ஓ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

ஓ (1)

ஓ அற போகிய சிறை விரி முதுகில் – கல்லாடம்:1 2/24

மேல்

ஓங்க (1)

அவன் தரும் உலகத்து அரும் தொழில் ஓங்க
பாசுடல் உளை மா ஏழ் அணி பெற்ற – கல்லாடம்:2 95/13,14

மேல்

ஓங்கி (3)

மத மலை இரு_நான்கு பிடர் சுமந்து ஓங்கி
செம்பொன் மணி குயிற்றிய சிகர கோயிலுள் – கல்லாடம்:2 28/7,8
நின்றுநின்று ஓங்கி நிலை அறம் பெருக்கும் – கல்லாடம்:2 41/36
ஓங்கி புடை பரந்து அமுதம் உள் ஊறி – கல்லாடம்:2 45/3

மேல்

ஓங்கிய (4)

கார் விரித்து ஓங்கிய மலை தலை கதிர் என – கல்லாடம்:1 2/23
குன்று உடுத்து ஓங்கிய கூடல் அம் பதியோன் – கல்லாடம்:2 6/41
சுற்றுடுத்து ஓங்கிய ஆயமும் துறக்குக – கல்லாடம்:2 7/6
மாடமும் ஓங்கிய மணி நகர் கூடல் – கல்லாடம்:2 80/19

மேல்

ஓசை (2)

ஓசை இழைத்தல் கழிபோக்கு என்ன – கல்லாடம்:2 21/48
உந்தி தோற்றம் ஓசை நின்று ஒடுங்க – கல்லாடம்:2 43/28

மேல்

ஓசைகள் (1)

வழு அறு திரு மறை ஓசைகள் அனைத்தும் – கல்லாடம்:2 20/28

மேல்

ஓசையும் (1)

அருவி ஓசையும் முழவின் முழக்கமும் – கல்லாடம்:2 21/52

மேல்

ஓட்டம் (1)

ஓட்டம் கொண்டன கடுக்கும் – கல்லாடம்:2 90/21

மேல்

ஓட (3)

கும்பம் மூழ்கி உடல் குளித்து ஓட
பிறை மதி அன்ன கொடுமரம் வாங்கி – கல்லாடம்:2 4/18,19
கலம் எனும் நெடும் தேர் தொலையாது ஓட
அளப்பு அற பரந்த வீதியது ஆகி – கல்லாடம்:2 23/24,25
நாரணன் படர தேவர் கெட்டு ஓட
வளி சுழல் விசும்பின் கிளர் முகடு அணவி – கல்லாடம்:2 51/26,27

மேல்

ஓடா (1)

ஓடா வென்றி பொலம் பூண் குரிசில் – கல்லாடம்:2 2/16

மேல்

ஓதல் (2)

ஓதல் வேண்டும் வாழிய பெரிதே – கல்லாடம்:2 31/18
ஓதல் வேண்டும் புலன் பெற குறித்தே – கல்லாடம்:2 71/39

மேல்

ஓதாது (1)

முன் கண்டு ஓதாது அவர்க்கு நம் குருகே – கல்லாடம்:2 43/36

மேல்

ஓதிமம் (3)

தூவி அம் தோகை வெள் ஓதிமம் தொடர் உழை – கல்லாடம்:2 7/16
வெள் உடல் ஓதிமம் தன்னுடை பெடை என – கல்லாடம்:2 74/13
ஒலிவர ஓதிமம் எரி மலர் தவிசு இருந்து – கல்லாடம்:2 93/13

மேல்

ஓதிய (1)

மேருவும் மூவர்க்கு ஓதிய புரமும் – கல்லாடம்:2 24/23

மேல்

ஓதுகவே (1)

உளையோ மன திறன் ஓதுகவே – கல்லாடம்:2 38/34

மேல்

ஓம் (1)

ஓம் எனும் எழுத்தின் பிரமம் பேசிய – கல்லாடம்:1 2/43

மேல்

ஓம்ப (2)

புலவு உடல் பரதவர் தம் குடி ஓம்ப
நாளும் விளைக்கும் பெரு வயல் ஆகி – கல்லாடம்:2 23/22,23
எண்ணி நெய் இறைத்து மண அழல் ஓம்ப
புவி அளந்து உண்ட திரு நெடுமாலோன் – கல்லாடம்:2 30/11,12

மேல்

ஓம்பவும் (1)

ஐயர் பயிற்றிய விதி அழல் ஓம்பவும்
அவ் அனற்கு அமரர் அனைவரும் அணையவும் – கல்லாடம்:2 76/7,8

மேல்

ஓம்பிய (2)

நாரதன் ஓம்பிய செம் தீ கொடுத்த – கல்லாடம்:1 2/33
வேலன் பேசி மறி செகுத்து ஓம்பிய
காலம் கோடா வரை வளர் பண்டம் – கல்லாடம்:2 42/20,21

மேல்

ஓம்பும் (1)

அனைத்து உயிர் ஓம்பும் அறத்தினர் பாங்கர் – கல்லாடம்:2 75/25

மேல்

ஓமை (2)

உடை கவட்டு ஓமை உலர் சினை இருக்கும் – கல்லாடம்:2 7/22
உலர் கவட்டு ஓமை பொரி சினை கூகையும் – கல்லாடம்:2 79/1

மேல்

ஓர் (17)

ஓர் உடல் இரண்டு கூறுபட விடுத்த – கல்லாடம்:1 2/12
ஓர் உழை கண்ட உவகையது என்ன – கல்லாடம்:2 6/33
மூவா தனி நிலைக்கு இருவரும் ஓர் உயிர் – கல்லாடம்:2 7/40
புண்ணியம் தழைத்த முன் ஓர் நாளில் – கல்லாடம்:2 8/10
அரிதின் போந்தனிர் என்று ஓர்
பெரிதின் வாய்மை வெற்பனின் பெறினே – கல்லாடம்:2 8/37,38
முகில் உரு பெறும் ஓர் கொடுமர கிராதன் – கல்லாடம்:2 14/26
உய்ய கூறில் ஓர் நெஞ்சிடம் பொறாதே – கல்லாடம்:2 16/41
மூ அடி வழக்கிற்கு ஓர் அடி மண் கொண்டு – கல்லாடம்:2 27/5
அறிவு ஒளி நிறைவே ஓர் உரு தரிந்து வந்து – கல்லாடம்:2 44/25
கதி இரண்டாய ஓர் அன்பினரே – கல்லாடம்:2 58/36
செய்யும் ஓர் கூடம் புணர்த்தின் – கல்லாடம்:2 61/24
மாது உடை கழிக்கரை சேரி ஓர் பாங்கர் – கல்லாடம்:2 67/8
ஆடக சயிலத்து ஓர் உடல் பற்றி – கல்லாடம்:2 73/1
பேர் ஒளி மேனியன் பார் உயிர்க்கு ஓர் உயிர் – கல்லாடம்:2 73/6
உழுவல் நலத்தால் ஓர் உயிர் என்றும் – கல்லாடம்:2 85/2
ஊர் நகைத்து உட்க ஊக்கும் ஓர் விருந்தினை – கல்லாடம்:2 89/1
நாணி நின்று ஒடுங்க தானும் ஓர் நாடகம் – கல்லாடம்:2 99/25

மேல்

ஓர்ந்து (1)

பெரும் திரள் கண்ணுள் பேச்சு நின்று ஓர்ந்து
வாய்ச்சொல் கேட்ட நல் மதியரும் பெரியர் – கல்லாடம்:2 15/10,11

மேல்

ஓரத்தின் (1)

குச்சையின் மத்தக குறியின் ஓரத்தின்
நெய்த்து பார்வையின் நேர்ந்து சிவந்தாங்கு – கல்லாடம்:2 98/18,19

மேல்

ஓரி (1)

ஓரி பாட்டு எடுப்ப உவணமும் கொடியும் – கல்லாடம்:2 88/22

மேல்

ஓருடல்செய்து (1)

ஓருடல்செய்து மறு மனம் காட்டும் – கல்லாடம்:2 37/7

மேல்

ஓருழி (5)

வேங்கையும் பொன்னும் ஓருழி திரட்டி – கல்லாடம்:2 68/22
இரு கடல் ஓருழி மருவியது என்ன – கல்லாடம்:2 74/4
ஓருழி கூடாது உம்பரில் புகுந்து – கல்லாடம்:2 74/26
ஓருழி நில்லாது அலமரல்கொள்ளும் என் – கல்லாடம்:2 88/4
ஓருழி வளர்ந்த நீர இவ் அன்னம் – கல்லாடம்:2 92/21

மேல்

ஓவம் (1)

விதிப்பவன் விதியா ஓவம் நின்று என என் – கல்லாடம்:2 77/5

மேல்

ஓவா (2)

ஓவா பெரு மலை குஞ்சரம் மணக்க – கல்லாடம்:2 26/31
குருகு ஒலி ஓவா பனிமலை வாவி – கல்லாடம்:2 86/21

மேல்

ஓவாது (1)

நெஞ்சு அறை பெரும் துயர் ஓவாது உடற்ற – கல்லாடம்:2 46/15

மேல்

ஓவிய (1)

ஓவிய இல்லம் எம் உறையுள் ஆக – கல்லாடம்:2 80/23

மேல்