நி – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகர் 4
நிகர்ந்த 1
நிகராகிய 1
நிகரும் 1
நித்தம் 3
நித்தமும் 3
நித்தமே 1
நித்திலம் 1
நிதம் 2
நிதம்பமே 1
நிதி 1
நிதியினொடு 1
நிதியும் 1
நிந்தையை 1
நிமல 1
நிருதரை 1
நிரை 1
நில்லாதே 1
நிலைநிற்க 1
நிலையோ 1
நிற 2
நிறம் 2
நிறுவு 1
நிறை 1
நின் 3
நின்ற 1
நின்றவன் 1
நின்று 3
நின்றுநின்று 1
நின்றேன் 1
நினை 1
நினைக்க 2
நினைந்து 5
நினைவது 1
நினைவாமே 1
நினைவு 1

நிகர் (4)

பரிதி உதயமதில் அவிழ் மரை மலர் நிகர் பாதன் குக நாதன் – காவடி:7 2/2
மத்தக நிகர் தனத்தில் மெத்த நக ரேகை பட்டு – காவடி:20 2/4
மஞ்சு நிகர் குந்தள மின்னே – காவடி:22 1/1
சுடர் மரகதம் நிகர் தோகையிலே திடமொடு பவனி நீ போகையிலே – காவடி:24 2/3
மேல்

நிகர்ந்த (1)

சித்திரம் நிகர்ந்த மின்னார் குத்து முலை குங்கும செம் சேறும் காதம் நாறும் – காவடி:3 2/4
மேல்

நிகராகிய (1)

வட மேருவை நிகராகிய புயம் மீது அணி பல மா மணி – காவடி:16 1/4
மேல்

நிகரும் (1)

செந்தாமரை நிகரும் பாதா திகழ் – காவடி:19 1/2
மேல்

நித்தம் (3)

நித்தம் நித்தமும் கணவரோடும் காம லீலையில் பிணங்கி மனம் வாடும் கரு – காவடி:3 3/1
புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன் முந்தி வெம் திறல் அரக்கர்களை வென்றவன் மயில் – காவடி:5 1/2
சிந்தையில் இருந்து நித்தம் வந்த துயரம் தவிர்க்கும் – காவடி:23 4/3
மேல்

நித்தமும் (3)

நித்தம் நித்தமும் கணவரோடும் காம லீலையில் பிணங்கி மனம் வாடும் கரு – காவடி:3 3/1
நித்தமும் அணைத்தனையோ – காவடி:19 3/10
நித்தமும் அண்ணாமலை செய் குற்றம் எண்ணா வேலா கண்டோர் – காவடி:20 2/1
மேல்

நித்தமே (1)

கைதொழுவேன் உன்னை நித்தமே – காவடி:16 2/6
மேல்

நித்திலம் (1)

தங்கு நித்திலம் புரி இங்கித வலம்புரி சங்கமே – காவடி:11 3/4
மேல்

நிதம் (2)

மதுரிதம் பெறவே நிதம் பாடியே ஒருவித – காவடி:18 2/6
உருகி நிதம் மறுகி விழ – காவடி:22 2/7
மேல்

நிதம்பமே (1)

மாசுணம் நிதம்பமே தொடை – காவடி:9 2/4
மேல்

நிதி (1)

அஞ்சு அம்பால் அனுதினம் அமர்புரி அங்கச ராசன் அடைந்த நிதி
அகிலமும் அருள் பிரகாச மயில் மிக மதுரித மொழி பேசு குயில் – காவடி:24 3/2,3
மேல்

நிதியினொடு (1)

பதும நிதியினொடு பணில நிதியும் எழில் – காவடி:7 3/1
மேல்

நிதியும் (1)

பதும நிதியினொடு பணில நிதியும் எழில் – காவடி:7 3/1
மேல்

நிந்தையை (1)

நிந்தையை எண்ணாது அருள்செய் – காவடி:19 1/4
மேல்

நிமல (1)

நிமல பெருமித செவ்வேளே கன்னல் வேளே தொடு – காவடி:8 3/1
மேல்

நிருதரை (1)

குரவையின் நடுவுற நிருதரை முடுகிய கோபன் கமழ் நீபன் – காவடி:7 4/2
மேல்

நிரை (1)

குரை திரை வரை நிரை புரைதர உலவிய – காவடி:7 4/1
மேல்

நில்லாதே (1)

நரக சமன் வரும் அப்போதே பின் நில்லாதே பல – காவடி:8 2/4
மேல்

நிலைநிற்க (1)

பட்டு நீ நிலைநிற்க ஒண்ணாது என்று – காவடி:17 2/14
மேல்

நிலையோ (1)

தையலரை சேரும் மையல் உனக்கு என்ன தானும் ஒரு நிலையோ – காவடி:12 3/4
மேல்

நிற (2)

சீதள முகிற்கு உவமை கூறும் நிற சிந்துரங்கள் சிந்து மதத்து ஆறும் உயிர் – காவடி:3 2/3
தங்க நிற செங்கதலி தண்டு முழந்தாட்கு – காவடி:15 5/2
மேல்

நிறம் (2)

காட்டுவதால் ஈரிரண்டு கோட்டு மத யானையில் பல் களிறும் நிறம் வெளிரும் – காவடி:3 3/4
மின்னல் ஒளி போல் இருந்த என் நிறம் எல்லாம் மெலிந்து – காவடி:23 3/7
மேல்

நிறுவு (1)

சதுர்முக விதி சிறையதில் உற நிறுவு விசாகன் தட வாகன் – காவடி:7 3/4
மேல்

நிறை (1)

அம் கயத்தில் நிறை பங்கயத்துள் உறை அன்னமே – காவடி:11 4/4
மேல்

நின் (3)

நாளுமே மறவாது நின் சிறு – காவடி:8 2/5
சிந்தை நைந்து புலம்பி நின் திருமந்திரம்-தனில் – காவடி:18 1/11
நின் இதழ் பவளங்களில் வெள்ளை ஏது என்றால் – காவடி:20 2/2
மேல்

நின்ற (1)

செங்கை தங்கி நின்ற
சங்கு இனங்கள் கழன்று ஓடுதே – காவடி:14 1/7,8
மேல்

நின்றவன் (1)

புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன் முந்தி வெம் திறல் அரக்கர்களை வென்றவன் மயில் – காவடி:5 1/2
மேல்

நின்று (3)

தீம் கனி மது ரசத்தை வடிக்குமே மந்தி பாங்கில் நின்று அதனை அள்ளி குடிக்குமே – காவடி:5 2/8
அப்புறம் போய் நின்று அசையும் சந்தனமரம் தப்பிதம் இலாது கையால் வந்தனம் எங்கள் – காவடி:5 3/2
அத்தனையும் நின்று தலை சாய்க்குமே அண்ட பித்திகை-தனிலும் சென்று தேய்க்குமே – காவடி:5 3/4
மேல்

நின்றுநின்று (1)

ஒன்றோடொன்று வம்புகொண்டு நீளுமே கோள்கள் சென்றுசென்று நின்றுநின்று மீளுமே – காவடி:5 4/8
மேல்

நின்றேன் (1)

பூ மரத்தே தனி நின்றேன் சந்த்ர – காவடி:17 2/3
மேல்

நினை (1)

வந்த வேளை நெஞ்சே கந்த வேளை நினை
மருவுறாது பங்கமே – காவடி:9 3/5,6
மேல்

நினைக்க (2)

நினைக்க நினைக்க மீறி எனை கொல்லுதே காம வேதனை – காவடி:11 1/3
நினைக்க நினைக்க மீறி எனை கொல்லுதே காம வேதனை – காவடி:11 1/3
மேல்

நினைந்து (5)

மருளற்றிட நினைந்து மனதில் களி சிறந்து – காவடி:1 1/19
மடி சுரந்து கன்று-தனை நினைந்து கண்ட மட்டும் பாலை கொட்டும் – காவடி:6 4/4
உள்ளம் மெல்லமெல்ல லீலை செய்ய நினைந்து உருகுதே – காவடி:14 3/1
கனவினிலும் மனது நினைந்து
ஏக்கமுற்று அலைந்து வாடுதே முன்னம் – காவடி:22 2/2,3
ஆறுமுகனை பிரிந்து போகமே நினைந்து உருகுது – காவடி:23 6/3
மேல்

நினைவது (1)

குலவு கடப்பினில் நினைவது வைத்தனள் மங்கையே – காவடி:13 3/3
மேல்

நினைவாமே (1)

பாலன் என மாலையொடு காலை நினைவாமே – காவடி:2 2/4
மேல்

நினைவு (1)

நினைவு கொண்டே மதி மருண்டே – காவடி:22 1/15
மேல்