ச – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சகஸ்திரம் 1
சகியார்-தமை 1
சங்க 1
சங்கமே 1
சங்கினமும் 1
சங்கு 1
சங்கை 1
சஞ்சரி 1
சடாட்சர 1
சண்டாளியே 1
சண்டை 1
சண்பகம் 1
சண்முக 1
சணத்திலே 1
சத்தமே 1
சத்தி 1
சத 2
சதுர்முக 1
சந்த்ர 1
சந்த 2
சந்தம் 3
சந்தனம் 2
சந்தனமரம் 1
சந்திரனோடு 1
சந்தோசமாகவே 1
சந்நிதியில் 1
சம்ப்ரதாயமோ 1
சம்ப்ரமம் 1
சம்பு 1
சம்மதம் 1
சம்மதியேன் 1
சமர்செய் 1
சமன் 1
சமேதா 1
சர்க்கரைக்கட்டி 1
சரச 1
சரசம் 1
சரதரன் 1
சரவண 1
சரவணம் 1
சரோருக 1
சல்லி 1
சல 1
சவ்வாது 1
சவுந்தர 1
சற்றும் 3
சன்னதமாய் 1
சன்னைசாடையாக 1
சன 1
சனிக்கும் 1

சகஸ்திரம் (1)

சகஸ்திரம் வேணுமே வெள் ஏடு தனித்து ஓர் இடம் – காவடி:19 1/11
மேல்

சகியார்-தமை (1)

தந்திட சகியார்-தமை தேடியே பிரபந்தம் – காவடி:18 2/2
மேல்

சங்க (1)

திங்களும் பண சங்க மாசுணமும் – காவடி:17 1/4
மேல்

சங்கமே (1)

தங்கு நித்திலம் புரி இங்கித வலம்புரி சங்கமே
தென்றலும் ஒரு சிங்கமே போல – காவடி:11 3/4,5
மேல்

சங்கினமும் (1)

தொங்கல்களும் சங்கினமும் பொன் கலையும் சிந்தினள் உன் – காவடி:24 2/4
மேல்

சங்கு (1)

சங்கு இனங்கள் கழன்று ஓடுதே – காவடி:14 1/8
மேல்

சங்கை (1)

என்னடி நான் பெற்ற மங்கை இரு கொங்கைகளில் சங்கை எண்ண – காவடி:21 1/1
மேல்

சஞ்சரி (1)

சஞ்சரி வெண் குஞ்சரி சமேதா – காவடி:15 1/5
மேல்

சடாட்சர (1)

சண்முக சடாட்சர விநோதா – காவடி:15 1/3
மேல்

சண்டாளியே (1)

சண்டாளியே கண்டோர் திரள் கொண்டே பழி விண்டார் நம – காவடி:21 3/8
மேல்

சண்டை (1)

செய்ய கருப்பு சிலை வைத்து ஏவி சண்டை
செய்யும் ஒரு மன்மதனாம் பாவி – காவடி:15 6/7,8
மேல்

சண்பகம் (1)

சண்பகம் துப்பாம் இதழ் சிவந்து – காவடி:15 2/10
மேல்

சண்முக (1)

சண்முக சடாட்சர விநோதா – காவடி:15 1/3
மேல்

சணத்திலே (1)

பச்சமுற்ற வேலவனை இ சணத்திலே பிரித்தாய் – காவடி:23 6/7
மேல்

சத்தமே (1)

கன்னத்தினில் குயில் சத்தமே கேட்க – காவடி:16 2/1
மேல்

சத்தி (1)

புள்ளி கலாப மயில் பாகன் சத்தி புதல்வனான கன யோகன் மலை – காவடி:6 1/1
மேல்

சத (2)

சத தள நளின தவிசு மிசை வதி ஒரு – காவடி:7 3/3
சத தளங்கள் விகசிதம்செய் – காவடி:22 1/2
மேல்

சதுர்முக (1)

சதுர்முக விதி சிறையதில் உற நிறுவு விசாகன் தட வாகன் – காவடி:7 3/4
மேல்

சந்த்ர (1)

பூ மரத்தே தனி நின்றேன் சந்த்ர
மண்டலங்களை வென்ற ஆனனம் – காவடி:17 2/3,4
மேல்

சந்த (2)

சந்த வரை வந்த குகநாதா பரை – காவடி:15 1/1
கொட்டுது எழில் நெற்றி சந்த
பொட்டொடு பகட்டுது இந்த – காவடி:19 4/9,10
மேல்

சந்தம் (3)

பேசு சந்தம் இசையே சற்றும் – காவடி:9 3/9
சந்தம் மலிகின்ற முகம் இந்து வள்ளை – காவடி:15 2/6
எங்கும் சிங்காரித்து வில்லை சந்தம்
இனிதாகிய களபம் தன கன மேருவில் அணிகின்றனை – காவடி:21 3/2,3
மேல்

சந்தனம் (2)

குங்குமம் சந்தனம் சவ்வாது சுக கதம்பம் – காவடி:19 4/7
சந்தனம் பன்னீர் வில்லை பூச – காவடி:23 5/5
மேல்

சந்தனமரம் (1)

அப்புறம் போய் நின்று அசையும் சந்தனமரம் தப்பிதம் இலாது கையால் வந்தனம் எங்கள் – காவடி:5 3/2
மேல்

சந்திரனோடு (1)

சேய சந்திரனோடு உரிஞ்சு பலாமரங்களிலே நெருங்கிய – காவடி:5 2/7
மேல்

சந்தோசமாகவே (1)

சந்தோசமாகவே போய் வீடுவீடுகள்-தோறும் – காவடி:19 1/7
மேல்

சந்நிதியில் (1)

சந்நிதியில் துஜஸ்தம்பம் விண்ணில் தாவி வருகின்ற கும்பம் எனும் – காவடி:4 3/1
மேல்

சம்ப்ரதாயமோ (1)

ஆண்பிள்ளைக்கு இதுதான் சம்ப்ரதாயமோ
நூறு தரம் மாறிமாறி வேறுவேறு லீலைசெய்தால் – காவடி:20 4/3,4
மேல்

சம்ப்ரமம் (1)

சம்ப்ரமம் என்ன சொல்வேனே – காவடி:17 1/16
மேல்

சம்பு (1)

யானை கொம்பு சிவ சம்பு குடங்கைக்கும் – காவடி:15 4/4
மேல்

சம்மதம் (1)

சம்மதம் இப்போது இல்லை சிவசண்முக – காவடி:23 5/6
மேல்

சம்மதியேன் (1)

என்னை காலை பிடித்தாலும் சம்மதியேன் நானே – காவடி:12 2/4
மேல்

சமர்செய் (1)

வன் சமர்செய் கந்தனிடம் வழியடிமைப்பட்டு – காவடி:2 3/2
மேல்

சமன் (1)

நரக சமன் வரும் அப்போதே பின் நில்லாதே பல – காவடி:8 2/4
மேல்

சமேதா (1)

சஞ்சரி வெண் குஞ்சரி சமேதா
செந்தமிழ் அண்ணாமலையை ஆளா கொண்ட – காவடி:15 1/5,6
மேல்

சர்க்கரைக்கட்டி (1)

சர்க்கரைக்கட்டி போல் வள்ளி தெய்வானையாம் தையல் உனக்கு இலையோ இரு – காவடி:12 3/3
மேல்

சரச (1)

கொஞ்சி மருவும் சரச ரஞ்சித விசேடா – காவடி:2 2/2
மேல்

சரசம் (1)

சரசம் கொண்டாடுவதே பாடு வந்து உன்றன்னுடனே – காவடி:19 1/8
மேல்

சரதரன் (1)

குவலய சரதரன் எனும் மதனனும் மகிழ் கோலன் பரை பாலன் – காவடி:7 1/4
மேல்

சரவண (1)

பரை சிவை பகவதி உதவிய சரவண
பவன் அறுமுக குகன் மிசை மதுரித கவி பாடும் சுகம் நாடும் – காவடி:7 4/3,4
மேல்

சரவணம் (1)

பைம் சரவணம் காவல் வீடா வளரும் – காவடி:2 2/3
மேல்

சரோருக (1)

சுசீல குகன் சரோருக
திவ்விய முகங்கள் ஆறுமே – காவடி:22 2/13,14
மேல்

சல்லி (1)

எங்கு பார்த்தாலும் இல்லை சல்லி – காவடி:19 3/12
மேல்

சல (1)

சல ராசியை வடிவார் பல் கொடி சூடிய முடி மீதிலே தாங்கும் உயர்ந்து ஓங்கும் – காவடி:4 3/2
மேல்

சவ்வாது (1)

குங்குமம் சந்தனம் சவ்வாது சுக கதம்பம் – காவடி:19 4/7
மேல்

சவுந்தர (1)

அண்டம் பாதலமதிலும் கிடையாத சவுந்தர ரூபவதி – காவடி:24 3/1
மேல்

சற்றும் (3)

பேசு சந்தம் இசையே சற்றும்
தீர்ந்திடாத நசையே வைத்து – காவடி:9 3/9,10
ஆறுமுக வடிவேலவனே கலியாணமும் செய்யவில்லை சற்றும்
அச்சம் இல்லாமலே கைச்சரசத்துக்கு அழைக்கிறாய் என்ன தொல்லை – காவடி:12 1/1,2
கசக்கி அறிவார்களோ கந்தம் சற்றும்
காதல் இலாமல் சினந்த – காவடி:19 3/2,3
மேல்

சன்னதமாய் (1)

சன்னதமாய் காம பேயே பிடித்தாயே வேப்பங்காயே போல – காவடி:21 3/6
மேல்

சன்னைசாடையாக (1)

சன்னைசாடையாக வந்து என்றன்னை அணைவாய் நீ என்று – காவடி:20 3/4
மேல்

சன (1)

முத்தமிழ் சேர் வித்வ சன கூட்டம் கலை முற்றிலும் உணர்ந்திடும் கொண்டாட்டம் நெஞ்சில் – காவடி:3 4/1
மேல்

சனிக்கும் (1)

முன்னுகின்ற போது-தொறும் தென்மலையில் மேவு குறுமுனிக்கும் அச்சம் சனிக்கும்
எத்திசையும் போற்று அமரர் ஊரும் அதில் இந்திரன் கொலுவிருக்கும் சீரும் மெச்சும் – காவடி:3 4/2,3
மேல்