தீ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


தீ (1)

வான் மதி வீசும் தீ அள்ளியே – காவடி:16 1/6
மேல்

தீதையே (1)

எனும் தீதையே தீர தூதையே சொல்லி – காவடி:14 4/6
மேல்

தீபனே (1)

காரிருள் குவை நீக்கிய தீபனே அதி – காவடி:18 1/6
மேல்

தீம் (1)

தீம் கனி மது ரசத்தை வடிக்குமே மந்தி பாங்கில் நின்று அதனை அள்ளி குடிக்குமே – காவடி:5 2/8
மேல்

தீமையாம் (1)

தீமையாம் இருளில் – காவடி:14 2/3
மேல்

தீமையே (1)

கொடிய காம தீமையே நாளும் – காவடி:11 2/5
மேல்

தீய (2)

தீய பாதகக்காரராகிய சூரர் யாவரும் மாளவே செய்து – காவடி:1 1/4
தீய பாதக விரோத மாயம் விட்டு – காவடி:9 1/5
மேல்

தீயவன் (1)

காயமாகிய தீயவன் பிணி – காவடி:8 4/2
மேல்

தீயில் (1)

தீயில் எப்படி போகும் – காவடி:10 3/12
மேல்

தீயுதே (1)

உடல் தேயுதே மலர் தீயுதே கொடும் – காவடி:14 4/2
மேல்

தீயும் (1)

தீயும் கானலில் காயும் வேனிலாம் – காவடி:10 3/11
மேல்

தீர் (1)

வாட்டம் தீர் குகனை – காவடி:14 4/7
மேல்

தீர்க்கும் (1)

தீர்க்கும் முனம் காத்திடுவாய் மேவி – காவடி:15 6/10
மேல்

தீர்த்திடும் (1)

தீர்த்திடும் முருகேசன் – காவடி:10 2/6
மேல்

தீர்ந்தான் (1)

சார்ந்தான் ஆசை தீர்ந்தான்
காமம் மீறுது என்று அழுவான் பின்னும் – காவடி:23 2/4,5
மேல்

தீர்ந்திடாத (1)

தீர்ந்திடாத நசையே வைத்து – காவடி:9 3/10
மேல்

தீர (1)

எனும் தீதையே தீர தூதையே சொல்லி – காவடி:14 4/6
மேல்

தீரன் (1)

செகம் மெச்சிய மதுரக்கவி-அதனை புய வரையில் புனை தீரன் அயில் வீரன் – காவடி:4 1/2
மேல்

தீராய் (1)

நாளுமே அருள் மேவு கண் கொடு பாராய் இன்னல் தீராய்
அவுண பகையை முடித்தோனே புண்யவானே கதி – காவடி:8 1/3,4
மேல்

தீருமோ (1)

கோரமே விளைத்தால் தீருமோ எனக்கு வாட்டமே – காவடி:11 1/6
மேல்

தீவினை (1)

சிந்தனைசெய்யும் தொண்டர் தீவினை
தீர்த்திடும் முருகேசன் – காவடி:10 2/5,6
மேல்