தெ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


தெய்வம் (1)

நடக்க வேண்டி முன் அடக்கமாய் தெய்வம்
லிபித்ததோ மண்டை ஓட்டில் – காவடி:10 2/11,12
மேல்

தெய்வானையாம் (1)

சர்க்கரைக்கட்டி போல் வள்ளி தெய்வானையாம் தையல் உனக்கு இலையோ இரு – காவடி:12 3/3
மேல்

தெரிதற்கு (1)

தெரிதற்கு அரிய மந்திரமதை தனது தந்தை – காவடி:1 1/13
மேல்

தெரியாதா (1)

செய்கை இன்னமும் தெரியாதா
சந்தோசமாகவே போய் வீடுவீடுகள்-தோறும் – காவடி:19 1/6,7
மேல்

தெரிவை (1)

தெரிவை உளத்து உனை அலது பிடித்தவர் ஆர் ஐயா – காவடி:13 4/6
மேல்

தெருவில் (1)

செம்பொன் சிலம்புகள் புலம்ப பெரும் தெருவில்
திகழ்தரு சிற்றில்கள் புரிவதை விட்டவள் தியங்கினாள் உன்றன் – காவடி:13 3/4,5
மேல்

தெள் (1)

செவ் இதழ் அலாது இனிய தெள் அமுதும் அயிலான் – காவடி:2 1/2
மேல்

தெள்ளியே (1)

வன்ன தினைமாவை தெள்ளியே உண்ணும் – காவடி:16 1/1
மேல்

தெள்ளு (1)

தெள்ளு தமிழுக்கு உதவு சீலன் துதி செப்பு அணாமலைக்கும் அனுகூலன் வளர் – காவடி:3 1/1
மேல்

தெள்ளும் (1)

தெள்ளும் பிள்ளை அன்ன பேடும் இளம் சேவலானதுவும் ஊடும் பின்பு – காவடி:6 2/3
மேல்

தென்மலையில் (1)

முன்னுகின்ற போது-தொறும் தென்மலையில் மேவு குறுமுனிக்கும் அச்சம் சனிக்கும் – காவடி:3 4/2
மேல்

தென்றலான (1)

தென்றலான புலி வந்து கோபமொடு சீறுதே – காவடி:14 2/1
மேல்

தென்றலும் (1)

தென்றலும் ஒரு சிங்கமே போல – காவடி:11 3/5
மேல்

தென்னம்பாளையுடன் (1)

மீறி பாயும்-தொறும் சீறி சாயும் தென்னம்பாளையுடன் தாழை – காவடி:6 2/2
மேல்