பூ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


பூ (1)

பூ மரத்தே தனி நின்றேன் சந்த்ர – காவடி:17 2/3
மேல்

பூச (1)

சந்தனம் பன்னீர் வில்லை பூச
சம்மதம் இப்போது இல்லை சிவசண்முக – காவடி:23 5/5,6
மேல்

பூஞ்சோலை-தனில் (1)

சேவற்கொடியோன் பூஞ்சோலை-தனில்
தேடி புரிந்தானோ லீலை – காவடி:21 2/4,5
மேல்

பூண்பார் (1)

கனல் ஏறிய மெழுகாய் வருபவர் ஏவரும் இகமே கதி காண்பார் இன்பம் பூண்பார் – காவடி:4 4/4
மேல்

பூம் (1)

ஓங்கு கோங்கு அகில் நாங்கு இலாங்கலி பாங்கு நீங்கு கருவேங்கை பூம் கழை – காவடி:5 4/7
மேல்

பூமி (1)

பூமி மெச்சிடும் அண்ணாமலைக்கு ஓர் துணை ஆனவன் – காவடி:14 1/1
மேல்

பூர்ணசந்திர (1)

பூர்ணசந்திர விம்பமே பட – காவடி:9 2/3
மேல்

பூவையுடன் (1)

மின்னு மலர் காவதனில் துன்னு மட பூவையுடன் விள்ளும் கிள்ளை புள்ளும் – காவடி:3 2/2
மேல்

பூவையே (1)

பூவையே உனது தஞ்சம் என்றவன் அவள் ஈயும் மாவினையும் மென்று தின்றவன் – காவடி:5 1/4
மேல்