கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கங்க 1
கங்குகரை 1
கங்குல் 1
கங்கை 1
கச 1
கசக்கி 1
கசந்து 1
கசிந்திடும் 1
கஞ்சம்தான் 1
கஞ்சமே 1
கட்டழகாம் 1
கட்டி 2
கட்டு 3
கட்டுகிறாயே 1
கடந்தான் 1
கடந்து 1
கடப்பமலர் 1
கடப்பினில் 1
கடம்ப 1
கடம்பன் 1
கடம்பு 2
கடல் 3
கடலிலே 1
கடலும் 1
கடை 1
கடையில் 1
கண் 4
கண்கள் 1
கண்களில் 1
கண்ட 1
கண்டம் 2
கண்டால் 2
கண்டிலை 1
கண்டு 4
கண்டுதே 1
கண்டோர் 2
கண்ணீர் 1
கண்ணும் 1
கண்ணை 1
கணம் 1
கணவரோடும் 1
கணை 4
கணைகள் 1
கத்தனே 1
கத்து 1
கதம்பம் 1
கதி 4
கதிர் 3
கதிரவன் 1
கந்த 4
கந்தநாதன் 1
கந்தம் 2
கந்தரம் 1
கந்தரம்-தொறும் 1
கந்தன் 2
கந்தனிடம் 1
கந்தா 1
கந்துகமே 1
கம்பமே 1
கமல 1
கமழ் 3
கமழ்கின்ற 1
கமுகில் 1
கயத்தில் 1
கர்ச்சனை 1
கர்ப்பம்-தன்னை 1
கர 1
கரடி 1
கரத்தால் 1
கரதல 1
கரு 2
கருகுதே 1
கருங்கல்லோ 1
கருணை 1
கருதும் 1
கருப்பு 1
கரும் 1
கரும்பு 1
கருவூலம் 1
கருவேங்கை 1
கல 1
கலகலவென 1
கலங்குவாள் 1
கலந்தால் 1
கலாப 1
கலியாணமும் 1
கலை 1
கலையும் 1
கலைவாணி 1
கவணோடு 1
கவி 1
கவிஞன் 1
கவிராசன் 2
கழன்று 1
கழிக்கரையுள் 1
கழித்தான் 1
கழுகாசல 2
கழுகாசலபதி 1
கழுகாசலம்-தனில் 2
கழுகாசலேசனையே 1
கழுகு 2
கழுகுமலை 5
கழை 1
கள் 2
கள்ளி 1
கள்ளியே 1
கள்ளை 1
களபத்தொடு 1
களபம் 1
களி 1
களிகூர்ந்தான் 1
களிறும் 1
கற்பக 2
கற்பழிந்தாயோ 1
கறங்கும் 1
கன்யாகுமரி 1
கன்று-தனை 1
கன்றுது 1
கன்னத்தினில் 1
கன்னத்தினிலும் 1
கன்னம் 1
கன்னல் 2
கன்னி 1
கன்னியர்க்குள் 1
கன்னியர்கள் 1
கன்னியரை 1
கன்னியை 1
கன 5
கனல் 2
கனவிலும் 1
கனவினிலும் 1
கனி 3
கனிட்டன் 1
கனிந்திடும் 1
கனியோ 1
கனிவு 1
கங்க (1)
திருவுற்று இலகு கங்க வரையில் புகழ் மிகுந்து – காவடி:1 1/1
மேல்
கங்குகரை (1)
கங்குகரை இல்லையே சாடை சொல்லி வைபவர் – காவடி:19 4/1
மேல்
கங்குல் (1)
கங்குல் பொருந்தும் குழல் தங்கும் சிறுபெண்ணும் தினமும் – காவடி:24 1/4
மேல்
கங்கை (1)
துலங்கிய கங்கை ஆறொடு – காவடி:17 1/5
மேல்
கச (1)
குங்கும ஆகம் கச கோதண்டம் முன்கை – காவடி:15 3/6
மேல்
கசக்கி (1)
கசக்கி அறிவார்களோ கந்தம் சற்றும் – காவடி:19 3/2
மேல்
கசந்து (1)
கசந்து இருக்குதே துன்பம் பெருக்குதே வன்ன – காவடி:14 3/6
மேல்
கசிந்திடும் (1)
கந்த அரவிந்த மலர் தாளா கள் கசிந்திடும்
கடம்பு அணியும் தோளா – காவடி:15 1/7,8
மேல்
கஞ்சம்தான் (1)
கஞ்சம்தான் என ஒளிர் விகசித கரதல மாதவன் மால் மருகா – காவடி:24 1/2
மேல்
கஞ்சமே (1)
செய்ய பாத கஞ்சமே நமக்கு – காவடி:9 1/2
மேல்
கட்டழகாம் (1)
கட்டழகாம் வட்ட முலை செம்பு – காவடி:15 4/3
மேல்
கட்டி (2)
பிரியம் வைத்து முன்னமே கட்டி
அணைத்த வேல் முருகன்-தனை கண் காணேன் ஐயோ இன்னமே – காவடி:11 4/5,6
கட்டி அணைத்து ஒரு முத்தமே தந்தால் – காவடி:16 2/5
மேல்
கட்டு (3)
வெள்ளிமலை ஒத்த பல மேடை முடி மீதினிலே கட்டு கொடி ஆடை அந்த – காவடி:3 1/3
கத்து கடல் ஒத்த கடை வீதி முன்பு கட்டு தரள பந்தலின் சோதி எங்கும் – காவடி:3 3/3
கட்டு கதிர் பட்டு மணி வம்பு கிழிபட்டு – காவடி:15 4/1
மேல்
கட்டுகிறாயே (1)
கட்டுகிறாயே எதற்கு ஆடை மானம் – காவடி:19 4/2
மேல்
கடந்தான் (1)
கடந்தான் அங்கே நடந்தான் – காவடி:23 2/8
மேல்
கடந்து (1)
அந்தரம் உருவி வளர்ந்து இந்திரன் உலகு கடந்து
அப்புறம் போய் நின்று அசையும் சந்தனமரம் தப்பிதம் இலாது கையால் வந்தனம் எங்கள் – காவடி:5 3/1,2
மேல்
கடப்பமலர் (1)
கள் அவிழ் கடப்பமலர் வாகன் குற கன்னியை அணைக்கும் அதி மோகன் வளர் – காவடி:3 5/3
மேல்
கடப்பினில் (1)
குலவு கடப்பினில் நினைவது வைத்தனள் மங்கையே – காவடி:13 3/3
மேல்
கடம்ப (1)
மது மொய்த்து இழி கடம்ப ஆரனை விகசித – காவடி:1 1/8
மேல்
கடம்பன் (1)
வாச கடம்பன் வர நேசத்துடன் சொல்லுமோ பல்லியே – காவடி:11 4/3
மேல்
கடம்பு (2)
கடம்பு அணியும் தோளா – காவடி:15 1/8
வண்டலோடு கடம்பு எனும் ஆரமும் – காவடி:17 2/6
மேல்
கடல் (3)
கத்து கடல் ஒத்த கடை வீதி முன்பு கட்டு தரள பந்தலின் சோதி எங்கும் – காவடி:3 3/3
கடல் சுற்றிய உலகு அப்பாலே மின்னல் போலே வரு – காவடி:8 4/1
பரவு புற அடி இணை புத்தகமே கடல்
பவளம் அதி தச விரல்கள் நகமே – காவடி:15 5/7,8
மேல்
கடலிலே (1)
கோமள கடலிலே மிகுத்த திரை கூட்டமே – காவடி:11 1/4
மேல்
கடலும் (1)
அன்றிலும் இந்தும் கடலும் கண்டு மருண்டு அஞ்சுதல் கொண்டு – காவடி:24 3/4
மேல்
கடை (1)
கத்து கடல் ஒத்த கடை வீதி முன்பு கட்டு தரள பந்தலின் சோதி எங்கும் – காவடி:3 3/3
மேல்
கடையில் (1)
வன்னமான விழி மின்னவே கடையில்
வக்ரதந்த சிங்கமே கொண்ட – காவடி:9 3/1,2
மேல்
கண் (4)
நாளுமே அருள் மேவு கண் கொடு பாராய் இன்னல் தீராய் – காவடி:8 1/3
அணைத்த வேல் முருகன்-தனை கண் காணேன் ஐயோ இன்னமே – காவடி:11 4/6
கண் ஆயிரம் படைத்த விண்ணூரிடம் தரித்த – காவடி:13 1/1
ஏற்காது என்றாலும் கண் ஆணை – காவடி:21 4/10
மேல்
கண்கள் (1)
கோபுரத்து தங்க தூவி தேவர் கோபுரத்துக்கு அப்பால் மேவி கண்கள்
கூச பிரகாசத்து ஒளி மாசற்று விலாசத்தொடு குலவும் புவி பலவும் – காவடி:4 2/1,2
மேல்
கண்களில் (1)
கண்களில் கண்டால் பெண்களுக்கு எல்லாம் – காவடி:22 2/15
மேல்
கண்ட (1)
மடி சுரந்து கன்று-தனை நினைந்து கண்ட மட்டும் பாலை கொட்டும் – காவடி:6 4/4
மேல்
கண்டம் (2)
தேன் உதவும் வாய் நகையோ முத்து கண்டம்
சீதரனார் ஊது வர நத்து – காவடி:15 3/2,3
ஆழி மண்டம் குலி கண்டம் நெருங்கும் – காவடி:15 3/9
மேல்
கண்டால் (2)
உன்னையும் விவாகமில்லா என்னையுமே அன்னை கண்டால்
ஒன்றும் சொல்லிடாளோ அட பாவியே இன்று – காவடி:20 3/1,2
கண்களில் கண்டால் பெண்களுக்கு எல்லாம் – காவடி:22 2/15
மேல்
கண்டிலை (1)
செய்வது கண்டிலை இன்னமே என்ன – காவடி:16 4/5
மேல்
கண்டு (4)
முகில் பெரும் சிகரம் முற்றும் மூடுமே கண்டு மயில் இனம் சிறகை விரித்து ஆடுமே – காவடி:5 2/4
வன்ன தாமரையை கண்டு வாயில் மதுர ராகம் பாடிக்கொண்டு மதி – காவடி:6 3/3
கண்டு மயங்கினள் அணைவாயே – காவடி:24 1/5
அன்றிலும் இந்தும் கடலும் கண்டு மருண்டு அஞ்சுதல் கொண்டு – காவடி:24 3/4
மேல்
கண்டுதே (1)
தேமல் மண்டுதே வெப்பும் கண்டுதே மலர் – காவடி:14 2/6
மேல்
கண்டோர் (2)
நித்தமும் அண்ணாமலை செய் குற்றம் எண்ணா வேலா கண்டோர்
நின் இதழ் பவளங்களில் வெள்ளை ஏது என்றால் – காவடி:20 2/1,2
சண்டாளியே கண்டோர் திரள் கொண்டே பழி விண்டார் நம – காவடி:21 3/8
மேல்
கண்ணீர் (1)
முத்தம் கருகுதே கண்ணீர் பெருகுதே என்றன் – காவடி:14 3/2
மேல்
கண்ணும் (1)
என் இரண்டு கண்ணும் தேடுதே – காவடி:22 2/1
மேல்
கண்ணை (1)
கதிரவன் தனது முகம் சுழிக்குமே அவன் குதிரையும் கண்ணை சுருக்கி விழிக்குமே – காவடி:5 4/4
மேல்
கணம் (1)
அடியார் கணம் மொழி போதினில் அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும் – காவடி:4 4/2
மேல்
கணவரோடும் (1)
நித்தம் நித்தமும் கணவரோடும் காம லீலையில் பிணங்கி மனம் வாடும் கரு – காவடி:3 3/1
மேல்
கணை (4)
காரி பிணை வாரி கணை பானலே அன்ன கூர் நயன வேடம் மின்னார் ஏனலே காக்கும் – காவடி:5 4/2
போராடுதற்கு உரிய கூர் ஆர் மலர் கணை எய் – காவடி:13 4/1
தானே கணை கால் எனும் இரண்டு – காவடி:15 5/5
சிலை வேள் கணை கொலை வேல் என விரி மார்பினில் நடுவே தொளை – காவடி:16 4/4
மேல்
கணைகள் (1)
கார் முகம் எயும் கணைகள் ஏறுமே அதில் வார் மதுவால் வாரி உவர் மாறுமே – காவடி:5 3/8
மேல்
கத்தனே (1)
கன வயிரப்படையவன் மகளை புணர் கத்தனே திரு – காவடி:13 1/2
மேல்
கத்து (1)
கத்து கடல் ஒத்த கடை வீதி முன்பு கட்டு தரள பந்தலின் சோதி எங்கும் – காவடி:3 3/3
மேல்
கதம்பம் (1)
குங்குமம் சந்தனம் சவ்வாது சுக கதம்பம்
குமுகும் என்றே புயத்தின் மீது வாசம் – காவடி:19 4/7,8
மேல்
கதி (4)
கனல் ஏறிய மெழுகாய் வருபவர் ஏவரும் இகமே கதி காண்பார் இன்பம் பூண்பார் – காவடி:4 4/4
சித்தர்களும் துன்னியே கதி வேண்டியே அகத்தில் அன்பு மன்னியே பணி – காவடி:5 1/6
வெள்ளை நாரை கொத்தும் வேளை தப்பி மேற்கொண்டு எழுந்து சின வாளை கதி
மீறி பாயும்-தொறும் சீறி சாயும் தென்னம்பாளையுடன் தாழை – காவடி:6 2/1,2
அவுண பகையை முடித்தோனே புண்யவானே கதி
யாருமே தருவாரும் இங்கு இலை – காவடி:8 1/4,5
மேல்
கதிர் (3)
ரவியில் கதிர் சிறந்த காயனை அகல் – காவடி:1 1/15
விகசித ரத்தின நகைகள் தரித்து ஒளிர் மெய்யினாள் கதிர்
விரவிய சித்திர வளையல் அடுக்கிய கையினாள் – காவடி:13 2/2,3
கட்டு கதிர் பட்டு மணி வம்பு கிழிபட்டு – காவடி:15 4/1
மேல்
கதிரவன் (1)
கதிரவன் தனது முகம் சுழிக்குமே அவன் குதிரையும் கண்ணை சுருக்கி விழிக்குமே – காவடி:5 4/4
மேல்
கந்த (4)
வீணிலே உழலாது கந்த விசாகனே – காவடி:8 2/2
சிந்தித்தால் குமரன் கந்த பாத மலர் – காவடி:9 2/11
வந்த வேளை நெஞ்சே கந்த வேளை நினை – காவடி:9 3/5
கந்த அரவிந்த மலர் தாளா கள் கசிந்திடும் – காவடி:15 1/7
மேல்
கந்தநாதன் (1)
செந்தில் மாநகர் வாழ் கந்தநாதன் இரு – காவடி:9 1/1
மேல்
கந்தம் (2)
கசக்கி அறிவார்களோ கந்தம் சற்றும் – காவடி:19 3/2
கந்தம் சேர்தரு பொழில் திகழ் கழுகாசல மாநகர் வாழ் முருகா – காவடி:24 1/1
மேல்
கந்தரம் (1)
கந்தரம்-தொறும் கிடந்து கந்தரம் பயந்து ஒதுங்க – காவடி:5 3/5
மேல்
கந்தரம்-தொறும் (1)
கந்தரம்-தொறும் கிடந்து கந்தரம் பயந்து ஒதுங்க – காவடி:5 3/5
மேல்
கந்தன் (2)
தனங்களும் சாய்ந்ததாலே கந்தன்
தன்னை மருவி சுகித்த கன்னியர்க்குள் எல்லாம் மெத்த – காவடி:23 1/6,7
கந்தன் ஒரு மைந்தன் நீ பிறந்த போது உலைந்தது எண்ணி – காவடி:23 4/7
மேல்
கந்தனிடம் (1)
வன் சமர்செய் கந்தனிடம் வழியடிமைப்பட்டு – காவடி:2 3/2
மேல்
கந்தா (1)
கந்தா செய்யாதே பலவந்தம் புது மலரை – காவடி:19 3/1
மேல்
கந்துகமே (1)
பரடு தராசு உயர் குதி கந்துகமே அணி – காவடி:15 5/6
மேல்
கம்பமே (1)
வைத்த ரண்டு கம்பமே
செங்கை சூரியோதயம் குலாவ மலர் – காவடி:9 2/6,7
மேல்
கமல (1)
மின்னோ கமல மலர் பொன்னோ என புகல – காவடி:13 2/1
மேல்
கமழ் (3)
குரவையின் நடுவுற நிருதரை முடுகிய கோபன் கமழ் நீபன் – காவடி:7 4/2
அமுத சுவை தரும் முத்தமிழ் களபத்தொடு கமழ் பொன் புய – காவடி:21 1/8
இன்னம் விவாகமே இல்லை கமழ் கொல்லை வெடி முல்லை குழல் – காவடி:21 3/1
மேல்
கமழ்கின்ற (1)
வாசம் எங்கும் கமழ்கின்ற நீபனே வளர் – காவடி:18 1/3
மேல்
கமுகில் (1)
பாளை வாய் கமுகில் வந்து ஊர் வாளை பாய் வயல் சூழ் செந்தூர் – காவடி:20 1/1
மேல்
கயத்தில் (1)
அம் கயத்தில் நிறை பங்கயத்துள் உறை அன்னமே – காவடி:11 4/4
மேல்
கர்ச்சனை (1)
கர்ச்சனை புரியும் திறல் சிங்கமே நெஞ்சில் அச்சமுற விண் உறை மாதங்கமே தடம் – காவடி:5 3/6
மேல்
கர்ப்பம்-தன்னை (1)
தனிக்கவிட்டு எங்கும் திரியான் கர்ப்பம்-தன்னை
அறிந்து என்னையும் விட்டு அன்னியராம் கன்னியரை – காவடி:23 2/2,3
மேல்
கர (1)
சித்திர வேல் கர விநோதா உனது வஞ்ச – காவடி:19 1/5
மேல்
கரடி (1)
காடு சேர்கையில் கரடி வேங்கைகள் – காவடி:10 4/7
மேல்
கரத்தால் (1)
தேவதாருவை கரத்தால் பிடிக்குமே சுற்றும் மேவிய கிளையை வளைத்து ஒடிக்குமே ஒளிர் – காவடி:5 2/6
மேல்
கரதல (1)
கஞ்சம்தான் என ஒளிர் விகசித கரதல மாதவன் மால் மருகா – காவடி:24 1/2
மேல்
கரு (2)
நித்தம் நித்தமும் கணவரோடும் காம லீலையில் பிணங்கி மனம் வாடும் கரு
நீல விழியார் வெறுத்த கோல மணி மாலை ரத்னம் நெருங்கும் எந்த மருங்கும் – காவடி:3 3/1,2
திருவழகை கரு விழியுள் இருத்தியே மயங்கினாள் – காவடி:13 3/6
மேல்
கருகுதே (1)
முத்தம் கருகுதே கண்ணீர் பெருகுதே என்றன் – காவடி:14 3/2
மேல்
கருங்கல்லோ (1)
வன் கருங்கல்லோ உன் நெஞ்சமோ கொண்ட – காவடி:16 3/2
மேல்
கருணை (1)
கருணை முருகனை போற்றி தங்க காவடி தோளின் மேல் ஏற்றி கொழும் – காவடி:4 4/3
மேல்
கருதும் (1)
கருதும் அண்ணாமலை தேசிகனே அருணை உண்ணாமுலையாள் மகனே – காவடி:24 1/3
மேல்
கருப்பு (1)
செய்ய கருப்பு சிலை வைத்து ஏவி சண்டை – காவடி:15 6/7
மேல்
கரும் (1)
சேனையொடு வந்து கரும் காவி அம்பை – காவடி:15 6/6
மேல்
கரும்பு (1)
சாறு சேர் கரும்பு ருசியாய் இருந்தாலும் வேரோடே – காவடி:20 4/1
மேல்
கருவூலம் (1)
திரவிய கருவூலம் போலே – காவடி:10 4/2
மேல்
கருவேங்கை (1)
ஓங்கு கோங்கு அகில் நாங்கு இலாங்கலி பாங்கு நீங்கு கருவேங்கை பூம் கழை – காவடி:5 4/7
மேல்
கல (1)
கல புல்லு தின்றாலுமே காடை – காவடி:19 4/6
மேல்
கலகலவென (1)
பரிபுர அணி கலகலவென ஒலிபுரி – காவடி:7 2/1
மேல்
கலங்குவாள் (1)
கலங்குவாள் அந்த நேரம் என்றன் – காவடி:10 4/10
மேல்
கலந்தால் (1)
கலந்தால் வருமோ சுகானந்தம் உனக்கு எனக்கும் – காவடி:19 3/5
மேல்
கலாப (1)
புள்ளி கலாப மயில் பாகன் சத்தி புதல்வனான கன யோகன் மலை – காவடி:6 1/1
மேல்
கலியாணமும் (1)
ஆறுமுக வடிவேலவனே கலியாணமும் செய்யவில்லை சற்றும் – காவடி:12 1/1
மேல்
கலை (1)
முத்தமிழ் சேர் வித்வ சன கூட்டம் கலை முற்றிலும் உணர்ந்திடும் கொண்டாட்டம் நெஞ்சில் – காவடி:3 4/1
மேல்
கலையும் (1)
தொங்கல்களும் சங்கினமும் பொன் கலையும் சிந்தினள் உன் – காவடி:24 2/4
மேல்
கலைவாணி (1)
மிக்க திரு முக்ய கலைவாணி இந்த – காவடி:15 6/2
மேல்
கவணோடு (1)
காலை மேல் எறி போதுவார் கவணோடு மா மணி தேசு வீசவே – காவடி:5 4/3
மேல்
கவி (1)
பவன் அறுமுக குகன் மிசை மதுரித கவி பாடும் சுகம் நாடும் – காவடி:7 4/4
மேல்
கவிஞன் (1)
சென்னை மாநகர் அண்ணாமலை கவிஞன்
தேசம் எங்கும் இசையே பெற – காவடி:9 3/7,8
மேல்
கவிராசன் (2)
வள்ளிக்கு இசைந்த முருகேசன் அண்ணாமலை கவிராசன் மகிழ் நேசன் என்றும் – காவடி:6 1/3
அண்ணாமலை கவிராசன் பாடும் – காவடி:21 1/7
மேல்
கழன்று (1)
சங்கு இனங்கள் கழன்று ஓடுதே – காவடி:14 1/8
மேல்
கழிக்கரையுள் (1)
அள்ளல் கழிக்கரையுள் மெள்ள குலவி வரும் ஆமையே – காவடி:11 2/4
மேல்
கழித்தான் (1)
கழித்தான் மெட்டை அழித்தான் – காவடி:23 4/8
மேல்
கழுகாசல (2)
தாட்டிகம் சேர் கழுகாசல மாநகர் தங்கும் முருகோனே இந்த்ரசாலத்தினால் – காவடி:12 2/3
கந்தம் சேர்தரு பொழில் திகழ் கழுகாசல மாநகர் வாழ் முருகா – காவடி:24 1/1
மேல்
கழுகாசலபதி (1)
வரமே தரு கழுகாசலபதி கோயிலின் வளம் நான் மறவாதே சொல்வன் மாதே – காவடி:4 1/4
மேல்
கழுகாசலம்-தனில் (2)
வேலவன் கிருபாகரன் குகன் மேவிடும் கழுகாசலம்-தனில்
மிஞ்சிய வளங்களை நான் உன்னியே சொல்ல ரஞ்சிதமா கேளடி விற்பன்னியே – காவடி:5 1/7,8
கன்னல் சூழ் பழனம் புடை சூழ் கழுகாசலம்-தனில்
வாழ் பிரதாபனே கன – காவடி:18 1/1,2
மேல்
கழுகாசலேசனையே (1)
சேமமுற்ற கழுகாசலேசனையே தேடுதே – காவடி:14 1/5
மேல்
கழுகு (2)
நானிலம் புகழ் கழுகு மா மலை – காவடி:10 2/7
கழுகு மா மலை வாழும் மயில் – காவடி:23 4/6
மேல்
கழுகுமலை (5)
செழிய புகழ் விளைத்த கழுகுமலை வளத்தை தேனே சொல்லுவேனே – காவடி:3 1/2
கழுகுமலை நகரின் வளம் முழுமையும் என் நாவில் அடங்காதே மட மாதே – காவடி:3 5/4
வாழும் கழுகுமலை வாவி வளம் சொல்வேன் மாதே கேள் இப்போதே – காவடி:6 1/4
கழுகுமலை நாதனை நெஞ்சில் – காவடி:11 1/2
கழுகுமலை பதி அனுதினம் உற்றிடு சுத்தனே – காவடி:13 1/3
மேல்
கழை (1)
ஓங்கு கோங்கு அகில் நாங்கு இலாங்கலி பாங்கு நீங்கு கருவேங்கை பூம் கழை
ஒன்றோடொன்று வம்புகொண்டு நீளுமே கோள்கள் சென்றுசென்று நின்றுநின்று மீளுமே – காவடி:5 4/7,8
மேல்
கள் (2)
கள் அவிழ் கடப்பமலர் வாகன் குற கன்னியை அணைக்கும் அதி மோகன் வளர் – காவடி:3 5/3
கந்த அரவிந்த மலர் தாளா கள் கசிந்திடும் – காவடி:15 1/7
மேல்
கள்ளி (1)
தோய்ந்ததோ சொல்லடி கள்ளி
அன்ன வயல் செந்தூர் வாசன் மந்த காசன் அன்பர் நேசன் நாளும் – காவடி:21 1/5,6
மேல்
கள்ளியே (1)
வாங்க பிறந்திட்ட கள்ளியே இரு – காவடி:16 1/3
மேல்
கள்ளை (1)
மயங்கி பேட்டினுடன் முயங்கியே கிடக்கும் வண்டு கள்ளை உண்டு – காவடி:6 3/4
மேல்
களபத்தொடு (1)
அமுத சுவை தரும் முத்தமிழ் களபத்தொடு கமழ் பொன் புய – காவடி:21 1/8
மேல்
களபம் (1)
இனிதாகிய களபம் தன கன மேருவில் அணிகின்றனை – காவடி:21 3/3
மேல்
களி (1)
மருளற்றிட நினைந்து மனதில் களி சிறந்து – காவடி:1 1/19
மேல்
களிகூர்ந்தான் (1)
ஏரும் பார்த்தே களிகூர்ந்தான்
பங்கயாசனம் மேல் உறை நான்குக – காவடி:17 2/8,9
மேல்
களிறும் (1)
காட்டுவதால் ஈரிரண்டு கோட்டு மத யானையில் பல் களிறும் நிறம் வெளிரும் – காவடி:3 3/4
மேல்
கற்பக (2)
வில்வ வேணி சேர் கற்பக வாலையே தரு – காவடி:18 2/13
செல்வனே எனும் கற்பக சோலையே – காவடி:18 2/14
மேல்
கற்பழிந்தாயோ (1)
கற்பழிந்தாயோ இ காலம் – காவடி:21 1/10
மேல்
கறங்கும் (1)
உயர்வானது பெறலால் அதில் அதி சீதள புயல் சாலவும் உறங்கும் மின்னி கறங்கும் – காவடி:4 3/4
மேல்
கன்யாகுமரி (1)
இப்படி காசி காஞ்சி டில்லி கன்யாகுமரி
எங்கு பார்த்தாலும் இல்லை சல்லி – காவடி:19 3/11,12
மேல்
கன்று-தனை (1)
மடி சுரந்து கன்று-தனை நினைந்து கண்ட மட்டும் பாலை கொட்டும் – காவடி:6 4/4
மேல்
கன்றுது (1)
கன்றுது பார் என்றன் சித்தமே மயக்கம் – காவடி:16 2/2
மேல்
கன்னத்தினில் (1)
கன்னத்தினில் குயில் சத்தமே கேட்க – காவடி:16 2/1
மேல்
கன்னத்தினிலும் (1)
வன்ன படிகம் போல் ஒளிர் கன்னத்தினிலும் தேன் இதழ் – காவடி:21 4/3
மேல்
கன்னம் (1)
தண்டு செவி என்பதுவே தந்து கன்னம்
சாணை நுனி நாசி இன்ப சுந்து – காவடி:15 2/7,8
மேல்
கன்னல் (2)
நிமல பெருமித செவ்வேளே கன்னல் வேளே தொடு – காவடி:8 3/1
கன்னல் சூழ் பழனம் புடை சூழ் கழுகாசலம்-தனில் – காவடி:18 1/1
மேல்
கன்னி (1)
கன்னி மா மதில் சூழும் திரு – காவடி:23 4/5
மேல்
கன்னியர்க்குள் (1)
தன்னை மருவி சுகித்த கன்னியர்க்குள் எல்லாம் மெத்த – காவடி:23 1/7
மேல்
கன்னியர்கள் (1)
கன்னியர்கள் பேர் வரிய – காவடி:19 1/10
மேல்
கன்னியரை (1)
அறிந்து என்னையும் விட்டு அன்னியராம் கன்னியரை
சார்ந்தான் ஆசை தீர்ந்தான் – காவடி:23 2/3,4
மேல்
கன்னியை (1)
கள் அவிழ் கடப்பமலர் வாகன் குற கன்னியை அணைக்கும் அதி மோகன் வளர் – காவடி:3 5/3
மேல்
கன (5)
புள்ளி கலாப மயில் பாகன் சத்தி புதல்வனான கன யோகன் மலை – காவடி:6 1/1
பரவிய சுரபியும் உறு சுரபுரன் மகள் பாகன் கன யோகன் – காவடி:7 3/2
கன வயிரப்படையவன் மகளை புணர் கத்தனே திரு – காவடி:13 1/2
வாழ் பிரதாபனே கன
வாசம் எங்கும் கமழ்கின்ற நீபனே வளர் – காவடி:18 1/2,3
இனிதாகிய களபம் தன கன மேருவில் அணிகின்றனை – காவடி:21 3/3
மேல்
கனல் (2)
கனல் ஏறிய மெழுகாய் வருபவர் ஏவரும் இகமே கதி காண்பார் இன்பம் பூண்பார் – காவடி:4 4/4
கனல் ஏறிய மெழுகு ஆயினது இனியாகிலும் அடி பாதகி – காவடி:16 2/4
மேல்
கனவிலும் (1)
கனவிலும் இல்லை இனி தொந்தம் – காவடி:19 3/6
மேல்
கனவினிலும் (1)
கனவினிலும் மனது நினைந்து – காவடி:22 2/2
மேல்
கனி (3)
தீம் கனி மது ரசத்தை வடிக்குமே மந்தி பாங்கில் நின்று அதனை அள்ளி குடிக்குமே – காவடி:5 2/8
திரு அதர கனி அமுதை அருத்தியே சேர் ஐயா இந்த – காவடி:13 4/5
சொந்தம் எனும் கனி அணைவாயே – காவடி:24 2/5
மேல்
கனிட்டன் (1)
உத்தம கனிட்டன் என உற்றிடும் மகத்தான் – காவடி:2 4/2
மேல்
கனிந்திடும் (1)
வாழையின் பழமோ கனிந்திடும்
மாழையின் கனியோ எனும்படி – காவடி:18 2/4,5
மேல்
கனியோ (1)
மாழையின் கனியோ எனும்படி – காவடி:18 2/5
மேல்