ஆ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆக்க 1
ஆகம் 1
ஆகம 1
ஆகமது 1
ஆகாதா 1
ஆகிய 1
ஆகும் 2
ஆகுமோ 1
ஆச்சுது 1
ஆச்சே 3
ஆசை 6
ஆடிடவே 1
ஆடுமே 1
ஆடை 2
ஆண்பிள்ளைக்கு 1
ஆணை 1
ஆதரித்து 1
ஆதலால் 1
ஆதி 2
ஆபத்தும் 1
ஆமையே 1
ஆமோ 1
ஆயிரம் 1
ஆயினது 1
ஆர் 2
ஆர்க்கும் 1
ஆரமும் 1
ஆரவாரம் 1
ஆரனை 1
ஆரும் 2
ஆலே 1
ஆவது 1
ஆவல் 1
ஆவலை 1
ஆவலோடு 1
ஆவி 3
ஆவி-தனை 1
ஆழி 1
ஆள் 1
ஆளா 1
ஆற 1
ஆறு 1
ஆறுதில்லை 1
ஆறும் 1
ஆறுமுக 2
ஆறுமுகநாதன் 1
ஆறுமுகனை 1
ஆறுமே 1
ஆறொடு 1
ஆனவன் 1
ஆனனம் 1
ஆனாலும் 1

ஆக்க (1)

ஆக்க பொறுத்தாலும் ஆற பொறாதவராகவே தோணுது ஐயா – காவடி:12 4/2
மேல்

ஆகம் (1)

குங்கும ஆகம் கச கோதண்டம் முன்கை – காவடி:15 3/6
மேல்

ஆகம (1)

மதன் ஆகம முது காவியம் அதிலே மொழி சுக லீலையின் – காவடி:16 3/4
மேல்

ஆகமது (1)

என்றன் ஆகமது ஒன்றவே புணர்ந்து – காவடி:22 2/4
மேல்

ஆகாதா (1)

நாளைக்கு மேல் ஒரு வேளைக்கு லீலை நடத்தினால் ஆகாதா – காவடி:12 4/4
மேல்

ஆகிய (1)

தேடினும் கிடையாதது ஆகிய
திரவிய கருவூலம் போலே – காவடி:10 4/1,2
மேல்

ஆகும் (2)

சிவந்து கொப்பளம் ஆகும் நெரிஞ்சிப்பழம் – காவடி:10 3/8
கேலி துறை ஆகும் என்று நாணுதே – காவடி:20 2/6
மேல்

ஆகுமோ (1)

சேவிக்கும் குணம் என்று எனக்கு ஆகுமோ மிகு – காவடி:18 1/13
மேல்

ஆச்சுது (1)

அப்படி என்னை பலாத்காரம் செய்திடில் ஆச்சுது பெண்பழியே – காவடி:12 3/2
மேல்

ஆச்சே (3)

அங்கத்தில் பசப்பு ஆச்சே அழகு – காவடி:23 1/1
அந்தர பிழைப்பு ஆச்சே நட்டாற்று – காவடி:23 5/1
ஆச்சே பெருமூச்சே – காவடி:23 5/4
மேல்

ஆசை (6)

அம்புவி மேல் சிறு பெண்களில் மேல் உனக்கு ஆசை ஏன் காணுது ஐயா நீர் – காவடி:12 4/1
ஆசை கொண்டவருக்கு ரோசம் கிடையாது என்பார் – காவடி:19 2/7
வார்த்தையை கேள் ஆசை மிஞ்சியே – காவடி:22 1/8
சார்ந்தான் ஆசை தீர்ந்தான் – காவடி:23 2/4
காசு-தனில் ஆசை மிகும் வேசையர்கள் மீதினிலே – காவடி:23 2/7
குமாரவேளுக்கு இன்னமும் என் மீதில் ஆசை
தருமோ மோகம் வருமோ – காவடி:23 5/7,8
மேல்

ஆடிடவே (1)

தொந்தம்தோம் தொதிங்கண என்று துலங்கும் அரம்பையர் ஆடிடவே
துன்றும் தே மழை என வீணைகள் தும்புரு நாரதர் பாடிடவே – காவடி:24 2/1,2
மேல்

ஆடுமே (1)

முகில் பெரும் சிகரம் முற்றும் மூடுமே கண்டு மயில் இனம் சிறகை விரித்து ஆடுமே
தேசு கொண்ட பார தந்த வீர தும்பி ராசி அண்டர் – காவடி:5 2/4,5
மேல்

ஆடை (2)

வெள்ளிமலை ஒத்த பல மேடை முடி மீதினிலே கட்டு கொடி ஆடை அந்த – காவடி:3 1/3
கட்டுகிறாயே எதற்கு ஆடை மானம் – காவடி:19 4/2
மேல்

ஆண்பிள்ளைக்கு (1)

ஆண்பிள்ளைக்கு இதுதான் சம்ப்ரதாயமோ – காவடி:20 4/3
மேல்

ஆணை (1)

ஏற்காது என்றாலும் கண் ஆணை – காவடி:21 4/10
மேல்

ஆதரித்து (1)

காதலி-தன்னை ஆதரித்து உயிர் – காவடி:10 4/11
மேல்

ஆதலால் (1)

ஆதலால் அருள் வாய் இனம் புரியாதே பண்ணும் சூதே – காவடி:8 1/6
மேல்

ஆதி (2)

வீதி-தொறும் ஆதி மறை வேதம் சிவ வேதியர்கள் ஓது சாமகீதம் அதை – காவடி:3 2/1
ஆதி பிரமா வகுத்த சோதனையினால் உதித்தது – காவடி:23 1/3
மேல்

ஆபத்தும் (1)

ஆபத்தும் வரலாமோ தோழன் – காவடி:23 6/2
மேல்

ஆமையே (1)

அள்ளல் கழிக்கரையுள் மெள்ள குலவி வரும் ஆமையே
கொடிய காம தீமையே நாளும் – காவடி:11 2/4,5
மேல்

ஆமோ (1)

காத்தாயே வேசை மாதர் மேடை கைவசம் ஆமோ
கல புல்லு தின்றாலுமே காடை – காவடி:19 4/5,6
மேல்

ஆயிரம் (1)

கண் ஆயிரம் படைத்த விண்ணூரிடம் தரித்த – காவடி:13 1/1
மேல்

ஆயினது (1)

கனல் ஏறிய மெழுகு ஆயினது இனியாகிலும் அடி பாதகி – காவடி:16 2/4
மேல்

ஆர் (2)

போராடுதற்கு உரிய கூர் ஆர் மலர் கணை எய் – காவடி:13 4/1
தெரிவை உளத்து உனை அலது பிடித்தவர் ஆர் ஐயா – காவடி:13 4/6
மேல்

ஆர்க்கும் (1)

ஆர்க்கும் ஆவது இல்லையே ஒரு – காவடி:9 1/9
மேல்

ஆரமும் (1)

வண்டலோடு கடம்பு எனும் ஆரமும்
வாரமும் தோன்றிட சேர்ந்தான் எனது – காவடி:17 2/6,7
மேல்

ஆரவாரம் (1)

காட்டுமே ஆரவாரம் அதை – காவடி:10 4/8
மேல்

ஆரனை (1)

மது மொய்த்து இழி கடம்ப ஆரனை விகசித – காவடி:1 1/8
மேல்

ஆரும் (2)

அக்கரைக்காரர்க்கு புத்தி கொஞ்சம் என்பார் ஆரும் பழமொழியே நீயும் – காவடி:12 3/1
ஆரும் செய்கிறாரே பரிகாசம் – காவடி:19 2/12
மேல்

ஆலே (1)

வளருகிற தவிசு எனும் ஓர் ஆலே சிறு – காவடி:15 4/7
மேல்

ஆவது (1)

ஆர்க்கும் ஆவது இல்லையே ஒரு – காவடி:9 1/9
மேல்

ஆவல் (1)

குஞ்சர வணங்கு ஆவல் வீடாதபடி – காவடி:2 2/1
மேல்

ஆவலை (1)

அன்று போன குகன்-தன் ஆவலை
எண்ணியெண்ணி என்ன பயனே – காவடி:22 2/5,6
மேல்

ஆவலோடு (1)

சேவலாளி பதம் ஆவலோடு பணி – காவடி:9 3/11
மேல்

ஆவி (3)

என்றன் ஆவி
சோதனை பிரகாரமாய் என்னை – காவடி:10 1/6,7
ஆவி சோர வந்து காயுதே – காவடி:14 4/4
ஆவி அடா பாவி – காவடி:23 6/4
மேல்

ஆவி-தனை (1)

எங்கள் தேவி உடல் ஆவி-தனை
தீர்க்கும் முனம் காத்திடுவாய் மேவி – காவடி:15 6/9,10
மேல்

ஆழி (1)

ஆழி மண்டம் குலி கண்டம் நெருங்கும் – காவடி:15 3/9
மேல்

ஆள் (1)

ஆள் விசுவாசன் – காவடி:17 1/8
மேல்

ஆளா (1)

செந்தமிழ் அண்ணாமலையை ஆளா கொண்ட – காவடி:15 1/6
மேல்

ஆற (1)

ஆக்க பொறுத்தாலும் ஆற பொறாதவராகவே தோணுது ஐயா – காவடி:12 4/2
மேல்

ஆறு (1)

ஆறு மா முக நாதனுக்கு இடுமாறு போல விசாலமுற்ற கொம்பு – காவடி:5 3/3
மேல்

ஆறுதில்லை (1)

ஆறுதில்லை என்ன வினையே – காவடி:22 1/16
மேல்

ஆறும் (1)

சீதள முகிற்கு உவமை கூறும் நிற சிந்துரங்கள் சிந்து மதத்து ஆறும் உயிர் – காவடி:3 2/3
மேல்

ஆறுமுக (2)

ஆறுமுக வடிவேலவனே கலியாணமும் செய்யவில்லை சற்றும் – காவடி:12 1/1
ஆறுமுக வேலவனையே – காவடி:22 1/14
மேல்

ஆறுமுகநாதன் (1)

ஆறுமுகநாதன் மனை தேடி வரும் வேளை தனி – காவடி:23 5/3
மேல்

ஆறுமுகனை (1)

ஆறுமுகனை பிரிந்து போகமே நினைந்து உருகுது – காவடி:23 6/3
மேல்

ஆறுமே (1)

திவ்விய முகங்கள் ஆறுமே
கண்களில் கண்டால் பெண்களுக்கு எல்லாம் – காவடி:22 2/14,15
மேல்

ஆறொடு (1)

துலங்கிய கங்கை ஆறொடு
செஞ்சடாடவி மீது அணிவார் செவி – காவடி:17 1/5,6
மேல்

ஆனவன் (1)

பூமி மெச்சிடும் அண்ணாமலைக்கு ஓர் துணை ஆனவன்
மயில் வானவன் ஒரு கானவன் என – காவடி:14 1/1,2
மேல்

ஆனனம் (1)

மண்டலங்களை வென்ற ஆனனம்
ஐந்தொடு ஒன்று மிகுந்து வார் மது – காவடி:17 2/4,5
மேல்

ஆனாலும் (1)

ஆனாலும் உனை போல மோசம்போனவர் உண்டோ – காவடி:19 2/11
மேல்