கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நாககுமாரியாகிய 1
நாகம் 1
நாங்கு 1
நாசன் 1
நாசி 1
நாட்டு 1
நாடும் 1
நாணம் 1
நாணி 1
நாணுதே 1
நாதன் 2
நாதனுக்கு 1
நாதனை 2
நாதா 1
நாயகன் 1
நாயகி 1
நாரதர் 1
நாரை 1
நாலினும் 1
நாவில் 2
நாவினூடு 1
நாளும் 2
நாளுமே 2
நாளை 1
நாளைக்கு 1
நாறும் 1
நான் 6
நான்குக 1
நானிலம் 1
நானே 2
நாககுமாரியாகிய (1)
மாக நாககுமாரியாகிய மாதினோடு கிராத நாயகி – காவடி:1 1/10
மேல்
நாகம் (1)
கால வடிவேல் நெடிய வாள் கொடிய நாகம் உமிழ் – காவடி:5 4/1
மேல்
நாங்கு (1)
ஓங்கு கோங்கு அகில் நாங்கு இலாங்கலி பாங்கு நீங்கு கருவேங்கை பூம் கழை – காவடி:5 4/7
மேல்
நாசன் (1)
மருவிய மயில் மிசை அனுதினம் உறைதரு வாசன் பவ நாசன்
குரகத சுகமணி வளி ரதம் நடவிய – காவடி:7 1/2,3
மேல்
நாசி (1)
சாணை நுனி நாசி இன்ப சுந்து – காவடி:15 2/8
மேல்
நாட்டு (1)
உன்னதமாகிய இஞ்சி பொன் நாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி மிக – காவடி:4 3/3
மேல்
நாடும் (1)
பவன் அறுமுக குகன் மிசை மதுரித கவி பாடும் சுகம் நாடும் – காவடி:7 4/4
மேல்
நாணம் (1)
நாணம் விட்டு தன்பாட்டில் வெப்பம் – காவடி:10 2/9
மேல்
நாணி (1)
நெஞ்சு நாணி மலர் பாணி தலை – காவடி:15 6/4
மேல்
நாணுதே (1)
கேலி துறை ஆகும் என்று நாணுதே – காவடி:20 2/6
மேல்
நாதன் (2)
பரிதி உதயமதில் அவிழ் மரை மலர் நிகர் பாதன் குக நாதன்
திரிபுரமவை ஒரு நொடி-தனில் எரிகொடு – காவடி:7 2/2,3
பற்று நாதன் மாது பெற்ற நீதன் மீது – காவடி:9 1/11
மேல்
நாதனுக்கு (1)
ஆறு மா முக நாதனுக்கு இடுமாறு போல விசாலமுற்ற கொம்பு – காவடி:5 3/3
மேல்
நாதனை (2)
திறலுற்ற சிவகந்த நாதனை விரி – காவடி:1 1/17
கழுகுமலை நாதனை நெஞ்சில் – காவடி:11 1/2
மேல்
நாதா (1)
செந்தூர் வளர் முருக நாதா அருணோதய – காவடி:19 1/1
மேல்
நாயகன் (1)
நாயகன் பாண்டிநாட்டில் நெஞ்சில் – காவடி:10 2/8
மேல்
நாயகி (1)
மாக நாககுமாரியாகிய மாதினோடு கிராத நாயகி
மருவ புளகு அரும்பு தோளனை எனை – காவடி:1 1/10,11
மேல்
நாரதர் (1)
துன்றும் தே மழை என வீணைகள் தும்புரு நாரதர் பாடிடவே – காவடி:24 2/2
மேல்
நாரை (1)
வெள்ளை நாரை கொத்தும் வேளை தப்பி மேற்கொண்டு எழுந்து சின வாளை கதி – காவடி:6 2/1
மேல்
நாலினும் (1)
சாமம் நாலினும் பிரியான் என்னை – காவடி:23 2/1
மேல்
நாவில் (2)
கழுகுமலை நகரின் வளம் முழுமையும் என் நாவில் அடங்காதே மட மாதே – காவடி:3 5/4
அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்த திருப்புகழ் முழக்கம் பல – காவடி:4 4/1
மேல்
நாவினூடு (1)
நாவினூடு இனிதா விளைந்திடு தேனே பொன்_அனானே – காவடி:8 4/6
மேல்
நாளும் (2)
கொடிய காம தீமையே நாளும்
அதிகரித்திடலால் அவமதிக்குது இந்த சீமையே – காவடி:11 2/5,6
அன்ன வயல் செந்தூர் வாசன் மந்த காசன் அன்பர் நேசன் நாளும்
அண்ணாமலை கவிராசன் பாடும் – காவடி:21 1/6,7
மேல்
நாளுமே (2)
நாளுமே அருள் மேவு கண் கொடு பாராய் இன்னல் தீராய் – காவடி:8 1/3
நாளுமே மறவாது நின் சிறு – காவடி:8 2/5
மேல்
நாளை (1)
வேளையோ விடிந்தது ஐயா நாளை வாறேன் இன்று கையை – காவடி:20 1/4
மேல்
நாளைக்கு (1)
நாளைக்கு மேல் ஒரு வேளைக்கு லீலை நடத்தினால் ஆகாதா – காவடி:12 4/4
மேல்
நாறும் (1)
சித்திரம் நிகர்ந்த மின்னார் குத்து முலை குங்கும செம் சேறும் காதம் நாறும் – காவடி:3 2/4
மேல்
நான் (6)
வரமே தரு கழுகாசலபதி கோயிலின் வளம் நான் மறவாதே சொல்வன் மாதே – காவடி:4 1/4
மிஞ்சிய வளங்களை நான் உன்னியே சொல்ல ரஞ்சிதமா கேளடி விற்பன்னியே – காவடி:5 1/8
செய்தேனோ நான் பழி முன்னமே – காவடி:16 4/6
வீணன் நான் விளங்கு உன் தண்டை காலையே எந்தவேளையும் – காவடி:18 2/10
என்ன சொல்வேன் நான் ஒரு பெண்பிள்ளையே – காவடி:20 2/3
என்னடி நான் பெற்ற மங்கை இரு கொங்கைகளில் சங்கை எண்ண – காவடி:21 1/1
மேல்
நான்குக (1)
பங்கயாசனம் மேல் உறை நான்குக
பாதகனும் மலர் கை தான் கொண்டு உன் – காவடி:17 2/9,10
மேல்
நானிலம் (1)
நானிலம் புகழ் கழுகு மா மலை – காவடி:10 2/7
மேல்
நானே (2)
பாதமாகிய சீத பங்கயம் நானே உன்னினேனே – காவடி:8 2/6
என்னை காலை பிடித்தாலும் சம்மதியேன் நானே – காவடி:12 2/4
மேல்