ஓ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓ 1
ஓக்கம் 1
ஓகரதே 1
ஓகை 1
ஓங்க 4
ஓங்கி 31
ஓங்கிய 19
ஓங்கியவன் 1
ஓங்கினார் 4
ஓங்கினான் 2
ஓங்கு 49
ஓங்குக 1
ஓங்குதல் 1
ஓங்கும் 20
ஓங்குமே 1
ஓங்குவர் 1
ஓங்குவரே 2
ஓங்குவார் 1
ஓச்சி 1
ஓச்சும் 1
ஓசை 24
ஓசையால் 1
ஓசையும் 2
ஓசையுள் 1
ஓசையை 1
ஓசையொடு 1
ஓட்டந்து 1
ஓட்டம் 1
ஓட்டான் 1
ஓட்டி 2
ஓட்டில் 4
ஓட்டினர் 1
ஓட்டினார் 1
ஓட்டீரே 1
ஓட 10
ஓடகில்சந்தம் 1
ஓடம் 2
ஓடா 1
ஓடி 25
ஓடிட 1
ஓடின 1
ஓடினனே 1
ஓடினார் 1
ஓடு 24
ஓடும் 6
ஓடுமே 5
ஓடே 1
ஓடையில் 1
ஓண 1
ஓத்தினொடு 1
ஓத்து 5
ஓத்தூர் 12
ஓத்தை 2
ஓத 15
ஓதத்தின் 1
ஓதத்து 2
ஓதம் 47
ஓதமும் 1
ஓதமொடு 1
ஓதலர் 1
ஓதலார்கள் 1
ஓதலால் 1
ஓதலும் 1
ஓதாதார் 1
ஓதான் 1
ஓதி 43
ஓதிய 9
ஓதியர் 1
ஓதியவர் 1
ஓதியார் 1
ஓதியாரொடும் 1
ஓதியாள் 1
ஓதியும் 5
ஓதினர் 1
ஓதினாய் 1
ஓதினார் 1
ஓதினீர் 1
ஓது 5
ஓதும் 15
ஓதுமது 1
ஓதுமவர் 1
ஓதுவது 1
ஓதுவர் 4
ஓதுவார் 4
ஓதுவார்-தமை 1
ஓதுவார்க்கு 1
ஓதுவீர் 1
ஓதுவோர்கள் 1
ஓப்பும் 1
ஓம் 1
ஓம்பி 2
ஓம்பிய 2
ஓம்பு 4
ஓம்பும் 7
ஓம்புவீர் 1
ஓம 1
ஓமம் 3
ஓமமாம்புலியூர் 10
ஓமமொடு 1
ஓமையன 1
ஓய்ந்து 1
ஓய்வே 1
ஓயவே 3
ஓயாத 1
ஓயுமே 4
ஓர் 265
ஓர்க்கப்படா 1
ஓர்க்கும் 1
ஓர்கிலா 1
ஓர்கூறு 15
ஓர்த்து 1
ஓர்ந்து 1
ஓர்ப்பன 1
ஓர்பங்கர் 2
ஓர்பங்கன் 1
ஓர்பங்கா 1
ஓர்பங்கினர் 2
ஓர்பங்கினன் 2
ஓர்பங்கு 2
ஓர்பாகத்தார் 1
ஓர்பாகம் 20
ஓர்பாகமா 7
ஓர்பாகமாய் 4
ஓர்பாகர் 1
ஓர்பாகன் 1
ஓர்பாகனார் 1
ஓர்பால் 5
ஓர்விப்பன 1
ஓர்வு 3
ஓரகிலார் 1
ஓரா 2
ஓராதவர் 1
ஓராது 2
ஓராமே 1
ஓராய் 1
ஓரார் 5
ஓரான் 1
ஓரும் 2
ஓலம் 5
ஓலமிட்டிட 1
ஓலிடும்படி 1
ஓலை 1
ஓவ 1
ஓவா 30
ஓவாத 1
ஓவாதார் 2
ஓவாது 4
ஓவாதே 1
ஓவார் 6
ஓவி 1
ஓவினாரே 1
ஓவு 1
ஓவும் 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


ஓ (1)

ஓ என் சிந்தை ஒருவரே – தேவா-சம்:604/4

மேல்


ஓக்கம் (1)

ஓக்கம் உடை தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் ஒண் புறவம் நண்பு ஆர் – தேவா-சம்:2266/2

மேல்


ஓகரதே (1)

வேரியும் ஏண் நவ காழியொயே ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே
தேரர்களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி கா வணமே உரிவே – தேவா-சம்:4066/3,4

மேல்


ஓகை (1)

ஓகை தந்து ஆள வல்லான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3414/4

மேல்


ஓங்க (4)

கண் ஆர் சலம் மூடி கடல் ஓங்க உயர்ந்தான் ஊர் – தேவா-சம்:92/2
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர் மேல் – தேவா-சம்:695/3
பொங்கு அரவு ஆடலோன் புவனி ஓங்க
எங்கும் மன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1238/3,4
கல்லானை கற்றன சொல்லி தொழுது ஓங்க
வல்லார் நல் மா தவர் ஏத்து மணஞ்சேரி – தேவா-சம்:1642/2,3

மேல்


ஓங்கி (31)

குற்றம் இன்றி குறைபாடு ஒழியா புகழ் ஓங்கி பொலிவாரே – தேவா-சம்:22/4
செய் அருகே புனல் பாய ஓங்கி செங்கயல் பாய சில மலர் தேன் – தேவா-சம்:45/1
வண்டு அமர் பூ முடி செற்று உகந்த மைந்தர் இடம் வளம் ஓங்கி எங்கும் – தேவா-சம்:83/2
உலம் கொள் வினை போய் ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:249/4
உறுமா சொல்ல ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:271/4
அழலாய் ஓங்கி அருள்கள் செய்தவன் – தேவா-சம்:302/2
பார் மலிந்து ஓங்கி பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரை – தேவா-சம்:447/1
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே – தேவா-சம்:447/4
பாடலோடும் ஆடல் ஓங்கி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:697/3
வேய் முத்து ஓங்கி விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள் – தேவா-சம்:732/1
மூடி ஓங்கி முது வேய் உகுத்த முத்தம் பல கொண்டு – தேவா-சம்:751/2
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:810/4
மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து – தேவா-சம்:861/3
செல்வ நெடு மாடம் சென்று சேண் ஓங்கி
செல்வ மதி தோய செல்வம் உயர்கின்ற – தேவா-சம்:868/1,2
விண் அமர் நெடு மாடம் ஓங்கி விளங்கிய கச்சி-தன்னுள் – தேவா-சம்:1429/3
சீரின் ஆர் புகழ் ஓங்கி விண்ணவரோடும் சேர்பவரே – தேவா-சம்:1436/4
விண்ணவராய் ஓங்கி வியன்_உலகம் ஆள்வாரே – தேவா-சம்:1959/4
கலந்து ஓங்கி வந்து இழிந்தும் காணா வண்ணம் கனல் ஆனீர் – தேவா-சம்:2056/2
போய் ஓங்கி காண்கிலார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2067/2
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர் – தேவா-சம்:2087/2
மன்றத்து மண் முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்தி – தேவா-சம்:2240/3
குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயில் ஆலும் சாரல் செவ்வி – தேவா-சம்:2247/3
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே – தேவா-சம்:2247/4
போய் ஓங்கி இழிந்தாரும் போற்ற அரிய திருவடியீர் – தேவா-சம்:2354/2
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2663/2
மலங்கி ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2726/3
மல்லல் ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2733/3
கொடிகள் ஓங்கி குலவும் விழவு ஆர் திலதைப்பதி – தேவா-சம்:2747/3
உண்பின உலகினில் ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:2953/4
ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை – தேவா-சம்:3676/3
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடை மேல் – தேவா-சம்:3767/1

மேல்


ஓங்கிய (19)

ஏகம் வைத்த எரியாய் மிக ஓங்கிய எம்மான் இடம் போலும் – தேவா-சம்:20/3
கடை சேர் கரு மென் குளத்து ஓங்கிய காட்டில் – தேவா-சம்:328/2
உயர் தீர ஓங்கிய நாமங்களால் ஓவாது நாளும் அடி பரவல்செய் – தேவா-சம்:638/3
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவா – தேவா-சம்:657/2
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து அழகு ஆய – தேவா-சம்:816/2
ஓங்கிய மூ இலை நல் சூலம் ஒரு கையன் சென்னி – தேவா-சம்:1157/1
விண் உற ஓங்கிய விமலன் இடம் – தேவா-சம்:1182/3
வல்லானை வல்லவர்-பால் மலிந்து ஓங்கிய
சொல்லானை தொல் மதில் காழியே கோயில் ஆம் – தேவா-சம்:1580/2,3
தாரானை தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய
சீரானை செறி பொழில் கோழம்பம் மேவிய – தேவா-சம்:1605/2,3
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை – தேவா-சம்:1875/3
கொடிகள் ஓங்கிய மாட கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2435/4
புரை கடிந்து ஓங்கிய நான்முகத்தான் புரிந்து ஏத்தவே – தேவா-சம்:2886/2
ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை – தேவா-சம்:2929/1
உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய
வள மதி தடவிய மாடக்கோயிலே – தேவா-சம்:2987/3,4
சீலம் அறிவு அரிதாய் திகழ்ந்து ஓங்கிய செம் தழலான் – தேவா-சம்:3457/2
அரும் திறத்து இருவரை அல்லல் கண்டு ஓங்கிய அடிகளாரே – தேவா-சம்:3785/4
கண்ணது ஓங்கிய கயிலையாரும் – தேவா-சம்:3967/3
ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4111/4
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4113/4

மேல்


ஓங்கியவன் (1)

எரி அது ஆகி உற ஓங்கியவன் வலி தாயம் தொழுது ஏத்த – தேவா-சம்:31/3

மேல்


ஓங்கினார் (4)

ஓங்கினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1743/4
ஓங்கினார் ஓங்கினார் என உரைக்கும் உலகமே – தேவா-சம்:1910/4
ஓங்கினார் ஓங்கினார் என உரைக்கும் உலகமே – தேவா-சம்:1910/4
ஓங்கினார் உமை ஒருகூறொடும் ஒலி புனல் – தேவா-சம்:3090/3

மேல்


ஓங்கினான் (2)

காணார் கழல் ஏத்த கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ் தில்லை சிற்றம்பலம் ஏத்த – தேவா-சம்:872/2,3
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான்
கலையின் ஆர் புறவில் தேன் கமழ்தரு கானப்பேர் – தேவா-சம்:3082/2,3

மேல்


ஓங்கு (49)

பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மை புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:39/2
நாலும் குலை கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன் நலம் திகழும் – தேவா-சம்:64/1
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன் மேல் மொழிந்த – தேவா-சம்:64/2
வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம் – தேவா-சம்:252/3
ஓங்கு கோயில் உறைவார் அவர் போலும் – தேவா-சம்:274/3
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:506/4
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:510/4
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர் மேல் – தேவா-சம்:669/2
வியல் ஆர் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே – தேவா-சம்:679/4
மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:729/1
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/2
கொலை சேர் மழுவானை கொச்சை அமர்ந்து ஓங்கு
தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:925/2,3
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு
கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின் – தேவா-சம்:1409/2,3
வேணு வார் கொடி விண்ணோர்-தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை ஆமே – தேவா-சம்:1420/4
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன் நகருள் – தேவா-சம்:1436/2
தண் புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர் – தேவா-சம்:1611/1
உகலி ஆழ் கடல் ஓங்கு பார் உளீர் – தேவா-சம்:1731/1
பரந்து ஓங்கு பல் புகழ் சேர் அரக்கர்_கோனை வரை கீழ் இட்டு – தேவா-சம்:2055/1
ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை – தேவா-சம்:2058/1
பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும் பைம் தாமரையானும் – தேவா-சம்:2067/1
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வ தலைச்சங்கை – தேவா-சம்:2067/3
சேய் ஓங்கு கோயிலே கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2067/4
குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை – தேவா-சம்:2069/2
பொன் போது அலர் கோங்கு ஓங்கு சோலை புத்தூரே – தேவா-சம்:2150/4
விழுமிய சீர் வெங்குருவொடு ஓங்கு தராய் வேணுபுரம் மிகு நல் மாட – தேவா-சம்:2231/3
உரு வளர் வெங்குரு புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்த தேவர் – தேவா-சம்:2257/3
உரு திகழ் வெங்குரு புகலி ஓங்கு தராய் உலகு ஆரும் கொச்சை காழி – தேவா-சம்:2269/2
பாய் ஓங்கு மர கலங்கள் படு திரையால் மொத்துண்டு – தேவா-சம்:2354/3
சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியா திகழ்ந்தீரே – தேவா-சம்:2354/4
ஊழியானவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு – தேவா-சம்:2517/1
நறை கொள் கொன்றைம் நயந்து ஓங்கு நாதற்கு இடம் ஆவது – தேவா-சம்:2727/3
தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான் – தேவா-சம்:2772/3
ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளி சேர் – தேவா-சம்:2778/3
ஓங்கு அமராவதியோர் தொழ செல்வதும் உண்மையே – தேவா-சம்:2877/4
வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்கு எரி – தேவா-சம்:3028/2
நாட்டகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன – தேவா-சம்:3084/3
உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய் – தேவா-சம்:3162/3
உள் நிலாவு ஆவியாய் ஓங்கு தன் தன்மையை – தேவா-சம்:3173/1
ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர – தேவா-சம்:3188/3
அமைய வேறு ஓங்கு சீரான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3422/4
வெண் கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான் – தேவா-சம்:3437/1
ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய – தேவா-சம்:3496/3
கடை கொள் நெடு மாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்_கோன் – தேவா-சம்:3580/1
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3778/3
தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3876/4
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3893/3
நள்ளிருள் நட்டம் அது ஆடுவர் நன் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3896/3
நாமம் எனை பலவும் உடையான் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3897/1
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மை திரு நாரையூரான் மேல் – தேவா-சம்:3955/2

மேல்


ஓங்குக (1)

வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே – தேவா-சம்:3372/2,3

மேல்


ஓங்குதல் (1)

உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடு எளிது ஆகி – தேவா-சம்:2196/1

மேல்


ஓங்கும் (20)

நார் மலிந்து ஓங்கும் நான்மறை ஞானசம்பந்தன் செந்தமிழ் வல்லார் – தேவா-சம்:447/3
தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே – தேவா-சம்:683/4
திறை ஆர் ஒளி சேர் செம்மை ஓங்கும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:690/4
படியார் கூடி நீடி ஓங்கும் பல் புகழால் பரவ – தேவா-சம்:693/3
மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து அயலே – தேவா-சம்:699/3
திண் ஆர் புரிசை மாடம் ஓங்கும் தென் திருப்பூவணத்து – தேவா-சம்:700/1
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும்
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:822/3,4
வெரு நீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள் – தேவா-சம்:903/1
செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் – தேவா-சம்:1417/3
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வ – தேவா-சம்:2112/1
வேணுபுரம் பிரமனூர் புகலி பெரு வெங்குரு வெள்ளத்து ஓங்கும்
தோணிபுரம் பூந்தராய் தூ நீர் சிரபுரம் புறவம் காழி – தேவா-சம்:2223/1,2
கடை நவின்ற நெடு மாடம் ஓங்கும் கடல் காழியே – தேவா-சம்:2701/4
மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2739/4
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி நகர் – தேவா-சம்:2869/3
போர்ப்பதுசெய்து அணி மாடம் ஓங்கும் புகலி நகர் – தேவா-சம்:2873/3
கடை உடை நன் நெடு மாடம் ஓங்கும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2878/3
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான் – தேவா-சம்:3073/2
கொடி நெடு மாடம் ஓங்கும் குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3431/3
வேலை அது ஓங்கும் வெண் நாவலாரும் – தேவா-சம்:3969/3
மலை என ஓங்கும் மாளிகை நிலவும் மா மதில் மாற்றலர் என்றும் – தேவா-சம்:4117/3

மேல்


ஓங்குமே (1)

இருவர் ஏத்த நின்று உருவம் ஓங்குமே – தேவா-சம்:1022/2

மேல்


ஓங்குவர் (1)

பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே – தேவா-சம்:1861/4

மேல்


ஓங்குவரே (2)

ஒத்து அமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவரே – தேவா-சம்:711/4
உலகு உறு புகழினொடு ஓங்குவரே – தேவா-சம்:1195/4

மேல்


ஓங்குவார் (1)

தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே – தேவா-சம்:2303/4

மேல்


ஓச்சி (1)

மடந்தை பெம்மான் வார் கழல் ஓச்சி காலனை – தேவா-சம்:1119/3

மேல்


ஓச்சும் (1)

கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள் – தேவா-சம்:866/2

மேல்


ஓசை (24)

கழலின் ஓசை சிலம்பின் ஒலி ஓசை கலிக்க பயில் கானில் – தேவா-சம்:17/1
கழலின் ஓசை சிலம்பின் ஒலி ஓசை கலிக்க பயில் கானில் – தேவா-சம்:17/1
குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற குனித்தார் இடம் என்பர் – தேவா-சம்:17/2
விழவின் ஓசை அடியார் மிடைவு உற்று விரும்பி பொலிந்து எங்கும் – தேவா-சம்:17/3
முழவின் ஓசை முந்நீர் அயர்வு எய்த முழங்கும் புகலூரே – தேவா-சம்:17/4
பண்ணும் பதம் ஏழும் பல ஓசை தமிழ் அவையும் – தேவா-சம்:111/1
குழலின் ஓசை வீணை மொந்தை கொட்ட முழவு அதிர – தேவா-சம்:706/1
கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள் இருந்த இடம் – தேவா-சம்:706/2
முந்தி எழுந்த முழவின் ஓசை முது கல் வரைகள் மேல் – தேவா-சம்:749/3
பார் இசையும் பண்டிதர்கள் பல் நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு – தேவா-சம்:1416/3
பண் அமரும் மென்மொழியார் பாலகரை பாராட்டும் ஓசை கேட்டு – தேவா-சம்:1425/3
அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம் – தேவா-சம்:1517/3
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்-தொறும் – தேவா-சம்:1993/1
ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட முந்தூழ் ஓசை
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2246/3,4
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத ஒலியின் – தேவா-சம்:2367/3
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத ஒலியின் – தேவா-சம்:2367/3
சால நல் வேலை ஓசை தரு மாட வீதி கொடி ஆடு கொச்சைவயமே – தேவா-சம்:2367/4
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2370/4
அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருளான ஆதி அருளான் – தேவா-சம்:2415/3
கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை போய் – தேவா-சம்:2562/3
பாய வரி வண்டு பல பண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான் – தேவா-சம்:3578/2
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம் – தேவா-சம்:3643/3
ஓமையன கள்ளியன வாகையன கூகை முரல் ஓசை
ஈமம் எரி சூழ் சுடலை வாசம் முதுகாடு நடம் ஆடி – தேவா-சம்:3680/1,2
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க – தேவா-சம்:3694/3

மேல்


ஓசையால் (1)

ஒலி செய்த குழலின் முழவம் அது இயம்ப ஓசையால் ஆடல் அறாத – தேவா-சம்:4108/1

மேல்


ஓசையும் (2)

பலியும் பாட்டொடு பண் முழவும் பல ஓசையும்
மலியும் மா மழபாடியை வாழ்த்தி வணங்குமே – தேவா-சம்:1567/3,4
இரங்கல் ஓசையும் ஈட்டிய சாத்தொடும் ஈண்டி – தேவா-சம்:1876/3

மேல்


ஓசையுள் (1)

ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றி மால் – தேவா-சம்:3175/1

மேல்


ஓசையை (1)

அறையும் அரி குரல் ஓசையை அஞ்சி அடும் ஆனை – தேவா-சம்:149/1

மேல்


ஓசையொடு (1)

ஆறு ஆர் சுவை ஏழ் ஓசையொடு எட்டு திசை தானாய் – தேவா-சம்:109/3

மேல்


ஓட்டந்து (1)

ஊழி அந்தத்தில் ஒலி கடல் ஓட்டந்து இ உலகங்கள் அவை மூட – தேவா-சம்:2577/1

மேல்


ஓட்டம் (1)

ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட முந்தூழ் ஓசை – தேவா-சம்:2246/3

மேல்


ஓட்டான் (1)

கலன் ஆய தலை ஓட்டான் கள்ளில் மேயான் – தேவா-சம்:1287/3

மேல்


ஓட்டி (2)

ஓட்டி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3298/4
ஓட்டி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3961/3

மேல்


ஓட்டில் (4)

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில்
உள் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:4/1,2
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண் கலன் ஆக உகந்தார் – தேவா-சம்:465/2
ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும் – தேவா-சம்:2251/2
பொன்றினார் தலை ஓட்டில் உண்பது பொரு கடல் இலங்கை – தேவா-சம்:2438/2

மேல்


ஓட்டினர் (1)

பல் இல் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4005/1

மேல்


ஓட்டினார் (1)

ஓட்டினார் வினை ஒல்லையே – தேவா-சம்:616/4

மேல்


ஓட்டீரே (1)

ஓட்டீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர் – தேவா-சம்:583/3

மேல்


ஓட (10)

முயல் ஓட வெண் கயல் பாய் தரு முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:127/4
புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓட பொன்ற புறம் தாளால் – தேவா-சம்:723/2
கோல் ஓட கோல் வளையார் கூத்தாட குவி முலையார் முகத்தில் நின்று – தேவா-சம்:1402/3
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/4
மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் – தேவா-சம்:1889/1
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார் ஊர் போலும் – தேவா-சம்:2118/3
வேக நஞ்சு எழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட
ஆகம்-தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே – தேவா-சம்:2459/3,4
நும்-தம் மேல்வினை ஓட வீடுசெய் – தேவா-சம்:2849/3
இமையவர் அஞ்சி ஓட எதிர்வார் அவர் தம்மை இன்றி – தேவா-சம்:3401/1
வந்து மா வள்ளையின் பவர் அளி குவளையை சாடி ஓட
கொந்து வார் குழலினார் குதிகொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய – தேவா-சம்:3759/2,3

மேல்


ஓடகில்சந்தம் (1)

வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே வேழம் ஓடகில்சந்தம் உருட்டியே – தேவா-சம்:4030/2

மேல்


ஓடம் (2)

ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர் தலைச்சங்கை – தேவா-சம்:2062/2
ஓடம் வந்து அணையும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2861/1

மேல்


ஓடா (1)

கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே – தேவா-சம்:1363/4

மேல்


ஓடி (25)

வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி
கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:141/1,2
கூகை குலம் ஓடி திரி சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:145/2
நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும் – தேவா-சம்:573/2
நாடு-தானும் ஊடும் ஓடி ஞாலமும் நான்முகனும் – தேவா-சம்:573/3
ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே – தேவா-சம்:697/4
கண் தான் கழுவா முன்னே ஓடி கலவை கஞ்சியை – தேவா-சம்:731/1
தென்றி இருளில் திகைத்த கரி தண் சாரல் நெறி ஓடி
கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலை மலையாரே – தேவா-சம்:737/3,4
பேணா ஓடி நேட எங்கும் பிறங்கும் எரி ஆகி – தேவா-சம்:740/3
பிழைத்த பிடியை காணாது ஓடி பெரும் கை மத வேழம் – தேவா-சம்:746/3
கார் இருள் உருவ மால் வரை புரைய களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி
நீர் உருமகளை நிமிர் சடை தாங்கி நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர் – தேவா-சம்:833/1,2
துறை பல சுனை மூழ்கி மலர் சுமந்து ஓடி
மறை ஒலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்து ஏத்த – தேவா-சம்:1275/1,2
கார் ஓடி விசும்பு அளந்து கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதி – தேவா-சம்:1398/3
இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி
செஞ்சாலி கதிர் உழக்கி செழும் கமல வயல் படியும் திரு ஐயாறே – தேவா-சம்:1401/3,4
மேல் ஓடி விசும்பு அணவி வியன் நிலத்தை மிக அகழ்ந்து மிக்கு நாடும் – தேவா-சம்:1402/1
மறுத்தானை மா மலையை மதியாது ஓடி
செறுத்தானை தேசு அழிய திகழ் தோள் முடி – தேவா-சம்:1619/1,2
மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து – தேவா-சம்:1929/3
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான் – தேவா-சம்:1990/2
முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி – தேவா-சம்:2371/3
மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரி நூலன் வேதமுதல்வன் – தேவா-சம்:2429/1
வெறித்து மேதி ஓடி மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி – தேவா-சம்:2563/3
மடுத்த வாள் அரக்கன் அவன் மலை-தன் மேல் மதி இலாமையில் ஓடி
எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற – தேவா-சம்:2601/1,2
பூஉளானும் அ பொரு கடல்_வண்ணனும் புவி இடந்து எழுந்து ஓடி
மேவி நாடி நின் அடி இணை காண்கிலா வித்தகம் என் ஆகும் – தேவா-சம்:2635/1,2
ஓடி முன் ஓதிய உரைகள் மெய் அல – தேவா-சம்:2974/2
ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான் – தேவா-சம்:3195/2
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம் – தேவா-சம்:4073/3

மேல்


ஓடிட (1)

உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட வீடு ஆமே – தேவா-சம்:2605/4

மேல்


ஓடின (1)

நின்ற மாணியை ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து அனகம் கையால் – தேவா-சம்:4039/3

மேல்


ஓடினனே (1)

காது அமர திகழ் தோடினனே கானவனாய் கடிது ஓடினனே
பாதம் அதால் கூத்து உதைத்தனனே பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே – தேவா-சம்:4014/1,2

மேல்


ஓடினார் (1)

ஓடினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1750/4

மேல்


ஓடு (24)

வற்றல் ஓடு கலனா பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:2/2
ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ – தேவா-சம்:306/2
கண் பொடி வெண் தலை ஓடு கை ஏந்தி காலனை காலால் கடிந்து உகந்தார் – தேவா-சம்:421/3
சுரை ஓடு உடன் ஏந்தி உடை விட்டு உழல்வார்கள் – தேவா-சம்:502/2
பல் இல் ஓடு கையில் ஏந்தி பல்கடையும் பலி தேர்ந்து – தேவா-சம்:551/1
ஓடு உண் கலன் ஆக ஊரூர் இடு பிச்சை – தேவா-சம்:928/2
ஓடு புனல் சடை மேல் கரந்தான் திரு ஊறல் – தேவா-சம்:1151/2
ஓடு அலால் கலன் இல்லான் உறை பதியா – தேவா-சம்:1283/2
வாடல் வெண் தலை ஓடு அனல் ஏந்தி மகிழ்ந்து உடன் ஆடல் புரி – தேவா-சம்:1431/3
ஓடு கங்கை ஒளி வெண் பிறை சூடும் ஒருவனார் – தேவா-சம்:1524/2
ஓடு கரத்து இலர் போலும் ஒள் அழல் கை இலர் போலும் – தேவா-சம்:2171/3
உற்றவர் ஒன்று இலர் போலும் ஓடு முடிக்கு இலர் போலும் – தேவா-சம்:2176/3
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று – தேவா-சம்:2265/3
மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து மலையான்மடந்தை மணி பொன் – தேவா-சம்:2382/1
பல் இல் ஓடு கை ஏந்தி பாடியும் ஆடியும் பலி தேர் – தேவா-சம்:2458/1
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன் – தேவா-சம்:2661/2
உணங்கல் ஓடு உண்கலன் உறைவது காட்டிடை – தேவா-சம்:3110/2
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரிந்து – தேவா-சம்:3280/1
காடு பயில் வீடு முடை ஓடு கலன் மூடும் உடை ஆடை புலி தோல் – தேவா-சம்:3592/1
காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல் – தேவா-சம்:3622/3
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழி மேல் – தேவா-சம்:3634/1
ஓடு உடை காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3782/3
வற்றல் ஓடு கலம் பலி தேர்வதே வானினோடு கலம் பலி தேர்வதே – தேவா-சம்:4027/3
பேணி ஓடு பிரம பிரம பறவையே பித்தன் ஆன பிரம பறவையே – தேவா-சம்:4032/2

மேல்


ஓடும் (6)

ஓடும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச – தேவா-சம்:939/2
ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய – தேவா-சம்:953/1
தேர் ஓடும் அரங்கு ஏறி சே_இழையார் நடம் பயிலும் திரு ஐயாறே – தேவா-சம்:1398/4
ஓடும் நதியும் மதியோடு உரகம் – தேவா-சம்:1700/1
ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்-கண் – தேவா-சம்:1931/3
ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார – தேவா-சம்:2254/3

மேல்


ஓடுமே (5)

உறைவானே என்பவர் மேல் வினை ஓடுமே – தேவா-சம்:1631/4
உன்னம்செய்த மனத்தார்கள்தாம் வினை ஓடுமே – தேவா-சம்:2292/4
சிந்தி-மின் நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே – தேவா-சம்:2300/4
உள்ளிய போழ்தில் எம் மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே – தேவா-சம்:3896/4
அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே ஆலவாய் அரனார் உமையோடுமே – தேவா-சம்:4040/4

மேல்


ஓடே (1)

ஓடே கலன் உண்பதும் ஊர் இடு பிச்சை – தேவா-சம்:338/1

மேல்


ஓடையில் (1)

சுரந்த மேதி துறை படிந்து ஓடையில்
நிரந்த தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3333/3,4

மேல்


ஓண (1)

ஐப்பசி ஓண விழாவும் அரும் தவர்கள் – தேவா-சம்:1972/3

மேல்


ஓத்தினொடு (1)

அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா – தேவா-சம்:1194/3

மேல்


ஓத்து (5)

கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை – தேவா-சம்:350/3
விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவா – தேவா-சம்:441/3
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியா திரு வான்மியூர் – தேவா-சம்:1507/2
ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை – தேவா-சம்:3301/1
ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து அயலே – தேவா-சம்:3428/1

மேல்


ஓத்தூர் (12)

ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கை – தேவா-சம்:580/3
உடையீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர்
சடையீரே உம தாளே – தேவா-சம்:581/3,4
ஒள் வாழை கனி தேன் சொரி ஓத்தூர்
கள்வீரே உம காதலே – தேவா-சம்:582/3,4
ஓட்டீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர்
நாட்டீரே அருள் நல்குமே – தேவா-சம்:583/3,4
உழை ஆள்வீர் திரு ஓத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார் – தேவா-சம்:584/2,3
உட்காதார் உளரோ திரு ஓத்தூர்
நக்கீரே அருள் நல்குமே – தேவா-சம்:585/3,4
ஓதாதார் உளரோ திரு ஓத்தூர்
ஆதீரே அருள் நல்குமே – தேவா-சம்:586/3,4
ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்
என்றார் மேல் வினை ஏகுமே – தேவா-சம்:587/3,4
ஒன்றாய் உள் எரியாய் மிக ஓத்தூர்
நின்றீரே உமை நேடியே – தேவா-சம்:588/3,4
ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்
சீரவன் கழல் சேர்-மினே – தேவா-சம்:589/3,4
குரும்பை ஆண் பனை ஈன் குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளை – தேவா-சம்:590/1,2
நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு – தேவா-சம்:1892/1

மேல்


ஓத்தை (2)

ஓதும் ஓத்தை உணராது எழு நெஞ்சே – தேவா-சம்:303/2
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தை
கிடையாதவன்-தன் நகர் நல் மலி பூகம் – தேவா-சம்:325/2,3

மேல்


ஓத (15)

மறையும் பல வேதியர் ஓத ஒலி சென்று – தேவா-சம்:352/3
பண்டும் பல வேதியர் ஓத
வண்டு ஆர் மயிலாடுதுறையே – தேவா-சம்:409/3,4
ஓத கடல் நஞ்சை உண்டான் உறை கோயில் – தேவா-சம்:883/2
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே – தேவா-சம்:1132/4
வளம் கொள் மலர் மேல் அயன் ஓத வண்ணன் – தேவா-சம்:1445/1
ஓத நின்ற ஒருவனார் – தேவா-சம்:1450/2
ஓத நஞ்சு அணி கண்டர் உகந்து உறை கோயில் – தேவா-சம்:1879/2
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத பசும் கிள்ளை – தேவா-சம்:1987/3
கழல் ஆர் பூம் பாதத்தீர் ஓத கடலில் விடம் உண்டு அன்று – தேவா-சம்:2094/1
ஓத தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு – தேவா-சம்:2179/3
சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே – தேவா-சம்:2334/4
பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓத பிழை கேட்டலால் – தேவா-சம்:2696/3
விண்ணர் வேதம் விரித்து ஓத வல்லார் ஒரு பாகமும் – தேவா-சம்:2752/1
நயம் வந்து ஓத வல்லார்-தமை நண்ணினால் – தேவா-சம்:3323/2
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த – தேவா-சம்:4086/3

மேல்


ஓதத்தின் (1)

ஓதத்தின் ஒலியோடும் உம்பர் வானவர் புகுந்து – தேவா-சம்:2346/2

மேல்


ஓதத்து (2)

உலம் கொள் சங்கத்து ஆர் கலி ஓதத்து உதையுண்டு – தேவா-சம்:1108/1
ஓதத்து ஆர் விடம் உண்டவன் படை – தேவா-சம்:1735/2

மேல்


ஓதம் (47)

மாடே ஓதம் எறிய வயல் செந்நெல் – தேவா-சம்:254/1
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய – தேவா-சம்:418/3
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல் – தேவா-சம்:703/3
சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண் திரை மொண்டு எறிய – தேவா-சம்:706/3
மாலை வந்து அணுக ஓதம் வந்து உலவி மறி திரை சங்கொடு பவளம் முன் உந்தி – தேவா-சம்:809/3
கந்தனை மலி கனை கடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும் – தேவா-சம்:830/1
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
தத்து அருவி திரள் உந்திய மால் கடல் ஓதம் வந்து அடர்த்திடும் தடம் பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1468/4
தெண் திரை கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர் – தேவா-சம்:1508/2
ஒப்பானை ஓதம் உலாவு கடல் காழி – தேவா-சம்:1585/3
கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியுள் – தேவா-சம்:1589/1
கலம் கொள் கடல் ஓதம் உலாவும் கரை மேல் – தேவா-சம்:1869/1
ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய் – தேவா-சம்:1871/2
நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம்
கலங்கள்-தன்னில் கொண்டு கரை சேர் கலி காழி – தேவா-சம்:2102/1,2
கார் ஆர் ஓதம் கரை மேல் உயர்த்தும் கலி காழி – தேவா-சம்:2103/2
கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலி காழி – தேவா-சம்:2105/2
வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை – தேவா-சம்:2288/3
கரை மண்டி பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர் – தேவா-சம்:2353/3
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத – தேவா-சம்:2387/1
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன் முந்தி உணர – தேவா-சம்:2420/1
உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவி – தேவா-சம்:2422/3
வேலை மால் கடல் ஓதம் வெண் திரை கரை மிசை விளங்கும் – தேவா-சம்:2434/3
கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப – தேவா-சம்:2454/3
மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2458/4
கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப – தேவா-சம்:2461/3
கனம் மலி கடல் ஓதம் வந்து உலவிய கடிக்குளத்து அமர்வானை – தேவா-சம்:2604/3
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க எறி வார் திரை – தேவா-சம்:2692/3
கருகு முந்நீர் திரை ஓதம் ஆரும் கடல் காழியுள் – தேவா-சம்:2702/1
கலங்கல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2726/4
கறை கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2727/4
கார் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2729/4
கல்லல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2733/4
கயம் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2734/4
விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து – தேவா-சம்:2903/3
கல்லில் ஓதம் மல்கு தண் கானல் சூழ்ந்த காழியான் – தேவா-சம்:3254/1
ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற ஒண் மால் வரையான் – தேவா-சம்:3400/3
துறை உலவு கடல் ஓதம் சுரி சங்கம் இடறி போய் – தேவா-சம்:3510/1
ஓதம் மலிகின்ற தென்_இலங்கை_அரையன் மலி புயங்கள் நெரிய – தேவா-சம்:3599/1
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3625/4
கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர் – தேவா-சம்:3923/2
மை வரை போல் திரையோடு கூடி புடையே மலிந்து ஓதம்
கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர் – தேவா-சம்:3924/1,2
வானிடை வாள் மதி மாடம் தீண்ட மருங்கே கடல் ஓதம்
கானிடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர் – தேவா-சம்:3927/1,2
கறை வளரும் கடல் ஓதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர் – தேவா-சம்:3928/2
கடல் ஒலி ஓதம் மோத வந்து அலைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4068/4
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார் மேல் – தேவா-சம்:4078/1
குரை கடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4121/4
தரு மணல் ஓதம் சேர் தண் கடல் நித்திலம் – தேவா-சம்:4138/1

மேல்


ஓதமும் (1)

ஓதமும் கானலும் சூழ்தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த – தேவா-சம்:417/3

மேல்


ஓதமொடு (1)

ஓதமொடு ஒலி திரை படு கடல் விடம் உடை மிடறினர் – தேவா-சம்:3719/3

மேல்


ஓதலர் (1)

பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே – தேவா-சம்:4035/2

மேல்


ஓதலார்கள் (1)

நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச – தேவா-சம்:512/3

மேல்


ஓதலால் (1)

நிரம் மிகுத்து நெரித்து அவன் ஓதலால்
வரம் மிகத்த கிளியன்னவூரனே – தேவா-சம்:4166/3,4

மேல்


ஓதலும் (1)

மன்னி நாகம் முகத்தவர் ஓதலும்
முன்னில் நின்ற கிளியன்னவூரனே – தேவா-சம்:4161/3,4

மேல்


ஓதாதார் (1)

ஓதாதார் உளரோ திரு ஓத்தூர் – தேவா-சம்:586/3

மேல்


ஓதான் (1)

ஒன்றிட்டே அம்பு சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான் ஓதான் அஃது உணராது உருவினது அடி முடியும் – தேவா-சம்:1367/2

மேல்


ஓதி (43)

மறையும் ஓதி மயானம் இடம் ஆக – தேவா-சம்:298/2
ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர் ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர் – தேவா-சம்:442/1
ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம் – தேவா-சம்:545/3
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன் மறை ஓதி
தண்டு ஆர் குவளை கள் அருந்தி தாமரை தாதின் மேல் – தேவா-சம்:719/2,3
வேதம் ஓதி வெண் நூல் பூண்டு வெள்ளை எருது ஏறி – தேவா-சம்:722/1
ஆதிபாதமே ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:971/2
சோதி நாமமே ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:1038/2
நான்மறை ஓதி ஐவகை வேள்வி – தேவா-சம்:1382/21
அமைத்து ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி
வரல் முறை பயின்று எழு வான்-தனை வளர்க்கும் – தேவா-சம்:1382/22,23
ஓதி அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1512/3
ஓதி யாரும் அறிவார் இலை ஓதி உலகு எலாம் – தேவா-சம்:1530/1
ஓதி யாரும் அறிவார் இலை ஓதி உலகு எலாம் – தேவா-சம்:1530/1
விருந்தானை வேதியர் ஓதி மிடை காழி – தேவா-சம்:1582/3
உறைவினான்-தனை ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:1754/4
பாடல் கொண்டு ஓதி வாழ்-மினே – தேவா-சம்:1763/4
ஓதி அரன் நாமமும் உணர்த்திடும் நள்ளாறே – தேவா-சம்:1825/4
ஐயனே அரனே என்று ஆதரித்து ஓதி நீதி உளே நினைப்பவர் – தேவா-சம்:1996/3
ஓதி ஆரணம் ஆய நுண்பொருள் அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி – தேவா-சம்:2009/1
புயல் ஆர் பூமி நாமம் ஓதி புகழ் மல்க – தேவா-சம்:2108/1
நாவால் நாதன் நாமம் ஓதி நாள்-தோறும் – தேவா-சம்:2147/3
நா நயம் கொள் மறை ஓதி மாது ஒருபாகமா – தேவா-சம்:2284/2
ஓதி எல்லாம் உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி மெய் – தேவா-சம்:2297/1
ஓதி மண்தலத்தோர் முழுது உய்ய வெற்பு ஏறு – தேவா-சம்:2357/1
சாமவேதம் ஓர் கீதம் ஓதி அ தசமுகன் பரவும் – தேவா-சம்:2471/1
வான் அஞ்சும் பெரு விடத்தை உண்டவன் மா மறை ஓதி
ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2501/3,4
மடந்தை பாகத்து அடக்கி மறை ஓதி வானோர் தொழ – தேவா-சம்:2709/1
ஓதி நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு உணப்பாலதே – தேவா-சம்:2783/4
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின – தேவா-சம்:3038/1
ஓதி ஓர்க்கப்படா பொருளை ஓர்விப்பன – தேவா-சம்:3064/2
வாயிடை மறை ஓதி மங்கையர் வந்து இட பலி கொண்டு போய் – தேவா-சம்:3194/1
ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை – தேவா-சம்:3301/1
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே – தேவா-சம்:3356/4
ஓதி நான்மறைகள் மறையோன் தலை ஒன்றினையும் – தேவா-சம்:3389/2
கீதமொடு நீதி பல ஓதி மறவாது பயில் நாதன் நகர்தான் – தேவா-சம்:3531/2
மாசு படு செய்கை மிக மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான் – தேவா-சம்:3577/2
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் – தேவா-சம்:3595/2
ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை நன்று அது உணர்வீர் உரை-மினோ – தேவா-சம்:3612/2
கார் இயல் மெல் ஓதி நதி மாதை முடி வார் சடையில் வைத்து மலையார் – தேவா-சம்:3616/1
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3672/4
பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான் மறை ஓதி
நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானை – தேவா-சம்:3947/2,3
ஓதி வாயதும் மறைகளே உரைப்பதும் பல மறைகளே – தேவா-சம்:4047/1
பூசு மா சாந்தம் பூதி மெல்_ஓதி பாதி நன் பொங்கு அரவு அரையோன் – தேவா-சம்:4083/2
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சுஎழுத்து ஓதி நல்லராய் நல் இயல்பு ஆகும் – தேவா-சம்:4097/1

மேல்


ஓதிய (9)

ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர் வரி குயில்கள் – தேவா-சம்:1161/2
தூயானை தூய ஆயம் மறை ஓதிய
வாயானை வாள் அரக்கன் வலி வாட்டிய – தேவா-சம்:1597/1,2
அட்டானம் என்று ஓதிய நால்_இரண்டும் அழகன் உறை கா அனைத்தும் துறைகள் – தேவா-சம்:1886/1
வேதம் ஓதிய நா உடையான் இடம் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2641/3
ஓதிய ஒண் தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர் – தேவா-சம்:2899/3
ஓதிய ஒண் பொருள் ஆகி நின்றான் ஒளி ஆர் கிளி – தேவா-சம்:2921/2
ஓடி முன் ஓதிய உரைகள் மெய் அல – தேவா-சம்:2974/2
ஆன நல் அரு மறை அங்கம் ஓதிய
ஞானனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3010/3,4
ஓதிய ஒரு பதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும் – தேவா-சம்:3711/3

மேல்


ஓதியர் (1)

ஓதியர் உணர்வு உடையோரே – தேவா-சம்:3811/4

மேல்


ஓதியவர் (1)

ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணரு-மினே – தேவா-சம்:1991/4

மேல்


ஓதியார் (1)

ஓதியார் எமது உச்சியாரே – தேவா-சம்:1748/4

மேல்


ஓதியாரொடும் (1)

ஓதியாரொடும் கூடலார் குழை – தேவா-சம்:1765/2

மேல்


ஓதியாள் (1)

ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடை பூம் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன் – தேவா-சம்:3983/1

மேல்


ஓதியும் (5)

ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:840/2
ஓதியும் காண்பு அரிய உமை_கோன் உறையும் இடம் – தேவா-சம்:1130/2
வேதம் அது ஓதியும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2880/4
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும்
தேன் அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2924/2,3
ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம் – தேவா-சம்:3563/2

மேல்


ஓதினர் (1)

பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே – தேவா-சம்:4038/1

மேல்


ஓதினாய் (1)

வாக்கினால் மறை ஓதினாய் அமண் தேரர் சொல்லிய சொற்களான பொய் – தேவா-சம்:2024/3

மேல்


ஓதினார் (1)

ஓதினார் உமை_ஒருகூறனார் ஒண் குழை – தேவா-சம்:3112/2

மேல்


ஓதினீர் (1)

தங்கு செம் சடையினீர் சாமவேதம் ஓதினீர்
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2070/2,3

மேல்


ஓது (5)

போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கை – தேவா-சம்:172/2
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது கொச்சைவயமே – தேவா-சம்:2369/4
வேதம் ஓது நெறியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2557/4
கேள்வியர் நாள்-தொறும் ஓது நல் வேதத்தர் கேடு இலா – தேவா-சம்:2889/1
பட்ட முழவு இட்ட பணிலத்தினொடு பல் மறைகள் ஓது பணி நல் – தேவா-சம்:3658/1

மேல்


ஓதும் (15)

அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ – தேவா-சம்:55/1
மந்திர வேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:62/2
ஓதும் ஓத்தை உணராது எழு நெஞ்சே – தேவா-சம்:303/2
வேதம் ஓதும் விகிர்தரே – தேவா-சம்:606/4
செறி சிறார் பதம் ஓதும் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:646/3
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன் நெடு மால் – தேவா-சம்:709/1
பார் இசையும் பண்டிதர்கள் பல் நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு – தேவா-சம்:1416/3
விருத்தன் அவன் வேதம் என அங்கம் அவை ஓதும்
கருத்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1801/3,4
நாலுமறை ஓதும் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1970/2
மேல் ஓதும் கழுமலம் மெய் தவம் வளரும் கொச்சை இந்திரனூர் மெய்ம்மை – தேவா-சம்:2265/1
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல் – தேவா-சம்:2265/2
மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் – தேவா-சம்:2391/1
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே – தேவா-சம்:2398/4
ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ பிணி தீவினை கெடும் ஆறே – தேவா-சம்:2641/4
ஓதும் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3328/4

மேல்


ஓதுமது (1)

தமர் அழிந்து எழு சாக்கிய சமண் ஆதர் ஓதுமது கொளாது – தேவா-சம்:3209/3

மேல்


ஓதுமவர் (1)

அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து நம் அடிகள் – தேவா-சம்:2462/3

மேல்


ஓதுவது (1)

சாகை ஆயிரம் உடையார் சாமமும் ஓதுவது உடையார் – தேவா-சம்:2486/1

மேல்


ஓதுவர் (4)

மறையும் ஓதுவர் மான் மறி கையினர் – தேவா-சம்:1453/1
மறைகள் ஓதுவர் வரு புனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து – தேவா-சம்:2619/3
பாதம் கைதொழ வேதம் ஓதுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4008/1
மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே – தேவா-சம்:4015/2

மேல்


ஓதுவார் (4)

விண் உளார் மறைகள் வேதம் விரித்து ஓதுவார்
கண் உளார் கழலின் வெல்வார் கரி காலனை – தேவா-சம்:1596/1,2
விண்ணர் வேதம் விரித்து ஓதுவார் மெய்ப்பொருள் – தேவா-சம்:3121/2
அங்கம் ஆறு ஓதுவார் இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3805/4
உரு அமர் சடைமுடியீர் உமை ஓதுவார்
திருவொடு தேசினர்தாமே – தேவா-சம்:3867/3,4

மேல்


ஓதுவார்-தமை (1)

ஓதுவார்-தமை நன்நெறிக்கு உய்ப்பது – தேவா-சம்:3320/2

மேல்


ஓதுவார்க்கு (1)

தாயிடை பொருள் தந்தை ஆகும் என்று ஓதுவார்க்கு அருள் தன்மையே – தேவா-சம்:3194/4

மேல்


ஓதுவீர் (1)

உமிழ் திரை உலகினில் ஓதுவீர் கொண்-மின் – தேவா-சம்:3008/3

மேல்


ஓதுவோர்கள் (1)

ஊணா பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல் – தேவா-சம்:1067/2

மேல்


ஓப்பும் (1)

கொய்ம் மா ஏனல் உண் கிளி ஓப்பும் குற்றாலம் – தேவா-சம்:1074/2

மேல்


ஓம் (1)

ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற – தேவா-சம்:1896/3

மேல்


ஓம்பி (2)

எண்ணும் மூன்று கனலும் ஓம்பி எழுமையும் விழுமியராய் – தேவா-சம்:509/3
கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே – தேவா-சம்:864/1

மேல்


ஓம்பிய (2)

அழல் அது ஓம்பிய அலர் மிசை அண்ணலும் அரவு அணை துயின்றானும் – தேவா-சம்:2624/1
செம் தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு – தேவா-சம்:3032/3

மேல்


ஓம்பு (4)

புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்-தொறும் போற்றி இசைப்ப – தேவா-சம்:60/1
தழங்கு எரி மூன்று ஓம்பு தொழில் தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் – தேவா-சம்:1415/3
தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசைமுகன் மால் – தேவா-சம்:2354/1
ஓம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன் ஒண் தமிழ் மாலை கொண்டு – தேவா-சம்:2822/3

மேல்


ஓம்பும் (7)

நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரி நூல் மறையாளர் ஏத்த – தேவா-சம்:56/1
பறப்பை படுத்து எங்கும் பசு வேட்டு எரி ஓம்பும்
சிறப்பர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:865/1,2
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர் – தேவா-சம்:2089/3
எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும்
வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2433/3,4
நாலுமறை அங்கம் முதல் ஆறும் எரி மூன்று தழல் ஓம்பும்
சீலம் உடையார்கள் நெடு மாடம் வளரும் திரு நலூரே – தேவா-சம்:3698/3,4
அழல் அது ஓம்பும் அரு மறையோர் திறம் – தேவா-சம்:3962/1
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்த நலம் திகழ் மூன்று எரி ஓம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4119/3,4

மேல்


ஓம்புவீர் (1)

ஊதல் ஆக்கை ஓம்புவீர் உறுதி ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2557/2

மேல்


ஓம (1)

ஓம வேத நான்முகனும் கோள் நாக_அணையானும் – தேவா-சம்:796/3

மேல்


ஓமம் (3)

வேதம் பல ஓமம் வியந்து அடி போற்ற – தேவா-சம்:1871/1
முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி – தேவா-சம்:2371/3
குரைத்து அலை கழல் பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகரணமே – தேவா-சம்:3653/4

மேல்


ஓமமாம்புலியூர் (10)

ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4111/4
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4112/4
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4113/4
உற்ற பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4114/4
உலப்பு இல் பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4115/4
உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4116/4
உலவு பல் புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4117/4
ஒள்ளிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4118/4
ஒள்ளியார் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4119/4
ஒளிதர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனை – தேவா-சம்:4120/2

மேல்


ஓமமொடு (1)

ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு – தேவா-சம்:3705/3

மேல்


ஓமையன (1)

ஓமையன கள்ளியன வாகையன கூகை முரல் ஓசை – தேவா-சம்:3680/1

மேல்


ஓய்ந்து (1)

ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள் – தேவா-சம்:1911/3

மேல்


ஓய்வே (1)

உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே – தேவா-சம்:380/4

மேல்


ஓயவே (3)

உன்னி நீடம் மனமே நினையாய் வினை ஓயவே – தேவா-சம்:1553/4
உற்று நீ நினையாய் வினை ஆயின ஓயவே – தேவா-சம்:1554/4
உள்ளம் ஆதரி-மின் வினை ஆயின ஓயவே – தேவா-சம்:1561/4

மேல்


ஓயாத (1)

ஓயாத அரக்கன் ஒடிந்து அலற – தேவா-சம்:1727/1

மேல்


ஓயுமே (4)

உள்ள தான் வினை ஓயுமே – தேவா-சம்:631/4
ஊரானை உள்க வல்லார் வினை ஓயுமே – தேவா-சம்:1616/4
உள்ளுவார் வினை ஆயின ஓயுமே – தேவா-சம்:3271/4
உன்னினார் வினை ஆயின ஓயுமே – தேவா-சம்:3315/4

மேல்


ஓர் (265)

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி – தேவா-சம்:1/1
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்ன – தேவா-சம்:3/3
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/3
பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே – தேவா-சம்:52/4
உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம் – தேவா-சம்:138/3
நிலை மருவ ஓர் இடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன் – தேவா-சம்:199/2
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு – தேவா-சம்:225/1
மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா – தேவா-சம்:243/1
அறியாது அசைந்து ஏத்த ஓர் ஆர் அழல் ஆகும் – தேவா-சம்:335/2
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம் – தேவா-சம்:418/2
மண் பொடி கொண்டு எரித்து ஓர் சுடலை மா மலை வேந்தன் மகள் மகிழ – தேவா-சம்:421/1
அரை கெழு கோவண ஆடையின் மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து ஐயம் – தேவா-சம்:427/1
துன்னலின் ஆடை உடுத்து அதன் மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி – தேவா-சம்:439/1
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:443/2
கொய் பூம் கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர் – தேவா-சம்:450/2
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்து – தேவா-சம்:451/1
அங்கம் ஓர் ஆறொடு ஐவேள்வி ஆன அரு மறை நான்கும் – தேவா-சம்:460/1
மோந்தை முழா குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய் மூரி பாடி – தேவா-சம்:474/2
பொங்கு இள நாகம் ஓர் ஏகவடத்தோடு ஆமை வெண் நூல் புனை கொன்றை – தேவா-சம்:476/1
அங்கு இள மங்கை ஓர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:476/3
நீர் அடைந்த சடையின் மேல் ஓர் நிகழ் மதி அன்றியும் போய் – தேவா-சம்:506/1
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி அணி_இழை ஓர்
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:528/1,2
ஆறு தாங்கும் சென்னி மேல் ஓர் ஆடு அரவம் சூடி – தேவா-சம்:530/2
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:532/2
செம் சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தரு கண்டத்துள்ளே – தேவா-சம்:532/3
பட்டம் ஆர்ந்த சென்னி மேல் ஓர் பால் மதியம் சூடி – தேவா-சம்:533/3
விருத்தன் ஆகி பாலன் ஆகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து – தேவா-சம்:564/1
கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றா கூட்டி ஓர் வெம் கணையால் – தேவா-சம்:565/1
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய் – தேவா-சம்:567/2
மற்று மாது ஓர் பல் உயிராய் மால் அயனும் மறைகள் – தேவா-சம்:571/3
சீரிது ஆக பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியது ஓர்
மூரி நாகத்து உரிவை போர்த்தான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:572/3,4
இடை ஈர் போகா இளமுலையாளை ஓர்
புடையீரே புள்ளிமான் உரி – தேவா-சம்:581/1,2
கொள்வீர் அல்குல் ஓர் கோவணம் – தேவா-சம்:582/2
ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர் – தேவா-சம்:589/3
மைந்தர்தாம் ஓர் மணாளரே – தேவா-சம்:610/4
ஆடல் நாகம் அசைத்து அளவு இல்லது ஓர்
வேடம் கொண்டவன் வேற்காடு – தேவா-சம்:613/1,2
மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர்
வில்லினான் உறை வேற்காடு – தேவா-சம்:618/1,2
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையது ஓர்
சிரந்தையான் செங்காட்டங்குடியான் செம் சடை சேரும் – தேவா-சம்:658/2,3
மையின் ஆர் மலர் நெடும் கண் மலைமகள் ஓர் பாகம் ஆம் – தேவா-சம்:662/1
பெயல் ஆர் சடைக்கு ஓர் திங்கள் சூடி பெய் பலிக்கு என்று அயலே – தேவா-சம்:679/1
தலையாய் கிடந்து இ வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய் – தேவா-சம்:684/3
கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி காதில் ஓர் வார் குழையன் – தேவா-சம்:693/1
எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார் – தேவா-சம்:748/1
தம் காதலியும் தாமும் உடனாய் தனி ஓர் விடை ஏறி – தேவா-சம்:766/2
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள் சடை-தன் மேல் ஓர்
ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆர – தேவா-சம்:788/1,2
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:796/2
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி ஒண் திறல் வேடனது உரு அது கொண்டு – தேவா-சம்:811/1
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான் மற்று ஓர்
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன் – தேவா-சம்:825/1,2
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் – தேவா-சம்:827/2
வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார் – தேவா-சம்:832/3
ஆறும் ஓர் சடை மேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:837/4
கூற்றலாரேனும் இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:839/2
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:840/2
ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர் சடை உடையர் அழகினை அருளுவர் குழகு அலது அறியார் – தேவா-சம்:843/1
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார் – தேவா-சம்:843/2
விடம் அணி மிடறினர் மிளிர்வது ஓர் அரவர் வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:845/2
விடம் அணி மிடறினர் மிளிர்வது ஓர் அரவர் வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:845/2
பீடு உயர் செய்தது ஓர் பெருமையை உடையர் பேய் உடன் ஆடுவர் பெரியவர் பெருமான் – தேவா-சம்:847/2
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:849/2
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தட கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர் – தேவா-சம்:850/2
பெருமைகள் தருக்கி ஓர் பேதுறுகின்ற பெரும் கடல்_வண்ணனும் பிரமனும் ஓரா – தேவா-சம்:851/1
சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தன் – தேவா-சம்:852/2
வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த – தேவா-சம்:856/3
நனையும் சடை மேல் ஓர் நகு வெண் தலை சூடி – தேவா-சம்:904/2
கிளரும் அரவு ஆர்த்து கிளரும் முடி மேல் ஓர்
வளரும் பிறை சூடி வரி வண்டு இசை பாட – தேவா-சம்:942/2,3
காமன் வேவ ஓர் தூம கண்ணினீர் – தேவா-சம்:996/1
தோடு ஓர் காதினன் பாடு மறையினன் – தேவா-சம்:1025/1
புற்று ஆடு அரவின் படம் ஆடவும் இ புவனிக்கு ஓர்
பற்றாய் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் – தேவா-சம்:1049/2,3
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும் – தேவா-சம்:1072/3
அங்கம் ஓர் ஆறும் அரு மறை நான்கும் அருள் செய்து – தேவா-சம்:1081/1
திங்களும் பாம்பும் திகழ் சடை வைத்து ஓர் தேன்_மொழி – தேவா-சம்:1081/3
ஓர் உடம்புள்ளே உமை ஒருபாகம் உடன் ஆகி – தேவா-சம்:1082/3
அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால் – தேவா-சம்:1086/1
முருக்குண்ணாது ஓர் மொய் கதிர் வாள் தேர் முன் ஈந்த – தேவா-சம்:1098/3
ஏறு உடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேல் ஓர்
ஆறு உடை அண்ணல் சேர்வது கண்ணார்கோயிலே – தேவா-சம்:1100/3,4
பெண் ஓர் பாகா பித்தா பிரானே என்பார்க்கு – தேவா-சம்:1105/3
தான் நக தார் தண் மதி சூடி தலை மேல் ஓர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும் – தேவா-சம்:1114/2,3
வெள்ளம் எல்லாம் விரி சடை மேல் ஓர் விரி கொன்றை – தேவா-சம்:1117/1
அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல் – தேவா-சம்:1131/2
வேதம் ஓர் கீதம் உணர் வாணர் தொழுது ஏத்த மிகு வாச – தேவா-சம்:1132/1
உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் மெய்யே – தேவா-சம்:1135/1
வெள்ளம் ஓர் வார் சடை மேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய – தேவா-சம்:1135/3
கங்கை ஓர் வார் சடை மேல் கரந்தான் கிளி மழலை கேடு இல் – தேவா-சம்:1138/1
வல்லது ஓர் இச்சையினால் வழிபாடு இவை பத்தும் வாய்க்க – தேவா-சம்:1142/3
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய ஓர் வெங்கணையால் அன்று – தேவா-சம்:1143/1
ஆறு அணி சடையினன் அணி_இழை ஓர்
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம் – தேவா-சம்:1177/2,3
அடி முடி காண்கிலர் ஓர் இருவர் – தேவா-சம்:1204/1
சத்தியுள் ஆதி ஓர் தையல் பங்கன் – தேவா-சம்:1241/1
உரித்தது பாம்பை உடல் மிசை இட்டது ஓர் ஒண் களிற்றை – தேவா-சம்:1262/1
எய்துவர் தம்மை அடியவர் எய்தார் ஓர் ஏன கொம்பு – தேவா-சம்:1269/2
துனி உறு துயர் தீர தோன்றி ஓர் நல்வினையால் – தேவா-சம்:1273/1
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2
சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1367/3
ஓர் உரு ஆயினை மான் ஆங்காரத்து – தேவா-சம்:1382/1
ஓர் ஆல் நீழல் ஒண் கழல் இரண்டும் – தேவா-சம்:1382/6
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி – தேவா-சம்:1393/3
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் – தேவா-சம்:1459/1
ஓலமிட்டிட எங்ஙனம் ஓர் உரு கொண்டதே – தேவா-சம்:1499/4
தம் திறத்தன நீக்குவித்தீர் ஓர் சதிரரே – தேவா-சம்:1500/4
மாது ஓர் கூறு உடை நல் தவனை திரு வான்மியூர் – தேவா-சம்:1512/1
நீலம் உண்ட தடம் கண் உமை பாகம் நிலாயது ஓர்
கோலம் உண்டு அளவு இல்லை குலாவிய கொள்கையே – தேவா-சம்:1514/3,4
செம்பின் ஆரும் மதில் மூன்று எரிய சின வாயது ஓர்
அம்பினால் எய்து அருள் வில்லி அனேகதங்காவதம் – தேவா-சம்:1515/1,2
எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல் – தேவா-சம்:1521/2
கோலமாய் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர்
ஆல நீழல் உளானும் ஐயாறு உடை ஐயானே – தேவா-சம்:1533/3,4
ஆனின் அம் கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி ஓர்
மான் நில் அம் கையினான் மணம் ஆர் மங்கலக்குடி – தேவா-சம்:1573/1,2
சீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லது ஓர்
ஏர் ஆர் பூம் கச்சி ஏகம்பனை எம்மானை – தேவா-சம்:1592/2,3
நீற்றானை நீள் சடை மேல் நிறைவு உள்ளது ஓர்
ஆற்றானை அழகு அமர் மென்முலையாளை ஓர் – தேவா-சம்:1601/1,2
ஆற்றானை அழகு அமர் மென்முலையாளை ஓர்
கூற்றானை குளிர் பொழில் கோழம்பம் மேவிய – தேவா-சம்:1601/2,3
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர்
படியானை பண்டங்க வேடம் பயின்றானை – தேவா-சம்:1609/1,2
சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை – தேவா-சம்:1643/2
பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர் பால் மதி – தேவா-சம்:1732/1
கச்சை ஆவது ஓர் பாம்பினார் கவின் – தேவா-சம்:1744/3
அடர்த்தது ஓர் விரலான் அவனை ஆட்படுத்தன் – தேவா-சம்:1760/2
பங்கயம் மலர் பாதர் பாதி ஓர்
மங்கையர் மணி நீல கண்டர் வான் – தேவா-சம்:1768/1,2
ஆறு ஆர் சடை அந்தணன் ஆய்_இழையாள் ஓர்
கூறான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1845/3,4
ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையும் இடம் – தேவா-சம்:1929/2
செடி ஆய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்து ஆவான் – தேவா-சம்:1938/1
பின் அம் சடை மேல் ஓர் பிள்ளை மதி சூடி – தேவா-சம்:1939/2
பாம்பு அரை சாத்தி ஓர் பண்டரங்கன் விண்டது ஓர் – தேவா-சம்:1941/1
பாம்பு அரை சாத்தி ஓர் பண்டரங்கன் விண்டது ஓர்
தேம்பல் இள மதியம் சூடிய சென்னியான் – தேவா-சம்:1941/1,2
அங்கை ஓர் வெண் தலையான் ஆடு அரவம் பூண்டு உகந்தான் – தேவா-சம்:1955/2
பொரி சுடலை ஈம புறங்காட்டான் போர்த்தது ஓர்
கரி உரியான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1956/3,4
நீலத்து ஆர் கண்டத்தான் நெற்றி ஓர் கண்ணினான் – தேவா-சம்:1963/2
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு – தேவா-சம்:2018/3
மங்கை-தன்னொடும் கூடிய மணவாளனே பிணை கொண்டு ஓர் கைத்தலத்து – தேவா-சம்:2019/3
அந்தி அன்னது ஓர் மேனியானை அமரர்-தம் பெருமானை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2025/3
கடிது ஆய கட்டுரையால் கழற மேல் ஓர் பொருள் ஆனீர் – தேவா-சம்:2057/2
நல சங்க வெண் குழையும் தோடும் பெய்து ஓர் நால் வேதம் – தேவா-சம்:2059/1
அடி புல்கு பைம் கழல்கள் ஆர்ப்ப பேர்ந்து ஓர் அனல் ஏந்தி – தேவா-சம்:2065/1
ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச – தேவா-சம்:2142/2
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2148/2
அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி – தேவா-சம்:2152/3
பத்து ஓர் வாயான் வரை கீழ் அலற பாதம்தான் – தேவா-சம்:2153/2
மண்ணும் ஓர் பாகம் உடையார் மாலும் ஓர் பாகம் உடையார் – தேவா-சம்:2189/1
மண்ணும் ஓர் பாகம் உடையார் மாலும் ஓர் பாகம் உடையார் – தேவா-சம்:2189/1
விண்ணும் ஓர் பாகம் உடையார் வேதம் உடைய விமலர் – தேவா-சம்:2189/2
கண்ணும் ஓர் பாகம் உடையார் கங்கை சடையில் கரந்தார் – தேவா-சம்:2189/3
பால் வெண் மதி சூடி பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி – தேவா-சம்:2237/1
கூர்த்தது ஓர் வெண் மழு ஏந்தி கோள் அரவம் அரைக்கு – தேவா-சம்:2295/2
அரையினார் அறையணிநல்லூர் அண்ணலார் அழகு ஆயது ஓர்
நரையின் ஆர் விடை ஊர்தியார் நக்கனார் நறும் போது சேர் – தேவா-சம்:2307/2,3
பழி இலா மறை ஞானசம்பந்தன் நல்லது ஓர் பண்பின் ஆர் – தேவா-சம்:2312/2
அக்கு அரவு அணிகலன் என அதனொடு ஆர்த்தது ஓர் ஆமை பூண்டு – தேவா-சம்:2314/1
யாவரும் அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார் – தேவா-சம்:2318/2
கவனமாய் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள_கண்டன் – தேவா-சம்:2324/3
மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு மயங்கினாயே – தேவா-சம்:2330/2
வரிய மறையார் பிறையார் மலை ஓர் சிலையா வணங்கி – தேவா-சம்:2335/1
தோடு அகமாய் ஓர் காதும் ஒரு காது இலங்கு குழை தாழ வேழ உரியன் – தேவா-சம்:2412/3
சாமவேதம் ஓர் கீதம் ஓதி அ தசமுகன் பரவும் – தேவா-சம்:2471/1
பண்டு நாம் செய்த வினைகள் பறைய ஓர் நெறி அருள் பயப்பார் – தேவா-சம்:2478/1
கண்ணும் ஆயிரம் உடையார் கையும் ஓர் ஆயிரம் உடையார் – தேவா-சம்:2487/2
பெண்ணும் ஆயிரம் உடையார் பெருமை ஓர் ஆயிரம் உடையார் – தேவா-சம்:2487/3
ஆறும் ஓர் சடையினான் ஆதி யானை செற்றவன் – தேவா-சம்:2520/3
தொடுத்து உடன் சடை பெய்தாய் துருத்தியாய் ஓர் காலனை – தேவா-சம்:2529/2
நல்லது ஓர் நெறியினை நாடுதும் நடம்-மினோ – தேவா-சம்:2540/2
தக்கது ஓர் நெறியினை சார்தல் செய்ய போது-மின் – தேவா-சம்:2541/2
வெற்றி கொள் தசமுகன் விறல் கெட இருந்தது ஓர்
குற்றம் இல் வரையினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2546/3,4
கண்டு கொள்ள ஓர் ஏனமோடு அன்னமாய் கிளறியும் பறந்தும் தாம் – தேவா-சம்:2580/2
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை – தேவா-சம்:2586/1
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி – தேவா-சம்:2602/2
ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர் மட மாதர் – தேவா-சம்:2621/1
உண்ணல் ஆவது ஓர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து – தேவா-சம்:2629/3
பண்டும் இன்றும் ஓர் பொருள் என கருதன்-மின் பரிவுறுவீர் கேண்-மின் – தேவா-சம்:2646/2
நீலம் ஆர்தரு கண்டனே நெற்றி ஓர் கண்ணனே ஒற்றை விடை – தேவா-சம்:2648/1
தளிர் இள வளர் என உமை பாட தாளம் இட ஓர் கழல் வீசி – தேவா-சம்:2670/1
விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து ஓர் சென்னியின் மேல் – தேவா-சம்:2670/3
வெம் தழல் வடிவினர் பொடி பூசி விரிதரு கோவண உடை மேல் ஓர்
பந்தம் செய்து அரவு அசைத்து ஒலி பாடி பலபல கடை-தொறும் பலி தேர்வார் – தேவா-சம்:2671/1,2
ஏன மருப்பினொடு எழில் ஆமை இசைய பூண்டு ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2678/1
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே – தேவா-சம்:2680/4
பூணுமேனும் புகலூர்-தனக்கு ஓர் பொருள் ஆயினான் – தேவா-சம்:2720/2
வேந்தன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மெய்ம்மையே – தேவா-சம்:2769/4
வெண் தலை ஓர் கலனா பலி தேர்ந்து விரி சடை – தேவா-சம்:2770/1
மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே – தேவா-சம்:2772/4
விடம் முன் ஆர் அ அழல் வாயது ஓர் பாம்பு அரை வீக்கியே – தேவா-சம்:2773/1
அடல்_மன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே – தேவா-சம்:2773/4
எந்தை மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் ஏதமே – தேவா-சம்:2774/4
அரையன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே – தேவா-சம்:2775/4
சேரும் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் செம்மையே – தேவா-சம்:2777/4
பண்பின் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் பச்சையே – தேவா-சம்:2778/4
தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே – தேவா-சம்:2788/4
தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணி மிடறா பகு வாயது ஓர் – தேவா-சம்:2805/1
தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணி மிடறா பகு வாயது ஓர்
பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா – தேவா-சம்:2805/1,2
சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம் – தேவா-சம்:2809/3
வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில் – தேவா-சம்:2815/3
பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர்
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய் வளையார் – தேவா-சம்:2816/1,2
வெம் துயர் தோன்றி ஓர் வெருவுறினும் – தேவா-சம்:2839/1
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும் – தேவா-சம்:2840/1
பேர் இடர் பெருகி ஓர் பிணி வரினும் – தேவா-சம்:2841/1
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் – தேவா-சம்:2843/1
பிண்டியும் போதியும் பேணுவார் பேணை பேணாதது ஓர்
தொண்டரும் காதல்செய் சோதி ஆய சுடர் சோதியான் – தேவா-சம்:2876/1,2
சுடர் மணி சுண்ண வெண் நீற்றினானும் சுழல் ஆயது ஓர்
படம் மணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும் – தேவா-சம்:2882/1,2
அடி இரண்டு ஓர் உடம்பு ஐஞ்ஞான்கு இருபது தோள் தச – தேவா-சம்:2885/1
தேரரும் மாசு கொள் மேனியாரும் தெளியாதது ஓர்
ஆர் அரும் சொல்பொருள் ஆகி நின்ற எமது ஆதியான் – தேவா-சம்:2887/1,2
வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய விறல் ஆர்ந்தது ஓர்
ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம் – தேவா-சம்:2904/2,3
கார் உறு கொன்றை வெண் திங்களானும் கனல் வாயது ஓர்
போர் உறு வெண் மழு ஏந்தினானும் புனவாயிலில் – தேவா-சம்:2915/2,3
கடு கொடுத்த துவர் ஆடையர் காட்சி இல்லாதது ஓர்
தடுக்கு இடுக்கி சமணே திரிவார்கட்கு தன் அருள் – தேவா-சம்:2930/1,2
ஓர் இடம் குறைவு இலர் உடையர் கோவணம் – தேவா-சம்:2943/2
வெம் சுரம்-தனில் உமை வெருவ வந்தது ஓர்
குஞ்சரம் பட உரி போர்த்த கொள்கையே – தேவா-சம்:2945/3,4
பேடு அலர் ஆண் அலர் பெண்ணும் அல்லது ஓர்
ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2946/3,4
சாலியாதவர்களை சாதியாதது ஓர்
கோலியா அரு வரை கூட்டி எய்த பைஞ்ஞீலியான் – தேவா-சம்:2952/2,3
காடு அமர் மா கரி கதற போர்த்தது ஓர்
வேடம் அது உடை அணல் விசயமங்கையே – தேவா-சம்:2980/3,4
கையது ஓர் கனல் எரி கனல் ஆடுவர் – தேவா-சம்:2999/2
மறை புனை பாடலர் சுடர் கை மல்க ஓர்
பிறை புனை சடைமுடி பெயர ஆடுவர் – தேவா-சம்:3000/1,2
கழல் வளர் காலினர் சுடர் கை மல்க ஓர்
சுழல் வளர் குளிர் புனல் சூடி ஆடுவர் – தேவா-சம்:3003/1,2
வெம் துயருறு பிணி வினைகள் தீர்வது ஓர்
புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை – தேவா-சம்:3011/1,2
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர்
திருவினான் வளர் சடை திங்கள் கங்கையான் – தேவா-சம்:3042/1,2
உற்றது ஓர் எரியினன் ஒரு சரத்தினால் – தேவா-சம்:3043/2
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை – தேவா-சம்:3052/2
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3054/4
நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையை பெறுவரே – தேவா-சம்:3081/4
உடையினார் உமை_ஒருகூறனார் ஊர்வது ஓர்
விடையினார் வெண்பொடி பூசியார் விரி புனல் – தேவா-சம்:3085/2,3
நாடினார் இடு பலி நண்ணி ஓர் காலனை – தேவா-சம்:3086/3
பண்ணின் ஆர் அரு மறை பாடினார் நெற்றி ஓர்
கண்ணினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3109/1,2
பொறி உலாம் அரவு அசைத்து ஆடி ஓர் புண்ணியன் – தேவா-சம்:3160/2
கடிய ஆயின குரல் களிற்றினை பிளிற ஓர்
இடிய வெம் குரலினோடு ஆளி சென்றிடு நெறி – தேவா-சம்:3163/1,2
கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார் பெரியது ஓர்
வானம் ஆர் மதியினோடு அரவர் தாம் மருவிடம் – தேவா-சம்:3164/1,2
முடிவுமாய் முதலாய் இ வையம் முழுதுமாய் அழகு ஆயது ஓர்
பொடி அது ஆர் திரு மார்பினில் புரி நூலும் பூண்டு எழு பொற்பு அதே – தேவா-சம்:3202/3,4
கூட்டின் ஆர் கிளியின் விருத்தம் உரைத்தது ஓர் எலியின் தொழில் – தேவா-சம்:3215/1
குறை வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3244/2
பாக திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பண்டங்கன் – தேவா-சம்:3245/2
கொடு வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3246/2
முதிர் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய முக்கணன் – தேவா-சம்:3247/2
கூன் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3248/2
குனி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3249/2
வளரும் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய மா தவன் – தேவா-சம்:3250/2
போழ்ந்த திங்கள் சூடி ஓர் ஆடல் மேய புண்ணியன் – தேவா-சம்:3251/2
துணி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய தொன்மையான் – தேவா-சம்:3252/2
பிள்ளை திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பிஞ்ஞகன் – தேவா-சம்:3253/2
அந்தமும் அளவும் அறியாதது ஓர்
சந்தமால் அவர் மேவிய சந்தமே – தேவா-சம்:3266/3,4
பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர் – தேவா-சம்:3268/2
அமுத நீழல் அகலாதது ஓர் செல்வம் ஆம் – தேவா-சம்:3289/2
விதியும் ஆம் விளைவு ஆம் ஒளி ஆர்ந்தது ஓர்
கதியும் ஆம் கசிவு ஆம் வசி ஆற்றம் ஆம் – தேவா-சம்:3310/1,2
அண்ணல் கண் ஓர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ – தேவா-சம்:3364/3
ஓர் இடத்தே கரந்து அங்கு உமை நங்கையொடும் உடனே – தேவா-சம்:3397/3
பண் உலாம் பாடல் வீணை பயில்வான் ஓர் பரமயோகி – தேவா-சம்:3423/1
கங்கை ஓர் வார் சடை மேல் அடைய புடையே கமழும் – தேவா-சம்:3425/1
அந்தர மூ எயிலும் அனலாய் விழ ஓர் அம்பினால் – தேவா-சம்:3440/3
காலனை ஓர் உதையில் உயிர் வீடுசெய் வார் கழலான் – தேவா-சம்:3450/1
கண் பொலி நெற்றியினான் திகழ் கையில் ஓர் வெண் மழுவான் – தேவா-சம்:3460/1
கெடுத்து அருள்செய்ய வல்லான் கிளர் கீதம் ஓர் நான்மறையான் – தேவா-சம்:3462/2
தாழ் விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார் நன்மையினார் – தேவா-சம்:3499/2
பூண்டாரும் ஓர் இருவர் அறியாமை பொங்கு எரியாய் – தேவா-சம்:3500/3
நீரின் மலி புன் சடையர் நீள் அரவு கச்சை அது நச்சு இலையது ஓர்
கூரின் மலி சூலம் அது ஏந்தி உடை கோவணமும் மானின் உரி தோல் – தேவா-சம்:3582/1,2
ஓர் உணர்வினர் செலலுறல் அரும் உருவினொடு ஒளி திகழ் – தேவா-சம்:3720/3
உற்ற மால் வரை உமை நங்கையை பங்கமா உள்கினான் ஓர்
குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி – தேவா-சம்:3761/2,3
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறி – தேவா-சம்:3789/1
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலை – தேவா-சம்:3794/3
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர் சடை மேல் ஓர்
திங்களை வைத்து அனல் ஆடலினார் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3894/2,3
ஊன் உடை வெண் தலை கொண்டு உழல்வான் ஒளிர் புன் சடை மேல் ஓர்
வானிடை வெண் மதி வைத்து உகந்தான் வரி வண்டு யாழ் முரல – தேவா-சம்:3898/1,2
விடை ஒரு-பால் ஒரு-பால் விரும்பு மெல்லியல் புல்கியது ஓர்
சடை ஒரு-பால் ஒரு-பால் இடம் கொள் தாழ் குழல் போற்று இசைப்ப – தேவா-சம்:3937/1,2
குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆர – தேவா-சம்:3954/3
மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர்
கோலம் மேனி அது ஆகிய குன்றமே – தேவா-சம்:3964/3,4
ஆழி அங்கையில் கொண்ட மால் அயன் அறிவு ஒணாதது ஓர் வடிவு கொண்டவன் – தேவா-சம்:3987/1
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே உன் பொருள் திறம் ஈர் உரு ஆகவே – தேவா-சம்:4033/1
நக்கம் ஏகுவர் நாடும் ஓர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே – தேவா-சம்:4040/1
விருதின் நான்மறையும் அங்கம் ஓர் ஆறும் வேள்வியும் வேட்டவர் ஞானம் – தேவா-சம்:4072/3
பாதி ஓர் மாதர் மாலும் ஓர்பாகர் பங்கயத்து அயனும் ஓர் பாலர் – தேவா-சம்:4084/1
பாதி ஓர் மாதர் மாலும் ஓர்பாகர் பங்கயத்து அயனும் ஓர் பாலர் – தேவா-சம்:4084/1
அடர்த்தது ஓர் விரலால் அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன் தட மிகு நெடு வாள் – தேவா-சம்:4086/2
வீட்டினார் எனவும் சாந்த வெண் நீறு பூசி ஓர் வெண் மதி சடை மேல் – தேவா-சம்:4103/2
மின்னின் ஆர் உருவின் மிளிர்வது ஓர் அரவம் மேவு வெண் நீறு மெய் பூசி – தேவா-சம்:4105/2
வலி கொள்வர் புலியின் உரி கொள்வர் ஏனை வாழ்வு நன்றானும் ஓர் தலையில் – தேவா-சம்:4108/3
கற்ற நால் வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார் அருத்தியால் தெரியும் – தேவா-சம்:4114/3
குனித்தது ஓர் வில்லார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4123/4
தடுத்தவர் வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும் – தேவா-சம்:4127/3
பெய்யும் வண்ண பெருந்தகை ஆனது ஓர்
உய்யும் வண்ணம் இங்கு உன் அருள் நோக்கிட – தேவா-சம்:4163/2,3

மேல்


ஓர்க்கப்படா (1)

ஓதி ஓர்க்கப்படா பொருளை ஓர்விப்பன – தேவா-சம்:3064/2

மேல்


ஓர்க்கும் (1)

ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும் உருவும் உயர்வு ஆமே – தேவா-சம்:3944/4

மேல்


ஓர்கிலா (1)

துன்று பூமகன் பன்றி ஆனவன் ஒன்றும் ஓர்கிலா மிழலையான் அடி – தேவா-சம்:3998/1

மேல்


ஓர்கூறு (15)

கொல்லை முல்லை நகையினாள் ஓர்கூறு அது அன்றியும் போய் – தேவா-சம்:505/1
குறை ஆர் மதியும் சூடி மாது ஓர்கூறு உடையான் இடம் ஆம் – தேவா-சம்:690/2
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன் வார் சடை மேல் திங்கள் – தேவா-சம்:1128/1
மங்கை ஓர்கூறு உடையான் மறையான் மழு ஏந்தும் – தேவா-சம்:1138/2
மங்கை ஓர்கூறு உடையான் மறையோன் உறை கோயில் – தேவா-சம்:1166/2
பிடி அணியும் நடையாள் வெற்பு இருப்பது ஓர்கூறு உடையர் – தேவா-சம்:1268/3
தையல் ஓர்கூறு உடையான் தண் மதி சேர் செம் சடையான் – தேவா-சம்:1950/1
விடம் மல்கு கண்டத்தான் வெள்_வளை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:1951/1
வாய்ந்து இலங்கு வெண் நீற்றான் மாதினை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:1954/2
மங்கை ஓர்கூறு உடையான் மன்னும் மறை பயின்றான் – தேவா-சம்:1955/1
ஒண் மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான் உறை கோயில் – தேவா-சம்:1987/2
மங்கை ஓர்கூறு உடையீர் மறையோர்கள் நிறைந்து ஏத்த – தேவா-சம்:2348/3
மாது ஓர்கூறு உகந்து ஏறு அது ஏறிய – தேவா-சம்:2681/1
வண்டு வாழும் குழல் மங்கை ஓர்கூறு உகந்தார் மதி – தேவா-சம்:2793/1
மலையவன் முன் பயந்த மட மாதை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:3466/1

மேல்


ஓர்த்து (1)

ஓர்த்து மெய் என்று உணராது பாதம் தொழுது உய்ம்-மினே – தேவா-சம்:2723/4

மேல்


ஓர்ந்து (1)

இரு பிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறை முடித்து – தேவா-சம்:1382/20

மேல்


ஓர்ப்பன (1)

சேற்று அயல் மிளிர்வன கயல் இள வாளை செரு செய ஓர்ப்பன செம் முக மந்தி – தேவா-சம்:843/3

மேல்


ஓர்பங்கர் (2)

வார் அணி வன முலை மங்கை ஓர்பங்கர் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:437/2
சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர் சுடர் கமல – தேவா-சம்:713/1

மேல்


ஓர்பங்கன் (1)

மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய மணிகண்டனும் – தேவா-சம்:2923/2

மேல்


ஓர்பங்கா (1)

உண்டாய் நஞ்சை உமை ஓர்பங்கா என்று உள்கி – தேவா-சம்:2124/1

மேல்


ஓர்பங்கினர் (2)

மாறு இலா வன முலை மங்கை ஓர்பங்கினர் மதியம் வைத்த – தேவா-சம்:2330/3
வடிவு உடை மங்கை ஓர்பங்கினர் மாதரை மையல் செய்வார் – தேவா-சம்:3793/3

மேல்


ஓர்பங்கினன் (2)

வாரு மன்னும் முலை மங்கை ஓர்பங்கினன்
ஊரு மன்னும் பலி உண்பதும் வெண் தலை – தேவா-சம்:3107/1,2
மங்கை ஓர்பங்கினன் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3132/3

மேல்


ஓர்பங்கு (2)

பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே – தேவா-சம்:1885/3
மை ஆர் மணி மிடறன் மங்கை ஓர்பங்கு உடையான் மனைகள்-தோறும் – தேவா-சம்:2253/1

மேல்


ஓர்பாகத்தார் (1)

கல்லின் நன் பாவை ஓர்பாகத்தார் காதலித்து ஏத்திய – தேவா-சம்:2890/1

மேல்


ஓர்பாகம் (20)

பெண் ஓர்பாகம் உடையார் பிறை சென்னி – தேவா-சம்:301/1
கண் ஓர்பாகம் கலந்த நுதலினார் – தேவா-சம்:301/2
அம் மான் நோக்கு இயல் அம் தளிர் மேனி அரிவை ஓர்பாகம் அமர்ந்த – தேவா-சம்:448/3
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி ஈசன் ஓர்பாகம்
பெண் ஆண் ஆய வார் சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:453/3,4
மங்கை அங்கு ஓர்பாகம் ஆக வாள் நிலவு ஆர் சடை மேல் – தேவா-சம்:703/1
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் சடை – தேவா-சம்:776/1
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம் – தேவா-சம்:869/1
பன்றியின் கொம்பு அணிந்து பணை_தோளி ஓர்பாகம் ஆக – தேவா-சம்:1156/2
பெண்ணின் நல்லாளை ஓர்பாகம் வைத்து – தேவா-சம்:1233/1
மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள் – தேவா-சம்:1464/2
தாரானை தையல் ஓர்பாகம் உடையானை – தேவா-சம்:1616/2
மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள்-தொறும் – தேவா-சம்:2043/3
உரு ஆர்ந்த மெல்_இயல் ஓர்பாகம் உடையீர் அடைவோர்க்கு – தேவா-சம்:2048/1
கொடி புல்கு மென் சாயல் உமை ஓர்பாகம் கூடினீர் – தேவா-சம்:2065/2
பெண்ணும் ஓர்பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2189/4
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி எம்மான் என வாழ்த்தி – தேவா-சம்:2207/3
புரிந்ததுவும் உமையாள் ஓர்பாகம் புனைதலே – தேவா-சம்:2296/4
ஆகம் ஓர்பாகம் ஆக அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் – தேவா-சம்:2382/2
நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2410/4
பெருமணத்தான் பெண் ஓர்பாகம் கொண்டானே – தேவா-சம்:4138/4

மேல்


ஓர்பாகமா (7)

மின் திரண்டு அன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமா பேணி – தேவா-சம்:831/3
துடி இடை கலை அல்குலாள் ஓர்பாகமா
சடையிடை புனல் வைத்த சதுரன் அல்லனே – தேவா-சம்:2948/3,4
பெண்ணின் நல்லாளை ஓர்பாகமா பேணினான் – தேவா-சம்:3075/2
அருத்தனார் அழகு அமர் மங்கை ஓர்பாகமா
பொருத்தனார் கழல் இணை போற்றுதல் பொருளதே – தேவா-சம்:3108/3,4
தையல் ஓர்பாகமா தண் மதி சூடிய – தேவா-சம்:3113/3
வளை கை மங்கை நல்லாளை ஓர்பாகமா
துளை கை யானை துயர் பட போர்த்தவன் – தேவா-சம்:3283/1,2
வரை கெழு மகள் ஓர்பாகமா புணர்ந்த வடிவினர் கொடி அணி விடையர் – தேவா-சம்:4121/2

மேல்


ஓர்பாகமாய் (4)

மரு ஆர் குழலி மாது ஓர்பாகமாய்
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:261/1,2
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகமாய்
சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:262/1,2
மழுவாள் ஏந்தி மாது ஓர்பாகமாய்
செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:264/1,2
தேவியும் திரு மேனி ஓர்பாகமாய் ஒன்று இரண்டு ஒருமூன்றொடு சேர் பதி – தேவா-சம்:2813/3

மேல்


ஓர்பாகர் (1)

பாதி ஓர் மாதர் மாலும் ஓர்பாகர் பங்கயத்து அயனும் ஓர் பாலர் – தேவா-சம்:4084/1

மேல்


ஓர்பாகன் (1)

பிறை அணி சடைமுடி பெண் ஓர்பாகன்
கறை அணி மிடற்று அண்ணல் காலன் செற்ற – தேவா-சம்:1232/2,3

மேல்


ஓர்பாகனார் (1)

பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார்
மண்ணு கோலம் உடைய மலரானொடும் – தேவா-சம்:3295/1,2

மேல்


ஓர்பால் (5)

பீடு உடைய போர் விடையன் பெண்ணும் ஓர்பால் உடையன் – தேவா-சம்:527/2
மலை புரிந்த மன்னவன்-தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய் – தேவா-சம்:562/1
பார் ஆர் வில்லி மெல்லியலாள் ஓர்பால் மகிழ்ந்தான் இடம் ஆம் – தேவா-சம்:694/2
தாரானை தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய – தேவா-சம்:1605/2
அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப அரிதால் – தேவா-சம்:3872/2

மேல்


ஓர்விப்பன (1)

ஓதி ஓர்க்கப்படா பொருளை ஓர்விப்பன
தீது இல் தேவன்குடி தேவர்தேவு எய்திய – தேவா-சம்:3064/2,3

மேல்


ஓர்வு (3)

பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன் அடி போற்றிலார் – தேவா-சம்:3219/1
நாணும் ஓர்வு சார்வும் முன் நகையும் உட்கும் நன்மையும் – தேவா-சம்:3366/1
ஓர்வு அரு கண்கள் இணைக்க அயலே உமையவள் கண்கள் இணை கயலே – தேவா-சம்:4018/1

மேல்


ஓரகிலார் (1)

ஒத்த உரை சொல் இவை ஓரகிலார்
மெய் தேவர் வணங்கும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1718/2,3

மேல்


ஓரா (2)

பால மதி சென்னி படர சூடி பழி ஓரா
காலன் உயிர் செற்ற காலன் ஆய கருத்தனார் – தேவா-சம்:484/1,2
பெருமைகள் தருக்கி ஓர் பேதுறுகின்ற பெரும் கடல்_வண்ணனும் பிரமனும் ஓரா
அருமையர் அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை அடியவர்க்கு அணியரும் ஆவர் – தேவா-சம்:851/1,2

மேல்


ஓராதவர் (1)

ஓராதவர் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:269/4

மேல்


ஓராது (2)

ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒரு பஃது அவை நெரித்து – தேவா-சம்:181/2
பகலும் இரவும் சேர் பண்பினாரும் நண்பு ஓராது
இகலும் இருவர்க்கும் எரியாய் தோன்றி நிமிர்ந்தாரும் – தேவா-சம்:490/1,2

மேல்


ஓராமே (1)

புட்டத்தே அட்டிட்டு புதைக்கும் மெய் கொள் புத்தரும் போல்வார்தாம் ஓராமே போய் புணர்வு செய்தவனது இடம் – தேவா-சம்:1368/3

மேல்


ஓராய் (1)

குறை உடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த – தேவா-சம்:559/3

மேல்


ஓரார் (5)

உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார்
குரவம் கமழ் நறு மென் குழல் உமை புல்குதல் குணமே – தேவா-சம்:101/3,4
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார் பாராட்ட – தேவா-சம்:731/2
தலை கலன் ஆக பலி திரிந்து உண்பர் பழி ஓரார்
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லும்-கால் – தேவா-சம்:1065/2,3
போய் ஓங்கி காண்கிலார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2067/2
புகு வாய் அறியார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2121/2

மேல்


ஓரான் (1)

தக்கன் வேள்வியை தகர்த்தோன் தனது ஒரு பெருமையை ஓரான்
மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க – தேவா-சம்:2460/1,2

மேல்


ஓரும் (2)

நேர் இல் கழல் நினைந்து ஓரும் உள்ளமே – தேவா-சம்:979/2
ஓரும் வாயுவும் ஒண் கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார் – தேவா-சம்:2576/2

மேல்


ஓலம் (5)

ஒருங்கு அளி நீ இறைவா என்று உம்பர்கள் ஓலம் இட கண்டு – தேவா-சம்:462/1
ஓலம் அது இட முன் உயிரொடு மாள உதைத்தவன் உமையவள் விருப்பன் எம்பெருமான் – தேவா-சம்:809/2
ஓலம் இட்டு முன் தேடி உணர்கிலா – தேவா-சம்:3263/3
ஓலம் இட அருளி உமை நங்கையொடும் உடனாய் – தேவா-சம்:3402/3
ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வை துறந்தாரே – தேவா-சம்:3929/4

மேல்


ஓலமிட்டிட (1)

ஓலமிட்டிட எங்ஙனம் ஓர் உரு கொண்டதே – தேவா-சம்:1499/4

மேல்


ஓலிடும்படி (1)

ஓலிடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம் – தேவா-சம்:3177/2

மேல்


ஓலை (1)

தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர் – தேவா-சம்:3382/2

மேல்


ஓவ (1)

கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர் மேலால் – தேவா-சம்:1812/2,3

மேல்


ஓவா (30)

நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நான்மறையோர் வழிபாடு செய்ய – தேவா-சம்:58/1
பாடல் முழவும் விழவும் ஓவா பல் மறையோர் அவர்தாம் பரவ – தேவா-சம்:59/1
புரத்தார் பொடிபட தன் அடி பணி மூவர்கட்கு ஓவா
வரத்தான் மிக அளித்தான் இடம் வளர் புன்னை முத்து அரும்பி – தேவா-சம்:114/2,3
வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன் நகராரே – தேவா-சம்:417/4
விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவா
பதி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:441/3,4
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவா
சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:657/2,3
செய்வார் தொழிலின் பாடல் ஓவா தென் திருப்பூவணமே – தேவா-சம்:696/4
பறையும் சங்கும் பலியும் ஓவா பழன நகராரே – தேவா-சம்:724/4
வீளை குரலும் விளி சங்கு ஒலியும் விழவின் ஒலி ஓவா
மூளை தலை கொண்டு அடியார் ஏத்த பொடியா மதிள் எய்தார் – தேவா-சம்:727/1,2
விழவு ஆர் ஒலியும் முழவும் ஓவா வேணுபுரம்-தன்னுள் – தேவா-சம்:764/1
சிறை வண்டு அறை ஓவா சிற்றம்பலம் மேய – தேவா-சம்:867/3
வேதத்து ஒலி ஓவா வீழிமிழலையே – தேவா-சம்:883/4
மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடு வீதி – தேவா-சம்:905/3
தேர் ஆர் விழவு ஓவா செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:906/3
காவி கண்ணார் மங்கலம் ஓவா கலி காழி – தேவா-சம்:1109/2
அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா
எந்தை-தன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1194/3,4
சிறை ஒலி கிளி பயிலும் தேன் இனம் ஒலி ஓவா
பறை படு விளங்கு அருவி பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1275/3,4
சீர் கெழு சிறப்பு ஓவா செய் தவ நெறி வேண்டில் – தேவா-சம்:1276/1
பார் கெழு புகழ் ஓவா பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1276/4
தையலார் பாட்டு ஓவா சாய்க்காட்டு எம்பெருமானை – தேவா-சம்:1914/3
நாடும் சிறப்பு ஓவா நாலூர்மயானத்தை – தேவா-சம்:1961/3
நத்தின் ஒலி ஓவா நாலூர்மயானத்து என் – தேவா-சம்:1967/3
அல்லாதார் அறவுரை விட்டு அடியார்கள் போற்று ஓவா
நல்லார்கள் அந்தணர்கள் நாளும் ஏத்தும் திரு நல்லூர் – தேவா-சம்:2090/2,3
பாரின் மிசையார் பாடல் ஓவா பாசூரே – தேவா-சம்:2114/4
பண்ணின் மொழியார் பாடல் ஓவா பாசூரே – தேவா-சம்:2119/4
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய் என்று ஏத்தி – தேவா-சம்:2157/3
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம் நீள் சண்பை மூதூர் – தேவா-சம்:2232/2
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத – தேவா-சம்:2432/3
கூத்து அரவங்கள் ஓவா குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3428/3
கல் இசை பூண கலை ஒலி ஓவா கழுமல முது பதி-தன்னில் – தேவா-சம்:4110/1

மேல்


ஓவாத (1)

ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில் – தேவா-சம்:124/2

மேல்


ஓவாதார் (2)

கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல் பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1365/4

மேல்


ஓவாது (4)

மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:73/3,4
ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த – தேவா-சம்:345/2
உயர் தீர ஓங்கிய நாமங்களால் ஓவாது நாளும் அடி பரவல்செய் – தேவா-சம்:638/3
ஓவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உற நாடி உண்மை காணா – தேவா-சம்:1413/2

மேல்


ஓவாதே (1)

ஒற்றை சேர் முற்றல் கொம்பு உடை தட கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர் முக இறையை – தேவா-சம்:1364/2

மேல்


ஓவார் (6)

முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார்
குமிழின் மேனி தந்து கோல நீர்மை அது கொண்டார் – தேவா-சம்:794/2,3
புல நீர்மை புறம்கண்டார் பொக்கம் செய்யார் போற்று ஓவார்
சல நீதர் அல்லாதார் தக்கோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2064/2,3
போய் ஓங்கி காண்கிலார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார்
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வ தலைச்சங்கை – தேவா-சம்:2067/2,3
புகு வாய் அறியார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார்
செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர் போலும் – தேவா-சம்:2121/2,3
நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார் செவி துளைகளால் – தேவா-சம்:2717/2
கொடையில் ஓவார் குலமும் உயர்ந்த மறையோர்கள்தாம் – தேவா-சம்:2791/3

மேல்


ஓவி (1)

ஓவி அங்கே அவர்க்கு அருள்புரிந்த ஒருவர்க்கு இடம் – தேவா-சம்:2700/3

மேல்


ஓவினாரே (1)

நாவினாலும் ஓவினாரே – தேவா-சம்:3230/2

மேல்


ஓவு (1)

ஓவு இலாது இடும் கரணமே உன்னும் என்னுடை கரணமே – தேவா-சம்:4050/1

மேல்


ஓவும் (1)

ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள் என்று உளம் கொள்ளவே – தேவா-சம்:2717/4

மேல்