிறப்பு இலா பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3487/4
பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3488/4
பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3490/4

மேல்


பெருமானிரே (1)

பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ பெருமானிரே – தேவா-சம்:1471/4

மேல்


பெருமானும் (3)

சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றை திருமாலும் நேட எரியாய் – தேவா-சம்:2407/3
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே – தேவா-சம்:3382/4
பெரு வரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ என வெகுண்ட – தேவா-சம்:3686/2

மேல்


பெருமானே (8)

பேணார் புரங்கள் அட்ட பெருமானே – தேவா-சம்:253/4
கண் ஆர் சோலை கானூர் மேய விண்ணோர் பெருமானே – தேவா-சம்:790/4
விண்ணோர் பெருமானே விகிர்தா விடை ஊர்தீ – தேவா-சம்:961/1
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே – தேவா-சம்:1061/4
பேய்க்கு ஆடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே – தேவா-சம்:1907/4
இறைவன் என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே – தேவா-சம்:3244/4
வெம் காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே – தேவா-சம்:3471/4
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர்_பெருமானே – தேவா-சம்:3925/4

மேல்


பெருமானை (25)

பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே – தேவா-சம்:52/4
தேடி காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை
மூடி ஓங்கி முது வேய் உகுத்த முத்தம் பல கொண்டு – தேவா-சம்:751/1,2
பிறப்பு இல் பெருமானை பின் தாழ் சடையானை – தேவா-சம்:865/3
நட்டம் பயின்று ஆடும் நல்லூர் பெருமானை
முட்டு இன்று இருபோதும் முனியாது எழுந்து அன்பு – தேவா-சம்:926/2,3
நாறும் மலர் பொய்கை நல்லூர் பெருமானை
கூறும் அடியார்கட்கு அடையா குற்றமே – தேவா-சம்:927/3,4
நாடும் நெறியானை நல்லூர் பெருமானை
பாடும் அடியார்கட்கு அடையா பாவமே – தேவா-சம்:928/3,4
நாத்த நெறியானை நல்லூர் பெருமானை
காத்த நெறியானை கைகூப்பி தொழுது – தேவா-சம்:929/2,3
நாகம் அசைத்தானை நல்லூர் பெருமானை
தாகம் புகுந்து அண்மி தாள்கள் தொழும் தொண்டர் – தேவா-சம்:930/2,3
நல்ல நெறியானை நல்லூர் பெருமானை
செல்லும் நெறியானை சேர்ந்தார் இடர் தீர – தேவா-சம்:931/2,3
எங்கள் பெருமானை இமையோர் தொழுது ஏத்தும் – தேவா-சம்:932/1
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவு இல்லா – தேவா-சம்:932/2
நாமம் இறுத்தானை நல்லூர் பெருமானை
ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர் – தேவா-சம்:933/2,3
நண்ணல் அரியானை நல்லூர் பெருமானை
தண்ண மலர் தூவி தாள்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:934/2,3
நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:935/2,3
நச்சு மிடற்றானை நல்லூர் பெருமானை
எச்சும் அடியார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:935/3,4
நண்ணும் புனல் வேலி நல்லூர் பெருமானை
வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார் – தேவா-சம்:936/2,3
அந்தம் முதல் ஆகி நடுவு ஆய பெருமானை
பந்தன் உரை செந்தமிழ்கள் பத்தும் இசை கூர – தேவா-சம்:1785/2,3
பெண்ணின் நேர் ஒருபங்கு உடை பெருமானை எம்பெருமான் என்று என்று உன்னும் – தேவா-சம்:1993/3
அந்தி அன்னது ஓர் மேனியானை அமரர்-தம் பெருமானை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2025/3
பிறை வளரும் முடி சென்னி பெரும்புலியூர் பெருமானை
நறை வளரும் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2199/1,2
பெண் புனை கூறு உடையானை பின்னு சடை பெருமானை
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர்தாமே – தேவா-சம்:2205/3,4
எரி ஒரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார் – தேவா-சம்:2409/1
விரை செய் பூம் பொழில் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானை
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனை பணிவாரே – தேவா-சம்:2582/3,4
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை ஏறு அமர் பெருமானை
நாறு பூம் பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை – தேவா-சம்:2593/2,3
மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானை
பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில் அளவு அறுப்பு ஒண்ணாதே – தேவா-சம்:2625/3,4

மேல்


பெருமை (20)

பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:5/4
நம்பும் பெருமை நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:69/2
அடுக்கும் பெருமை சேர் மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:74/4
முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:128/4
தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர் – தேவா-சம்:309/2
பிணங்கி அறிகின்றிலர் மற்றும் பெருமை
சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம் – தேவா-சம்:357/2,3
பித்தர் வேடம் பெருமை என்னும் பிரமபுர தலைவன் – தேவா-சம்:579/2
பரக்கும் பெருமை இலங்கை என்னும் பதியில் பொலிவு ஆய – தேவா-சம்:761/1
பிரமனோடு மால் அறியாத பெருமை எம் – தேவா-சம்:1077/3
உடை இலார் சீவரத்தார் தன் பெருமை உணர்வு அரியான் – தேவா-சம்:1904/1
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன் பெருமை
தையலார் பாட்டு ஓவா சாய்க்காட்டு எம்பெருமானை – தேவா-சம்:1914/2,3
உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே – தேவா-சம்:1947/2
பேசி பிதற்ற பெருமை தருவார் ஊர் போலும் – தேவா-சம்:2120/3
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு – தேவா-சம்:2181/2
பெருமை உடை பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2198/4
படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை
உடையினை விட்டுளோரும் உடல் போர்த்துளோரும் உரை மாயும் வண்ணம் அழிய – தேவா-சம்:2408/2,3
பெண்ணும் ஆயிரம் உடையார் பெருமை ஓர் ஆயிரம் உடையார் – தேவா-சம்:2487/3
யாவும் கேளார் அவன் பெருமை அல்லால் அடியார்கள்தாம் – தேவா-சம்:2717/3
பெண் அமரும் மேனியினர் தம் பெருமை பேசும் அடியார் மெய் – தேவா-சம்:3674/2
பெரும் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும் – தேவா-சம்:3785/2

மேல்


பெருமைக்கள் (1)

சில பல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச அருமை திகழ்ந்த பொழிலின் – தேவா-சம்:2418/3

மேல்


பெருமைகள் (1)

பெருமைகள் தருக்கி ஓர் பேதுறுகின்ற பெரும் கடல்_வண்ணனும் பிரமனும் ஓரா – தேவா-சம்:851/1

மேல்


பெருமையர் (5)

பீடு உலாவிய பெருமையர் பெரும் திரு கோயிலுள் பிரியாது – தேவா-சம்:2608/3
உளம் கொள் பத்தர்-பால் அருளிய பெருமையர் பொரு கரி உரி போர்த்து – தேவா-சம்:2639/2
பெண் ஒர்கூறினர் பெருமையர் சிறு மறி கையினர் மெய் ஆர்ந்த – தேவா-சம்:2643/1
பின்னையர் நடு உணர் பெருமையர் திருவடி பேணிட – தேவா-சம்:3706/2
பிரிதரு நகு தலை வடம் முடி மிசை அணி பெருமையர்
எரிதரும் உருவினர் இமையவர் தொழுவது ஒர் இயல்பினர் – தேவா-சம்:3707/2,3

மேல்


பெருமையன் (2)

பெருமையன் சிறுமையன் பிணை பெணொடு ஒருமையின் – தேவா-சம்:1306/3
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணு-மின் தவம் ஆமே – தேவா-சம்:2614/4

மேல்


பெருமையாளர் (1)

சொல்ல நீண்ட பெருமையாளர் தொல் கலை கற்று வல்லார் – தேவா-சம்:505/3

மேல்


பெருமையாளர்க்கு (1)

பீடு இலங்கும் சடை பெருமையாளர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2697/2

மேல்


பெருமையாளன் (1)

பரப்புறு புகழ் பெருமையாளன் வரைதன்னால் – தேவா-சம்:1782/1

மேல்


பெருமையினீர் (1)

அந்தம் இல் பெருமையினீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3815/3

மேல்


பெருமையினீரே (1)

அந்தம் இல் பெருமையினீரே
அந்தம் இல் பெருமையினீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3815/2,3

மேல்


பெருமையும் (4)

இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
மறு இலா மறையோர் – தேவா-சம்:1382/42,43
பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையும் – தேவா-சம்:2952/1
தோற்றினார் தோற்ற தொன்மையை அறியார் துணைமையும் பெருமையும் தம்மில் – தேவா-சம்:4109/2
தடுத்தவர் வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும் – தேவா-சம்:4127/3

மேல்


பெருமையே (2)

பெருமையே சரண் ஆக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசு-மின் – தேவா-சம்:3208/1
பெற்றம் ஏறு அது உகந்தார் பெருமையே – தேவா-சம்:3261/4

மேல்


பெருமையை (7)

பீடு உயர் செய்தது ஓர் பெருமையை உடையர் பேய் உடன் ஆடுவர் பெரியவர் பெருமான் – தேவா-சம்:847/2
தக்கன் வேள்வியை தகர்த்தோன் தனது ஒரு பெருமையை ஓரான் – தேவா-சம்:2460/1
பேசு நீர்மையர் யாவர் இ உலகினில் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2589/4
பேணல்செய்து அரனை தொழும் அடியவர் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2657/4
பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால் – தேவா-சம்:2827/3
உருஇலான் பெருமையை உளம் கொளாத அ – தேவா-சம்:2944/3
பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர் – தேவா-சம்:3721/2

மேல்


பெருமையொடு (1)

பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையும் ஆம் பேராளன் – தேவா-சம்:1984/3

மேல்


பெருமையோடு (1)

அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:762/3,4

மேல்


பெருவராய் (1)

பெருவராய் உறையும் நீர்மையர் சீர்மை பெருங்கடல்_வண்ணனும் பிரமன் – தேவா-சம்:4128/2

மேல்


பெருவேளூர் (12)

ஆறை வடமாகறல் அம்பர் ஐயாறு அணி ஆர் பெருவேளூர் விளமர் தெங்கூர் – தேவா-சம்:1888/1
பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3481/4
பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3482/4
பிணக்கம்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3483/4
பிறை கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3484/4
பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3485/4
பெருத்தார் எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3486/4
பிறப்பு இலா பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3487/4
பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3488/4
பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3489/4
பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3490/4
அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர்
நம்பன்-தன் கழல் பரவி நவில்கின்ற மறை ஞான – தேவா-சம்:3491/2,3

மேல்


பெற்ற (14)

கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஒர் காலம் இது என்ன – தேவா-சம்:5/3
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:5/4
பெற்ற மாசு பிறக்கும் சமணரும் – தேவா-சம்:248/1
பிறை பெற்ற சடை அண்ணல் பெடை வண்டு ஆலும் – தேவா-சம்:1285/1
நறை பெற்ற விரி கொன்றை தார் நயந்த – தேவா-சம்:1285/2
கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான் – தேவா-சம்:1285/3
நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே – தேவா-சம்:1285/4
ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற
பாய்ந்த நீர் காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1633/2,3
விண்ணவர்கள் வெற்பு அரசு பெற்ற மகள் மெய் தேன் – தேவா-சம்:1802/1
பெயர் எனும் இவை பன்னிரண்டினும் உண்டு என பெயர் பெற்ற ஊர் திகழ் – தேவா-சம்:2003/1
இலங்கையர்_மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனை – தேவா-சம்:3445/1
கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே – தேவா-சம்:3527/4
ஏறு புகழ் பெற்ற தென்_இலங்கையவர்_கோனை அரு வரையில் – தேவா-சம்:3697/1
தேசம் உற புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர்தானே – தேவா-சம்:3952/4

மேல்


பெற்றது (3)

கலங்கிய கூற்று உயிர் பெற்றது மாணி குமை பெற்றது – தேவா-சம்:1267/2
கலங்கிய கூற்று உயிர் பெற்றது மாணி குமை பெற்றது
கலம் கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டு அகத்து – தேவா-சம்:1267/2,3
சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய் – தேவா-சம்:3527/3

மேல்


பெற்றதும் (1)

கலந்து அருள் பெற்றதும் மா வசியே காழி அரன் அடி மா வசியே – தேவா-சம்:4021/4

மேல்


பெற்றம் (6)

பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:2/4
பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ பெருமானிரே – தேவா-சம்:1471/4
பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெரும் துருத்தி பேணவே – தேவா-சம்:2538/3
பெற்றம் நல்ல கொடி முன் உயர்த்த பெருமான் இடம் – தேவா-சம்:2695/2
பெற்றம் ஏறு அது உகந்தார் பெருமையே – தேவா-சம்:3261/4
பெற்றம் ஒன்று ஏறி பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4114/2

மேல்


பெற்றமரும் (1)

பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே – தேவா-சம்:52/4

மேல்


பெற்றமும் (1)

பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2176/4

மேல்


பெற்றர் (1)

பெற்றர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3123/4

மேல்


பெற்றவர் (1)

மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில் – தேவா-சம்:1506/1

மேல்


பெற்றவரே (1)

சிரபுரத்து உளான் என்ன வல்லவர் சித்தி பெற்றவரே – தேவா-சம்:3984/2

மேல்


பெற்றவன் (1)

பெற்றவன் முப்புரங்கள் பிழையா வண்ணம் வாளியினால் – தேவா-சம்:3399/1

மேல்


பெற்றி (9)

பெற்றி அது ஆகி திரி தேவர் பெருமானார் – தேவா-சம்:191/2
பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார் – தேவா-சம்:1463/2
புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர் – தேவா-சம்:1468/1
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2194/4
பெரிய வரை ஊன்றி அருள்செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில் – தேவா-சம்:3544/2
பெற்றி கொள் பிறைநுதலீரே – தேவா-சம்:3836/2
பெற்றி கொள் பிறைநுதலீர் உமை பேணுதல் – தேவா-சம்:3836/3
பெற்றி கொள் பிறை முடியீரே – தேவா-சம்:3846/2
பெற்றி கொள் பிறை முடியீர் உமை பேணி நஞ்சு – தேவா-சம்:3846/3

மேல்


பெற்றிட்டே (1)

பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/3

மேல்


பெற்றிமை (2)

பித்தர் ஆக கண்டு உகந்த பெற்றிமை என்னை-கொல் ஆம் – தேவா-சம்:557/2
பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை
பரவ வல்லாரவர்-தங்கள் மேல் வினை பாறுமே – தேவா-சம்:2299/3,4

மேல்


பெற்றிமையால் (1)

பெற்றிமையால் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3399/4

மேல்


பெற்றிமையோ (1)

பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ பெருமானிரே – தேவா-சம்:1471/4

மேல்


பெற்றியர் (1)

பெருக்கிய சிலை-தனை பிடித்த பெற்றியர்
பொரு கடல் புடை தரு பூந்தராய் நகர் – தேவா-சம்:2934/2,3

மேல்


பெற்றியார் (1)

பெற்றியார் எமது உச்சியாரே – தேவா-சம்:1749/4

மேல்


பெற்றியால் (1)

பெற்றியால் பித்தன் ஒப்பான் பெருமான் கருமான் உரி தோல் – தேவா-சம்:3412/1

மேல்


பெற்றியான் (2)

பேணுறாத செல்வமும் பேச நின்ற பெற்றியான்
ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார் – தேவா-சம்:3366/2,3
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான்
பாரும் விண்ணும் கைதொழ பாயும் கங்கை செம் சடை – தேவா-சம்:3367/2,3

மேல்


பெற்றியே (3)

பித்தர்பித்தனை தொழ பிறப்பு அறுத்தல் பெற்றியே – தேவா-சம்:2537/4
பின் தருக்கிய தண் பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே – தேவா-சம்:3197/4
பெரியர் ஆர் அறிவார் அவர் பெற்றியே – தேவா-சம்:3373/4

மேல்


பெற்றியொடு (1)

பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு ஆண் இணை பிணைந்த – தேவா-சம்:2467/3

மேல்


பெற்று (10)

வெம் துயர் கெடுகிட விண்ணவரோடும் வீடு பெற்று வீடு எளிது ஆமே – தேவா-சம்:830/4
இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே – தேவா-சம்:2256/4
பெற்று ஒன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2342/4
பெற்று எனை ஆளுடை பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3057/4
பெற்று உடையார் ஒருபாகம் பெண் உடையார் கண் அமரும் – தேவா-சம்:3498/3
பெற்று அமரலோகம் மிக வாழ்வர் பிரியார் அவர் பெரும் புகழொடே – தேவா-சம்:3569/4
வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே – தேவா-சம்:3678/4
பெற்று அறிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3905/3
பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான் திரு நாரையூர் சேரவே – தேவா-சம்:3954/4
பெற்று முகந்தது கந்தனையே பிரமபுரத்தை உகந்தனையே – தேவா-சம்:4012/4

மேல்


பெற்றுடைய (1)

இரவு அமரும் நிறம் பெற்றுடைய இலங்கைக்கு இறை – தேவா-சம்:2928/1

மேல்


பெற்றேறும் (1)

பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3490/4

மேல்


பெற்றொன்று (1)

பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே – தேவா-சம்:3382/4

மேல்


பெற்றோர் (1)

அறத்துறை ஒறுத்து உனது அருள் கிழமை பெற்றோர்
திறத்து உள திறத்தினை மதித்து அகல நின்றும் – தேவா-சம்:1792/2,3

மேல்


பெற (14)

நன் பொனை நாதனை நள்ளாற்றானை நயம் பெற போற்றி நலம் குலாவும் – தேவா-சம்:75/2
காலம் பெற மலர் நீர் அவை தூவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:160/3
வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன் – தேவா-சம்:207/2
இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர் – தேவா-சம்:229/3
எண்ணல் ஆகாத இமையவர் நாளும் ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற – தேவா-சம்:835/3
வரி வளர் குளிர் மதி ஒளி பெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:1307/3
சென்று கொள் வகை சிறு முறுவல் கொடு ஒளி பெற
நின்றவன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1342/3,4
எரியர் புன் சடை இடம் பெற காட்டகத்து ஆடிய வேடத்தர் – தேவா-சம்:2640/2
எத்து மா முகலியின் கரையினில் எழில் பெற
கத்திட அரக்கனை கால்விரல் ஊன்றிய – தேவா-சம்:3186/2,3
கோ விரி பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும் கொடி வரை பெற
மா வரைத்தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பு அதே – தேவா-சம்:3207/3,4
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா – தேவா-சம்:3521/1
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளு புறவம் அதுவே – தேவா-சம்:3521/4
நீறு திரு மேனியின் மிசைத்து ஒளி பெற தடவி வந்து இடபமே – தேவா-சம்:3617/1
மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல் கரம் – தேவா-சம்:3745/1

மேல்


பெறல் (10)

சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே – தேவா-சம்:172/4
செல்குவர் சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே – தேவா-சம்:1270/4
நிலை உடைய பெரும் செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே – தேவா-சம்:1901/4
நா நாளும் நவின்று ஏத்த பெறல் ஆமே நல்வினையே – தேவா-சம்:1908/4
பாடல் ஆயின பாடு-மின் பத்தர்காள் பரகதி பெறல் ஆமே – தேவா-சம்:2637/4
சங்கை ஒன்று இலர் ஆகி சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே – தேவா-சம்:2649/4
அருகு சேர்தரு வினைகளும் அகலும் போய் அவன் அருள் பெறல் ஆமே – தேவா-சம்:2652/4
சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3476/4
திருவடி-தன் திருவருளே பெறல் ஆமோ திறத்தவர்க்கே – தேவா-சம்:3477/4
பேராளன் பெருமான்-தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3478/4

மேல்


பெறலாவதும் (1)

வரம் மனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழி – தேவா-சம்:1489/2

மேல்


பெறா (2)

சீற்ற அது ஆம் வினை தீண்ட பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1256/4
எண் பெறா வினைக்கு ஏது செய் நின் அருள் – தேவா-சம்:4164/1

மேல்


பெறு (14)

திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே – தேவா-சம்:207/4
அணி பெறு வட மர நிழலினில் அமர்வொடும் அடி இணை இருவர்கள் – தேவா-சம்:210/1
உறைதரு கரன் உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர் – தேவா-சம்:233/3
கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன் – தேவா-சம்:1306/2
இட்டம் அது அமர் பொடி இசைதலின் நசை பெறு
பட்டு அவிர் பவள நன் மணி என அணி பெறு – தேவா-சம்:1327/1,2
பட்டு அவிர் பவள நன் மணி என அணி பெறு
விட்டு ஒளிர் திரு உரு உடையவன் விரை மலர் – தேவா-சம்:1327/2,3
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகை – தேவா-சம்:2029/1
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான் – தேவா-சம்:2379/1
பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில் அளவு அறுப்பு ஒண்ணாதே – தேவா-சம்:2625/4
பாதம் சேர் இணை சிலம்பினர் கலம் பெறு கடல் எழு விடம் உண்டார் – தேவா-சம்:2641/2
அ தகவு அடி தொழ அருள் பெறு கண்ணொடும் உமையவள் – தேவா-சம்:3745/3
விட்டு எழில் பெறு புகழ் மிழலை உளீர் கையில் – தேவா-சம்:3856/1
முயன்றவர் அருள் பெறு முதுகுன்றம் மேவி அன்று – தேவா-சம்:3869/1
அ நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி – தேவா-சம்:4100/2

மேல்


பெறுகிலர் (1)

ஆக அணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர்
மாகு அணைந்து அலர் பொழில் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3137/2,3

மேல்


பெறுகிறது (2)

இட்டு எழில் பெறுகிறது எரியே – தேவா-சம்:3856/2
இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர் புரம் – தேவா-சம்:3856/3

மேல்


பெறுத்தி (1)

பாத முதல் பை அரவு கொண்டு அணி பெறுத்தி
கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ – தேவா-சம்:1813/2,3

மேல்


பெறுதும் (1)

பேணாது உறு சீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார் – தேவா-சம்:1067/3

மேல்


பெறும் (7)

பெறும் ஆறு இசையால் பாடல் இவை பத்தும் – தேவா-சம்:271/3
விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே – தேவா-சம்:1090/4
பிறிது இரை பெறும் உடல் பெருகுவது அரிதே – தேவா-சம்:1316/4
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர் – தேவா-சம்:1338/1
சதிர் பெறும் உளம் உடையவர் சிவபுரமே – தேவா-சம்:1353/4
ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும்
கோலம் ஆர்தரு விடை குழகனார் உறைவிடம் – தேவா-சம்:3143/1,2
பெறும் பத நல்லூர்ப்பெருமணத்தானை – தேவா-சம்:4147/2

மேல்


பெறுமவர் (1)

மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர் – தேவா-சம்:1346/1

மேல்


பெறுவது (4)

இடர் கெடும் உயர் கதி பெறுவது திடனே – தேவா-சம்:1349/4
தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடம் ஆமே – தேவா-சம்:2615/4
சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே – தேவா-சம்:3780/4
சிட்டனார் அடி தொழ சிவகதி பெறுவது திண்ணம் ஆமே – தேவா-சம்:3786/4

மேல்


பெறுவர் (3)

ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும் – தேவா-சம்:1983/2
புணர்ந்த தமிழ் பத்தும் இசையால் உரைசெய்வார் பெறுவர் பொன்_உலகமே – தேவா-சம்:3558/4
நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே – தேவா-சம்:3809/4

மேல்


பெறுவர்களே (1)

சிந்தி முன்னுற உயர் கதி பெறுவர்களே – தேவா-சம்:1358/4

மேல்


பெறுவரே (5)

இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே – தேவா-சம்:238/4
கெழுவினாரவர் தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே – தேவா-சம்:2312/4
வேந்தர் ஆகி உலகு ஆண்டு வீடுகதி பெறுவரே – தேவா-சம்:2713/4
நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையை பெறுவரே – தேவா-சம்:3081/4
சொன்னவர் துயர் இலர் வியன்_உலகு உறு கதி பெறுவரே – தேவா-சம்:3722/4

மேல்


பெறுவரேனும் (1)

உலகில் நல்ல கதி பெறுவரேனும் மலர் ஊறு தேன் – தேவா-சம்:2719/2

மேல்


பெறுவார் (2)

தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே – தேவா-சம்:1902/4
துன்னு தண் துறை முன்னினார் தூ நெறி பெறுவார் என – தேவா-சம்:2317/2

மேல்


பெறுவார்களே (4)

மலி கொள் விண்ணிடை மன்னிய சீர் பெறுவார்களே – தேவா-சம்:1535/4
மொழிவார்கள் மூஉலகும் பெறுவார்களே – தேவா-சம்:1589/4
துன்புறும் துயரம் இலா தூ நெறி பெறுவார்களே – தேவா-சம்:2323/4
பின்னை நின்ற பிணி யாக்கையை பெறுவார்களே – தேவா-சம்:2780/4

மேல்


பெறுவாரே (9)

கேதத்தினை இல்லார் சிவகெதியை பெறுவாரே – தேவா-சம்:96/4
மெலி குழு துயர் அடையா வினை சிந்தும் விண்ணவர் ஆற்றலின் மிக பெறுவாரே – தேவா-சம்:863/4
துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே – தேவா-சம்:2111/4
மருவிய பாடல் பயில்வார் வான்_உலகம் பெறுவாரே – தேவா-சம்:2208/4
பேசு நீர்மையர் யாவர் இ உலகினில் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2589/4
நீடு உலாவிய நிமலனை பணிபவர் நிலை மிக பெறுவாரே – தேவா-சம்:2608/4
பேணல்செய்து அரனை தொழும் அடியவர் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2657/4
விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே – தேவா-சம்:3700/4
சிட்டர்கள் சீர் பெறுவாரே – தேவா-சம்:3870/4

மேல்


பெறுவீர் (1)

அவரவர் தன்மைகள் கண்டு அணுகேன்-மின் அருள் பெறுவீர்
கவருறு சிந்தை ஒன்றி கழி காலம் எல்லாம் படைத்த – தேவா-சம்:3403/2,3

மேல்