கொ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கோக 1
கொக்கோகம்-தனில் 1
கொங்கை 5
கொங்கைகளில் 1
கொங்கையாலே 1
கொங்கையே 1
கொஞ்ச 1
கொஞ்சம் 4
கொஞ்சமே 1
கொஞ்சமோ 1
கொஞ்சி 1
கொஞ்சு 1
கொட்டுது 1
கொட்டும் 1
கொடா 1
கொடி 3
கொடிய 2
கொடு 1
கொடும் 2
கொண்ட 4
கொண்டதனால் 1
கொண்டவருக்கு 1
கொண்டனையே 1
கொண்டாட்டம் 1
கொண்டாடுவதே 1
கொண்டு 6
கொண்டுதே 1
கொண்டே 2
கொண்டேன் 1
கொத்தும் 1
கொப்பளம் 1
கொம்பு 3
கொய்திட 1
கொல்லுதே 1
கொல்லை 1
கொலுவிருக்கும் 1
கொலை 1
கொழும் 1
கொள் 2
கொன்று 1

கொக்கோக (1)

சித்தசன் கொக்கோக நூலை அந்தி மாலையொடு காலை வைத்து – காவடி:21 2/1
மேல்

கொக்கோகம்-தனில் (1)

பழுதில்லாத கொக்கோகம்-தனில்
பகரும் காமசை யோகம் அந்த – காவடி:23 6/5,6
மேல்

கொங்கை (5)

மங்கைமார்கள் இரு கொங்கை துங்க மத – காவடி:9 2/1
திரும்பினது என்ன காலம் கொங்கை
திரண்டிடா முன்னம் மருண்டிடற்கு எவன் – காவடி:10 4/4,5
இனியும் உண்டோ மானமே கொங்கை
வீக்கம் கொண்டதனால் ஏற்குதில்லை அன்னபானமே – காவடி:11 2/2,3
பாரமான கொங்கை ஓரம் வேடன் அம்பு பாயுதே – காவடி:14 4/1
மெத்த பிரமை கொண்டு ஏங்கி கொங்கை வீங்கி நேச பாங்கிமாரை – காவடி:21 2/6
மேல்

கொங்கைகளில் (1)

என்னடி நான் பெற்ற மங்கை இரு கொங்கைகளில் சங்கை எண்ண – காவடி:21 1/1
மேல்

கொங்கையாலே (1)

அந்தரத்து மின் போல் கூடி கொங்கையாலே நீந்தி விளையாடி செல்லும் – காவடி:6 4/1
மேல்

கொங்கையே (1)

கொடி இடை முற்றிலும் ஒடிய வளைத்தது கொங்கையே மணம் – காவடி:13 3/2
மேல்

கொஞ்ச (1)

நம்பும் அண்ணாமலை தாசன் பணியும் நளின மலர் பாதா கொஞ்ச
நாளைக்கு மேல் ஒரு வேளைக்கு லீலை நடத்தினால் ஆகாதா – காவடி:12 4/3,4
மேல்

கொஞ்சம் (4)

வீட்டில் உள்ளார் கொஞ்சம் கேட்டுவிட்டால் அது மெத்தமெத்த கேலி – காவடி:12 2/2
அக்கரைக்காரர்க்கு புத்தி கொஞ்சம் என்பார் ஆரும் பழமொழியே நீயும் – காவடி:12 3/1
கொஞ்சம் சொல்வாய் பண்ணாதே சூது – காவடி:19 4/12
வாயிலும் கொஞ்சம் பல் குறியோ வைத்தான் – காவடி:21 4/4
மேல்

கொஞ்சமே (1)

செப்புவது கொஞ்சமே கேட்க – காவடி:9 1/4
மேல்

கொஞ்சமோ (1)

மையல் பயித்தியம் கொஞ்சமோ சிலை – காவடி:16 3/3
மேல்

கொஞ்சி (1)

கொஞ்சி மருவும் சரச ரஞ்சித விசேடா – காவடி:2 2/2
மேல்

கொஞ்சு (1)

கொஞ்சு ரஞ்சித வஞ்சியே புவி – காவடி:17 2/13
மேல்

கொட்டுது (1)

கொட்டுது எழில் நெற்றி சந்த – காவடி:19 4/9
மேல்

கொட்டும் (1)

மடி சுரந்து கன்று-தனை நினைந்து கண்ட மட்டும் பாலை கொட்டும் – காவடி:6 4/4
மேல்

கொடா (1)

வாடு மாதரிடம் கொடா வகை நீயே பண்ணுவாயே – காவடி:8 3/3
மேல்

கொடி (3)

வெள்ளிமலை ஒத்த பல மேடை முடி மீதினிலே கட்டு கொடி ஆடை அந்த – காவடி:3 1/3
சல ராசியை வடிவார் பல் கொடி சூடிய முடி மீதிலே தாங்கும் உயர்ந்து ஓங்கும் – காவடி:4 3/2
கொடி இடை முற்றிலும் ஒடிய வளைத்தது கொங்கையே மணம் – காவடி:13 3/2
மேல்

கொடிய (2)

கால வடிவேல் நெடிய வாள் கொடிய நாகம் உமிழ் – காவடி:5 4/1
கொடிய காம தீமையே நாளும் – காவடி:11 2/5
மேல்

கொடு (1)

நாளுமே அருள் மேவு கண் கொடு பாராய் இன்னல் தீராய் – காவடி:8 1/3
மேல்

கொடும் (2)

உடல் தேயுதே மலர் தீயுதே கொடும்
பாவியான மதி – காவடி:14 4/2,3
எனும் பிரகாசனே கொடும்
சிந்தை நைந்து புலம்பி நின் திருமந்திரம்-தனில் – காவடி:18 1/10,11
மேல்

கொண்ட (4)

தேசு கொண்ட பார தந்த வீர தும்பி ராசி அண்டர் – காவடி:5 2/5
வக்ரதந்த சிங்கமே கொண்ட
உக்ர துங்க சிங்கமே என்ன – காவடி:9 3/2,3
செந்தமிழ் அண்ணாமலையை ஆளா கொண்ட
கந்த அரவிந்த மலர் தாளா கள் கசிந்திடும் – காவடி:15 1/6,7
வன் கருங்கல்லோ உன் நெஞ்சமோ கொண்ட
மையல் பயித்தியம் கொஞ்சமோ சிலை – காவடி:16 3/2,3
மேல்

கொண்டதனால் (1)

வீக்கம் கொண்டதனால் ஏற்குதில்லை அன்னபானமே – காவடி:11 2/3
மேல்

கொண்டவருக்கு (1)

ஆசை கொண்டவருக்கு ரோசம் கிடையாது என்பார் – காவடி:19 2/7
மேல்

கொண்டனையே (1)

சொந்தம் என கொண்டனையே
ஆனாலும் உனை போல மோசம்போனவர் உண்டோ – காவடி:19 2/10,11
மேல்

கொண்டாட்டம் (1)

முத்தமிழ் சேர் வித்வ சன கூட்டம் கலை முற்றிலும் உணர்ந்திடும் கொண்டாட்டம் நெஞ்சில் – காவடி:3 4/1
மேல்

கொண்டாடுவதே (1)

சரசம் கொண்டாடுவதே பாடு வந்து உன்றன்னுடனே – காவடி:19 1/8
மேல்

கொண்டு (6)

சினை கொண்டு வளர் பெண்டு வரால் – காவடி:15 5/4
பாதகனும் மலர் கை தான் கொண்டு உன் – காவடி:17 2/10
மெத்த பயித்தியம் கொண்டு
சுற்றி திரிந்தே மருண்டு – காவடி:19 2/3,4
நோகுமோ நோகாதோ எனக்கு உள்ளமே கொண்டு
போகுமோ கிணற்று நீரை வெள்ளமே – காவடி:20 4/5,6
மெத்த பிரமை கொண்டு ஏங்கி கொங்கை வீங்கி நேச பாங்கிமாரை – காவடி:21 2/6
அன்றிலும் இந்தும் கடலும் கண்டு மருண்டு அஞ்சுதல் கொண்டு
அங்கம் மெலிந்தனள் அது பாராய் – காவடி:24 3/4,5
மேல்

கொண்டுதே (1)

குன்றமான முலை ரண்டும் மார்பில் விம்மி கொண்டுதே
தேமல் மண்டுதே வெப்பும் கண்டுதே மலர் – காவடி:14 2/5,6
மேல்

கொண்டே (2)

சண்டாளியே கண்டோர் திரள் கொண்டே பழி விண்டார் நம – காவடி:21 3/8
நினைவு கொண்டே மதி மருண்டே – காவடி:22 1/15
மேல்

கொண்டேன் (1)

கொண்டேன் மனம் விண்டேன் – காவடி:23 3/4
மேல்

கொத்தும் (1)

வெள்ளை நாரை கொத்தும் வேளை தப்பி மேற்கொண்டு எழுந்து சின வாளை கதி – காவடி:6 2/1
மேல்

கொப்பளம் (1)

சிவந்து கொப்பளம் ஆகும் நெரிஞ்சிப்பழம் – காவடி:10 3/8
மேல்

கொம்பு (3)

ஆறு மா முக நாதனுக்கு இடுமாறு போல விசாலமுற்ற கொம்பு
அத்தனையும் நின்று தலை சாய்க்குமே அண்ட பித்திகை-தனிலும் சென்று தேய்க்குமே – காவடி:5 3/3,4
கொம்பு போல மென் மருங்குலானதும் – காவடி:14 2/7
யானை கொம்பு சிவ சம்பு குடங்கைக்கும் – காவடி:15 4/4
மேல்

கொய்திட (1)

மா மலர் கொய்திட சென்றேன் அங்கு ஓர் – காவடி:17 2/2
மேல்

கொல்லுதே (1)

நினைக்க நினைக்க மீறி எனை கொல்லுதே காம வேதனை – காவடி:11 1/3
மேல்

கொல்லை (1)

இன்னம் விவாகமே இல்லை கமழ் கொல்லை வெடி முல்லை குழல் – காவடி:21 3/1
மேல்

கொலுவிருக்கும் (1)

எத்திசையும் போற்று அமரர் ஊரும் அதில் இந்திரன் கொலுவிருக்கும் சீரும் மெச்சும் – காவடி:3 4/3
மேல்

கொலை (1)

சிலை வேள் கணை கொலை வேல் என விரி மார்பினில் நடுவே தொளை – காவடி:16 4/4
மேல்

கொழும் (1)

கருணை முருகனை போற்றி தங்க காவடி தோளின் மேல் ஏற்றி கொழும்
கனல் ஏறிய மெழுகாய் வருபவர் ஏவரும் இகமே கதி காண்பார் இன்பம் பூண்பார் – காவடி:4 4/3,4
மேல்

கொள் (2)

தகர குழல் கொள் வஞ்சி பாலனை – காவடி:1 1/6
வாரணம் கொள் கும்பமே முகம் – காவடி:9 2/2
மேல்

கொன்று (1)

வேணும் என்றாலும் போடு கொன்று
ஆசை கொண்டவருக்கு ரோசம் கிடையாது என்பார் – காவடி:19 2/6,7
மேல்