வீ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


வீக்கம் (1)

வீக்கம் கொண்டதனால் ஏற்குதில்லை அன்னபானமே – காவடி:11 2/3
மேல்

வீங்கி (1)

மெத்த பிரமை கொண்டு ஏங்கி கொங்கை வீங்கி நேச பாங்கிமாரை – காவடி:21 2/6
மேல்

வீசவே (1)

காலை மேல் எறி போதுவார் கவணோடு மா மணி தேசு வீசவே
கதிரவன் தனது முகம் சுழிக்குமே அவன் குதிரையும் கண்ணை சுருக்கி விழிக்குமே – காவடி:5 4/3,4
மேல்

வீசும் (1)

வான் மதி வீசும் தீ அள்ளியே – காவடி:16 1/6
மேல்

வீட்டில் (1)

வீட்டில் உள்ளார் கொஞ்சம் கேட்டுவிட்டால் அது மெத்தமெத்த கேலி – காவடி:12 2/2
மேல்

வீட்டு (1)

பாதிராத்திரி வேளையில் வீட்டு
பக்கத்தில் வந்து மேவி பஞ்சபாதகன் – காவடி:10 1/1,2
மேல்

வீடா (1)

பைம் சரவணம் காவல் வீடா வளரும் – காவடி:2 2/3
மேல்

வீடாதபடி (1)

குஞ்சர வணங்கு ஆவல் வீடாதபடி
கொஞ்சி மருவும் சரச ரஞ்சித விசேடா – காவடி:2 2/1,2
மேல்

வீடு (1)

வீடு தேடி வந்தாயே இன்று தொடவே மாட்டேன் – காவடி:19 2/5
மேல்

வீடுவீடுகள்-தோறும் (1)

சந்தோசமாகவே போய் வீடுவீடுகள்-தோறும்
சரசம் கொண்டாடுவதே பாடு வந்து உன்றன்னுடனே – காவடி:19 1/7,8
மேல்

வீண்பேச்சு (1)

மீறிய காமம் இல்லாத பெண்ணோடே விளம்பாதே வீண்பேச்சு சும்மா – காவடி:12 1/3
மேல்

வீணன் (1)

வீணன் நான் விளங்கு உன் தண்டை காலையே எந்தவேளையும் – காவடி:18 2/10
மேல்

வீணிலே (1)

வீணிலே உழலாது கந்த விசாகனே – காவடி:8 2/2
மேல்

வீணைக்காரர்க்கு (1)

இல்லை கிழவன் சொல் வீணைக்காரர்க்கு
ஏற்காது என்றாலும் கண் ஆணை – காவடி:21 4/9,10
மேல்

வீணைகள் (1)

துன்றும் தே மழை என வீணைகள் தும்புரு நாரதர் பாடிடவே – காவடி:24 2/2
மேல்

வீதி (1)

கத்து கடல் ஒத்த கடை வீதி முன்பு கட்டு தரள பந்தலின் சோதி எங்கும் – காவடி:3 3/3
மேல்

வீதி-தொறும் (1)

வீதி-தொறும் ஆதி மறை வேதம் சிவ வேதியர்கள் ஓது சாமகீதம் அதை – காவடி:3 2/1
மேல்

வீர (1)

தேசு கொண்ட பார தந்த வீர தும்பி ராசி அண்டர் – காவடி:5 2/5
மேல்

வீரன் (1)

செகம் மெச்சிய மதுரக்கவி-அதனை புய வரையில் புனை தீரன் அயில் வீரன்
வன்ன மயில் முருகேசன் குறவள்ளி பதம் பணி நேசன் உரை – காவடி:4 1/2,3
மேல்

வீரனை (1)

சித்ர சிகி உந்து வீரனை எழில் – காவடி:1 1/9
மேல்

வீழ்ந்தேன் (1)

தாழ்ந்தேன் நொந்து வீழ்ந்தேன் – காவடி:23 1/8
மேல்