வ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வக்ரதந்த 1
வகுத்த 1
வகை 2
வஞ்ச 1
வஞ்சகம் 1
வஞ்சம் 2
வஞ்சமோ 1
வஞ்சி 1
வஞ்சியே 3
வட்ட 1
வட 1
வடிக்குமே 1
வடிவார் 1
வடிவேல் 1
வடிவேலவனே 1
வடிவேலுக்கு 1
வடுவே 1
வண்டலோடு 1
வண்டு 3
வண்ண 1
வணங்கு 1
வதனப்பன் 1
வதி 1
வந்த 7
வந்தது 1
வந்தவர்க்கு 1
வந்தனம் 1
வந்தனை 1
வந்தாய் 1
வந்தாயே 1
வந்து 15
வம்பு 1
வம்புகொண்டு 1
வம்பை 1
வயதான 1
வயது 1
வயல் 2
வயிரப்படையவன் 1
வயிறு 2
வயிறும்தான் 1
வர 2
வரத்தான் 1
வரமே 1
வரலாமோ 1
வரால் 1
வராலும் 1
வரி 1
வரிய 1
வரு 5
வருகின்ற 1
வருகுதே 1
வருபவர் 1
வரும் 4
வருமோ 2
வரை 2
வரையில் 2
வல் 1
வல்லி 1
வல்லியே 1
வல்லையே 1
வலம்புரி 1
வலிய 1
வழி 1
வழியடிமைப்பட்டு 1
வழிவிட்டிட 1
வள்ளத்து 1
வள்ளம் 1
வள்ளி 3
வள்ளிக்கு 1
வள்ளியே 1
வள்ளை 1
வளங்களை 1
வளத்தை 1
வளம் 3
வளமே 1
வளர் 9
வளர்த்த 1
வளர்ந்து 1
வளருகிற 1
வளரும் 1
வளி 1
வளைத்தது 1
வளைத்து 1
வளைந்த 1
வளையல் 1
வளையாத 1
வன் 2
வன்ன 5
வன்னமான 1
வன்னமே 1
வன 1

வக்ரதந்த (1)

வக்ரதந்த சிங்கமே கொண்ட – காவடி:9 3/2
மேல்

வகுத்த (1)

ஆதி பிரமா வகுத்த சோதனையினால் உதித்தது – காவடி:23 1/3
மேல்

வகை (2)

வாடு மாதரிடம் கொடா வகை நீயே பண்ணுவாயே – காவடி:8 3/3
விரலிடமே வளர் நக ரேகைகள் மிகவே படு வகை தோகையில் – காவடி:21 1/3
மேல்

வஞ்ச (1)

சித்திர வேல் கர விநோதா உனது வஞ்ச
செய்கை இன்னமும் தெரியாதா – காவடி:19 1/5,6
மேல்

வஞ்சகம் (1)

என்றே எனது உளம் அஞ்சுது நன்றே சொலில் என் வஞ்சகம்
இல்லை கிழவன் சொல் வீணைக்காரர்க்கு – காவடி:21 4/8,9
மேல்

வஞ்சம் (2)

புரி நீயும் வஞ்சம் என் மீதே எண்ணிடாதே – காவடி:8 2/3
தவ யோகம் வென்ற நேகம் வஞ்சம்
துஞ்சு விழி நஞ்சினிலும் வேகம் – காவடி:15 2/4,5
மேல்

வஞ்சமோ (1)

வாடியிருப்பது வஞ்சமோ பொல்லா – காவடி:16 3/1
மேல்

வஞ்சி (1)

தகர குழல் கொள் வஞ்சி பாலனை – காவடி:1 1/6
மேல்

வஞ்சியே (3)

கொஞ்சு ரஞ்சித வஞ்சியே புவி – காவடி:17 2/13
சின்னத்தன மட வஞ்சியே உன்னை பணிவொடு கெஞ்சியே – காவடி:21 2/3
வந்த தன பார வஞ்சியே
அதி விருப்பத்துடன் உரைக்கும் – காவடி:22 1/6,7
மேல்

வட்ட (1)

கட்டழகாம் வட்ட முலை செம்பு – காவடி:15 4/3
மேல்

வட (1)

வட மேருவை நிகராகிய புயம் மீது அணி பல மா மணி – காவடி:16 1/4
மேல்

வடிக்குமே (1)

தீம் கனி மது ரசத்தை வடிக்குமே மந்தி பாங்கில் நின்று அதனை அள்ளி குடிக்குமே – காவடி:5 2/8
மேல்

வடிவார் (1)

சல ராசியை வடிவார் பல் கொடி சூடிய முடி மீதிலே தாங்கும் உயர்ந்து ஓங்கும் – காவடி:4 3/2
மேல்

வடிவேல் (1)

கால வடிவேல் நெடிய வாள் கொடிய நாகம் உமிழ் – காவடி:5 4/1
மேல்

வடிவேலவனே (1)

ஆறுமுக வடிவேலவனே கலியாணமும் செய்யவில்லை சற்றும் – காவடி:12 1/1
மேல்

வடிவேலுக்கு (1)

விட்டு தனியாக நீங்கி வடிவேலுக்கு
அதிபதி மையலே மேலிட்டல் அறிய தையலே – காவடி:21 2/7,8
மேல்

வடுவே (1)

சாதிக்கு எல்லாம் ஒரு வடுவே வரத்தான் – காவடி:21 3/9
மேல்

வண்டலோடு (1)

வண்டலோடு கடம்பு எனும் ஆரமும் – காவடி:17 2/6
மேல்

வண்டு (3)

மூசு வண்டு வாசம் மண்டு காவில் மொண்டு தேனை உண்டு – காவடி:5 2/1
மயங்கி பேட்டினுடன் முயங்கியே கிடக்கும் வண்டு கள்ளை உண்டு – காவடி:6 3/4
வந்து வண்டு முழங்கு சோலையில் – காவடி:17 1/13
மேல்

வண்ண (1)

வண்ண பயிரவி தோடி ராகம் பாடி உறவாடி – காவடி:21 4/1
மேல்

வணங்கு (1)

குஞ்சர வணங்கு ஆவல் வீடாதபடி – காவடி:2 2/1
மேல்

வதனப்பன் (1)

வதனப்பன் இரண்டு தாளையே நயம் – காவடி:1 1/23
மேல்

வதி (1)

சத தள நளின தவிசு மிசை வதி ஒரு – காவடி:7 3/3
மேல்

வந்த (7)

வந்த வேளை நெஞ்சே கந்த வேளை நினை – காவடி:9 3/5
சூதினால் வந்த மோசம் இனி – காவடி:10 1/9
சந்த வரை வந்த குகநாதா பரை – காவடி:15 1/1
வந்த சுழி உந்தி இடை நூலே – காவடி:15 4/10
பாலனம்புரிய வந்த புண்ணியா போகம் – காவடி:20 1/2
வந்த தன பார வஞ்சியே – காவடி:22 1/6
சிந்தையில் இருந்து நித்தம் வந்த துயரம் தவிர்க்கும் – காவடி:23 4/3
மேல்

வந்தது (1)

கோலம் புதிதாய் வந்தது ஏது நடந்தது எல்லாம் – காவடி:19 4/11
மேல்

வந்தவர்க்கு (1)

வந்தவர்க்கு பழம் புளி காடியே – காவடி:18 2/1
மேல்

வந்தனம் (1)

அப்புறம் போய் நின்று அசையும் சந்தனமரம் தப்பிதம் இலாது கையால் வந்தனம் எங்கள் – காவடி:5 3/2
மேல்

வந்தனை (1)

எந்தநேரமும் வந்தனை செய்து அடி – காவடி:17 1/9
மேல்

வந்தாய் (1)

கூற்றுவன் போல் வந்தாய் என்ன தொல்லையே – காவடி:20 3/6
மேல்

வந்தாயே (1)

வீடு தேடி வந்தாயே இன்று தொடவே மாட்டேன் – காவடி:19 2/5
மேல்

வந்து (15)

மதுர கனிவு வந்து கூடவே பல – காவடி:1 1/20
தே மலர் தவிசில் காமம் முற்ற வந்து கூடும் உறவாடும் – காவடி:6 2/4
பக்கத்தில் வந்து மேவி பஞ்சபாதகன் – காவடி:10 1/2
தென்றலான புலி வந்து கோபமொடு சீறுதே – காவடி:14 2/1
ஆவி சோர வந்து காயுதே – காவடி:14 4/4
சேனையொடு வந்து கரும் காவி அம்பை – காவடி:15 6/6
வந்து வண்டு முழங்கு சோலையில் – காவடி:17 1/13
மென்மெல வந்து என் கை தொட்டான் – காவடி:17 2/16
வந்து அடைந்து உனை – காவடி:18 1/12
சரசம் கொண்டாடுவதே பாடு வந்து உன்றன்னுடனே – காவடி:19 1/8
பாளை வாய் கமுகில் வந்து ஊர் வாளை பாய் வயல் சூழ் செந்தூர் – காவடி:20 1/1
சன்னைசாடையாக வந்து என்றன்னை அணைவாய் நீ என்று – காவடி:20 3/4
பிறந்தாய் வந்து நடுவே – காவடி:21 3/10
அன்று வந்து நயந்து மாலையில் – காவடி:22 1/12
காலிலே வந்து விழுவான் அவன் – காவடி:23 2/6
மேல்

வம்பு (1)

கட்டு கதிர் பட்டு மணி வம்பு கிழிபட்டு – காவடி:15 4/1
மேல்

வம்புகொண்டு (1)

ஒன்றோடொன்று வம்புகொண்டு நீளுமே கோள்கள் சென்றுசென்று நின்றுநின்று மீளுமே – காவடி:5 4/8
மேல்

வம்பை (1)

கும்பத்தினை சினந்து வம்பை பிதிர்த்து எழுந்து – காவடி:13 3/1
மேல்

வயதான (1)

அஞ்சு வயதான பருவம்-தனில் – காவடி:22 1/9
மேல்

வயது (1)

வயது மீறின மாதோ இந்த – காவடி:10 3/2
மேல்

வயல் (2)

பாளை வாய் கமுகில் வந்து ஊர் வாளை பாய் வயல் சூழ் செந்தூர் – காவடி:20 1/1
அன்ன வயல் செந்தூர் வாசன் மந்த காசன் அன்பர் நேசன் நாளும் – காவடி:21 1/6
மேல்

வயிரப்படையவன் (1)

கன வயிரப்படையவன் மகளை புணர் கத்தனே திரு – காவடி:13 1/2
மேல்

வயிறு (2)

வயிறு மயிர் சிற்றெறும்பு போலே – காவடி:15 4/8
எண்ணம் குமரவேள்-பாலே சென்றதாலே இனிமேலே வயிறு
எப்படியாகிலும் சூலே வரும் – காவடி:21 4/6,7
மேல்

வயிறும்தான் (1)

வயிறும்தான் எரியாதோ – காவடி:10 3/6
மேல்

வர (2)

வாச கடம்பன் வர நேசத்துடன் சொல்லுமோ பல்லியே – காவடி:11 4/3
சீதரனார் ஊது வர நத்து – காவடி:15 3/3
மேல்

வரத்தான் (1)

சாதிக்கு எல்லாம் ஒரு வடுவே வரத்தான்
பிறந்தாய் வந்து நடுவே – காவடி:21 3/9,10
மேல்

வரமே (1)

வரமே தரு கழுகாசலபதி கோயிலின் வளம் நான் மறவாதே சொல்வன் மாதே – காவடி:4 1/4
மேல்

வரலாமோ (1)

ஆபத்தும் வரலாமோ தோழன் – காவடி:23 6/2
மேல்

வரால் (1)

சினை கொண்டு வளர் பெண்டு வரால்
தானே கணை கால் எனும் இரண்டு – காவடி:15 5/4,5
மேல்

வராலும் (1)

மந்த மேதி உள்ளே எட்டும் சினை வராலும் மேல் எழுந்து முட்டும் போது – காவடி:6 4/3
மேல்

வரி (1)

மின்னி குலவி மதி மானும் வரி வெள்ளை பணில ராசி தானும் மட – காவடி:6 3/1
மேல்

வரிய (1)

கன்னியர்கள் பேர் வரிய
சகஸ்திரம் வேணுமே வெள் ஏடு தனித்து ஓர் இடம் – காவடி:19 1/10,11
மேல்

வரு (5)

தேவநாடு கெடாது நீடிய சேனை காவலனாகவே வரு
திறலுற்ற சிவகந்த நாதனை விரி – காவடி:1 1/16,17
வாரி நீரினை வாரி மேல் வரு மாரி நேர்தரு மா மதாசல – காவடி:1 1/22
வரு தந்த மா தங்க முகத்தான் எவரும் – காவடி:2 4/3
வெய்யவன் நடத்தி வரு துய்ய இரத பரியும் விலகும் படி இலகும் – காவடி:3 1/4
கடல் சுற்றிய உலகு அப்பாலே மின்னல் போலே வரு
காயமாகிய தீயவன் பிணி – காவடி:8 4/1,2
மேல்

வருகின்ற (1)

சந்நிதியில் துஜஸ்தம்பம் விண்ணில் தாவி வருகின்ற கும்பம் எனும் – காவடி:4 3/1
மேல்

வருகுதே (1)

பித்தம் கிறுகிறென்று வருகுதே
வள்ளம் மேவும் பசும்பாலும் தேனும் அருவருக்குதே – காவடி:14 3/4,5
மேல்

வருபவர் (1)

கனல் ஏறிய மெழுகாய் வருபவர் ஏவரும் இகமே கதி காண்பார் இன்பம் பூண்பார் – காவடி:4 4/4
மேல்

வரும் (4)

நரக சமன் வரும் அப்போதே பின் நில்லாதே பல – காவடி:8 2/4
அள்ளல் கழிக்கரையுள் மெள்ள குலவி வரும் ஆமையே – காவடி:11 2/4
எப்படியாகிலும் சூலே வரும்
என்றே எனது உளம் அஞ்சுது நன்றே சொலில் என் வஞ்சகம் – காவடி:21 4/7,8
ஆறுமுகநாதன் மனை தேடி வரும் வேளை தனி – காவடி:23 5/3
மேல்

வருமோ (2)

கலந்தால் வருமோ சுகானந்தம் உனக்கு எனக்கும் – காவடி:19 3/5
தருமோ மோகம் வருமோ – காவடி:23 5/8
மேல்

வரை (2)

குரை திரை வரை நிரை புரைதர உலவிய – காவடி:7 4/1
சந்த வரை வந்த குகநாதா பரை – காவடி:15 1/1
மேல்

வரையில் (2)

திருவுற்று இலகு கங்க வரையில் புகழ் மிகுந்து – காவடி:1 1/1
செகம் மெச்சிய மதுரக்கவி-அதனை புய வரையில் புனை தீரன் அயில் வீரன் – காவடி:4 1/2
மேல்

வல் (1)

வல் அவுணர் வழி யாதும் விட்டு வெருள – காவடி:2 3/1
மேல்

வல்லி (1)

எந்த பிறப்பினுமே வல்லி உனை அல்லாமல் – காவடி:19 3/7
மேல்

வல்லியே (1)

மங்கைமார்கள் அதரங்கள் நேர் பவள வல்லியே
பிரியேன் என்று சொல்லியே போன – காவடி:11 4/1,2
மேல்

வல்லையே (1)

பனுவல் சூடு வல்லையே – காவடி:9 1/12
மேல்

வலம்புரி (1)

தங்கு நித்திலம் புரி இங்கித வலம்புரி சங்கமே – காவடி:11 3/4
மேல்

வலிய (1)

மாதை வலிய பிடித்து – காவடி:19 3/4
மேல்

வழி (1)

வல் அவுணர் வழி யாதும் விட்டு வெருள – காவடி:2 3/1
மேல்

வழியடிமைப்பட்டு (1)

வன் சமர்செய் கந்தனிடம் வழியடிமைப்பட்டு
நல்ல உணர்வு அழியாது மட்டு மிஞ்சு – காவடி:2 3/2,3
மேல்

வழிவிட்டிட (1)

வழிவிட்டிட எழும்புகிற – காவடி:15 4/2
மேல்

வள்ளத்து (1)

எழுதிய சித்திரம் என மவுனத்தினில் இருக்கிறாள் வள்ளத்து
இடுகிற புத்தமுதினையும் வெறுத்து அருவருக்கிறாள் – காவடி:13 2/5,6
மேல்

வள்ளம் (1)

வள்ளம் மேவும் பசும்பாலும் தேனும் அருவருக்குதே – காவடி:14 3/5
மேல்

வள்ளி (3)

சீர் வளர் பசும் தோகை மயிலான் வள்ளி
செவ் இதழ் அலாது இனிய தெள் அமுதும் அயிலான் – காவடி:2 1/1,2
சர்க்கரைக்கட்டி போல் வள்ளி தெய்வானையாம் தையல் உனக்கு இலையோ இரு – காவடி:12 3/3
புனத்தை காக்கும் வள்ளி
தனத்தை பார்க்க மெல்ல போனவன் – காவடி:14 1/3,4
மேல்

வள்ளிக்கு (1)

வள்ளிக்கு இசைந்த முருகேசன் அண்ணாமலை கவிராசன் மகிழ் நேசன் என்றும் – காவடி:6 1/3
மேல்

வள்ளியே (1)

வாழ்க்கை குற குல வள்ளியே உயிர் – காவடி:16 1/2
மேல்

வள்ளை (1)

சந்தம் மலிகின்ற முகம் இந்து வள்ளை
தண்டு செவி என்பதுவே தந்து கன்னம் – காவடி:15 2/6,7
மேல்

வளங்களை (1)

மிஞ்சிய வளங்களை நான் உன்னியே சொல்ல ரஞ்சிதமா கேளடி விற்பன்னியே – காவடி:5 1/8
மேல்

வளத்தை (1)

செழிய புகழ் விளைத்த கழுகுமலை வளத்தை தேனே சொல்லுவேனே – காவடி:3 1/2
மேல்

வளம் (3)

கழுகுமலை நகரின் வளம் முழுமையும் என் நாவில் அடங்காதே மட மாதே – காவடி:3 5/4
வரமே தரு கழுகாசலபதி கோயிலின் வளம் நான் மறவாதே சொல்வன் மாதே – காவடி:4 1/4
வாழும் கழுகுமலை வாவி வளம் சொல்வேன் மாதே கேள் இப்போதே – காவடி:6 1/4
மேல்

வளமே (1)

திவ்ய பொற்ப வளமே என்று – காவடி:9 2/10
மேல்

வளர் (9)

சீர் வளர் பசும் தோகை மயிலான் வள்ளி – காவடி:2 1/1
போர் வளர் தடம் கை உறும் அயிலான் விமல – காவடி:2 1/3
தெள்ளு தமிழுக்கு உதவு சீலன் துதி செப்பு அணாமலைக்கும் அனுகூலன் வளர்
செழிய புகழ் விளைத்த கழுகுமலை வளத்தை தேனே சொல்லுவேனே – காவடி:3 1/1,2
கள் அவிழ் கடப்பமலர் வாகன் குற கன்னியை அணைக்கும் அதி மோகன் வளர்
கழுகுமலை நகரின் வளம் முழுமையும் என் நாவில் அடங்காதே மட மாதே – காவடி:3 5/3,4
காவிலே சில தாவிலே வளர் மா இறால் நடுவே கிராதர்கள் – காவடி:5 3/7
சினை கொண்டு வளர் பெண்டு வரால் – காவடி:15 5/4
வாசம் எங்கும் கமழ்கின்ற நீபனே வளர்
காதலோடு இரு போதிலும் பல – காவடி:18 1/3,4
செந்தூர் வளர் முருக நாதா அருணோதய – காவடி:19 1/1
விரலிடமே வளர் நக ரேகைகள் மிகவே படு வகை தோகையில் – காவடி:21 1/3
மேல்

வளர்த்த (1)

பெற்று வளர்த்த அன்னையே எந்த – காவடி:11 3/2
மேல்

வளர்ந்து (1)

அந்தரம் உருவி வளர்ந்து இந்திரன் உலகு கடந்து – காவடி:5 3/1
மேல்

வளருகிற (1)

வளருகிற தவிசு எனும் ஓர் ஆலே சிறு – காவடி:15 4/7
மேல்

வளரும் (1)

பைம் சரவணம் காவல் வீடா வளரும்
பாலன் என மாலையொடு காலை நினைவாமே – காவடி:2 2/3,4
மேல்

வளி (1)

குரகத சுகமணி வளி ரதம் நடவிய – காவடி:7 1/3
மேல்

வளைத்தது (1)

கொடி இடை முற்றிலும் ஒடிய வளைத்தது கொங்கையே மணம் – காவடி:13 3/2
மேல்

வளைத்து (1)

தேவதாருவை கரத்தால் பிடிக்குமே சுற்றும் மேவிய கிளையை வளைத்து ஒடிக்குமே ஒளிர் – காவடி:5 2/6
மேல்

வளைந்த (1)

துள்ளி எழும் வெள்ளை அலை அடங்கும்படி சுற்றிலும் வளைந்த அகழ் கிடங்கும் பல – காவடி:3 5/1
மேல்

வளையல் (1)

விரவிய சித்திர வளையல் அடுக்கிய கையினாள் – காவடி:13 2/3
மேல்

வளையாத (1)

வளையாத பொன் பறம்பு – காவடி:15 4/5
மேல்

வன் (2)

வன் சமர்செய் கந்தனிடம் வழியடிமைப்பட்டு – காவடி:2 3/2
வன் கருங்கல்லோ உன் நெஞ்சமோ கொண்ட – காவடி:16 3/2
மேல்

வன்ன (5)

வன்ன மயில் முருகேசன் குறவள்ளி பதம் பணி நேசன் உரை – காவடி:4 1/3
வன்ன தாமரையை கண்டு வாயில் மதுர ராகம் பாடிக்கொண்டு மதி – காவடி:6 3/3
கசந்து இருக்குதே துன்பம் பெருக்குதே வன்ன
வாரும் தாறுமாறாய் – காவடி:14 3/6,7
வன்ன தினைமாவை தெள்ளியே உண்ணும் – காவடி:16 1/1
வன்ன படிகம் போல் ஒளிர் கன்னத்தினிலும் தேன் இதழ் – காவடி:21 4/3
மேல்

வன்னமான (1)

வன்னமான விழி மின்னவே கடையில் – காவடி:9 3/1
மேல்

வன்னமே (1)

வன்னமே ஒளிர் சொன்னமே நடை – காவடி:22 1/4
மேல்

வன (1)

குழை காதா சூரர் வாதா வன
சஞ்சரி வெண் குஞ்சரி சமேதா – காவடி:15 1/4,5
மேல்