ம – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கள் 1
மக்களை 1
மக்களொடு 1
மக 1
மகத்தில் 1
மகத்துள் 1
மகப்பேறு 1
மகம் 3
மகம்-தொறும் 1
மகர 1
மகவின் 1
மகவினை 1
மகவு 5
மகவும் 1
மகள் 11
மகள்-தன்னை 1
மகளிர் 4
மகளிர்தாமும் 1
மகளிரும் 1
மகளே 3
மகளை 1
மகன் 1
மகனும் 2
மகார் 1
மகார்க்கும் 1
மகிழ் 1
மகிழ்செய்த 1
மகிழ்ந்த 2
மகிழ்ந்ததும் 1
மகிழ்ந்து 2
மகிழ்நர் 1
மகிழ்வுழி 1
மகிழ 3
மங்கல 1
மங்குல் 2
மங்கை 1
மங்கையர் 8
மங்கையரும் 1
மங்கையும் 1
மங்கையை 1
மஞ்சள் 1
மஞ்சு 2
மஞ்ஞை 1
மட்டு 1
மட 6
மடக்கி 1
மடங்க 1
மடங்கல் 3
மடந்தை 7
மடந்தை-தன் 2
மடந்தைக்கு 1
மடந்தையள் 1
மடமையள் 1
மடல் 2
மடவரற்கு 1
மடவீர் 1
மடி 1
மடிக்கும் 1
மடித்து 2
மடிய 1
மடியும் 1
மடுக்க 1
மடை 3
மடைப்பள்ளி 1
மண் 18
மண்ட 1
மண்டபத்து 1
மண்டபம் 1
மண்டலித்து 1
மண்டிலத்து 1
மண்ணகம் 2
மண்ணவர் 1
மண்ணிடை 1
மண்ணும் 1
மண்ணுலகு 1
மண்ணுளர் 1
மண்மகள் 1
மண 7
மணக்க 2
மணக்கோல் 1
மணத்த 2
மணத்தலானும் 1
மணத்தலின் 1
மணத்துடன் 2
மணந்த 2
மணந்து 2
மணந்தோர் 1
மணந்தோர்க்கு 2
மணம் 7
மணம்கொள் 1
மணமுடன் 1
மணமும் 1
மணல் 3
மணி 90
மணிக்கால் 1
மணியில் 1
மணியுடன் 1
மணியும் 4
மணியே 1
மணியொடும் 1
மத்தக 2
மத்தமும் 1
மத்திமம் 1
மத்திமை 1
மத்தியந்தணன் 1
மத 7
மதகு 1
மதம் 1
மதமும் 1
மதர் 2
மதர்த்த 1
மதலை 1
மதனே 1
மதனை 1
மதி 44
மதி_முடி 1
மதிக்கே 1
மதிஞரின் 1
மதித்த 1
மதிப்புறத்தோ 1
மதிய 2
மதியம் 1
மதியமும் 1
மதியரும் 1
மதியோ 1
மதியோய் 1
மதில் 7
மதிலே 1
மது 14
மதுரை 5
மதுவமும் 1
மந்தரம் 1
மந்திர 2
மந்திரம் 1
மயக்கம் 4
மயக்கமும் 1
மயக்கி 2
மயக்குறு 1
மயக்கே 1
மயங்க 2
மயங்கா 2
மயங்கி 7
மயங்கிய 2
மயங்கின 1
மயங்கினமால் 1
மயங்கும் 1
மயங்குறு 1
மயல் 6
மயல்வர 1
மயிர் 4
மயிர்_குறை_கருவி 1
மயில் 11
மயிலும் 3
மயிலோன் 2
மர 1
மரக்கால் 3
மரகத 7
மரகதம் 2
மரத்தினுக்கு 1
மரத்து 1
மரபு 1
மரம் 2
மரீஇ 1
மரு 1
மருங்கில் 2
மருங்கு 5
மருட்சியும் 1
மருத்தினும் 1
மருத்துவ 1
மருதம் 1
மருதமும் 1
மருது 1
மருந்து 5
மருந்தும் 2
மருப்பின் 1
மருப்பு 2
மருமத்து 1
மருமமும் 1
மருமான்-தன்னை 1
மருவலர் 1
மருவி 2
மருவிய 2
மருவியது 1
மருவுதல் 3
மருவுதியாயின் 1
மருள் 3
மருள்கொள 1
மருள்வதும் 1
மருளொடு 1
மரை 1
மல்க 1
மல்லுற 1
மலக்க 1
மலக்கு 1
மலய 1
மலர் 74
மலர்_கொடியே 1
மலர்த்தி 2
மலர்த்துதி 1
மலர்ந்த 6
மலர்ந்து 9
மலர 5
மலரவன் 2
மலரா 1
மலரில் 1
மலருடன் 1
மலரும் 3
மலரே 1
மலி 3
மலை 48
மலைகளின் 1
மலைந்த 1
மலைநாடர் 1
மலைமகள் 2
மலைமகள்-தன்னொடும் 1
மலைய 1
மலையடியும் 1
மலையின் 1
மலையினை 1
மலையும் 1
மலையோய் 1
மழலை 3
மழு 3
மழு_இராமன் 1
மழுவும் 1
மழை 5
மழையும் 1
மள்ளர் 1
மற்ற 1
மற்றது 1
மற்றவள் 1
மற்றவன் 1
மற்றவன்-தன்னை 1
மற்று 19
மற்றையர் 1
மற்றொருவற்கு 1
மற 1
மறந்த 1
மறந்தாங்கு 1
மறம் 5
மறலி 1
மறி 12
மறிக்க 1
மறித்து 3
மறித்தும் 1
மறிந்துழை 1
மறிப்ப 1
மறிய 5
மறு 7
மறுக்கம் 1
மறுக 1
மறுத்த 4
மறுப்ப 2
மறுபுல 2
மறுபுலத்து 1
மறுமை 1
மறுவிலர் 1
மறை 33
மறைக்கும் 2
மறைகள் 1
மறைத்த 3
மறைத்தது 1
மறைத்து 5
மறைந்த 4
மறைந்தனன் 1
மறைந்து 3
மறைந்தும் 2
மறைப்ப 1
மறைப்பு 1
மறைமொழி 1
மறைய 1
மறையவன் 1
மறையும் 2
மறையோன் 1
மறைவனத்து 1
மன் 4
மன்ற 1
மன்னர் 1
மன்னவன் 3
மன்னவன்-பாலே 1
மன்னி 1
மன்னிய 1
மன்னுக 1
மன்னுதல் 1
மன்னும் 1
மன 8
மனத்தவர் 1
மனத்தவரை 1
மனத்தினும் 1
மனத்து 2
மனத்தொடு 1
மனம் 22
மனமும் 2
மனவு 2
மனன் 2
மனனால் 1
மனனினும் 1
மனனே 3
மனை 3
மனையவர் 1

மக்கள் (1)

மக்கள் பறவை பரிந்து உளம் மாழ்கினள் – கல்லாடம்:2 40/16

மேல்

மக்களை (1)

பறவை மக்களை பரியுநர் கொடுத்து – கல்லாடம்:2 64/13

மேல்

மக்களொடு (1)

மக்களொடு நெருங்கிய வீதி புறமும் – கல்லாடம்:2 41/29

மேல்

மக (1)

அன்பு மக பிழைத்து கல் அறை பொழிந்த – கல்லாடம்:2 96/21

மேல்

மகத்தில் (1)

நூறு உடை மகத்தில் பேறு கொண்டு இருந்த – கல்லாடம்:2 81/12

மேல்

மகத்துள் (1)

மற்று அவர் மகத்துள் வளர் அவி மாந்த – கல்லாடம்:2 95/2

மேல்

மகப்பேறு (1)

முன் ஒரு வணிகன் மகப்பேறு இன்மையின் – கல்லாடம்:2 44/14

மேல்

மகம் (3)

இருள் மன தக்கன் பெரு மகம் உண்ண – கல்லாடம்:2 4/6
வான் வரநதி கரை மருள் மகம் எடுத்த – கல்லாடம்:2 60/14
வேதியர் நிதி மிக விதி மகம் முற்றி – கல்லாடம்:2 69/8

மேல்

மகம்-தொறும் (1)

கண்டன மகம்-தொறும் கலி பெற சென்று – கல்லாடம்:2 77/12

மேல்

மகர (1)

மகர தெய்வம் நாள் நிறைந்து உறைய – கல்லாடம்:2 23/28

மேல்

மகவின் (1)

மகவின் இன்பம் கடல் சென்றிலவால் – கல்லாடம்:2 17/11

மேல்

மகவினை (1)

மகவினை பெறலாம் வரம் வேண்டினளே – கல்லாடம்:2 76/26

மேல்

மகவு (5)

குழி கண் கரும் பேய் மகவு கண் முகிழ்ப்ப – கல்லாடம்:2 7/26
மருமான்-தன்னை மகவு என சடங்குசெய்து – கல்லாடம்:2 44/15
பேர் இருள் மாயை பெண் மகவு இரக்க – கல்லாடம்:2 81/18
உலகு உயிர் மகவு உடை பசும்_கொடிக்கு ஒரு பால் – கல்லாடம்:2 89/9
உழல் தேர் பத்தினன் மகவு என நாறி – கல்லாடம்:2 95/25

மேல்

மகவும் (1)

மதி எனும் மகவும் மலர் உலகு அறிய – கல்லாடம்:2 65/4

மேல்

மகள் (11)

செம் மகள் மாலை இம்முறை என்றால் – கல்லாடம்:2 5/31
தோன்றினர் ஆதலின் நீயே மட மகள்
முன் ஒரு காலத்து அடு கொலைக்கு அணைந்த – கல்லாடம்:2 14/24,25
செம் மகள் கரியோற்கு அறுதி போக – கல்லாடம்:2 17/10
நெடுமலை பெற்ற ஒரு மகள் காண – கல்லாடம்:2 21/27
வருந்தி ஈன்றெடுத்த செந்திரு மட மகள்
ஒருவுக உள்ளத்து பெருகிய நடுக்கம் – கல்லாடம்:2 24/17,18
வாசவன்_மகள் புணர்ந்து மூன்று எரி வாழ – கல்லாடம்:2 48/8
மயக்குறு மாலை மா மகள் எதிர – கல்லாடம்:2 57/19
என் ஒரு மயிலும் நின் மகள் கொண்டு – கல்லாடம்:2 65/9
மகள் என தரித்த நிலை அறிகுவனேல் – கல்லாடம்:2 67/12
கடல் மகள் உள் வைத்து வடவை மெய் காயவும் – கல்லாடம்:2 76/1
இறுத்து அவன் மகள் புணர்ந்து எரி மழு_இராமன் – கல்லாடம்:2 95/28

மேல்

மகள்-தன்னை (1)

இரு மன பொய் உளத்து ஒரு மகள்-தன்னை
கரியோன் கடுப்ப துகில் கவர்ந்து ஒளிர – கல்லாடம்:2 87/4,5

மேல்

மகளிர் (4)

வெண் நகை செவ் வாய் கரும் குழல் மகளிர்
செம் மணி கிடந்த நும் பசும் புனத்து உளறி – கல்லாடம்:2 32/11,12
நெருக்கு பொழில் கூடல் அன்ன செம் மகளிர்
கண் எனும் தெய்வ காட்சியுள் பட்டோர் – கல்லாடம்:2 33/25,26
மாண் இழை மகளிர் வயின் வைகுதலால் – கல்லாடம்:2 37/8
நீயே எழு நிலை மாடத்து இள முலை மகளிர்
நடம்செய தரள வடம் தெறு நகரோய் – கல்லாடம்:2 51/17,18

மேல்

மகளிர்தாமும் (1)

மானிட மகளிர்தாமும் நின்று எதிர்ந்து – கல்லாடம்:2 73/16

மேல்

மகளிரும் (1)

தேவர்-தம் மகளிரும் செருமுகம் நேர்ந்து – கல்லாடம்:2 73/19

மேல்

மகளே (3)

பணிவாய் புரிந்து தாமரை_மகளே – கல்லாடம்:2 19/35
பெரும் தேன் கவரும் சிறுகுடி மகளே
நீயே ஆயமொடு ஆர்ப்ப அரிகிணை முழக்கி – கல்லாடம்:2 51/12,13
திரு உலரு அளிக்கும் கடல் மட மகளே – கல்லாடம்:2 65/31

மேல்

மகளை (1)

புறம் ஆர் கல்வி அற மா மகளை
கொண்டு வாழுநர் கண்டு அருகிடத்தும் – கல்லாடம்:2 17/23,24

மேல்

மகன் (1)

ஊழியும் கணம் என உயர் மகன் பள்ளியும் – கல்லாடம்:2 41/24

மேல்

மகனும் (2)

மறை வாய் பார்ப்பான் மகனும் பழுது இலன் – கல்லாடம்:2 15/5
வள் உறை கழித்து துளக்கு வேல் மகனும்
அன்பும் மயில் கழுத்தும் மலையடியும் – கல்லாடம்:2 30/1,2

மேல்

மகார் (1)

குற மகார் கொழிக்கும் கழை நித்திலமும் – கல்லாடம்:2 50/17

மேல்

மகார்க்கும் (1)

மழலை மகார்க்கும் பொன் அணிந்தற்கே – கல்லாடம்:2 4/26

மேல்

மகிழ் (1)

மகிழ் நடம் பேய் பெறும் வடவன காட்டினும் – கல்லாடம்:2 76/16

மேல்

மகிழ்செய்த (1)

மணி வேல் குமரன் களி மகிழ்செய்த
பேர் அருள் குன்றம் ஒரு-பால் பொலிந்த – கல்லாடம்:2 48/11,12

மேல்

மகிழ்ந்த (2)

வள்ளி துணை கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த
கறங்கு கால் அருவி பரங்குன்று உடுத்த – கல்லாடம்:2 1/7,8
வடிவம் எட்டினுள் மகிழ்ந்த ஒன்றும் – கல்லாடம்:2 29/26

மேல்

மகிழ்ந்ததும் (1)

வாசகம் கண்டு மகிழ்ந்ததும் இவணே – கல்லாடம்:2 6/8

மேல்

மகிழ்ந்து (2)

வைத்து அமையா முன் மகிழ்ந்து உணவு உண்டு அவன் – கல்லாடம்:2 14/34
வண்டொடு மகிழ்ந்து அவிழ் தோட்டு அலர் சூட்டி – கல்லாடம்:2 87/15

மேல்

மகிழ்நர் (1)

அணியும் மா மகிழ்நர் பதி உறை புகுந்தால் – கல்லாடம்:2 17/20

மேல்

மகிழ்வுழி (1)

மறைந்து கண்டு அ கொலை மகிழ்வுழி இ நிலை – கல்லாடம்:2 6/13

மேல்

மகிழ (3)

மு முறை சுழன்று தாயர் உள் மகிழ
இல் உறை கல்லின் வெண் மலர் பரப்பி – கல்லாடம்:2 18/25,26
ஐங்கணை_கிழவன் காட்சியுள் மகிழ
இழைத்து வளைத்த கருப்பு வில்லானும் – கல்லாடம்:2 19/10,11
வேனில் கிழவன் பேரணி மகிழ
முழக்காது தழங்கும் மா முரசு ஆகி – கல்லாடம்:2 23/16,17

மேல்

மங்கல (1)

மங்கல பாணி மாத்திரை நான்குடன் – கல்லாடம்:2 99/14

மேல்

மங்குல் (2)

கொண்டு குளிர் பரந்த மங்குல் வாவிக்குள் – கல்லாடம்:2 21/8
மங்குல் நிறை பூத்த மணி உடு கணம் என – கல்லாடம்:2 40/22

மேல்

மங்கை (1)

அல் எனும் மங்கை மெல்லென பார்க்க – கல்லாடம்:2 43/23

மேல்

மங்கையர் (8)

தேவர் மங்கையர் மலர் முகம் பழித்து – கல்லாடம்:2 21/10
மங்கையர் உளம் என கங்குலும் பரந்தது – கல்லாடம்:2 26/4
தழை குற மங்கையர் ஐவனம் துவைக்கும் – கல்லாடம்:2 42/5
அன்னையர் இல்லத்து அணி மட மங்கையர்
கண்டன கவரும் காட்சி போல – கல்லாடம்:2 42/18,19
வானவர் மங்கையர் மயக்கம் போல – கல்லாடம்:2 63/9
மெய் தவ கூடல் விளைபொருள் மங்கையர்
முகத்தினும் கண்ணினும் முண்டக முலையினும் – கல்லாடம்:2 63/26,27
மங்கையர் குழை பெறு வள்ளையில் தடைகொண்டு – கல்லாடம்:2 74/9
நல் இயல் ஊர நின் புல்லம் உள் மங்கையர்
ஓவிய இல்லம் எம் உறையுள் ஆக – கல்லாடம்:2 80/22,23

மேல்

மங்கையரும் (1)

அமுதம் உண்டு இமையாதவரும் மங்கையரும்
குறவரும் குறவ துணையரும் ஆகி – கல்லாடம்:2 78/10,11

மேல்

மங்கையும் (1)

வானக மங்கையும் தேன் வரை வள்ளியும் – கல்லாடம்:2 56/10

மேல்

மங்கையை (1)

செம் திருமகளை செயம்கொள் மங்கையை
வற்றா காதலில் கொண்ட மதி அன்றி – கல்லாடம்:2 20/2,3

மேல்

மஞ்சள் (1)

செங்கல் குராமலர் மஞ்சள் கோவை – கல்லாடம்:2 98/38

மேல்

மஞ்சு (2)

மஞ்சு அடை குழல் பெறு செம் சடை பெருமான் – கல்லாடம்:2 50/27
மஞ்சு அடை கிளைத்த வரி குறு முள் தாள் – கல்லாடம்:2 89/5

மேல்

மஞ்ஞை (1)

பிணிமுக மஞ்ஞை செரு முகத்து ஏந்திய – கல்லாடம்:2 7/7

மேல்

மட்டு (1)

கட்டிய வேணி மட்டு அலர் கடுக்கை – கல்லாடம்:2 58/30

மேல்

மட (6)

தோன்றினர் ஆதலின் நீயே மட மகள் – கல்லாடம்:2 14/24
கை பார்த்து இருக்கும் மட பெடை குருகே – கல்லாடம்:2 23/7
வருந்தி ஈன்றெடுத்த செந்திரு மட மகள் – கல்லாடம்:2 24/17
அன்னையர் இல்லத்து அணி மட மங்கையர் – கல்லாடம்:2 42/18
திரு உலரு அளிக்கும் கடல் மட மகளே – கல்லாடம்:2 65/31
பொரி குறி மட மான் சுழி தலை கவிழ – கல்லாடம்:2 94/11

மேல்

மடக்கி (1)

எள்ளினர் உட்க வள் இனம் மடக்கி முன் – கல்லாடம்:2 14/23

மேல்

மடங்க (1)

பெரும் கத திருநதி ஒருங்குழி மடங்க
ஐம்பகை அடக்கிய அரும் தவ முனிவன் – கல்லாடம்:2 57/23,24

மேல்

மடங்கல் (3)

வெள் உடல் பேழ் வாய் தழல் விழி மடங்கல்
உரிவை மூடி கரி தோல் விரித்து – கல்லாடம்:2 26/11,12
தழல் விழி மடங்கல் கொலை அரி குருளையை – கல்லாடம்:2 50/12
இவளே கடம் பெறு கரி குலம் மடங்கல் புக்கு அகழ – கல்லாடம்:2 51/19

மேல்

மடந்தை (7)

சிற்றிடை பெரு முலை பொன் தொடி மடந்தை தன் – கல்லாடம்:2 6/21
மனவு அணி மடந்தை வெறியாட்டாளன் – கல்லாடம்:2 7/10
வடமீன் கற்பின் எம் பீடு கெழு மடந்தை
பெரும் கடல் முகந்து வயிறு நிறை நெடும் கார் – கல்லாடம்:2 37/1,2
ஒப்புடைத்தாய இ பொன் தொடி மடந்தை
அணங்கினள் ஆம் என நினையல் – கல்லாடம்:2 45/26,27
திருமகள் மலர் புகும் ஒரு தனி மடந்தை இன்று – கல்லாடம்:2 74/3
குறும் தொடி மடந்தை நம் தோழியும் கேண்மோ – கல்லாடம்:2 89/3
மதுரை அம் பதி எனும் ஒரு கொடி மடந்தை
சீறிதழ் சாதி பெருமணம் போல – கல்லாடம்:2 99/43,44

மேல்

மடந்தை-தன் (2)

ஒப்புறு பொன் தொடி சிற்றிடை மடந்தை-தன்
கொலையினர் உள்ளமும் குறைகொள இருண்டு – கல்லாடம்:2 35/12,13
பெற்று உயிர்த்த அரும் பொன் தொடி மடந்தை-தன்
இரு விழி பொலி அ திரு நகர்ப்புறத்து – கல்லாடம்:2 93/6,7

மேல்

மடந்தைக்கு (1)

கரும் குழல் செவ் வாய் சிற்றிடை மடந்தைக்கு
உள துயர் ஈந்து கண் துயில் வாங்கிய – கல்லாடம்:2 47/1,2

மேல்

மடந்தையள் (1)

பொடித்து அரும்பாத சின் முலை கொடி மடந்தையள்
மணி மிளிர் பெரும் கட்கு இமை காப்பு என்ன – கல்லாடம்:2 7/1,2

மேல்

மடமையள் (1)

உடைமை செய்த மடமையள் யான் என்று – கல்லாடம்:2 17/6

மேல்

மடல் (2)

முட உடல் கைதை மடல் முறித்திட்டும் – கல்லாடம்:2 9/25
அலைதரு தட்டை கரும்புற மலை மடல்
கடல் திரை உகளும் குறும் கயல் மானும் – கல்லாடம்:2 31/3,4

மேல்

மடவரற்கு (1)

ஈது என காட்டிய மயல் மடவரற்கு
முன் ஒரு வணிகன் மகப்பேறு இன்மையின் – கல்லாடம்:2 44/13,14

மேல்

மடவீர் (1)

வடி விழி சிற்றிடை பெரு முலை மடவீர்
தொழு-மின் வணங்கு-மின் சூழ்-மின் தொடர்-மின் – கல்லாடம்:2 10/1,2

மேல்

மடி (1)

தழை மடி மேதியும் பிணர் இடங்கருமே – கல்லாடம்:2 59/19

மேல்

மடிக்கும் (1)

நா சுவை மடிக்கும் உணவு உதவாது – கல்லாடம்:2 42/8

மேல்

மடித்து (2)

கராதி மாரீசன் கவந்தன் உயிர் மடித்து
இரு சிறை கழுகினர்க்கு உலந்த கடன் கழித்து – கல்லாடம்:2 95/32,33
புற கால் மடித்து குறித்து எறி நிலையம் – கல்லாடம்:2 99/18

மேல்

மடிய (1)

எரிந்து எழும் அரக்கர் ஏனையர் மடிய
மறையவன் குண்டம் முறைமுறை வாய்ப்ப – கல்லாடம்:2 95/11,12

மேல்

மடியும் (1)

கடைக்கால் மடியும் பொங்கர் பக்கமும் – கல்லாடம்:2 41/32

மேல்

மடுக்க (1)

மயங்கா தேவர் மருந்து வாய் மடுக்க
முகம் கவிழ் வேலையில் அறம் குடிபோகிய – கல்லாடம்:2 83/30,31

மேல்

மடை (3)

அடு மடை பள்ளியின் நடு அவதரித்தும் – கல்லாடம்:2 13/2
வெறி மறி மடை குரல் தோல் காய்த்து என்ன – கல்லாடம்:2 92/1
சாதகம் முரல் குரல் வாய் மடை திறப்ப – கல்லாடம்:2 94/17

மேல்

மடைப்பள்ளி (1)

அடும் தீ மாறா மடைப்பள்ளி ஆகி – கல்லாடம்:2 23/37

மேல்

மண் (18)

மண் சிறுக விரித்த மணி படம் தூக்கி – கல்லாடம்:1 2/20
மணி நிரை சிந்தி மண் புக அலைப்ப – கல்லாடம்:1 2/22
விண் தடையாது மண் புக புதைத்த – கல்லாடம்:1 2/48
மனை புகையுண்ட கரு மண் இடந்து – கல்லாடம்:2 5/8
தோகை மண் புடைக்கும் காய் புலி மாய்க்க – கல்லாடம்:2 6/10
மண் புலன் அகழ்ந்து திக்கு நிலை மயக்கி – கல்லாடம்:2 19/29
அளவா பாதம் மண் பரப்பு ஆக – கல்லாடம்:2 20/25
மூ அடி வழக்கிற்கு ஓர் அடி மண் கொண்டு – கல்லாடம்:2 27/5
பத மலர் மண் மிசை பற்றி படர்ந்தன – கல்லாடம்:2 45/11
மண் அகழ்ந்து எடுத்து வரு புனல் வையை – கல்லாடம்:2 47/22
மண் உறு மணி என பூழி மெய் வாய்த்தும் – கல்லாடம்:2 56/22
மண் ஏழ் உருவி மறிய பாயும் – கல்லாடம்:2 57/22
மண் உடல் பசந்து கறுத்தது விண்ணமும் – கல்லாடம்:2 71/25
மண் திரு வேட்டு பஞ்சவன் பொருத – கல்லாடம்:2 80/11
மண் புக மூழ்கிய வான் பரி பிணிக்க – கல்லாடம்:2 81/22
பக்கம் சூழுநர் குரங்கம் மண் பட – கல்லாடம்:2 93/5
ஊடி முறையே எமக்கு உள மண் கருதி – கல்லாடம்:2 93/21
வலவை இடாகினி மண் இருந்து எடுத்த – கல்லாடம்:2 99/23

மேல்

மண்ட (1)

களை கடும் தொழில் விடுத்து உழவு செறு மண்ட
பண் கால் உழவர் பகடு பிடர் பூண்ட – கல்லாடம்:2 27/23,24

மேல்

மண்டபத்து (1)

அன்பு கொடு வேய்ந்த நெஞ்ச மண்டபத்து
பாங்குடன் காண தோன்றி உள் நின்று – கல்லாடம்:2 22/47,48

மேல்

மண்டபம் (1)

மணி நிரை குயிற்றிய மண்டபம் ஆகி – கல்லாடம்:2 23/13

மேல்

மண்டலித்து (1)

சேவல் மண்டலித்து சினை அடைகிடக்கும் – கல்லாடம்:2 92/12

மேல்

மண்டிலத்து (1)

ஆயிரம் தழல் கரத்து இருள்_பகை மண்டிலத்து
ஒரொரு பனி கலை ஒடுங்கி நின்று அடைதலின் – கல்லாடம்:2 13/9,10

மேல்

மண்ணகம் (2)

மண்ணகம் அனைத்தும் நிறைந்த பல் உயிர்கட்கு – கல்லாடம்:2 19/19
மண்ணகம் உருக கனற்றும் அழல் மேனியை – கல்லாடம்:2 29/18

மேல்

மண்ணவர் (1)

மண்ணவர் காண வட்டணை வாள் எடுத்து – கல்லாடம்:2 49/8

மேல்

மண்ணிடை (1)

மண்ணிடை எனினே அவ்வயினான – கல்லாடம்:2 71/35

மேல்

மண்ணும் (1)

மண்ணும் உம்பரும் அகழ்ந்தும் பறந்தும் – கல்லாடம்:2 58/21

மேல்

மண்ணுலகு (1)

பொன்னுலகு உண்டவர் மண்ணுலகு இன்பம் – கல்லாடம்:2 55/31

மேல்

மண்ணுளர் (1)

மண்ணுளர் வணங்கும் தன்னுடை தகைமையும் – கல்லாடம்:2 88/6

மேல்

மண்மகள் (1)

பொறை மாண்டு உயிர்க்கும் தாயாம் மண்மகள்
களையாது உடுக்கும் பைம் துகில் ஆகி – கல்லாடம்:2 23/14,15

மேல்

மண (7)

அளவியல் மண நிலை பரப்பும் காலம் – கல்லாடம்:2 5/2
குல வாழ்த்து விம்ம மண அணி பக்கம் – கல்லாடம்:2 18/33
எண்ணி நெய் இறைத்து மண அழல் ஓம்ப – கல்லாடம்:2 30/11
வட-பால் பரிந்த பலி மண கோட்டமும் – கல்லாடம்:2 41/20
விரி பொரி சிந்தி மண மலர் பரப்பி – கல்லாடம்:2 47/4
மாயாது தொடுத்த மண மலர் சுமத்தலின் – கல்லாடம்:2 52/5
பாசடை குவளை சுழல் மண காட்டினை – கல்லாடம்:2 54/24

மேல்

மணக்க (2)

ஓவா பெரு மலை குஞ்சரம் மணக்க
வளம் தரும் உங்கள் தொல் குடி சீறூர்க்கு – கல்லாடம்:2 26/31,32
இவை முதல் மணக்க எழுந்த கார் கண்டை – கல்லாடம்:2 94/30

மேல்

மணக்கோல் (1)

மணக்கோல் துரந்த குண கோ மதனை – கல்லாடம்:2 31/8

மேல்

மணத்த (2)

செம்மாந்து மணத்த அளிய கூர் எரி – கல்லாடம்:2 18/24
முகன் ஐந்து மணத்த முழவம் துவைக்க – கல்லாடம்:2 85/20

மேல்

மணத்தலானும் (1)

வாடா தேவர்கள் மணத்தலானும்
நூறு உடை மகத்தில் பேறு கொண்டு இருந்த – கல்லாடம்:2 81/11,12

மேல்

மணத்தலின் (1)

மணத்தலின் மதி குல மன்னவன் ஆகியும் – கல்லாடம்:2 9/13

மேல்

மணத்துடன் (2)

மணத்துடன் விரிந்த கைதை அம் கானத்து – கல்லாடம்:2 2/15
வையை மா மாது மணத்துடன் சூழ்ந்த – கல்லாடம்:2 42/28

மேல்

மணந்த (2)

பெரும் குலை மணந்த நிறை நீர் சிறை புனல் – கல்லாடம்:2 63/3
நிழல்-தலை மணந்த புனல் கிடவாது – கல்லாடம்:2 63/7

மேல்

மணந்து (2)

மு முலை ஒருத்தியை மணந்து உலகு ஆண்ட – கல்லாடம்:2 30/20
மணந்து உடன் போகுநர்க்கு உயங்கு வழி மறுப்ப – கல்லாடம்:2 94/23

மேல்

மணந்தோர் (1)

மணந்தோர் நெஞ்சத்து அமுத நீர் விட – கல்லாடம்:2 38/9

மேல்

மணந்தோர்க்கு (2)

மணந்தோர்க்கு அமுதும் தணந்தோர்க்கு எரியும் – கல்லாடம்:2 51/3
தணந்தோர் சினத்தும் மணந்தோர்க்கு அளித்தும் – கல்லாடம்:2 60/8

மேல்

மணம் (7)

நல் மணம் எடுத்து நாள் அமைத்து அழைக்க – கல்லாடம்:2 14/19
இ மனை நிறை புகுந்து எழில் மணம் புணர – கல்லாடம்:2 15/3
புள் கால் தும்புரு மணம் கந்திருவர் – கல்லாடம்:2 21/35
இமையோர்புரத்தை நிறை மணம் காட்டும் – கல்லாடம்:2 22/50
மணம் சூழ் கிடந்த நீள் கரும் கழியே – கல்லாடம்:2 23/5
கரும் குழல் பெரு மணம் போல – கல்லாடம்:2 35/17
மௌவல் இதழ் விரிந்து மணம் சூழ் பந்தர் செய் – கல்லாடம்:2 80/26

மேல்

மணம்கொள் (1)

மணம்கொள் பேரணி பெரும் கவின் மறைத்தது என்று – கல்லாடம்:2 18/16

மேல்

மணமுடன் (1)

மணமுடன் பொதுளிய வாடா மலர் தழை – கல்லாடம்:2 48/15

மேல்

மணமும் (1)

விருந்து கொள் மலரும் புரிந்து உறை மணமும்
செந்தமிழ் பாடலும் தேக்கிய பொருளும் – கல்லாடம்:2 58/2,3

மேல்

மணல் (3)

கணி பணை கவட்டும் மணல் சுனை புறத்தும் – கல்லாடம்:2 42/4
குளிர் மணல் கேணியுள் கொம்பினர் படர்ந்தும் – கல்லாடம்:2 72/31
பாசடை கரும் கழி படர் மணல் உலகமும் – கல்லாடம்:2 86/1

மேல்

மணி (90)

கரு மணி கொழித்த தோற்றம் போல – கல்லாடம்:1 1/2
மண் சிறுக விரித்த மணி படம் தூக்கி – கல்லாடம்:1 2/20
மணி நிரை சிந்தி மண் புக அலைப்ப – கல்லாடம்:1 2/22
பூ மணி யானை பொன் என எடுத்து – கல்லாடம்:2 2/1
விரி சடை மறைத்து மணி முடி கவித்து – கல்லாடம்:2 2/11
ஆயிர மணி கரத்து அமைத்த வான் படையுடன் – கல்லாடம்:2 4/3
பொன் குட முகட்டு கரு மணி அமைத்து என – கல்லாடம்:2 5/10
செம் மணி சிலம்பும் மரகத பொருப்பும் – கல்லாடம்:2 6/29
மணி வேல் குமரன் முதல் நிலை வாழும் – கல்லாடம்:2 6/40
மணி மிளிர் பெரும் கட்கு இமை காப்பு என்ன – கல்லாடம்:2 7/2
பல் மணி கலன்கள் உடற்கு அழகு அளித்து என – கல்லாடம்:2 7/5
மாவொடும் கொன்ற மணி நெடும் திரு வேல் – கல்லாடம்:2 8/6
நவ மணி எடுத்து நல் புலம் காட்டலின் – கல்லாடம்:2 9/14
கருப்புரம் துதைந்த கல் உயர் மணி தோள் – கல்லாடம்:2 10/7
பொன் துணர் தாமம் புரிந்து ஒளிர் மணி தேர் – கல்லாடம்:2 10/26
அழுதம் கடத்து அள்ளும் மணி நீராட்டி – கல்லாடம்:2 14/30
தரு மலர் விண் புக மணி முடி நிறைத்து – கல்லாடம்:2 14/32
புதை இருள் துரக்கும் வெயில் மணி திருவும் – கல்லாடம்:2 14/38
எழு மலை விழு மலை புடை மணி ஆக – கல்லாடம்:2 19/2
பிதிர் கனல் மணி சூழ் முடி நடுங்காது – கல்லாடம்:2 21/43
கதிர் முடி கவித்த இறைவன் மா மணி
கால் தலை கொள்ளா கையினர் போல – கல்லாடம்:2 21/62,63
மணி நிறை ஊசல் அணிபெற உகைத்தும் – கல்லாடம்:2 22/32
கரும் கால் கவணிடை செம் மணி வைத்து – கல்லாடம்:2 22/33
மணி நிரை குயிற்றிய மண்டபம் ஆகி – கல்லாடம்:2 23/13
முத்து மணி கிடக்கும் செறி இருள் அரங்காய் – கல்லாடம்:2 23/21
மணி விளக்கு நிறைந்த ஆலயம் ஆகி – கல்லாடம்:2 23/29
எண் திகழ் பகுவாம் இன மணி பாந்தள் – கல்லாடம்:2 23/32
செம்பொன் மணி குயிற்றிய சிகர கோயிலுள் – கல்லாடம்:2 28/8
மறு அறு செம் மணி கால் கவண் நிறுத்தி – கல்லாடம்:2 28/24
செம் மணி கிடந்த நும் பசும் புனத்து உளறி – கல்லாடம்:2 32/12
கல்லவடத்திரள் மணி வாய் தண்ணுமை – கல்லாடம்:2 34/9
கரும் தேன் உடைத்து செம் மணி சிதறி – கல்லாடம்:2 39/18
மங்குல் நிறை பூத்த மணி உடு கணம் என – கல்லாடம்:2 40/22
பொன் அம் தோகையும் மணி அரி சிலம்பும் – கல்லாடம்:2 41/14
கவை தலை மணி வேல் பிறை தலை கன்னி – கல்லாடம்:2 41/19
பொன் தகடு பரப்பிய கரு மணி நிரை என – கல்லாடம்:2 41/39
அமைத்தது கடுக்கும் மணி பாம்பு அல்குல் – கல்லாடம்:2 41/47
செம் மணி கரிந்து தீத்தர உயிர்த்தும் – கல்லாடம்:2 44/10
எழுத்து மணி பொன் பூ மலை என யாப்புற்று – கல்லாடம்:2 45/5
மணி வேல் குமரன் களி மகிழ்செய்த – கல்லாடம்:2 48/11
மணி கெழு மார்பத்து அணிபெற புகுத்தலின் – கல்லாடம்:2 50/14
இவளே மணி வாய் கிள்ளை துணியாது அகற்ற – கல்லாடம்:2 51/23
குரு மணி விரித்தலின் தேனொடு கிடந்து – கல்லாடம்:2 52/4
மணி முடி வேணியும் உருத்திர கலனும் – கல்லாடம்:2 55/21
வையகம் அளித்த மணி ஒளி கடவுள் – கல்லாடம்:2 55/25
ஆகிய மணி வேல் சேவல் அம் கொடியோன் – கல்லாடம்:2 56/9
மண் உறு மணி என பூழி மெய் வாய்த்தும் – கல்லாடம்:2 56/22
பொலன் மணி விரித்த உடை மணி இழுக்கியும் – கல்லாடம்:2 56/23
பொலன் மணி விரித்த உடை மணி இழுக்கியும் – கல்லாடம்:2 56/23
வயல் வளை கக்கிய மணி நிரை பரப்பே – கல்லாடம்:2 59/7
மாமை ஊர்தரும் மணி நிறத்து இவட்கே – கல்லாடம்:2 59/36
மணி நிற படாம் முதுகு இடையற பூத்து – கல்லாடம்:2 63/4
எழு கதிர் விரிக்கும் மணி கெழு திருந்து_இழை – கல்லாடம்:2 66/11
பேர் ஒளி இணையா கூடல் மா மணி
குல மலை கன்னி என்று அருள் குடியிருக்கும் – கல்லாடம்:2 66/19,20
அறிவு அகன்று உயர்ந்த கழல் மணி முடியும் – கல்லாடம்:2 66/29
குரு மணி கொழிக்கும் புனல் மலை கோட்டுழி – கல்லாடம்:2 68/5
எடுத்தெடுத்து உந்தி மணி குலம் சிதறி – கல்லாடம்:2 68/17
வண்டு எழுந்து ஆர்ப்ப மணி எடுத்து அலம்பி – கல்லாடம்:2 68/25
மணி திரை உகைக்கும் கடலினின் கவினி – கல்லாடம்:2 71/6
ஆர் எரி மணி திரள் அருளியது எனவும் – கல்லாடம்:2 73/24
பல் மணி ஆசனத்து இருந்து செவ்வானின் – கல்லாடம்:2 75/5
பல் மணி மிளிர் முடி பலர் தொழ கவித்து – கல்லாடம்:2 75/8
வானவர் நெடு முடி மணி தொகை திரட்டி – கல்லாடம்:2 76/13
மணி புறம் கான்ற புரி வளை விம்மி – கல்லாடம்:2 77/4
மாடமும் ஓங்கிய மணி நகர் கூடல் – கல்லாடம்:2 80/19
அளவா திரு மணி அளித்தலானும் – கல்லாடம்:2 81/2
மணி வேல் குமரன் திரு வளர் குன்றம் – கல்லாடம்:2 81/14
எறிந்து வீழ் அருவியும் எரி மணி ஈட்டமும் – கல்லாடம்:2 81/26
இரு கால் கவணிற்கு எரி மணி சுமந்த – கல்லாடம்:2 81/43
கோடி மூன்றில் குறித்து மணி குயிற்றி – கல்லாடம்:2 82/6
மற்று அது நீண்டு மணி உடல் போகி – கல்லாடம்:2 83/6
கடியும் துனைவில் கையகன்று எரி மணி
தொகை இருள் கொல்லும் முன்றில் பக்கத்து – கல்லாடம்:2 83/21,22
கழுவிய திரு மணி கால் பெற்று என்ன – கல்லாடம்:2 84/20
ஒளிர் மணி ஊசல் பரிய இட்டு உயர்த்தும் – கல்லாடம்:2 85/12
வாழ் பரங்குன்று எனும் மணி அணி பூண்ட – கல்லாடம்:2 86/23
கோதை வகை பரிந்தும் மணி கலன் கொண்டு – கல்லாடம்:2 87/10
வெளியுற தோன்றிய இருள் மணி மிடற்றோன் – கல்லாடம்:2 87/37
மணி முடி சுமந்த நம் வயல் அணி ஊரர் பின் – கல்லாடம்:2 89/12
மணி ஒளிர் முன்றில் ஒருபுடை நிலை நின்று – கல்லாடம்:2 89/15
உடை திரை அருவி ஒளி மணி காலும் – கல்லாடம்:2 91/3
கோபம் ஊர்தர மணி நிரை கிடப்ப – கல்லாடம்:2 94/6
மணி சுடர் நறு நெய் கவர் மதி கருப்பைக்கு – கல்லாடம்:2 94/33
செம் மணி சுழற்றி தேன் இலக்கு எறிதர – கல்லாடம்:2 97/2
கதிர் நிரை பரப்பும் மணி முடி தேவர்கள் – கல்லாடம்:2 98/1
எழு கதிர் விரிக்கும் திரு மணி எடுத்து – கல்லாடம்:2 98/4
மணி கோகனகம் கற்பம் பாடி – கல்லாடம்:2 98/42
பார்ப்பதி பாணியை துடி மணி எடுப்ப – கல்லாடம்:2 99/32
மணி தரு தெருவில் கொடி தரு தேரும் – கல்லாடம்:2 99/49
மருந்து அயில் வாழ்க்கையர் மணி நகர் உருவின – கல்லாடம்:2 99/51
முகில் துகில் மூடி மணி நெருப்பு அணைத்து – கல்லாடம்:2 100/2

மேல்

மணிக்கால் (1)

மணிக்கால் அறிஞர் பெரும் குடி தோன்றி – கல்லாடம்:1 2/52

மேல்

மணியில் (1)

முன் துடி மணியில் ஒற்றிய பாணியை – கல்லாடம்:2 99/36

மேல்

மணியுடன் (1)

மாசற படைத்து மணியுடன் நிறத்த – கல்லாடம்:2 65/29

மேல்

மணியும் (4)

தருவும் மணியும் சங்கமும் கிடைத்தலின் – கல்லாடம்:2 9/7
பிரசமும் வண்டும் இரவி தெறு மணியும்
வயிரமும் பொன்னும் நிரைநிரை கொழித்து – கல்லாடம்:2 28/21,22
நீலமும் மணியும் நிரை கிடந்து என்ன – கல்லாடம்:2 64/26
தரளமும் சந்தும் எரி கெழு மணியும்
முடங்கு_உளை அகழ்ந்த கொடும் கரி கோடும் – கல்லாடம்:2 65/12,13

மேல்

மணியே (1)

பொறி உடல் உழையே எறி புன மணியே
பாசிழை பட்டு நூல் கழி பரப்பிய – கல்லாடம்:2 81/35,36

மேல்

மணியொடும் (1)

மணியொடும் பொன்னொடும் மார்பு அணி அணைத்த – கல்லாடம்:2 84/7

மேல்

மத்தக (2)

குச்சையின் மத்தக குறியின் ஓரத்தின் – கல்லாடம்:2 98/18
மத்தக குழிவு காசம் இலைச்சுமி – கல்லாடம்:2 98/23

மேல்

மத்தமும் (1)

மது குளிர் மத்தமும் மிலைத்து ஒரு மறு பிறை – கல்லாடம்:2 85/35

மேல்

மத்திமம் (1)

மந்தரம் மத்திமம் தாரம் இவை மூன்றில் – கல்லாடம்:2 21/55

மேல்

மத்திமை (1)

விளரி எடுத்து மத்திமை விலக்கி – கல்லாடம்:2 100/16

மேல்

மத்தியந்தணன் (1)

மத்தியந்தணன் வரம்சொலி விடுப்ப – கல்லாடம்:2 41/4

மேல்

மத (7)

இரு கவுள் கவிழ்த்த மத நதி உவட்டின் – கல்லாடம்:1 1/3
ஊற்று எழும் இரு கவுள் பெரு மத கொலை மலை – கல்லாடம்:2 4/17
மூன்று மத நெடும் புனல் கான்று மயல் உவட்டி – கல்லாடம்:2 20/37
அருவி உடல் கயிறும் சுனை மத குழியும் – கல்லாடம்:2 26/29
மத மலை இரு_நான்கு பிடர் சுமந்து ஓங்கி – கல்லாடம்:2 28/7
வாய் சொரி மழை மத தழை செவி புழை கை – கல்லாடம்:2 32/13
பொழி மத கறையடி அழிதர கடந்து – கல்லாடம்:2 62/22

மேல்

மதகு (1)

நிரைநிரை வணங்கி மதகு எதிர்கொள்ள – கல்லாடம்:2 42/26

மேல்

மதம் (1)

நெடு வளி உயிர்த்து மழை மதம் ஒழுக்கி – கல்லாடம்:2 19/1

மேல்

மதமும் (1)

துறை நீர் ஆட பரந்த கார் மதமும்
பொய்கையும் கிடங்கும் செய்யினும் புகுந்து – கல்லாடம்:2 26/22,23

மேல்

மதர் (2)

இரு குழை கிழிக்கும் அரி மதர் மலர் கண் – கல்லாடம்:2 41/49
மதர் விழி தாமரை மலர்ந்து இமைத்து அமர்ந்தன – கல்லாடம்:2 45/9

மேல்

மதர்த்த (1)

வரி கொடு மதர்த்த கண் குழியாது – கல்லாடம்:2 5/13

மேல்

மதலை (1)

ஏழ் உயர் இரட்டி மதலை நட்டு அமைத்த – கல்லாடம்:2 61/21

மேல்

மதனே (1)

ஊழையும் கடந்தது வாய்மையின் மதனே
கற்பகம் போலும் அற்புதம் பழுத்த – கல்லாடம்:2 62/9,10

மேல்

மதனை (1)

மணக்கோல் துரந்த குண கோ மதனை
திருக்குளம் முளைத்த கண் தாமரை கொடு – கல்லாடம்:2 31/8,9

மேல்

மதி (44)

வெள்ளை மதி முடித்த செம் சடை ஒருத்தன் – கல்லாடம்:1 1/10
தேக்கிய தேனுடன் இறால் மதி கிடக்கும் – கல்லாடம்:2 1/5
நிறை உடை கல்வி பெறு மதி மாந்தர் – கல்லாடம்:2 2/4
பிறை மதி அன்ன கொடுமரம் வாங்கி – கல்லாடம்:2 4/19
வேல்மகன் குறத்தி மா மதி முதியோள் – கல்லாடம்:2 7/11
மணத்தலின் மதி குல மன்னவன் ஆகியும் – கல்லாடம்:2 9/13
புவி புனல் அனல் கால் மதி புலவோன் என – கல்லாடம்:2 10/15
மதி மலி புரிசை திருமுகம் கூறி – கல்லாடம்:2 11/27
மதி குலம் வாய்த்த மன்னவன் ஆகி – கல்லாடம்:2 12/14
சமய கணக்கர் மதி வழி கூறாது – கல்லாடம்:2 13/20
நுதல் மதி கிழித்த அழல் அவிர் நோக்கமும் – கல்லாடம்:2 15/25
ஒரு மதி முறித்து ஆண்டு இரு கவுள் செருகிய – கல்லாடம்:2 16/31
எழு மதி குறைத்த முழுமதி கரும் கயல் – கல்லாடம்:2 18/17
வற்றா காதலில் கொண்ட மதி அன்றி – கல்லாடம்:2 20/3
தண் மதி கடும் சுடர் வெவ் அழல் கண் வைத்து – கல்லாடம்:2 20/24
மதி தாமரையே மயங்கிய ஒருவேன் – கல்லாடம்:2 21/12
ஒருபால் கிடந்த துணை மதி ஆகி – கல்லாடம்:2 22/13
செம் சரம் பேர் உருள் அருக்கன் மதி ஆக – கல்லாடம்:2 25/22
வெம் சுடர் தண் மதி என புகழ் நிறீஇய – கல்லாடம்:2 28/2
வரிந்த இந்தன சுமை மதி அரவு இதழி – கல்லாடம்:2 43/17
மைந்தனும் கேளிரும் மதி முடி கடவுள் நின் – கல்லாடம்:2 44/22
ஆலவாய் பொதிந்த மதி_முடி தனி முதல் – கல்லாடம்:2 46/10
மதி நுதல் பெருமதி மலர் முகத்து ஒருத்தியை – கல்லாடம்:2 54/13
குழுவினுக்கு உடைந்து குளிர் மதி ஒதுங்க – கல்லாடம்:2 55/3
மயில் எனும் சாயல் ஒரு மதி நுதலியை – கல்லாடம்:2 55/28
இரு நிலம் காத்தலின் மதி உடை வேந்தும் – கல்லாடம்:2 56/8
குறை மதி மனனே நிறைமதி புரையாது – கல்லாடம்:2 60/3
கடல் சூழ் உலகில் மதி நடு இகந்தும் – கல்லாடம்:2 60/10
சிதைந்து உறைந்து எழு பழி தீ மதி புரையாது – கல்லாடம்:2 60/24
மற்று அவள் பார்த்த மதி கிளையினரே – கல்லாடம்:2 62/17
மாறுகொண்டு அறையும் மதி நூல் கடல் கிளர் – கல்லாடம்:2 62/25
மதி எனும் மகவும் மலர் உலகு அறிய – கல்லாடம்:2 65/4
மருவுதல் ஒருவும் மதி ஆகுவனே – கல்லாடம்:2 67/26
பின்முன் குறித்த நம் பெரு மதி அழகு-கொல் – கல்லாடம்:2 70/18
மா தவ கூடல் மதி சடை காரணன் – கல்லாடம்:2 73/12
எழில் மதி காட்டி நிறை வளை சூல் உளைந்து – கல்லாடம்:2 74/18
எழில் மதி விரித்த வெண் தளை இதழ் தாமரை – கல்லாடம்:2 78/4
சிறிது மலை உறைத்த மதி முடி அந்தணன் – கல்லாடம்:2 78/23
வான் தவழ் உடல் கறை மதி என சுருங்கி – கல்லாடம்:2 80/2
நெடு விசும்பு அணவும் பெரு மதி தாங்கி – கல்லாடம்:2 81/8
ஒருபால் அணைந்த இவ் உயர் மதி பாணற்கு – கல்லாடம்:2 91/15
மணி சுடர் நறு நெய் கவர் மதி கருப்பைக்கு – கல்லாடம்:2 94/33
தண் மதி கலைகள் தான் அற ஒடுங்க – கல்லாடம்:2 95/10
வரன்முறை செய்த கூன் மதி கோவும் – கல்லாடம்:2 100/6

மேல்

மதி_முடி (1)

ஆலவாய் பொதிந்த மதி_முடி தனி முதல் – கல்லாடம்:2 46/10

மேல்

மதிக்கே (1)

முளையா வென்றி இவள் முகம் மதிக்கே – கல்லாடம்:2 60/29

மேல்

மதிஞரின் (1)

மதிஞரின் பழித்த வடு இரு_மூன்றும் – கல்லாடம்:2 53/15

மேல்

மதித்த (1)

அரிமான் உறுத்த நூற்றுவர் மதித்த
புடை மன சகுனி புள்ளி அம் கவற்றில் – கல்லாடம்:2 93/10,11

மேல்

மதிப்புறத்தோ (1)

அறுவாய் நிறைந்த மதிப்புறத்தோ என – கல்லாடம்:2 91/9

மேல்

மதிய (2)

பொதிய பொருப்பன் மதிய கருத்தினை – கல்லாடம்:2 1/10
கூறாம் மதிய திரு நுதல் கொடியே – கல்லாடம்:2 2/25

மேல்

மதியம் (1)

மதியம் உடல் குறைத்த வெள்ளாங்குருகு இனம் – கல்லாடம்:2 78/1

மேல்

மதியமும் (1)

இதழியும் தும்பையும் மதியமும் கரந்து – கல்லாடம்:2 45/14

மேல்

மதியரும் (1)

வாய்ச்சொல் கேட்ட நல் மதியரும் பெரியர் – கல்லாடம்:2 15/11

மேல்

மதியோ (1)

என்னுழி நிலையா உள்ளத்தின் மதியோ
சூர் பகை உலகில் தோன்றினர்க்கு அழகு – கல்லாடம்:2 22/2,3

மேல்

மதியோய் (1)

திருகு புரி கோட்டு தகர் வரு மதியோய்
முலை என இரண்டு முரண் குவடு மரீஇ – கல்லாடம்:1 2/34,35

மேல்

மதில் (7)

உழல் மதில் சுட்ட தழல் நகை பெருமான் – கல்லாடம்:1 2/41
வெள்ள முரண் அரக்கர் கள்ள மதில் மூன்றும் – கல்லாடம்:2 25/17
நெடு மதில் கூடல் விரி புனல் வையையுள் – கல்லாடம்:2 55/26
கொலை மதில் மூன்றும் இகல் அற கடந்து – கல்லாடம்:2 62/20
மனம் கடந்து ஏறா மதில் வளைத்து எங்கும் – கல்லாடம்:2 71/21
பெரு மதில் பெற்றன அன்றோ – கல்லாடம்:2 74/28
தலை மதில் வயிற்றுள் படும் அவர் உயிர் கணம் – கல்லாடம்:2 77/18

மேல்

மதிலே (1)

மருவலர் அடைந்த முன் மறம் கெழு மதிலே – கல்லாடம்:2 74/29

மேல்

மது (14)

இதழ் நிறை மது அம் தாமரை துளித்து என – கல்லாடம்:2 3/8
மது இதழ் குவளை என்று அடு கண் மலர்ந்த – கல்லாடம்:2 13/13
இ மது உண்ண உம்மையின் உடையோர் – கல்லாடம்:2 16/21
அறுகால் குளிக்கும் மது தொடை ஏந்த – கல்லாடம்:2 30/9
மது நிறை பிலிற்றிய பூவொடு நெருங்கி – கல்லாடம்:2 41/30
அருப்பு முலை கண் திறந்து உமிழ் மது பால் – கல்லாடம்:2 46/3
வண்டு இனம் படிந்து மது கவர்ந்து உண்டு – கல்லாடம்:2 51/7
மது மலர் பறித்து திருவடி நிறைத்த – கல்லாடம்:2 54/7
நிரை இதழ் திறந்து மது வண்டு அருந்தும் – கல்லாடம்:2 58/1
மது மலர் அளைந்த மலய காலே – கல்லாடம்:2 59/15
மது பொழி முளரியின் மாழ்கின என்றால் – கல்லாடம்:2 79/18
மலர் சுமை சேக்கை மது மலர் மறுத்த இ – கல்லாடம்:2 80/28
பொழி மது புது மலர் போக்கு உடை சுரும்பே – கல்லாடம்:2 81/39
மது குளிர் மத்தமும் மிலைத்து ஒரு மறு பிறை – கல்லாடம்:2 85/35

மேல்

மதுரை (5)

மதுரை அம் பதி நிறை மைம்மலர் களத்தினன் – கல்லாடம்:2 9/19
மதுரை மா நகர் செழியன் ஆகி – கல்லாடம்:2 21/61
திரு மா மதுரை எனும் திரு பொன்_தொடி – கல்லாடம்:2 31/11
மதுரை வவ்விய கருநடர் வேந்தன் – கல்லாடம்:2 55/13
மதுரை அம் பதி எனும் ஒரு கொடி மடந்தை – கல்லாடம்:2 99/43

மேல்

மதுவமும் (1)

சிறிது உவா மதுவமும் குறைபெற அருந்தி அ – கல்லாடம்:2 95/21

மேல்

மந்தரம் (1)

மந்தரம் மத்திமம் தாரம் இவை மூன்றில் – கல்லாடம்:2 21/55

மேல்

மந்திர (2)

மந்திர தழல் குழி தொட்டு வயிறு வருந்தி – கல்லாடம்:2 33/14
மந்திர திரு வேல் மறம் கெழு மயிலோன் – கல்லாடம்:2 70/5

மேல்

மந்திரம் (1)

மறைப்பு புள்ளி மந்திரம் ஒடுக்கம் என்று – கல்லாடம்:2 98/9

மேல்

மயக்கம் (4)

மயக்கம் நிறை காமத்து இயக்கம் கொண்டு – கல்லாடம்:2 17/32
போது தூய் இரப்ப புணரா மயக்கம்
நாரணன் நடித்த எழுவாய் தருக்கத்து – கல்லாடம்:2 25/14,15
வானவர் மங்கையர் மயக்கம் போல – கல்லாடம்:2 63/9
மற்று அவர் மயக்கம் கண்டு அவர் கண் பெற – கல்லாடம்:2 69/32

மேல்

மயக்கமும் (1)

வடசொல் மயக்கமும் வருவன புணர்த்தி – கல்லாடம்:2 63/18

மேல்

மயக்கி (2)

மண் புலன் அகழ்ந்து திக்கு நிலை மயக்கி
புரியா கதமோடு ஒருபால் அடங்கும் – கல்லாடம்:2 19/29,30
இருளொடு தாரகை இரண்டினை மயக்கி
குழல் என மலர் என மயல்வர சுமந்து – கல்லாடம்:2 33/1,2

மேல்

மயக்குறு (1)

மயக்குறு மாலை மா மகள் எதிர – கல்லாடம்:2 57/19

மேல்

மயக்கே (1)

விண்டு உயிர் சோர்ந்த குறி நிலை மயக்கே – கல்லாடம்:2 49/21

மேல்

மயங்க (2)

மரகதம் உடற்றிய வடிவொடு மயங்க
மரக்கால் ஆடி அரக்கர் கொன்ற – கல்லாடம்:2 41/17,18
வரி உடல் செம் கண் வரால் உடன் மயங்க
உள் கவை தூண்டில் உரம் புகுந்து உழக்கும் – கல்லாடம்:2 57/4,5

மேல்

மயங்கா (2)

வளர் குறி மயங்கா வணிகன் ஆகியும் – கல்லாடம்:2 9/15
மயங்கா தேவர் மருந்து வாய் மடுக்க – கல்லாடம்:2 83/30

மேல்

மயங்கி (7)

வளை கண் கூகையும் மயங்கி வாய் குழற – கல்லாடம்:2 7/23
கூறுபட நாடி ஆசையொடு மயங்கி
கருவிளை மலர் நீர் அருகு நின்று உகுப்ப – கல்லாடம்:2 20/13,14
மீன் பாய்ந்து மறிக்க திரையிடை மயங்கி
சூல் வயிறு உளைந்து வளை கிடந்து முரலும் – கல்லாடம்:2 21/14,15
தாரொடு மயங்கி பெருமையும் இலனே – கல்லாடம்:2 37/24
பொன் உடல் தேவர் ஒக்கலொடு மயங்கி
கொண்மூ பல் திரை புனலுடன் தாழ்த்தி – கல்லாடம்:2 40/9,10
சொல்லா நிலை பெறும் சூளுறின் மயங்கி
செய்குறி குணனும் சிந்தையுள் திரிவும் – கல்லாடம்:2 44/2,3
ஆற்றாது அழன்று காற்றின் முகம் மயங்கி
உடு என கொப்புள் உடல் நிறை பொடித்தது – கல்லாடம்:2 71/26,27

மேல்

மயங்கிய (2)

மதி தாமரையே மயங்கிய ஒருவேன் – கல்லாடம்:2 21/12
மயங்கிய துறை இனம் ஒருங்குழி வளர்ந்தே – கல்லாடம்:2 72/33

மேல்

மயங்கின (1)

தம் உடல் மயங்கின ஒடுங்கின உறங்கின – கல்லாடம்:2 71/29

மேல்

மயங்கினமால் (1)

உள் எழு கலக்கத்துடன் மயங்கினமால்
குறித்த இவ் இடைநிலை ஒன்றே – கல்லாடம்:2 70/20,21

மேல்

மயங்கும் (1)

தாயவர் மயங்கும் தனி துயர் நிறுத்தி – கல்லாடம்:2 64/12

மேல்

மயங்குறு (1)

மாறனும் புலவரும் மயங்குறு காலை – கல்லாடம்:2 3/11

மேல்

மயல் (6)

தண்டா மயல் கொடு வண்டு பரந்து அரற்ற – கல்லாடம்:2 20/6
மூன்று மத நெடும் புனல் கான்று மயல் உவட்டி – கல்லாடம்:2 20/37
ஈது என காட்டிய மயல் மடவரற்கு – கல்லாடம்:2 44/13
பசி மயல் பிணித்த பிள்ளை வண்டு அரற்ற – கல்லாடம்:2 46/1
பெரு மயல் எய்தா நிறையினள் ஆக – கல்லாடம்:2 65/8
நெடு மயல் போர்த்த உடல் ஒருவேற்கு – கல்லாடம்:2 68/4

மேல்

மயல்வர (1)

குழல் என மலர் என மயல்வர சுமந்து – கல்லாடம்:2 33/2

மேல்

மயிர் (4)

மு முக கயலுடன் மயிர் கயிறு விசித்த – கல்லாடம்:2 8/25
நிரைநிரை நாற்றி நெடும் காய் மயிர் அமைத்து – கல்லாடம்:2 14/6
தாளி போந்தின் தரு மயிர் பெரும் தலை – கல்லாடம்:2 34/3
மயிர்_குறை_கருவி துணை குழை அலைப்ப – கல்லாடம்:2 43/16

மேல்

மயிர்_குறை_கருவி (1)

மயிர்_குறை_கருவி துணை குழை அலைப்ப – கல்லாடம்:2 43/16

மேல்

மயில் (11)

மாயா பெரு வரத்து ஒரு மயில் ஆகி – கல்லாடம்:1 2/18
பசும் தழை பரப்பி கண மயில் ஆல – கல்லாடம்:2 14/17
நெடுவேள் கடவுள் மயில் கொடி முன்றில் – கல்லாடம்:2 24/3
அன்பும் மயில் கழுத்தும் மலையடியும் – கல்லாடம்:2 30/2
ஆநநத்து ஒட்டல் அணி மயில் புரோகம் – கல்லாடம்:2 49/12
கண்டுகண்டு அரவம் மயில் என கலங்க – கல்லாடம்:2 55/5
மயில் எனும் சாயல் ஒரு மதி நுதலியை – கல்லாடம்:2 55/28
மயில் சிறை ஆல வலி_முகம் பனிப்ப – கல்லாடம்:2 68/26
மரகதம் சினைத்த சிறை மயில் குலமே – கல்லாடம்:2 81/33
கரும் பெயல் குளிரின் களி மயில் என்ன – கல்லாடம்:2 84/13
கண மயில் நடன் எழ காளி கூத்து ஒடுங்க – கல்லாடம்:2 94/16

மேல்

மயிலும் (3)

மயிலும் கிளியும் குருவியும் படிந்து – கல்லாடம்:2 4/11
சந்தன பொங்கர் தழை சிறை மயிலும்
முன்றில் அம் பெண்ணை குடம்பை கொள் அன்றிலும் – கல்லாடம்:2 50/23,24
என் ஒரு மயிலும் நின் மகள் கொண்டு – கல்லாடம்:2 65/9

மேல்

மயிலோன் (2)

மந்திர திரு வேல் மறம் கெழு மயிலோன்
குஞ்சர கொடியொடும் வள்ளி அம் கொழுந்தொடும் – கல்லாடம்:2 70/5,6
உடல் தழை நிலைத்த மறம் மிகு மயிலோன்
புரந்தரன் புதல்வி எயினர்-தம் பாவை – கல்லாடம்:2 71/10,11

மேல்

மர (1)

அயல் புலம் எறியும் எயினர் மர துடி – கல்லாடம்:2 59/12

மேல்

மரக்கால் (3)

மரக்கால் அன்ன ஒரு வாய் கோதை – கல்லாடம்:2 8/27
மரக்கால் ஆடி அரக்கர் கொன்ற – கல்லாடம்:2 41/18
வழி நடம் தனது மரக்கால் அன்றி – கல்லாடம்:2 99/2

மேல்

மரகத (7)

செம் மணி சிலம்பும் மரகத பொருப்பும் – கல்லாடம்:2 6/29
மரகத தண்டின் தோன்றி விளக்கு எடுப்ப – கல்லாடம்:2 14/9
குருவில் தோய்ந்த அரி கெழு மரகத
கல் என கிடப்ப சொல்லிய மேனி – கல்லாடம்:2 18/3,4
மரகத பன்னத்து ஆம்பல் அம் குப்பையை – கல்லாடம்:2 54/28
மரகத பாசடை இடையிடை நாப்பண் – கல்லாடம்:2 64/25
குரு வளர் மரகத பறை தழை பரப்பி – கல்லாடம்:2 71/5
மரகத துழாயும் அ நிற கிளியும் – கல்லாடம்:2 88/27

மேல்

மரகதம் (2)

மரகதம் உடற்றிய வடிவொடு மயங்க – கல்லாடம்:2 41/17
மரகதம் சினைத்த சிறை மயில் குலமே – கல்லாடம்:2 81/33

மேல்

மரத்தினுக்கு (1)

எறி வளிமகனை நட்டு ஏழு மரத்தினுக்கு
அரிக்கு கரும் கடற்கு ஒரோவொரு கணை விடுத்து – கல்லாடம்:2 95/34,35

மேல்

மரத்து (1)

நெடு மரத்து இளம் கா நிலைத்தலானும் – கல்லாடம்:2 81/5

மேல்

மரபு (1)

உலகு இயல் நிறுத்தும் பொருள் மரபு ஒடுங்க – கல்லாடம்:2 3/10

மேல்

மரம் (2)

உயர் மரம் முளைத்த ஊரி போல – கல்லாடம்:2 37/6
ஐந்து என பெயரிய நெடு மரம் ஒடித்து – கல்லாடம்:2 67/18

மேல்

மரீஇ (1)

முலை என இரண்டு முரண் குவடு மரீஇ
குழல் காடு சுமந்த யானைமகள் புணர்ந்தோய் – கல்லாடம்:1 2/35,36

மேல்

மரு (1)

மரு வளர் குவளை மலர்ந்து முத்து அரும்பி – கல்லாடம்:2 77/1

மேல்

மருங்கில் (2)

மருங்கில் பாதி தரும் துகில் புனைந்தும் – கல்லாடம்:2 20/21
மருங்கில் கரத்தினில் வாடாது இருத்தி – கல்லாடம்:2 88/29

மேல்

மருங்கு (5)

தாமரை பழித்த கை மருங்கு அமைத்தோய் – கல்லாடம்:1 2/31
மருங்கு பின் நோக்காது ஒருங்கு விட்டு அகல – கல்லாடம்:2 7/44
ஏதம் தீர இரு மருங்கு எழுந்தே – கல்லாடம்:2 10/28
மருங்கு கூண்டு எழுந்து கரும் காய் நெருங்கி – கல்லாடம்:2 21/20
திரு மருங்கு அணைந்து வரு புனல் வையை – கல்லாடம்:2 54/10

மேல்

மருட்சியும் (1)

மாயமும் இன்பும் மருட்சியும் தெருட்சியும் – கல்லாடம்:2 87/1

மேல்

மருத்தினும் (1)

வாசம் படரும் மருத்தினும் உறு-மின் – கல்லாடம்:2 10/8

மேல்

மருத்துவ (1)

மருத்துவ பெயர்பெறும் வான கருவி – கல்லாடம்:2 82/28

மேல்

மருதம் (1)

போம் வழி எனும் கடும் சுரம் மருதம்
மாமை ஊர்தரும் மணி நிறத்து இவட்கே – கல்லாடம்:2 59/35,36

மேல்

மருதமும் (1)

ஆமையும் சலமும் மேவலின் மருதமும்
கடுவும் சங்கமும் ஒளிர்தலின் நெய்தலும் – கல்லாடம்:2 64/18,19

மேல்

மருது (1)

பொதுளிய காஞ்சி மருது அணி நிழலே – கல்லாடம்:2 59/9

மேல்

மருந்து (5)

மருந்து பகுத்து உண்டு வல் உயிர் தாங்கும் – கல்லாடம்:2 40/12
மருந்து கை கொண்டு வானவர்க்கு ஊட்டிய – கல்லாடம்:2 41/26
மயங்கா தேவர் மருந்து வாய் மடுக்க – கல்லாடம்:2 83/30
தேவர் உண் மருந்து உடல் நீட நின்று உதவ – கல்லாடம்:2 95/7
மருந்து அயில் வாழ்க்கையர் மணி நகர் உருவின – கல்லாடம்:2 99/51

மேல்

மருந்தும் (2)

தேவர் மருந்தும் தென் தமிழ் சுவையும் – கல்லாடம்:2 53/6
விண்ணவர் தலைவனும் வீயா மருந்தும்
அளகைக்கு இறையும் அரும் பொருள் ஈட்டமும் – கல்லாடம்:2 58/10,11

மேல்

மருப்பின் (1)

பிணர் கரு மருப்பின் பிதிர்பட உழக்கி – கல்லாடம்:2 63/10

மேல்

மருப்பு (2)

வெறி விழி பிணர் மருப்பு ஆமான் கன்றினை – கல்லாடம்:2 42/2
கடு_மான் கீழ்ந்த கட_மலை பல் மருப்பு
எடுத்தெடுத்து உந்தி மணி குலம் சிதறி – கல்லாடம்:2 68/16,17

மேல்

மருமத்து (1)

வரை பொரும் மருமத்து ஒரு திறன் நீயும் – கல்லாடம்:2 27/10

மேல்

மருமமும் (1)

மருமமும் தோளினும் வரையற புல்லி – கல்லாடம்:2 55/29

மேல்

மருமான்-தன்னை (1)

மருமான்-தன்னை மகவு என சடங்குசெய்து – கல்லாடம்:2 44/15

மேல்

மருவலர் (1)

மருவலர் அடைந்த முன் மறம் கெழு மதிலே – கல்லாடம்:2 74/29

மேல்

மருவி (2)

பெறும் உயிர் தந்து மருவி அளித்த – கல்லாடம்:2 16/35
வண்டு மருவி உண்டு களியாது – கல்லாடம்:2 18/18

மேல்

மருவிய (2)

மருவிய பண்ணை இன்பமொடு விளை நலம் – கல்லாடம்:2 22/53
ஒரு பரங்குன்றம் மருவிய கூடல் – கல்லாடம்:2 56/12

மேல்

மருவியது (1)

இரு கடல் ஓருழி மருவியது என்ன – கல்லாடம்:2 74/4

மேல்

மருவுதல் (3)

இருவரை காவல் மருவுதல் ஈந்து – கல்லாடம்:2 25/30
ஒரு நீ தானே மருவுதல் கிடைத்து – கல்லாடம்:2 25/41
மருவுதல் ஒருவும் மதி ஆகுவனே – கல்லாடம்:2 67/26

மேல்

மருவுதியாயின் (1)

ஒரு கணன் நிலைக்க மருவுதியாயின்
இ நிலை பெயர உன்னும் அ கணத்தில் – கல்லாடம்:2 22/26,27

மேல்

மருள் (3)

வண்டும் தேனும் மருள் கிளை முரற்றி – கல்லாடம்:2 41/40
வான் வரநதி கரை மருள் மகம் எடுத்த – கல்லாடம்:2 60/14
அடையலர் போல மருள் மனம் திரிந்தே – கல்லாடம்:2 66/31

மேல்

மருள்கொள (1)

இருள் உடல் அந்தகன் மருள்கொள உதைத்த – கல்லாடம்:2 27/14

மேல்

மருள்வதும் (1)

சிறிதிடை தெருள்வதும் உடனுடன் மருள்வதும்
ஆம் என காட்டும் அணி இருள் மின்னலின் – கல்லாடம்:2 97/6,7

மேல்

மருளொடு (1)

மருளொடு குறிக்கும் புனல் அணி ஊர – கல்லாடம்:2 95/23

மேல்

மரை (1)

நெடு மரை அதள் வேய் சில் இட குரம்பையில் – கல்லாடம்:2 96/25

மேல்

மல்க (1)

வள்ளம் பிணைத்த செம் கரடிகை மல்க
எரியகல் ஏந்தி வெம் புயங்கம் மிசை ஆக்கி – கல்லாடம்:2 85/31,32

மேல்

மல்லுற (1)

மல்லுற தந்த ஈர்ம் தழை தானே – கல்லாடம்:2 18/41

மேல்

மலக்க (1)

பெரு வளி மலக்க செயல் மறு மறந்தாங்கு – கல்லாடம்:2 29/6

மேல்

மலக்கு (1)

கடல் திரை சிறுக மலக்கு துயர் காட்டும் – கல்லாடம்:1 1/29

மேல்

மலய (1)

மது மலர் அளைந்த மலய காலே – கல்லாடம்:2 59/15

மேல்

மலர் (74)

வெட்சி மலர் சூழ்ந்த நின் இரு கழல் கால் – கல்லாடம்:1 2/56
மலர் பதம் நீங்கா உள பெரும் சிலம்ப – கல்லாடம்:2 1/15
கடுக்கை மலர் மாற்றி வேப்பு அலர் சூடி – கல்லாடம்:2 2/9
புன குடி கணியர்-தம் மலர் கை ஏடு அவிழ்த்து – கல்லாடம்:2 4/22
குவலய திரு மலர் கொணர்ந்து கொடுத்தும் – கல்லாடம்:2 9/27
கட்டுதிர் கோதை கடி மலர் அன்பொடு – கல்லாடம்:2 10/3
அக மலர் வாழ்தலின் பிரமன் ஆகியும் – கல்லாடம்:2 11/14
அரு மறை தாபதன் அமைத்திடு செம் மலர்
செருப்பு உடை தாளால் விருப்புடன் தள்ளி – கல்லாடம்:2 14/27,28
பின்னல் விட்டு அமைத்த தன் தலை மலர் இணைஇ – கல்லாடம்:2 14/31
தரு மலர் விண் புக மணி முடி நிறைத்து – கல்லாடம்:2 14/32
ஆய் மலர் தெரிந்திட்டு வான் பலி தூவி – கல்லாடம்:2 15/12
கடி மலர் பொழிலில் சிறிது கண்படுத்து – கல்லாடம்:2 17/31
கண்ணால் உகிரால் மலர் கொள் காலால் – கல்லாடம்:2 17/39
இல் உறை கல்லின் வெண் மலர் பரப்பி – கல்லாடம்:2 18/26
திரு மலர் எடுத்து கொன்றை காட்ட – கல்லாடம்:2 20/9
கருவிளை மலர் நீர் அருகு நின்று உகுப்ப – கல்லாடம்:2 20/14
தேவர் மங்கையர் மலர் முகம் பழித்து – கல்லாடம்:2 21/10
பன் மலர் சோலை விம்மிய பெரு மலர் – கல்லாடம்:2 22/49
பன் மலர் சோலை விம்மிய பெரு மலர்
இமையோர்புரத்தை நிறை மணம் காட்டும் – கல்லாடம்:2 22/49,50
பெரும் கிளை கூண்டு வெட்சி மலர் பரப்பி – கல்லாடம்:2 24/4
பைம் காடு நகைத்த எண் மலர் கொய்தும் – கல்லாடம்:2 28/29
மலர் தலை உலகத்து இருள் எறி விளக்கும் – கல்லாடம்:2 29/23
முள் தாள் செம் மலர் நான் முகத்து ஒருவன் – கல்லாடம்:2 30/10
குழல் என மலர் என மயல்வர சுமந்து – கல்லாடம்:2 33/2
மூன்று வகை அடுத்த தேன் தரு கொழு மலர்
கொழுதி பாடும் குண சுரும்பு இனங்காள் – கல்லாடம்:2 35/3,4
நானம் நீவி நாள்_மலர் மிலைந்து – கல்லாடம்:2 35/14
இரு குழை கிழிக்கும் அரி மதர் மலர் கண் – கல்லாடம்:2 41/49
இதழ் கதவு அடைத்து மலர் கண் துயில – கல்லாடம்:2 43/11
பத மலர் மண் மிசை பற்றி படர்ந்தன – கல்லாடம்:2 45/11
சினை மலர் துணை கரத்து அன்புடன் அணைத்து – கல்லாடம்:2 46/4
தேக்கிட அருத்தி அலர் மலர் தொட்டில் – கல்லாடம்:2 46/5
விரி பொரி சிந்தி மண மலர் பரப்பி – கல்லாடம்:2 47/4
மணமுடன் பொதுளிய வாடா மலர் தழை – கல்லாடம்:2 48/15
கண் மலர் கவர்ந்தும் கை மலர் குவித்தும் – கல்லாடம்:2 48/18
கண் மலர் கவர்ந்தும் கை மலர் குவித்தும் – கல்லாடம்:2 48/18
சேவல் அன்னம் திரு மலர் கள்ளினை – கல்லாடம்:2 49/18
அ மலர் வள்ளம் ஆக நின்று உதவுதல் – கல்லாடம்:2 49/19
மாயாது தொடுத்த மண மலர் சுமத்தலின் – கல்லாடம்:2 52/5
ஒப்புற்று அடை மலர் சுமந்த – கல்லாடம்:2 52/26
மது மலர் பறித்து திருவடி நிறைத்த – கல்லாடம்:2 54/7
மதி நுதல் பெருமதி மலர் முகத்து ஒருத்தியை – கல்லாடம்:2 54/13
மது மலர் அளைந்த மலய காலே – கல்லாடம்:2 59/15
அருள் முக திருவொடு மலர் முகம் குவிய – கல்லாடம்:2 64/24
மதி எனும் மகவும் மலர் உலகு அறிய – கல்லாடம்:2 65/4
எடுத்து அடை கல் மலர் தொடுத்தவை சாத்திய – கல்லாடம்:2 66/18
எதிர் சுனை குவளை மலர் புறம் பறித்து – கல்லாடம்:2 68/27
பொங்கருள் படுத்த மலர் கால் பொருந்துக – கல்லாடம்:2 69/3
மலர் கழல் வழுத்தும் நம் காதலர் பாசறை – கல்லாடம்:2 71/15
ஆதி நாயகன் அகன் மலர் கழல் இணை – கல்லாடம்:2 72/14
பிணர் முட தாழை விரி மலர் குருகு என – கல்லாடம்:2 72/17
தாங்கியும் மலர் கரம் தங்கியும் நிலைத்த – கல்லாடம்:2 73/5
மாவுடை கூற்றம் மலர் அயன் தண்டம் – கல்லாடம்:2 73/7
செம் மலர் குழல் இவள் போய் அறிவுறுத்த – கல்லாடம்:2 73/25
திருமகள் மலர் புகும் ஒரு தனி மடந்தை இன்று – கல்லாடம்:2 74/3
மாசறு திருமகள் மலர் புகுந்து ஆயிரம் – கல்லாடம்:2 76/3
பசும் தாள் தோன்றி மலர் நனி மறித்து – கல்லாடம்:2 77/2
உவண_கொடியினன் உந்தி மலர் தோன்றி – கல்லாடம்:2 77/7
மலர் மலர் துவட்டும் வயல் அணி ஊர – கல்லாடம்:2 78/5
மலர் மலர் துவட்டும் வயல் அணி ஊர – கல்லாடம்:2 78/5
மலர் சுமை சேக்கை மது மலர் மறுத்த இ – கல்லாடம்:2 80/28
மலர் சுமை சேக்கை மது மலர் மறுத்த இ – கல்லாடம்:2 80/28
சுரும்புடன் விரிந்த துணை மலர் கொடியே – கல்லாடம்:2 81/30
பொழி மது புது மலர் போக்கு உடை சுரும்பே – கல்லாடம்:2 81/39
கான்று அலர் கடி மலர் கரந்து உறைந்து உண்ணும் – கல்லாடம்:2 82/41
பூவை அம் புது மலர் போக்கி அரக்கு அடுத்த – கல்லாடம்:2 84/19
திரை எதிர் தள்ளி மலர் துகில் கண் புதைத்து – கல்லாடம்:2 87/12
முனிவரும் தேவரும் கர மலர் முகிழ்ப்ப – கல்லாடம்:2 87/29
முளரி நீர் புகுத்திய பத மலர் தாள் துணை – கல்லாடம்:2 89/11
பவளம் தழைத்த பத மலர் சுமந்த நம் – கல்லாடம்:2 91/6
ஒலிவர ஓதிமம் எரி மலர் தவிசு இருந்து – கல்லாடம்:2 93/13
வறு நீர் மலர் என மாழ்கலை விடு-மதி – கல்லாடம்:2 94/31
மொய் இழை பூத்த கவின் மலர்_கொடியே – கல்லாடம்:2 94/41
செங்கதிர் விரித்த செம் திரு மலர் தாமரை – கல்லாடம்:2 95/16
மறு தாள் மலரில் மலர் கரம் துடக்கி – கல்லாடம்:2 99/31

மேல்

மலர்_கொடியே (1)

மொய் இழை பூத்த கவின் மலர்_கொடியே – கல்லாடம்:2 94/41

மேல்

மலர்த்தி (2)

முண்டகம் மலர்த்தி முருகு அவிழ் இரு தாள் – கல்லாடம்:2 12/19
முண்டகம் மலர்த்தி மாந்தளிர் மூடி – கல்லாடம்:2 33/9

மேல்

மலர்த்துதி (1)

கண்ணும் மனமும் களிவர மலர்த்துதி
மலர் தலை உலகத்து இருள் எறி விளக்கும் – கல்லாடம்:2 29/22,23

மேல்

மலர்ந்த (6)

பீரம் மலர்ந்த வயாவு நோய் நிலையாது – கல்லாடம்:2 5/5
குரவம் மலர்ந்த குவை இருள் குழலி – கல்லாடம்:2 12/1
மது இதழ் குவளை என்று அடு கண் மலர்ந்த
நெடும் சுனை புதைய புகுந்து எடுத்து அளித்தும் – கல்லாடம்:2 13/13,14
குறையா பாண்டில் வெண்மையின் மலர்ந்த
மதி தாமரையே மயங்கிய ஒருவேன் – கல்லாடம்:2 21/11,12
வண்டொடு மலர்ந்த வண்ணம் போல – கல்லாடம்:2 29/21
சேண் குளம் மலர்ந்த செந்தாமரையும் – கல்லாடம்:2 29/27

மேல்

மலர்ந்து (9)

முல்லை அம் திருமகள் கோபம் வாய் மலர்ந்து
நல் மணம் எடுத்து நாள் அமைத்து அழைக்க – கல்லாடம்:2 14/18,19
கஞ்ச கொள்ளை இடையற மலர்ந்து
மணம் சூழ் கிடந்த நீள் கரும் கழியே – கல்லாடம்:2 23/4,5
ஒரு செந்தாமரை நடு மலர்ந்து என்ன – கல்லாடம்:2 27/4
வெண் முத்து அரும்பி பசும்பொன் மலர்ந்து
கடைந்த செம்பவள தொத்துடன் காட்டும் – கல்லாடம்:2 34/17,18
மதர் விழி தாமரை மலர்ந்து இமைத்து அமர்ந்தன – கல்லாடம்:2 45/9
வண்டொடு குமுதம் மலர்ந்து இதழ் விரிப்ப – கல்லாடம்:2 64/27
மரு வளர் குவளை மலர்ந்து முத்து அரும்பி – கல்லாடம்:2 77/1
முதிரா நாள் செய் முண்டகம் மலர்ந்து
கவிழ்ந்த முகத்தை எக்-கண் மனம் தோன்ற – கல்லாடம்:2 86/11,12
தனி முகம் மலர்ந்து தம் இசை பாட – கல்லாடம்:2 100/27

மேல்

மலர (5)

மலர அவிழ்ந்த தாமரை கயல் என – கல்லாடம்:2 5/12
பசும் தாள் சே கொள் ஆம்பல் மலர
தோளும் இசையும் கூறிடும் கலையும் – கல்லாடம்:2 38/17,18
வானக வாவியூடு உற மலர
ஒரு தாள் எழு புவி ஒருவ திண் தோள் – கல்லாடம்:2 88/33,34
காந்தள் அம் கடுக்கை கனல் தனம் மலர
கோடல் ஈன்று கொழு முனை கூம்ப – கல்லாடம்:2 94/2,3
இனத்தொடு கயிரவம் எதிரெதிர் மலர
குமரியர் காமமும் கூவலும் வெதுப்புற – கல்லாடம்:2 94/26,27

மேல்

மலரவன் (2)

மலரவன் பனிக்கும் கவினும் குலமீன் – கல்லாடம்:2 74/1
தருவன அன்றி மலரவன் அவன் தொழில் – கல்லாடம்:2 87/30

மேல்

மலரா (1)

வையகத்து உருவினர் மலரா அறிவினை – கல்லாடம்:2 7/34

மேல்

மலரில் (1)

மறு தாள் மலரில் மலர் கரம் துடக்கி – கல்லாடம்:2 99/31

மேல்

மலருடன் (1)

மலருடன் நிறைந்து வான் வழி கடக்கும் – கல்லாடம்:2 62/28

மேல்

மலரும் (3)

சோறு நறை கான்ற கைதைய மலரும்
பல தலை அரக்கர் பேரணி போல – கல்லாடம்:2 21/18,19
விருந்து கொள் மலரும் புரிந்து உறை மணமும் – கல்லாடம்:2 58/2
முட வெண் தாழை ஊழ்த்த முள் மலரும்
அலவன் கவை கால் அன்ன வெள் அலகும் – கல்லாடம்:2 67/4,5

மேல்

மலரே (1)

கறுத்து சிவந்தன கண் இணை மலரே
ஈங்கு இவை நிற்க சீறூர் பெரும் தமர் – கல்லாடம்:2 1/23,24

மேல்

மலி (3)

மதி மலி புரிசை திருமுகம் கூறி – கல்லாடம்:2 11/27
பொருப்பு மலி தோளினும் நெருப்பு உமிழ் வேலினும் – கல்லாடம்:2 20/1
வளைந்து நின்று உடற்றும் மலி குளிர்க்கு உடைந்து – கல்லாடம்:2 100/1

மேல்

மலை (48)

பெரு மலை சென்னியில் சிறுமதி கிடந்து என – கல்லாடம்:1 1/7
கார் விரித்து ஓங்கிய மலை தலை கதிர் என – கல்லாடம்:1 2/23
எழு மலை பொடித்த கதிர் இலை நெடு வேல் – கல்லாடம்:2 1/6
மலை வரும் காட்சிக்கு உரிய ஆகலின் – கல்லாடம்:2 2/3
ஊற்று எழும் இரு கவுள் பெரு மத கொலை மலை
கும்பம் மூழ்கி உடல் குளித்து ஓட – கல்லாடம்:2 4/17,18
மலை மறை அதகம் மாற்றிய அது போல் – கல்லாடம்:2 6/17
மலை உரு கொண்ட உடல் வாள் அரக்கர் – கல்லாடம்:2 6/37
வானுற நிமிர்ந்த மலை தலை முன்றிலின் – கல்லாடம்:2 7/9
முதிர் புயல் குளிறும் எழு மலை புக்க – கல்லாடம்:2 8/3
சொன்றி பெரு மலை தின்று நனி தொலைத்த – கல்லாடம்:2 10/19
நடை_மலை எயிற்றினிடை தலைவைத்தும் – கல்லாடம்:2 12/10
வளர்த்த சேண் மலை உள துயர் கொண்டு – கல்லாடம்:2 17/43
எழு மலை விழு மலை புடை மணி ஆக – கல்லாடம்:2 19/2
எழு மலை விழு மலை புடை மணி ஆக – கல்லாடம்:2 19/2
மலை குஞ்சரத்தின் கட குழி ஆகி – கல்லாடம்:2 22/7
நெடு மலை விழித்த கண்ணே ஆகி – கல்லாடம்:2 22/8
அ மலை திரு நுதற்கு அழியாது அமைத்த – கல்லாடம்:2 22/9
சிறந்த ஒரு சுனை இ மலை ஆட – கல்லாடம்:2 22/21
அருவி ஏற்றும் முழை மலை கூஉயும் – கல்லாடம்:2 22/36
சென்னி மலை ஈன்ற கன்னி வில் பிடிப்ப – கல்லாடம்:2 25/24
புகர் மலை இயங்கா வகை அரி சூழ்ந்தன – கல்லாடம்:2 26/10
ஓவா பெரு மலை குஞ்சரம் மணக்க – கல்லாடம்:2 26/31
ஒன்றால் இரு மலை அன்று ஏந்தியது என – கல்லாடம்:2 27/8
மத மலை இரு_நான்கு பிடர் சுமந்து ஓங்கி – கல்லாடம்:2 28/7
வான் உட்க முரற்றும் மலை சுனை குடைந்தும் – கல்லாடம்:2 28/20
நெருக்கு பொழில் புக்கும் நெடு மலை கூயும் – கல்லாடம்:2 28/27
துலக்கு மலை ஒருநாள் கலக்குவ போல – கல்லாடம்:2 29/13
அலைதரு தட்டை கரும்புற மலை மடல் – கல்லாடம்:2 31/3
மலை முலை பகை அட மாழ்குறும் நுசுப்பு – கல்லாடம்:2 41/45
எழுத்து மணி பொன் பூ மலை என யாப்புற்று – கல்லாடம்:2 45/5
மலை உறை பகைத்து வான் உறைக்கு அணக்கும் – கல்லாடம்:2 51/10
மலை சூழ் கிடந்த பெரும் குல பரப்பை – கல்லாடம்:2 54/31
மலை கொடு மலைந்த முதுநீர் வெள்ளமும் – கல்லாடம்:2 54/32
எழு மலை பொடித்தலின் அனல் தெறும் அசனியும் – கல்லாடம்:2 56/2
நடை_மலை பிடித்த சொரி எயிற்று இடங்கரை – கல்லாடம்:2 57/1
படர் மலை ஏழும் குருகு அமர் பொருப்பும் – கல்லாடம்:2 61/7
நெடும் கயல் விழியும் நிறை மலை முலையும் – கல்லாடம்:2 65/28
அரி அயன் அமரர் மலை வடம் பூட்டி – கல்லாடம்:2 66/7
குல மலை கன்னி என்று அருள் குடியிருக்கும் – கல்லாடம்:2 66/20
குரு மணி கொழிக்கும் புனல் மலை கோட்டுழி – கல்லாடம்:2 68/5
கடு_மான் கீழ்ந்த கட_மலை பல் மருப்பு – கல்லாடம்:2 68/16
அரி வினைக்கு அடங்கிய மலை இனம் வரவு என – கல்லாடம்:2 72/30
மலை முதுகு அன்ன குலை முகடு ஏறி – கல்லாடம்:2 74/20
மலை நிரைத்து ஒழுக்கிய கரம் இருபத்தும் – கல்லாடம்:2 78/19
சிறிது மலை உறைத்த மதி முடி அந்தணன் – கல்லாடம்:2 78/23
எழு மலை பொடித்தவர்க்கு இசைத்தல் வேண்டி – கல்லாடம்:2 86/2
மலை புள் போல நிலை குரல் அணைந்து ஆங்கு – கல்லாடம்:2 91/12
மா தவராம் என மேல் மலை மறைந்தனன் – கல்லாடம்:2 96/11

மேல்

மலைகளின் (1)

திரை எறி மலைகளின் கவடு பல போக்கி – கல்லாடம்:1 2/8

மேல்

மலைந்த (1)

மலை கொடு மலைந்த முதுநீர் வெள்ளமும் – கல்லாடம்:2 54/32

மேல்

மலைநாடர் (1)

வீயாது துவைக்கும் கடன் மலைநாடர்
வருந்தி ஈன்றெடுத்த செந்திரு மட மகள் – கல்லாடம்:2 24/16,17

மேல்

மலைமகள் (2)

மலைமகள் தழல் தரு மேனி ஒன்று அணைக்கவும் – கல்லாடம்:2 76/2
திரு நுதல் கண்ணும் மலைமகள் பக்கமும் – கல்லாடம்:2 87/24

மேல்

மலைமகள்-தன்னொடும் (1)

வான் முதல் ஈன்ற மலைமகள்-தன்னொடும்
முழுது உணர் ஞானம் எல்லாம் உடைமை – கல்லாடம்:2 86/25,26

மேல்

மலைய (1)

மலைய தமிழ் கால் வாவியுள் புகுந்து – கல்லாடம்:2 51/5

மேல்

மலையடியும் (1)

அன்பும் மயில் கழுத்தும் மலையடியும்
நெல் பிடித்து உரைக்கும் குறியினோளும் – கல்லாடம்:2 30/2,3

மேல்

மலையின் (1)

விட்டு ஒளிர் மாணிக்க மலையின் ஒருபால் – கல்லாடம்:2 17/41

மேல்

மலையினை (1)

மலையினை தாங்கி அமுதினை கடைந்து – கல்லாடம்:2 33/5

மேல்

மலையும் (1)

கழுநீர் மலையும் வயல் மாதினரே – கல்லாடம்:2 59/11

மேல்

மலையோய் (1)

பைம் கொடி வள்ளி படர்ந்த புய மலையோய்
இமயம் பூத்த சுனை மாண் தொட்டில் – கல்லாடம்:1 2/38,39

மேல்

மழலை (3)

மழலை மகார்க்கும் பொன் அணிந்தற்கே – கல்லாடம்:2 4/26
மழலை கிளவியும் இருநிலத்து இன்பமும் – கல்லாடம்:2 50/10
குறும் சொல் குதட்டிய மழலை மென் கிளவியில் – கல்லாடம்:2 88/9

மேல்

மழு (3)

எரி மழு நவ்வி தமருகம் அமைத்த – கல்லாடம்:2 58/27
எரி மழு நவ்வியும் பெறும் அருள் திருவுருவு – கல்லாடம்:2 87/25
இறுத்து அவன் மகள் புணர்ந்து எரி மழு_இராமன் – கல்லாடம்:2 95/28

மேல்

மழு_இராமன் (1)

இறுத்து அவன் மகள் புணர்ந்து எரி மழு_இராமன்
வில் கவர்ந்து அன்னை வினையுள் வைத்து ஏவ – கல்லாடம்:2 95/28,29

மேல்

மழுவும் (1)

விதிர் ஒளி காற்ற கனல் குளிர் மழுவும்
இரு கரம் தரித்த ஒரு விழி நுதலோன் – கல்லாடம்:2 77/15,16

மேல்

மழை (5)

நெடு வளி உயிர்த்து மழை மதம் ஒழுக்கி – கல்லாடம்:2 19/1
பொருப்பு வளன் வேண்டி மழை கண்திறப்ப – கல்லாடம்:2 24/1
எண் திசை கரு இருந்து இன மழை கான்றது – கல்லாடம்:2 26/2
வாய் சொரி மழை மத தழை செவி புழை கை – கல்லாடம்:2 32/13
கிடந்த வல் இரவில் கிளர் மழை கான்ற – கல்லாடம்:2 83/15

மேல்

மழையும் (1)

தவம் சூழ் இமயமும் கமம் சூல் மழையும்
எல்லையில் ஈங்கு இவை சொல்லிய அன்றி – கல்லாடம்:2 24/28,29

மேல்

மள்ளர் (1)

கரும் கால் மள்ளர் உழவ சேடியர் – கல்லாடம்:2 42/25

மேல்

மற்ற (1)

மற்ற தன் சேக்கையுள் வதிபெறும் செம் கால் – கல்லாடம்:2 74/12

மேல்

மற்றது (1)

மற்றது வேலிகொள வளைத்து வளர் ஏனல் – கல்லாடம்:2 28/15

மேல்

மற்றவள் (1)

மற்றவள் தர நெடும் கற்பே – கல்லாடம்:2 73/29

மேல்

மற்றவன் (1)

அதர்-தொறும் குழுவும் அவற்றினும் மற்றவன்
கடும் கால் கொற்றத்து அடும் தூதுவர் என – கல்லாடம்:2 96/6,7

மேல்

மற்றவன்-தன்னை (1)

மற்றவன்-தன்னை நெடும் துயில் வருத்தி – கல்லாடம்:2 55/15

மேல்

மற்று (19)

பரப்பின் தமிழ் சுவை திரட்டி மற்று அவர்க்கு – கல்லாடம்:2 3/15
அரும் புது விருந்து என பொருந்தி மற்று அவர் தரும் – கல்லாடம்:2 12/4
அறையல் அன்றி மற்று ஒன்றினும் அடாதே – கல்லாடம்:2 12/21
மற்று அது பூத்த பொன் திகழ் தாமரை – கல்லாடம்:2 18/19
மற்று அவன் அசைத்த மாசுணம் பரப்பி – கல்லாடம்:2 41/46
மற்று அவன் தாயம் வவ்வுறு மாக்கள் – கல்லாடம்:2 44/19
மற்று அவள் ஊரன் கொற்ற வெண்குடையே – கல்லாடம்:2 62/13
மற்று அவள் பார்த்த மதி கிளையினரே – கல்லாடம்:2 62/17
புரிந்து உடன் உமை கண் புதைப்ப மற்று உமையும் – கல்லாடம்:2 69/24
மற்று அவர் மயக்கம் கண்டு அவர் கண் பெற – கல்லாடம்:2 69/32
மற்று அவன்-தன்னால் வடவையின் கொழுந்து சுட்டு – கல்லாடம்:2 75/13
மற்று அவர் கவை மனம் மாழ்கி – கல்லாடம்:2 78/28
மற்று அது நீண்டு மணி உடல் போகி – கல்லாடம்:2 83/6
ஈம பெரு விளக்கு எடுப்ப மற்று அதன் – கல்லாடம்:2 88/19
நாட்டவர் தடைய மற்று உதிர்ந்து நடந்ததுவே – கல்லாடம்:2 90/22
வழி முதல் தெய்வதம் வரைந்து மற்று அதற்கு – கல்லாடம்:2 93/2
மற்று அவர் மகத்துள் வளர் அவி மாந்த – கல்லாடம்:2 95/2
மற்று அதன் தோலில் உற்று இருவீரும் – கல்லாடம்:2 96/26
மற்று அதன் தாள் அம் புத்திரி ஆக – கல்லாடம்:2 99/6

மேல்

மற்றையர் (1)

வெள்ளமும் மற்றையர் கள்ளமும் கடந்து – கல்லாடம்:2 64/11

மேல்

மற்றொருவற்கு (1)

மற்றொருவற்கு வைத்த நடம் அறிந்து – கல்லாடம்:2 25/31

மேல்

மற (1)

வான் உடைத்து உண்ணும் மற கொலை அரக்கர் மு – கல்லாடம்:2 74/27

மேல்

மறந்த (1)

உலகியல் மறந்த கதியினர் போல – கல்லாடம்:2 98/50

மேல்

மறந்தாங்கு (1)

பெரு வளி மலக்க செயல் மறு மறந்தாங்கு
சேர மறுக முதுக்குறை உறுத்தி – கல்லாடம்:2 29/6,7

மேல்

மறம் (5)

மந்திர திரு வேல் மறம் கெழு மயிலோன் – கல்லாடம்:2 70/5
உடல் தழை நிலைத்த மறம் மிகு மயிலோன் – கல்லாடம்:2 71/10
கரு நெருப்பு எடுத்த மறம் அருள் மாலை – கல்லாடம்:2 71/22
மருவலர் அடைந்த முன் மறம் கெழு மதிலே – கல்லாடம்:2 74/29
மறிய புதைத்த மறம் கெழு பெருமான் – கல்லாடம்:2 80/16

மேல்

மறலி (1)

மறலி விடுக்க வந்த தூதுவர் – கல்லாடம்:2 26/8

மேல்

மறி (12)

மறி திரை பெரு நதி வரவழைத்து அருளிய – கல்லாடம்:2 10/22
மறி உயிர் உண்ண குறுகி வந்திருந்த – கல்லாடம்:2 16/39
மறி திரை பரவை புடை வயிறு குழம்ப – கல்லாடம்:2 29/12
வேலன் பேசி மறி செகுத்து ஓம்பிய – கல்லாடம்:2 42/20
கோடு அகழ்ந்து எடுத்த மறி நீர் காலும் – கல்லாடம்:2 47/9
மறிந்துழை விழித்த மறி நோக்கினளே – கல்லாடம்:2 54/38
மறி கண் பிணாவினர் இழைக்கும் சிற்றிலில் – கல்லாடம்:2 56/26
மறி திரை கடலுள் மா என கவிழ்ந்த – கல்லாடம்:2 59/28
மா என கவிழ்ந்த மறி கடல் ஒன்றும் – கல்லாடம்:2 61/8
மறி குலத்து உழையின் விழி நோக்கினளே – கல்லாடம்:2 70/22
வளர் மறி தகர் என திரிதரும் பாண்மகன் – கல்லாடம்:2 89/13
வெறி மறி மடை குரல் தோல் காய்த்து என்ன – கல்லாடம்:2 92/1

மேல்

மறிக்க (1)

மீன் பாய்ந்து மறிக்க திரையிடை மயங்கி – கல்லாடம்:2 21/14

மேல்

மறித்து (3)

வளர் முலை இன்பு எனின் மறித்து நோக்கு-மதி – கல்லாடம்:2 31/15
மறித்து அவர் உயிர்பெற குறித்து உண்டருளி – கல்லாடம்:2 51/30
பசும் தாள் தோன்றி மலர் நனி மறித்து
நெட்டு எறி ஊதை நெருப்பொடு கிடந்து – கல்லாடம்:2 77/2,3

மேல்

மறித்தும் (1)

வையையில் மறித்தும் அன்னவள்-தன்னுடன் – கல்லாடம்:2 87/17

மேல்

மறிந்துழை (1)

மறிந்துழை விழித்த மறி நோக்கினளே – கல்லாடம்:2 54/38

மேல்

மறிப்ப (1)

பூதம் துள்ள பேய் கை மறிப்ப
எங்கு உள உயிரும் இன்பம் நிறைந்து ஆட – கல்லாடம்:2 21/58,59

மேல்

மறிய (5)

ஆம்பல் முக அரக்கன் கிளையொடு மறிய
பெரும் காற்று விடுத்த நெடும் புழை கரத்த – கல்லாடம்:1 1/19,20
பனைக்குடி பரதவர் கலத்தொடும் மறிய
சுரி முக செவ் வாய் சூல் வளை தெறிப்ப – கல்லாடம்:2 15/15,16
வற்றா மேனி வெள்ளத்துள் மறிய
நுனி தலை அந்தணர் கதழ் எரி வளர்த்து – கல்லாடம்:2 18/21,22
மண் ஏழ் உருவி மறிய பாயும் – கல்லாடம்:2 57/22
மறிய புதைத்த மறம் கெழு பெருமான் – கல்லாடம்:2 80/16

மேல்

மறு (7)

தூற்றும் மறு ஒழிந்த ஏற்றத்தானும் – கல்லாடம்:2 19/33
மறு அறு செம் மணி கால் கவண் நிறுத்தி – கல்லாடம்:2 28/24
பெரு வளி மலக்க செயல் மறு மறந்தாங்கு – கல்லாடம்:2 29/6
ஓருடல்செய்து மறு மனம் காட்டும் – கல்லாடம்:2 37/7
காணி கைக்கொண்ட மறு நிலை மைந்தனை – கல்லாடம்:2 44/20
மது குளிர் மத்தமும் மிலைத்து ஒரு மறு பிறை – கல்லாடம்:2 85/35
மறு தாள் மலரில் மலர் கரம் துடக்கி – கல்லாடம்:2 99/31

மேல்

மறுக்கம் (1)

தரைபடு மறுக்கம் தடைந்தன போல – கல்லாடம்:2 29/16

மேல்

மறுக (1)

சேர மறுக முதுக்குறை உறுத்தி – கல்லாடம்:2 29/7

மேல்

மறுத்த (4)

நதி கடம் தறுகண் புகர் கொலை மறுத்த
கல்_இபம் அதனை கரும்புகொள வைத்த – கல்லாடம்:2 29/9,10
மலர் சுமை சேக்கை மது மலர் மறுத்த இ – கல்லாடம்:2 80/28
ஒன்றுடன் நில்லா மொழியை மறுத்த
முதிரா நாள் செய் முண்டகம் மலர்ந்து – கல்லாடம்:2 86/10,11
முள் தாள் மறுத்த முண்டகம் தலை அமைத்து – கல்லாடம்:2 91/14

மேல்

மறுப்ப (2)

முதிர் கனி மூலம் முனி கணம் மறுப்ப
கலவையும் பூவும் தோள் முடி கமழ – கல்லாடம்:2 38/12,13
மணந்து உடன் போகுநர்க்கு உயங்கு வழி மறுப்ப
புலி குரல் எயிற்றியர் பூவினில் பரப்ப – கல்லாடம்:2 94/23,24

மேல்

மறுபுல (2)

இரு புல வேந்தர் மறுபுல பெரும் பகை – கல்லாடம்:2 61/19
மறுபுல வேந்தன் உறு படை எதிர்ந்த – கல்லாடம்:2 64/2

மேல்

மறுபுலத்து (1)

மறுபுலத்து இடு பகை வேந்து அடக்கியது என – கல்லாடம்:2 5/29

மேல்

மறுமை (1)

மறுமை தந்து உதவும் இருமையானும் – கல்லாடம்:2 11/18

மேல்

மறுவிலர் (1)

இரு சரண் அடைந்த மறுவிலர் போல – கல்லாடம்:2 96/15

மேல்

மறை (33)

குறுமுனி தேற நெடு மறை விரித்தோய் – கல்லாடம்:1 2/49
கல்லா கயவர்க்கு அரு நூல் கிளை மறை
சொல்லினர் தோம் என துணை முலை பெருத்தன – கல்லாடம்:2 1/16,17
முந்துறும் பெரு மறை முளைத்து அருள் வாக்கால் – கல்லாடம்:2 3/12
தவ நதி போகும் அரு மறை தாபதர் – கல்லாடம்:2 6/14
மலை மறை அதகம் மாற்றிய அது போல் – கல்லாடம்:2 6/17
மறை வழி ஒழுகா மன்னவன் வாழும் – கல்லாடம்:2 8/34
மூன்று அழல் நான் மறை முனிவர் தோய்ந்து – கல்லாடம்:2 9/9
மறை நீர் உகுத்தலின் மறையோன் ஆகியும் – கல்லாடம்:2 9/10
மறை வெளிப்படுத்தலின் கலைமகள் இருத்தலின் – கல்லாடம்:2 11/13
அரு மறை விதிக்க திருமணம் புணர்ந்து – கல்லாடம்:2 12/13
அரு மறை தாபதன் அமைத்திடு செம் மலர் – கல்லாடம்:2 14/27
மறை வாய் பார்ப்பான் மகனும் பழுது இலன் – கல்லாடம்:2 15/5
புதிய நாயகன் பழ மறை தலைவன் – கல்லாடம்:2 18/9
வழு அறு திரு மறை ஓசைகள் அனைத்தும் – கல்லாடம்:2 20/28
மறை உகு நீர்க்கு கருவும் கரியும் – கல்லாடம்:2 29/25
சருக்கம் காட்டும் அரு மறை சொல்லி – கல்லாடம்:2 33/12
அந்தணர் அரு மறை அரும் கிடை அடங்க – கல்லாடம்:2 38/11
கிடையில் தாபதர் தொடை மறை முழக்கும் – கல்லாடம்:2 39/10
பெரு மறை நூல் பெறு கோன் முறை புரக்கும் – கல்லாடம்:2 51/1
பெரு மறை முழங்கும் திரு நகர் கூடல் – கல்லாடம்:2 52/25
பெரு மறை கூறி அறை விதி-தோறும் – கல்லாடம்:2 60/11
அரு மறை விதியும் உலகியல் வழக்கும் – கல்லாடம்:2 63/16
கிடை முறை எடுக்கும் மறை ஒலி கேள்-மதி – கல்லாடம்:2 69/22
மால் அயன் தேடி மறை அறிந்து அறியா – கல்லாடம்:2 72/12
குறுமுனி பெறும் மறை நெடு மறை பெறா முதல் – கல்லாடம்:2 73/8
குறுமுனி பெறும் மறை நெடு மறை பெறா முதல் – கல்லாடம்:2 73/8
குவளை நின்று அலர்ந்த மறை எழு குரலோன் – கல்லாடம்:2 74/24
அரு மறை முடியினும் அடியவர் உளத்தினும் – கல்லாடம்:2 76/17
குனித்து அருள் நாயகன் குல மறை பயந்தோன் – கல்லாடம்:2 76/18
இரு வடிவு ஆகி பழ மறை வேதியன் – கல்லாடம்:2 90/7
மறை அடி வழுத்திய மறைவனத்து ஒருநாள் – கல்லாடம்:2 94/32
பெரு நில தேவர்கள் மறை நீர் உகுப்ப – கல்லாடம்:2 95/1
கலிமான் துகளும் கதிர் மறை நீழலின் – கல்லாடம்:2 99/53

மேல்

மறைக்கும் (2)

பாசடை மறைக்கும் கூடல் பெருமான் – கல்லாடம்:2 7/38
எக்கர் புளினம் வெண்மையிட மறைக்கும்
சிறை விரி தூவி செம் கால் அன்னம் – கல்லாடம்:2 34/21,22

மேல்

மறைகள் (1)

கவ்வையின் கூறுவிர் மறைகள் விட்டு எமக்கே – கல்லாடம்:2 100/37

மேல்

மறைத்த (3)

புலன் நிரை மறைத்த புணர்ப்பது போல – கல்லாடம்:2 7/35
நோக்கம் மறைத்த பரிதி கொள் நெடும் தேர் – கல்லாடம்:2 82/45
தெய்வம் மறைத்த செழும் தமிழ் பாடலும் – கல்லாடம்:2 100/7

மேல்

மறைத்தது (1)

மணம்கொள் பேரணி பெரும் கவின் மறைத்தது என்று – கல்லாடம்:2 18/16

மேல்

மறைத்து (5)

விரி சடை மறைத்து மணி முடி கவித்து – கல்லாடம்:2 2/11
மறைத்து ஒரு சிறுகுடி பரதவன் ஆகி – கல்லாடம்:2 15/26
உரிவை மூடி ஒளியினை மறைத்து
தரைபடு மறுக்கம் தடைந்தன போல – கல்லாடம்:2 29/15,16
கட்டியும் கலத்தியும் கமழ்த்தியும் மறைத்து
செய்தன எல்லாம் செய்யலர் போல என் – கல்லாடம்:2 54/21,22
பாசடை மறைத்து எழு முளரி அம் கயத்துள் – கல்லாடம்:2 90/10

மேல்

மறைந்த (4)

சேர மறைந்த கூர் இருள் நடுநாள் – கல்லாடம்:2 8/36
பொழுது கண் மறைந்த தீ வாய் செக்கர் – கல்லாடம்:2 43/20
வெளியுற தோன்றி இருளுற மறைந்த
விஞ்சை வந்தருளிய நஞ்சு அணி மிடற்றோன் – கல்லாடம்:2 52/21,22
நின் பதி மறைந்த நெட்டு இரவகத்துள் – கல்லாடம்:2 68/6

மேல்

மறைந்தனன் (1)

மா தவராம் என மேல் மலை மறைந்தனன்
மின் பொலி வேலோய் அன்பினர்க்கு அருளும் – கல்லாடம்:2 96/11,12

மேல்

மறைந்து (3)

ஞாட்பினுள் மறைந்து நடுவுறு வரத்தால் – கல்லாடம்:1 2/4
மறைந்து கண்டு அ கொலை மகிழ்வுழி இ நிலை – கல்லாடம்:2 6/13
நெஞ்சகம் நிறைந்து நினைவினுள் மறைந்து
புரை அறும் அன்பினர் விழி பெற தோற்றி – கல்லாடம்:2 76/11,12

மேல்

மறைந்தும் (2)

நெடும் கழி குறும் கயல் நெய்தலுள் மறைந்தும்
புன்னை அம் பொதும்பர் குழை முகம் குழை-முகம் – கல்லாடம்:2 72/18,19
தோளில் துவண்டும் தொங்கலுள் மறைந்தும்
தைவரல் ஏற்றும் கனவினும் தடைந்தும் – கல்லாடம்:2 79/19,20

மேல்

மறைப்ப (1)

கிடந்தன ஆம்பி பரந்தன மறைப்ப
பிடவு அலர் பரப்பி பூவை பூ இட்டு – கல்லாடம்:2 14/11,12

மேல்

மறைப்பு (1)

மறைப்பு புள்ளி மந்திரம் ஒடுக்கம் என்று – கல்லாடம்:2 98/9

மேல்

மறைமொழி (1)

கோடா மறைமொழி நீடுற காணும் – கல்லாடம்:2 6/5

மேல்

மறைய (1)

வான்புறம் பூத்த மீன் பூ மறைய
கோபம் ஊர்தர மணி நிரை கிடப்ப – கல்லாடம்:2 94/5,6

மேல்

மறையவன் (1)

மறையவன் குண்டம் முறைமுறை வாய்ப்ப – கல்லாடம்:2 95/12

மேல்

மறையும் (2)

வழுவா விதியும் எழுதா மறையும்
செங்கோல் வேந்தும் தங்கிய குடியும் – கல்லாடம்:2 24/26,27
அருள் திரு எழுத்தும் பொருள் திரு மறையும்
விரும்பிய குணமும் அரும் திரு உருவும் – கல்லாடம்:2 38/19,20

மேல்

மறையோன் (1)

மறை நீர் உகுத்தலின் மறையோன் ஆகியும் – கல்லாடம்:2 9/10

மேல்

மறைவனத்து (1)

மறை அடி வழுத்திய மறைவனத்து ஒருநாள் – கல்லாடம்:2 94/32

மேல்

மன் (4)

கன்னி கொண்டிருந்த மன் அருள் கடவுள் – கல்லாடம்:2 6/36
மன் உயிர் விழிக்க கண்ணிய கண்ணும் – கல்லாடம்:2 29/24
நின் உளத்து இன்னல் மன் அற களைந்து – கல்லாடம்:2 50/33
மன் நிலை கட வா மனத்தவர் போல – கல்லாடம்:2 62/30

மேல்

மன்ற (1)

பொலன் மிளிர் மன்ற பொதுவகம் நாடி – கல்லாடம்:2 85/38

மேல்

மன்னர் (1)

முடி தலை மன்னர் செருக்கு நிலை ஒருவி – கல்லாடம்:2 50/5

மேல்

மன்னவன் (3)

மறை வழி ஒழுகா மன்னவன் வாழும் – கல்லாடம்:2 8/34
மணத்தலின் மதி குல மன்னவன் ஆகியும் – கல்லாடம்:2 9/13
மதி குலம் வாய்த்த மன்னவன் ஆகி – கல்லாடம்:2 12/14

மேல்

மன்னவன்-பாலே (1)

அருத்தி அம் கோதை மன்னவன்-பாலே – கல்லாடம்:2 50/35

மேல்

மன்னி (1)

மன்னி நின்று அடங்கா குடுமி அம் பெரும் தழல் – கல்லாடம்:2 86/15

மேல்

மன்னிய (1)

பொன் நெடும் குன்றம் மன்னிய தோளன் – கல்லாடம்:2 16/36

மேல்

மன்னுக (1)

மன்னுக வேந்தன் வரவினுக்கு எழுந்தே – கல்லாடம்:2 99/58

மேல்

மன்னுதல் (1)

புல் நுனி பனி என மன்னுதல் இன்றி – கல்லாடம்:2 5/4

மேல்

மன்னும் (1)

இன்னும் பலமாய் மன்னும் கடலே – கல்லாடம்:2 23/38

மேல்

மன (8)

இருள் மன தக்கன் பெரு மகம் உண்ண – கல்லாடம்:2 4/6
கல் உயர் வரை தோள் செம் மன குரிசிலும் – கல்லாடம்:2 15/1
அவர் மன அன்னை கவர கண்டிலம் – கல்லாடம்:2 17/25
உளையோ மன திறன் ஓதுகவே – கல்லாடம்:2 38/34
இன்பு அமர் சொல்லி நண்பும் மன குறியும் – கல்லாடம்:2 58/8
களவு உடை வாழ்க்கை உள மன கொடியோன் – கல்லாடம்:2 61/6
இரு மன பொய் உளத்து ஒரு மகள்-தன்னை – கல்லாடம்:2 87/4
புடை மன சகுனி புள்ளி அம் கவற்றில் – கல்லாடம்:2 93/11

மேல்

மனத்தவர் (1)

மன் நிலை கட வா மனத்தவர் போல – கல்லாடம்:2 62/30

மேல்

மனத்தவரை (1)

காணும் நின் கனவினுள் கவர் மனத்தவரை
கொய் உளை கடு மான் கொளுவிய தேரொடு – கல்லாடம்:2 68/10,11

மேல்

மனத்தினும் (1)

வாயினும் கண்ணினும் மனத்தினும் அகலா – கல்லாடம்:2 80/9

மேல்

மனத்து (2)

என் மனத்து எழுந்த புன்மொழி தொடையும் – கல்லாடம்:1 1/38
துவர தீர்ந்த நம் கவர் மனத்து ஊரன் – கல்லாடம்:2 88/12

மேல்

மனத்தொடு (1)

மனத்தொடு கண்ணும் அடிக்கடி கொடுபோம் – கல்லாடம்:2 28/30

மேல்

மனம் (22)

செம் மனம் திருகி உள்ளம் துடித்து – கல்லாடம்:2 2/22
தங்குவன கண்டும் வலி மனம் கூடி – கல்லாடம்:2 4/14
எம்முடை குன்றவர் தம் மனம் புகுத இ – கல்லாடம்:2 4/21
தெய்வம் கொள்ளார் திணி மனம் என்ன – கல்லாடம்:2 5/25
மாதுடன் ஒன்றி என் மனம் புகுந்து – கல்லாடம்:2 22/43
ஓருடல்செய்து மறு மனம் காட்டும் – கல்லாடம்:2 37/7
செய்ததும் அன்றி திரு மனம் பணைத்து – கல்லாடம்:2 52/8
முழுது உற நிறைந்த பொருள் மனம் நிறுத்தி முன் – கல்லாடம்:2 66/13
அடையலர் போல மருள் மனம் திரிந்தே – கல்லாடம்:2 66/31
கால குறியை மனம் தடுமாறி – கல்லாடம்:2 70/17
மனம் கடந்து ஏறா மதில் வளைத்து எங்கும் – கல்லாடம்:2 71/21
நண்ணலர் கிளை போல் தம் மனம் திரிந்து நம் – கல்லாடம்:2 72/15
சயமகள் சீற்ற தழல் மனம் வைத்து – கல்லாடம்:2 76/5
மற்று அவர் கவை மனம் மாழ்கி – கல்லாடம்:2 78/28
திரு மனம் கொள்ளா சேக்கையது ஆக – கல்லாடம்:2 80/29
இற்றையின் கரந்த இருள் மனம் என்னே – கல்லாடம்:2 81/46
இரு நிலம் கிடத்தி மனம் கரம் கதுவ – கல்லாடம்:2 82/7
பேதை கொள்ளாது ஒழி மனம் கடுத்தே – கல்லாடம்:2 82/52
எண் திசை சாகை கொண்டு இருள் மனம் பொதுளி – கல்லாடம்:2 83/2
நீளவும் பொய்த்தற்கு அவர் மனம் கரியே – கல்லாடம்:2 85/43
கவிழ்ந்த முகத்தை எக்-கண் மனம் தோன்ற – கல்லாடம்:2 86/12
முன் உறின் அவள் மனம் ஆங்கே – கல்லாடம்:2 86/37

மேல்

மனமும் (2)

மனமும் கண்ணும் கனிய குனிக்கும் – கல்லாடம்:2 18/8
கண்ணும் மனமும் களிவர மலர்த்துதி – கல்லாடம்:2 29/22

மேல்

மனவு (2)

மனவு அணி மடந்தை வெறியாட்டாளன் – கல்லாடம்:2 7/10
மனவு அணி முதியோள் வரை அணங்கு அயர்ந்து – கல்லாடம்:2 24/7

மேல்

மனன் (2)

மனன் எழு வருத்தமது உடையை ஆதலின் – கல்லாடம்:2 65/7
நின் பிரிவு உள்ளும் மனன் உளன் ஆகுவன் – கல்லாடம்:2 66/12

மேல்

மனனால் (1)

மனனால் நாடில் சொல்லினும் கொடிதே – கல்லாடம்:2 23/50

மேல்

மனனினும் (1)

கல்லா மனனினும் செல்லுதி பெரும – கல்லாடம்:2 20/41

மேல்

மனனே (3)

பிணங்கி வீழ்ந்து மாழ்குறும் மனனே – கல்லாடம்:2 45/28
உள் நிறைந்திருந்த வாழிய மனனே – கல்லாடம்:2 46/18
குறை மதி மனனே நிறைமதி புரையாது – கல்லாடம்:2 60/3

மேல்

மனை (3)

மனை புகையுண்ட கரு மண் இடந்து – கல்லாடம்:2 5/8
இ மனை நிறை புகுந்து எழில் மணம் புணர – கல்லாடம்:2 15/3
அ கடி குடி மனையவர் மனை புகுத்தி – கல்லாடம்:2 91/8

மேல்

மனையவர் (1)

அ கடி குடி மனையவர் மனை புகுத்தி – கல்லாடம்:2 91/8

மேல்