எ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 1
எக்-கண் 1
எக்கர் 1
எங்கணும் 1
எங்கு 1
எங்கும் 5
எங்கையர் 2
எச்சம் 1
எட்டனுள் 1
எட்டா 1
எட்டினுள் 1
எட்டு 2
எட்டும் 4
எட்டெட்டு 1
எடு-மின் 1
எடுக்க 4
எடுக்கும் 3
எடுத்த 13
எடுத்தருளி 1
எடுத்தல் 1
எடுத்து 33
எடுத்துக்கூறுவது 1
எடுத்தும் 3
எடுத்தெடுத்து 1
எடுத்தே 1
எடுப்ப 8
எண் 11
எண்_நான்கு 1
எண்ணமும் 1
எண்ணா 2
எண்ணாது 1
எண்ணார் 1
எண்ணி 3
எண்ணில் 1
எண்ணுடன் 1
எண்தக 1
எண்பட 2
எண்பது 1
எண்மரும் 1
எத்துறைக்கு 1
எதிர் 12
எதிர்-மின் 1
எதிர்கொள்ள 1
எதிர்ந்த 1
எதிர்ந்து 2
எதிர்ப்ப 2
எதிர்ப்பட்ட 1
எதிர்ப்பட்டு 1
எதிர்ப்பு 1
எதிர்பெறின் 1
எதிர 1
எதிரெதிர் 1
எந்தை 1
எப்படி 1
எம் 16
எம்பெருமான் 1
எம்மிடத்து 1
எம்முடை 2
எம்முழை 1
எம்மையும் 1
எமக்கு 1
எமக்கும் 1
எமக்கே 2
எமது 2
எய்த 1
எய்தா 1
எய்தியது 1
எய்தியும் 1
எய்ப்பு 1
எயில் 1
எயிற்ற 1
எயிற்றியர் 3
எயிற்றியர்க்கு 1
எயிற்றினிடை 1
எயிற்று 15
எயிறு 5
எயினர் 2
எயினர்-தம் 1
எரி 28
எரிந்து 1
எரிபெற 1
எரியகல் 1
எரியால் 1
எரியிடை 1
எரியும் 5
எரியூட்டி 1
எருக்கம் 1
எருக்கமும் 2
எருக்கில் 1
எருத்து 1
எருவை 1
எருவையும் 1
எல்லா 1
எல்லாம் 4
எல்லையில் 1
எவ் 1
எவ்வழி 1
எவ்வளவு 1
எவ்விடத்து 1
எவ்வுயிர் 3
எவ்வுலகு 1
எவ்வுலகும் 1
எழ 8
எழாது 1
எழில் 5
எழிலி 1
எழு 44
எழு-மின் 1
எழுத்தின் 1
எழுத்து 1
எழுத்தும் 2
எழுதலும் 1
எழுதா 1
எழுதிய 2
எழுதியும் 1
எழுது-மின் 1
எழுந்த 5
எழுந்து 13
எழுந்தும் 1
எழுந்தே 2
எழுப்பி 1
எழும் 3
எழுவாய் 1
எள் 1
எள்ளரும் 1
எள்ளினர் 2
எளிவரல் 1
எற்கு 2
எற்ற 1
எறி 16
எறி-மின் 1
எறித்த 1
எறிதர 1
எறிந்த 4
எறிந்து 8
எறிந்தும் 3
எறிய 2
எறியும் 2
எறுழ் 1
என் 47
என்-பால் 1
என்ப 1
என்பதும் 1
என்பன 2
என்பு 3
என்ற 1
என்றால் 4
என்று 30
என்றும் 4
என்ன 42
என்னவும் 1
என்னா 1
என்னாது 1
என்னில் 1
என்னுடை 1
என்னும் 3
என்னுழி 1
என்னே 1
என்னை 1
என்னை-கொல் 1
என்னையும் 2
என 163
எனக்கே 2
எனது 2
எனப்பெற்ற 1
எனல் 1
எனவும் 3
எனவே 3
எனின் 8
எனினே 1
எனும் 31

எ (1)

பெரும் தேன் அருந்தி எ பேர் இசை அனைத்தினும் – கல்லாடம்:2 95/17

மேல்

எக்-கண் (1)

கவிழ்ந்த முகத்தை எக்-கண் மனம் தோன்ற – கல்லாடம்:2 86/12

மேல்

எக்கர் (1)

எக்கர் புளினம் வெண்மையிட மறைக்கும் – கல்லாடம்:2 34/21

மேல்

எங்கணும் (1)

தயங்கிய மூன்று கண் எங்கணும் ஆக – கல்லாடம்:2 16/18

மேல்

எங்கு (1)

எங்கு உள உயிரும் இன்பம் நிறைந்து ஆட – கல்லாடம்:2 21/59

மேல்

எங்கும் (5)

எங்கும் சிதறி பொங்கி எழு வனப்பும் – கல்லாடம்:2 21/5
எங்கும் முகம் வைத்த கங்கை காலும் – கல்லாடம்:2 21/7
இனைய பல் நெறி பண்ணை எங்கும்
அளவா கன்னியர் இவருள் – கல்லாடம்:2 28/32,33
மனம் கடந்து ஏறா மதில் வளைத்து எங்கும்
கரு நெருப்பு எடுத்த மறம் அருள் மாலை – கல்லாடம்:2 71/21,22
பேர் அருள் திருநூல் பெரும் துறவு எங்கும்
நிறை பொருள் அழுந்தல் அருள் இன கூட்டம் – கல்லாடம்:2 86/32,33

மேல்

எங்கையர் (2)

எங்கையர் புலவியில் இயம்பின நம்-பால் – கல்லாடம்:2 89/18
எங்கையர் குழுமி எமக்கும் தங்கையை – கல்லாடம்:2 90/14

மேல்

எச்சம் (1)

எச்சம் பொரிவு புகைதல் புடாயம் – கல்லாடம்:2 98/24

மேல்

எட்டனுள் (1)

திருவடிவு எட்டனுள் ஒரு வடிவு ஆகியும் – கல்லாடம்:2 13/3

மேல்

எட்டா (1)

அளவு சென்று எட்டா அளவினர் ஆகி – கல்லாடம்:2 58/20

மேல்

எட்டினுள் (1)

வடிவம் எட்டினுள் மகிழ்ந்த ஒன்றும் – கல்லாடம்:2 29/26

மேல்

எட்டு (2)

தாரை எட்டு உடைய கூர் இலை நெடு வேல் – கல்லாடம்:2 61/10
பத்து திசையுள் எட்டு அவை உடைப்ப – கல்லாடம்:2 88/35

மேல்

எட்டும் (4)

எட்டும் ஏழும் சொற்றன ஆறும் – கல்லாடம்:2 38/22
எட்டும் தரித்து விட்டு அறு குற்றம் – கல்லாடம்:2 86/30
இருள் பவம் நடுங்கல் எனும் குணம் எட்டும்
தமக்கும் படைக்க விதி பேற்று அடியவர் – கல்லாடம்:2 86/34,35
கவிர் அலர் என்ன கவர் நிறம் எட்டும்
குருவிந்தத்தில் குறித்தன நிறமும் – கல்லாடம்:2 98/33,34

மேல்

எட்டெட்டு (1)

எட்டெட்டு இயற்றிய கட்டு அமர் சடையோன் – கல்லாடம்:2 96/14

மேல்

எடு-மின் (1)

சுடர் விளக்கு எடு-மின் கோதைகள் தூக்கு-மின் – கல்லாடம்:2 84/10

மேல்

எடுக்க (4)

இரு திரை எடுக்க பொரு திரை எடுத்தும் – கல்லாடம்:2 9/22
குறுவெயிர்ப்பு ஒழுக்கு என பிறை அமுது எடுக்க
படிறர் சொல் என கடு நெஞ்சு இறைப்ப – கல்லாடம்:2 16/5,6
அணங்காட்டு முதியோள் முறம் கொள் நெல் எடுக்க
பிணிதர விசித்த முருகியம் துவைக்க – கல்லாடம்:2 16/24,25
பட்டடை எடுக்க புலிதம் பரப்பி – கல்லாடம்:2 99/17

மேல்

எடுக்கும் (3)

வைத்துவைத்து எடுக்கும் சாரல் நாடன் – கல்லாடம்:2 42/9
கிடை முறை எடுக்கும் மறை ஒலி கேள்-மதி – கல்லாடம்:2 69/22
கொடுகொட்டிக்கு குறி அடுத்து எடுக்கும்
புங்கவம் வாரம் புடை நிலை பொறுத்து – கல்லாடம்:2 99/9,10

மேல்

எடுத்த (13)

கூடல் மா நகர் ஆட எடுத்த
விரித்த தாமரை குவித்த தாளோன் – கல்லாடம்:2 5/19,20
பல உலகு எடுத்த ஒரு திறத்தானும் – கல்லாடம்:2 11/2
வாய் எனும் குடத்தில் வரம்பு அற எடுத்த
அழுதம் கடத்து அள்ளும் மணி நீராட்டி – கல்லாடம்:2 14/29,30
பொன் பழித்து எடுத்த இன்புறு திருவடி – கல்லாடம்:2 36/6
அண்ணாந்து எடுத்த அணிவுறு வன முலை – கல்லாடம்:2 41/43
கோடு அகழ்ந்து எடுத்த மறி நீர் காலும் – கல்லாடம்:2 47/9
வான் வரநதி கரை மருள் மகம் எடுத்த
தீ குண தக்கன் செருக்களம்-தன்னுள் – கல்லாடம்:2 60/14,15
கரு உயிர்த்து எடுத்த குடி முதல் அன்னை – கல்லாடம்:2 62/4
கரு நெருப்பு எடுத்த மறம் அருள் மாலை – கல்லாடம்:2 71/22
பேழ் வாய் கொய் உளை அரி சுமந்து எடுத்த
பல் மணி ஆசனத்து இருந்து செவ்வானின் – கல்லாடம்:2 75/4,5
உடல் முடக்கு எடுத்த தொழில் பெரு வாழ்க்கை – கல்லாடம்:2 78/8
செறி இருள் குழம்பகம் சென்று பளிங்கு எடுத்த
இல் பொழில் கிடைக்குமளவும் நின்று உலைந்தும் – கல்லாடம்:2 85/17,18
வலவை இடாகினி மண் இருந்து எடுத்த
காலுடன் சுழல ஆடிய காளி – கல்லாடம்:2 99/23,24

மேல்

எடுத்தருளி (1)

வளை விலை மாக்கள் வடிவு எடுத்தருளி
முத்தமிழ் நான்மறை முளைத்தருள் வாக்கால் – கல்லாடம்:2 45/15,16

மேல்

எடுத்தல் (1)

உள் கலந்து எடுத்தல் ஒசிந்து இடம் அழைத்தல் – கல்லாடம்:2 49/13

மேல்

எடுத்து (33)

பூ மணி யானை பொன் என எடுத்து
திங்களும் புயலும் பரிதியும் சுமந்த – கல்லாடம்:2 2/1,2
விடை கொடி நிறுத்தி கயல் கொடி எடுத்து
வழுதி ஆகி முழுது உலகு அளிக்கும் – கல்லாடம்:2 2/12,13
கடல் அமுது எடுத்து கரையில் வைத்தது போல் – கல்லாடம்:2 3/14
நவ மணி எடுத்து நல் புலம் காட்டலின் – கல்லாடம்:2 9/14
இடியும் துய்த்து சுரை குடம் எடுத்து
நீள் நிலை கூவல் தெளி புனல் உண்டும் – கல்லாடம்:2 12/5,6
நெடும் சுனை புதைய புகுந்து எடுத்து அளித்தும் – கல்லாடம்:2 13/14
நல் மணம் எடுத்து நாள் அமைத்து அழைக்க – கல்லாடம்:2 14/19
வடமீன் காட்டி விளக்கு அணி எடுத்து
குல வாழ்த்து விம்ம மண அணி பக்கம் – கல்லாடம்:2 18/32,33
இரண்டு_ஐஞ்ஞூறு திரண்ட முகம் எடுத்து
மண் புலன் அகழ்ந்து திக்கு நிலை மயக்கி – கல்லாடம்:2 19/28,29
திரு மலர் எடுத்து கொன்றை காட்ட – கல்லாடம்:2 20/9
எடுத்து மூடி எறி திரை பழனத்து – கல்லாடம்:2 29/19
மண் அகழ்ந்து எடுத்து வரு புனல் வையை – கல்லாடம்:2 47/22
மண்ணவர் காண வட்டணை வாள் எடுத்து
ஆதி சாரணை அடர் நிலை பார்வை – கல்லாடம்:2 49/8,9
அணந்து எடுத்து ஏந்திய அரும்பு முகிழ் முலையோள் – கல்லாடம்:2 54/12
நரம்பு எடுத்து உமிழும் பெரு முலை தீம் பாற்கு – கல்லாடம்:2 56/19
ஆயிரம் எடுத்து வான் வழி படர்ந்து – கல்லாடம்:2 57/21
எடுத்து பரப்பிய இமையவர் நாயகன் – கல்லாடம்:2 63/25
எதிர்பெறின் கண் சிவந்து எடுத்து அவை களைந்தும் – கல்லாடம்:2 66/4
எடுத்து அடை கல் மலர் தொடுத்தவை சாத்திய – கல்லாடம்:2 66/18
அன்னமும் பன்றியும் ஒல்லையின் எடுத்து
பறந்தும் அகழ்ந்தும் படி இது என்னாது – கல்லாடம்:2 66/27,28
வண்டு எழுந்து ஆர்ப்ப மணி எடுத்து அலம்பி – கல்லாடம்:2 68/25
வேற்று அருள் பிறவி தோற்றுவித்து எடுத்து
நிலம் இரண்டு அளந்த நெடு முகில் மான – கல்லாடம்:2 72/3,4
வில் எடுத்து ஒன்னலர் புரம் எரியூட்டி – கல்லாடம்:2 72/7
என புயம் கொட்டி நகைத்து எடுத்து ஆர்க்க – கல்லாடம்:2 78/17
கை விளக்கு எடுத்து கரை இனம் கரைய – கல்லாடம்:2 79/7
அழுங்குறு புனல் எடுத்து அகில் புகை ஊட்டியும் – கல்லாடம்:2 85/11
எடுத்து உடன் அந்த கடு கொலை அரவினை – கல்லாடம்:2 87/26
எடுத்து அணி பூண உரித்து உடை உடுப்ப – கல்லாடம்:2 87/28
சுரை தலை கிடைத்த இசை உளர் தண்டு எடுத்து
அளி தார் பாடும் குரல் நீர் வறந்த – கல்லாடம்:2 91/10,11
எழு கதிர் விரிக்கும் திரு மணி எடுத்து
வரையா கற்புடன் நான்கு என பெயர்பெற்று – கல்லாடம்:2 98/4,5
எடுத்து துள்ளிய இன முத்திரைக்கு – கல்லாடம்:2 99/13
பட்டடை எடுத்து பாலையில் கொளுவி – கல்லாடம்:2 100/13
விளரி எடுத்து மத்திமை விலக்கி – கல்லாடம்:2 100/16

மேல்

எடுத்துக்கூறுவது (1)

வேறு ஒப்பு எடுத்துக்கூறுவது நீக்கமும் – கல்லாடம்:2 18/12

மேல்

எடுத்தும் (3)

இரு திரை எடுக்க பொரு திரை எடுத்தும்
பூழி போனகம் புதுவுடன் உண்டும் – கல்லாடம்:2 9/22,23
ஒழுக புக்கு தழுவி எடுத்தும்
ஒரு மதி முறித்து ஆண்டு இரு கவுள் செருகிய – கல்லாடம்:2 16/30,31
ஏந்தியும் எடுத்தும் ஒழுக்கியும் ஈர்த்தும் – கல்லாடம்:2 54/15

மேல்

எடுத்தெடுத்து (1)

எடுத்தெடுத்து உந்தி மணி குலம் சிதறி – கல்லாடம்:2 68/17

மேல்

எடுத்தே (1)

அரும் தழல் சுரத்தில் ஒருவன் அன்பு எடுத்தே – கல்லாடம்:2 7/46

மேல்

எடுப்ப (8)

மரகத தண்டின் தோன்றி விளக்கு எடுப்ப
குடத்தியர் இழுக்கிய அளை சிதறிய போல் – கல்லாடம்:2 14/9,10
களபு அலர் சூடி புறவு பாட்டு எடுப்ப
பசும் தழை பரப்பி கண மயில் ஆல – கல்லாடம்:2 14/16,17
அண்டம் விளர்ப்ப பெரு விளக்கு எடுப்ப
அளவா புலன் கொள விஞ்சையர் எண்மரும் – கல்லாடம்:2 30/15,16
உருப்பசி முதலோர் முன்வாழ்த்து எடுப்ப
மு முலை ஒருத்தியை மணந்து உலகு ஆண்ட – கல்லாடம்:2 30/19,20
ஈம பெரு விளக்கு எடுப்ப மற்று அதன் – கல்லாடம்:2 88/19
ஓரி பாட்டு எடுப்ப உவணமும் கொடியும் – கல்லாடம்:2 88/22
அளிகள் பாட்டு எடுப்ப புறவு பாட்டு ஒடுங்க – கல்லாடம்:2 94/1
பார்ப்பதி பாணியை துடி மணி எடுப்ப
சுருதியை தண்டி வலிகொண்டு அமைப்ப – கல்லாடம்:2 99/32,33

மேல்

எண் (11)

எண் திக்கு அளந்துகொண்டன என்ன – கல்லாடம்:2 16/15
எண் திகழ் பகுவாம் இன மணி பாந்தள் – கல்லாடம்:2 23/32
எண் திசை கரு இருந்து இன மழை கான்றது – கல்லாடம்:2 26/2
பைம் காடு நகைத்த எண் மலர் கொய்தும் – கல்லாடம்:2 28/29
பொருள் செயல் அருத்தியின் எண் வழி தடைந்து – கல்லாடம்:2 31/1
முதல் எண் கிளவியும் விதமுடன் நிரையே – கல்லாடம்:2 38/21
ஈர்_எண் கலையும் பூழிபட்டு உதிர – கல்லாடம்:2 60/22
அடுத்தன எண்_நான்கு அங்குலி அகத்தினும் – கல்லாடம்:2 82/2
எண் திசை சாகை கொண்டு இருள் மனம் பொதுளி – கல்லாடம்:2 83/2
எண் கடிப்பு விசித்த கல்லல் செறிய – கல்லாடம்:2 85/23
மு கண் பிறை எயிற்று எண் தோள் செல்வி – கல்லாடம்:2 88/31

மேல்

எண்_நான்கு (1)

அடுத்தன எண்_நான்கு அங்குலி அகத்தினும் – கல்லாடம்:2 82/2

மேல்

எண்ணமும் (1)

குண்டு நீர் உடுத்த நெடும் பார் எண்ணமும்
எண்ணா இலக்கமொடு நண்ணிடு துயரமும் – கல்லாடம்:1 1/23,24

மேல்

எண்ணா (2)

எண்ணா இலக்கமொடு நண்ணிடு துயரமும் – கல்லாடம்:1 1/24
எண்ணா வாய்மை எண்ணி கூறியும் – கல்லாடம்:2 18/39

மேல்

எண்ணாது (1)

எண்ணாது கிடைத்த புண் எழு செரு நிலை – கல்லாடம்:2 6/19

மேல்

எண்ணார் (1)

நீட நின்று எண்ணார் உளம் என நீயே – கல்லாடம்:2 88/38

மேல்

எண்ணி (3)

எண்ணா வாய்மை எண்ணி கூறியும் – கல்லாடம்:2 18/39
எண்ணி நெய் இறைத்து மண அழல் ஓம்ப – கல்லாடம்:2 30/11
எண்ணி விரல் தேய்ந்த செம் கரம் கூப்புக – கல்லாடம்:2 94/39

மேல்

எண்ணில் (1)

எண்ணில் பெறாத அண்ட பெரும் திரள் – கல்லாடம்:2 27/16

மேல்

எண்ணுடன் (1)

முற்றிய பெரு நறவு எண்ணுடன் குடித்து – கல்லாடம்:2 24/11

மேல்

எண்தக (1)

எண்தக போற்றி நின் கால் வணங்குதுமே – கல்லாடம்:2 21/66

மேல்

எண்பட (2)

புயல் கார் பாசடை எண்பட படர்ந்த – கல்லாடம்:2 27/1
எண்பட நும் பதி ஏகுதல் கடனே – கல்லாடம்:2 96/28

மேல்

எண்பது (1)

எழு என உடம்பு பெற்று எண்பது அங்குலியின் – கல்லாடம்:2 82/19

மேல்

எண்மரும் (1)

அளவா புலன் கொள விஞ்சையர் எண்மரும்
வள்ளையில் கருவியில் பெரும் புகழ் விளைப்ப – கல்லாடம்:2 30/16,17

மேல்

எத்துறைக்கு (1)

எவ்வுயிர் எவ்வுலகு எத்துறைக்கு எல்லாம் – கல்லாடம்:2 47/27

மேல்

எதிர் (12)

பூவும் சுண்ணமும் புகழ்ந்து எதிர் எறி-மின் – கல்லாடம்:2 10/11
கண் என கிடைத்து எம் கண் எதிர் நடுநாள் – கல்லாடம்:2 13/19
எம் எதிர் கூறிய இ மொழி-தனக்கு – கல்லாடம்:2 17/7
எதிர் சொல் கேட்ப கால் புக திகைத்த – கல்லாடம்:2 28/26
கண் எதிர் வைகி முகன் கொளின் கலங்கியும் – கல்லாடம்:2 44/5
இவ் வகை பிறவும் எதிர் அமர் ஏறி – கல்லாடம்:2 49/15
காலால் தடுத்து கனன்று எதிர் கறுத்தும் – கல்லாடம்:2 66/2
வழி எதிர் கிடந்த உலமுடன் தாக்கி – கல்லாடம்:2 68/21
எதிர் சுனை குவளை மலர் புறம் பறித்து – கல்லாடம்:2 68/27
இடைவழி நீங்கி என் எதிர் உறும்-கொல்லோ – கல்லாடம்:2 82/49
திரை எதிர் தள்ளி மலர் துகில் கண் புதைத்து – கல்லாடம்:2 87/12
இடி குரல் ஆனேற்று இனம் எதிர் செறுப்ப – கல்லாடம்:2 94/10

மேல்

எதிர்-மின் (1)

எதிர்-மின் இறைஞ்சு-மின் ஏத்து-மின் இயங்கு-மின் – கல்லாடம்:2 10/6

மேல்

எதிர்கொள்ள (1)

நிரைநிரை வணங்கி மதகு எதிர்கொள்ள
தண் நடை கணவன் பண்புடன் புணரும் – கல்லாடம்:2 42/26,27

மேல்

எதிர்ந்த (1)

மறுபுல வேந்தன் உறு படை எதிர்ந்த
கொடுங்கோல் கொற்றவன் நெடும் படை அனைத்தும் – கல்லாடம்:2 64/2,3

மேல்

எதிர்ந்து (2)

மானிட மகளிர்தாமும் நின்று எதிர்ந்து
புல் இதழ் தாமரை இல் அளித்து எனவும் – கல்லாடம்:2 73/16,17
வடவனத்து ஒருநாள் மாறுபட்டு எதிர்ந்து
வழி நடம் தனது மரக்கால் அன்றி – கல்லாடம்:2 99/1,2

மேல்

எதிர்ப்ப (2)

வரி உடல் செம் கண் வரால் இனம் எதிர்ப்ப
உழவ கணத்தர் உடைவது நோக்குக – கல்லாடம்:2 69/5,6
வரி உடல் ஈயல் வாய்-தொறும் எதிர்ப்ப
இடி குரல் ஆனேற்று இனம் எதிர் செறுப்ப – கல்லாடம்:2 94/9,10

மேல்

எதிர்ப்பட்ட (1)

ஆறு எதிர்ப்பட்ட அரும் தவ திருவினர் – கல்லாடம்:2 40/7

மேல்

எதிர்ப்பட்டு (1)

எம் எதிர்ப்பு இன்றி இருந்து எதிர்ப்பட்டு
மறை வழி ஒழுகா மன்னவன் வாழும் – கல்லாடம்:2 8/33,34

மேல்

எதிர்ப்பு (1)

எம் எதிர்ப்பு இன்றி இருந்து எதிர்ப்பட்டு – கல்லாடம்:2 8/33

மேல்

எதிர்பெறின் (1)

எதிர்பெறின் கண் சிவந்து எடுத்து அவை களைந்தும் – கல்லாடம்:2 66/4

மேல்

எதிர (1)

மயக்குறு மாலை மா மகள் எதிர
ஒருவழி படர்ந்தது என் அ திரு முகம் – கல்லாடம்:2 57/19,20

மேல்

எதிரெதிர் (1)

இனத்தொடு கயிரவம் எதிரெதிர் மலர – கல்லாடம்:2 94/26

மேல்

எந்தை (1)

இருந்தன இரு புறத்து எந்தை என் அமுதம் – கல்லாடம்:2 73/10

மேல்

எப்படி (1)

பொருந்தியது எப்படி உள்ளம் – கல்லாடம்:2 7/45

மேல்

எம் (16)

ஏகவும் துணிந்தனம் எம் பெரும் படிறு – கல்லாடம்:2 4/15
எம் எதிர்ப்பு இன்றி இருந்து எதிர்ப்பட்டு – கல்லாடம்:2 8/33
தந்த எம் குரிசில் தனி வந்து எமது – கல்லாடம்:2 13/18
கண் என கிடைத்து எம் கண் எதிர் நடுநாள் – கல்லாடம்:2 13/19
ஏந்து கோட்டு உம்பல் பூம் புனம் எம் உயிர் – கல்லாடம்:2 16/32
எம் எதிர் கூறிய இ மொழி-தனக்கு – கல்லாடம்:2 17/7
எம் ஊர் சேணும் நும் ஊர் குன்றமும் – கல்லாடம்:2 24/19
வடமீன் கற்பின் எம் பீடு கெழு மடந்தை – கல்லாடம்:2 37/1
எம் உயிர் அன்றி இடை கண்டோர்க்கும் – கல்லாடம்:2 46/14
அன்ன ஊரனை எம் இல் கொடுத்து – கல்லாடம்:2 55/34
தோடு அணி கடுக்கை கூடல் எம் பெருமான் – கல்லாடம்:2 65/20
ஓவிய இல்லம் எம் உறையுள் ஆக – கல்லாடம்:2 80/23
புனமும் எம் உயிரும் படர் கரி தடிந்தும் – கல்லாடம்:2 85/10
இருள் குறள் ஊன்றி எம் அருள் களி ஆற்றி – கல்லாடம்:2 85/24
பெரும் புனல் ஊர எம் இல்லம் – கல்லாடம்:2 87/41
இன்பும் இன்று ஒழிக்கும் எம் கால் தொடல் சென்மே – கல்லாடம்:2 95/43

மேல்

எம்பெருமான் (1)

கள் அவிழ் குழல் சேர் கருணை எம்பெருமான்
மலர் பதம் நீங்கா உள பெரும் சிலம்ப – கல்லாடம்:2 1/14,15

மேல்

எம்மிடத்து (1)

எம்மிடத்து இலதால் என்னை – கல்லாடம்:2 63/29

மேல்

எம்முடை (2)

எம்முடை குன்றவர் தம் மனம் புகுத இ – கல்லாடம்:2 4/21
முன்றிலும் எம்முடை முன்றில் ஆக – கல்லாடம்:2 80/27

மேல்

எம்முழை (1)

வறள் பால் இன்ன எம்முழை உள அயின்று – கல்லாடம்:2 96/22

மேல்

எம்மையும் (1)

எம்மையும் நோக்கி சிறிது கண்புரிந்தே – கல்லாடம்:2 57/28

மேல்

எமக்கு (1)

ஊடி முறையே எமக்கு உள மண் கருதி – கல்லாடம்:2 93/21

மேல்

எமக்கும் (1)

எங்கையர் குழுமி எமக்கும் தங்கையை – கல்லாடம்:2 90/14

மேல்

எமக்கே (2)

ஒருங்கும் உண்டேல் பேசுவிர் எமக்கே – கல்லாடம்:2 35/18
கவ்வையின் கூறுவிர் மறைகள் விட்டு எமக்கே – கல்லாடம்:2 100/37

மேல்

எமது (2)

தந்த எம் குரிசில் தனி வந்து எமது
கண் என கிடைத்து எம் கண் எதிர் நடுநாள் – கல்லாடம்:2 13/18,19
என குறித்து அறிகிலம் யாமே எமது
மணி ஒளிர் முன்றில் ஒருபுடை நிலை நின்று – கல்லாடம்:2 89/14,15

மேல்

எய்த (1)

உறவு இணை நட்பு கிளை வியப்பு எய்த
முகில் முழவு அதிர ஏழிசை முகக்கும் – கல்லாடம்:2 14/13,14

மேல்

எய்தா (1)

பெரு மயல் எய்தா நிறையினள் ஆக – கல்லாடம்:2 65/8

மேல்

எய்தியது (1)

பழங்கண் எய்தியது பேதைமை அறிவே – கல்லாடம்:2 17/58

மேல்

எய்தியும் (1)

முடங்கு அதள் உறுத்த முகிழ் நகை எய்தியும்
உடனுடன் பயந்த கடல் ஒலி ஏற்றும் – கல்லாடம்:2 12/8,9

மேல்

எய்ப்பு (1)

தூர நடந்த தாள் எய்ப்பு ஆறி – கல்லாடம்:2 22/11

மேல்

எயில் (1)

புரந்தரன் போலும் பொன் எயில் எறிந்த – கல்லாடம்:2 81/13

மேல்

எயிற்ற (1)

கண் அருள் நிறைந்த கவின் பெறும் எயிற்ற
ஆறு_இரண்டு அருக்கர் அவிர் கதிர் கனலும் – கல்லாடம்:1 1/8,9

மேல்

எயிற்றியர் (3)

தீ வாய் புலிப்பல் செறி குரல் எயிற்றியர்
கழுநீர் மலையும் வயல் மாதினரே – கல்லாடம்:2 59/10,11
புலி குரல் எயிற்றியர் பூவினில் பரப்ப – கல்லாடம்:2 94/24
வெறி குறும் கதுப்பின் வெள் எயிற்று எயிற்றியர்
செம் மணி சுழற்றி தேன் இலக்கு எறிதர – கல்லாடம்:2 97/1,2

மேல்

எயிற்றியர்க்கு (1)

விரி தலை தோல் முலை வெள் வாய் எயிற்றியர்க்கு
அரும் புது விருந்து என பொருந்தி மற்று அவர் தரும் – கல்லாடம்:2 12/3,4

மேல்

எயிற்றினிடை (1)

நடை_மலை எயிற்றினிடை தலைவைத்தும் – கல்லாடம்:2 12/10

மேல்

எயிற்று (15)

எரி தழல் குஞ்சி பொறி விழி பிறழ் எயிற்று
இருள் உடல் அந்தகன் மருள்கொள உதைத்த – கல்லாடம்:2 27/13,14
நான்கு எயிற்று ஒருத்தல் பிடர்ப்பு ஒலி வரைப்பகை – கல்லாடம்:2 30/8
கைதை முள் செறிந்த கூர் எயிற்று அரவினை – கல்லாடம்:2 33/16
கார் உடல் பிறை எயிற்று அரக்கனை கொன்று – கல்லாடம்:2 35/7
கரு முகிற்கு அணி நிற தழல் கண் பிறை எயிற்று
அரி தரு குட்டி ஆய பன்னிரண்டினை – கல்லாடம்:2 37/9,10
முருந்து எயிற்று இளம்பிறை கோலம் – கல்லாடம்:2 42/33
குரவு அரும்பு உடுத்த வால் எயிற்று அழல் விழி – கல்லாடம்:2 46/8
சொரி எயிற்று பேழ் வாய் வாளைகள் துவைப்ப – கல்லாடம்:2 54/29
கண்டல் முள் முளைத்த கடி எயிற்று அரவ – கல்லாடம்:2 55/2
நடை_மலை பிடித்த சொரி எயிற்று இடங்கரை – கல்லாடம்:2 57/1
முள் எயிற்று அரவம் முறித்து உயிர் பருகி – கல்லாடம்:2 71/7
அரவு எயிற்று அணி முள் கைதையுள் அடங்கியும் – கல்லாடம்:2 72/28
கவை தலை பிறை எயிற்று இருள் எழில் அரக்கன் – கல்லாடம்:2 78/9
மு கண் பிறை எயிற்று எண் தோள் செல்வி – கல்லாடம்:2 88/31
வெறி குறும் கதுப்பின் வெள் எயிற்று எயிற்றியர் – கல்லாடம்:2 97/1

மேல்

எயிறு (5)

கொலை நுதி எயிறு என்று இரு பிறை முளைத்த – கல்லாடம்:2 13/11
கருமா எயிறு திருமார்பு தூக்கி – கல்லாடம்:2 26/17
இணை எயிறு என்ன இடையிடை முள் பயில் – கல்லாடம்:2 63/13
அரவு எயிறு அணைத்த முள் இலை முட கைதைகள் – கல்லாடம்:2 82/40
காயா கண்கொள முல்லை எயிறு உறழ – கல்லாடம்:2 94/14

மேல்

எயினர் (2)

அயல் புலம் எறியும் எயினர் மர துடி – கல்லாடம்:2 59/12
ஆறலை எயினர் அமர் கலிக்கு அழுங்கினை – கல்லாடம்:2 69/11

மேல்

எயினர்-தம் (1)

புரந்தரன் புதல்வி எயினர்-தம் பாவை – கல்லாடம்:2 71/11

மேல்

எரி (28)

கிடந்து எரி வடவையின் தளிர் முகம் ஈன்று – கல்லாடம்:1 2/7
கறை அணல் புயங்கன் எரி தழல் விடத்தை – கல்லாடம்:2 6/16
இருவேம் ஒருகால் எரி அதர் இறந்து – கல்லாடம்:2 12/2
நுனி தலை அந்தணர் கதழ் எரி வளர்த்து – கல்லாடம்:2 18/22
செம்மாந்து மணத்த அளிய கூர் எரி
மு முறை சுழன்று தாயர் உள் மகிழ – கல்லாடம்:2 18/24,25
எரி தழல் குஞ்சி பொறி விழி பிறழ் எயிற்று – கல்லாடம்:2 27/13
எரி தெறும் கொடும் சுரத்து இறந்தனளாக – கல்லாடம்:2 29/8
வாசவன்_மகள் புணர்ந்து மூன்று எரி வாழ – கல்லாடம்:2 48/8
எரி அலர் முண்டகத்து அடவி திக்கு எறிய – கல்லாடம்:2 54/26
எரி மழு நவ்வி தமருகம் அமைத்த – கல்லாடம்:2 58/27
நெடு வரை பொங்கர் புனம் எரி காழ் அகில் – கல்லாடம்:2 59/1
முடை தலை எரி பொடி உடைமையின் பாலையும் – கல்லாடம்:2 64/17
எரி விரிந்து அன்ன இதழ் பல் தாமரை – கல்லாடம்:2 64/23
தரளமும் சந்தும் எரி கெழு மணியும் – கல்லாடம்:2 65/12
எரி விரிந்து அன்ன பல இதழ் தாமரை – கல்லாடம்:2 68/3
எரி தெறற்கு அரிய பொடி பொறுத்து இயங்கினை – கல்லாடம்:2 69/1
ஆர் எரி மணி திரள் அருளியது எனவும் – கல்லாடம்:2 73/24
எரி வாய் உரகர் இருள் நாட்டு உருவ – கல்லாடம்:2 80/14
எறிந்து வீழ் அருவியும் எரி மணி ஈட்டமும் – கல்லாடம்:2 81/26
இரு கால் கவணிற்கு எரி மணி சுமந்த – கல்லாடம்:2 81/43
கடியும் துனைவில் கையகன்று எரி மணி – கல்லாடம்:2 83/21
இருவி அம் புனத்திடை எரி உயிர்ப்பெறிந்தும் – கல்லாடம்:2 85/14
எரி தளிர்த்து அன்ன வேணியில் குழவி – கல்லாடம்:2 85/33
எரி மழு நவ்வியும் பெறும் அருள் திருவுருவு – கல்லாடம்:2 87/25
ஒலிவர ஓதிமம் எரி மலர் தவிசு இருந்து – கல்லாடம்:2 93/13
இறுத்து அவன் மகள் புணர்ந்து எரி மழு_இராமன் – கல்லாடம்:2 95/28
இரு வான் போகிய எரி சுடர் கடவுள் – கல்லாடம்:2 96/10
புனம் எரி கார் அகில் புகை பல கொள்ளும் – கல்லாடம்:2 100/3

மேல்

எரிந்து (1)

எரிந்து எழும் அரக்கர் ஏனையர் மடிய – கல்லாடம்:2 95/11

மேல்

எரிபெற (1)

திரு நுதல் நோக்கத்து எரிபெற கடந்து – கல்லாடம்:2 62/24

மேல்

எரியகல் (1)

எரியகல் ஏந்தி வெம் புயங்கம் மிசை ஆக்கி – கல்லாடம்:2 85/32

மேல்

எரியால் (1)

காதலர் முனை படை கனன்று உடற்றும் எரியால்
முடம்படு நாஞ்சில் பொன் முகம் கிழித்த – கல்லாடம்:2 74/6,7

மேல்

எரியிடை (1)

எரியிடை மாய்ந்த கனல் விழி அரக்கர்க்கு – கல்லாடம்:2 25/35

மேல்

எரியும் (5)

விழி விடும் எரியும் சாப வாய் நெருப்பும் – கல்லாடம்:1 1/16
துணை விளக்கு எரியும் நிலை விழி பேழ் வாய் – கல்லாடம்:2 6/9
தண்டில் நின்று எரியும் தகளியது ஆகி – கல்லாடம்:2 23/33
மணந்தோர்க்கு அமுதும் தணந்தோர்க்கு எரியும்
புக்குழிப்புக்குழி புலன் பெற கொடுக்கும் – கல்லாடம்:2 51/3,4
உள்ளிருந்து எழுந்து புறம்பு நின்று எரியும்
அளவா திரு மணி அளித்தலானும் – கல்லாடம்:2 81/1,2

மேல்

எரியூட்டி (1)

வில் எடுத்து ஒன்னலர் புரம் எரியூட்டி
இனைய எவ்வுலகும் தொழுது எழு திரு வேல் – கல்லாடம்:2 72/7,8

மேல்

எருக்கம் (1)

வெண்_பொடி எருக்கம் என்பு பனை கிழியினை – கல்லாடம்:2 33/27

மேல்

எருக்கமும் (2)

தாளியும் அறுகும் வால் உழை எருக்கமும்
கரந்தையும் வன்னியும் மிடைந்த செம் சடையில் – கல்லாடம்:2 19/26,27
பகை தவிர் பாம்பும் நகை பெறும் எருக்கமும்
ஒன்றிய திருவுரு நின்று நனி காட்டி – கல்லாடம்:2 58/32,33

மேல்

எருக்கில் (1)

வால் உழை எருக்கில் வளர் உழை பாடியும் – கல்லாடம்:2 54/2

மேல்

எருத்து (1)

பனை கை கட_மா எருத்து உறு பூழி – கல்லாடம்:2 68/24

மேல்

எருவை (1)

உதிர் பறை எருவை உணவு ஊன் தட்டி – கல்லாடம்:2 6/26

மேல்

எருவையும் (1)

எழு சிறை தீயும் எருவையும் பருந்தும் – கல்லாடம்:2 59/16

மேல்

எல்லா (1)

எல்லா கல்வியும் இகழ்ச்சிசெய் கலவியர் – கல்லாடம்:2 57/17

மேல்

எல்லாம் (4)

எவ்வுயிர் எவ்வுலகு எத்துறைக்கு எல்லாம்
அவ் அடி கொடுத்த அருள் நிறை நாயகன் – கல்லாடம்:2 47/27,28
செய்தன எல்லாம் செய்யலர் போல என் – கல்லாடம்:2 54/22
முழுது உணர் ஞானம் எல்லாம் உடைமை – கல்லாடம்:2 86/26
எல்லாம் தோற்ற இருந்த தோற்றமும் – கல்லாடம்:2 90/4

மேல்

எல்லையில் (1)

எல்லையில் ஈங்கு இவை சொல்லிய அன்றி – கல்லாடம்:2 24/29

மேல்

எவ் (1)

அவ் உயிர் எவ் உயிர் அனைத்தும் காத்தலின் – கல்லாடம்:2 9/3

மேல்

எவ்வழி (1)

எவ்வழி கிளவியின் கூறி – கல்லாடம்:2 44/28

மேல்

எவ்வளவு (1)

அடியவர்க்கு எவ்வளவு அது ஆம் – கல்லாடம்:2 24/35

மேல்

எவ்விடத்து (1)

தனி கொடி காண எவ்விடத்து உயிர் தழைப்ப – கல்லாடம்:2 85/39

மேல்

எவ்வுயிர் (3)

எவ்வுயிர் நிறைந்த செவ்வி கொள் மேனியின் – கல்லாடம்:2 6/34
எவ்வுயிர் எவ்வுலகு எத்துறைக்கு எல்லாம் – கல்லாடம்:2 47/27
எவ்வுயிர் இருந்தும் அவ் உயிர் அதற்கு – கல்லாடம்:2 65/21

மேல்

எவ்வுலகு (1)

எவ்வுயிர் எவ்வுலகு எத்துறைக்கு எல்லாம் – கல்லாடம்:2 47/27

மேல்

எவ்வுலகும் (1)

இனைய எவ்வுலகும் தொழுது எழு திரு வேல் – கல்லாடம்:2 72/8

மேல்

எழ (8)

புன் தலை மேதி புனல் எழ முட்டிய – கல்லாடம்:2 57/3
வெண் கார் கழனி குருகு எழ புகுந்து – கல்லாடம்:2 63/11
பெரும் கடல் வயிறு கிடங்கு எழ கடைந்த – கல்லாடம்:2 66/8
பஞ்சு எழ பிழிந்து தண் புனல் பருகி – கல்லாடம்:2 67/17
சுரி முக குழு வளை நிலவு எழ சொரிந்த – கல்லாடம்:2 69/15
முன் இடைக்காடன் பின் எழ நடந்து – கல்லாடம்:2 76/9
கைதை வெண் குருகு எழ மொய் திரை உகளும் – கல்லாடம்:2 92/13
கண மயில் நடன் எழ காளி கூத்து ஒடுங்க – கல்லாடம்:2 94/16

மேல்

எழாது (1)

திசை-நின்று எழாது தழல் முகந்து ஏறி – கல்லாடம்:2 7/29

மேல்

எழில் (5)

இ மனை நிறை புகுந்து எழில் மணம் புணர – கல்லாடம்:2 15/3
ஈங்கு இது காண்க முத்து எழில் நகை கொடியே – கல்லாடம்:2 69/35
எழில் மதி காட்டி நிறை வளை சூல் உளைந்து – கல்லாடம்:2 74/18
எழில் மதி விரித்த வெண் தளை இதழ் தாமரை – கல்லாடம்:2 78/4
கவை தலை பிறை எயிற்று இருள் எழில் அரக்கன் – கல்லாடம்:2 78/9

மேல்

எழிலி (1)

எழிலி வான் சுழல பிளிறு குரல் பகட்டு இனம் – கல்லாடம்:2 26/21

மேல்

எழு (44)

செங்கதிர் திரள் எழு கரும் கடல் போல – கல்லாடம்:1 1/5
எழு மலை பொடித்த கதிர் இலை நெடு வேல் – கல்லாடம்:2 1/6
வடுத்து எழு கொலை முலை பொடித்தன அன்றே – கல்லாடம்:2 5/30
எண்ணாது கிடைத்த புண் எழு செரு நிலை – கல்லாடம்:2 6/19
முதிர் புயல் குளிறும் எழு மலை புக்க – கல்லாடம்:2 8/3
எழு மதி குறைத்த முழுமதி கரும் கயல் – கல்லாடம்:2 18/17
எழு மலை விழு மலை புடை மணி ஆக – கல்லாடம்:2 19/2
எங்கும் சிதறி பொங்கி எழு வனப்பும் – கல்லாடம்:2 21/5
எழு கடல் கிளர்ந்த திரள் கலி அடங்க – கல்லாடம்:2 21/33
மாதவன் அங்கி வளி குதை எழு நுனி – கல்லாடம்:2 25/21
முரன்று எழு காநம் முயன்று வாது இயைந்த – கல்லாடம்:2 43/24
நீயே எழு நிலை மாடத்து இள முலை மகளிர் – கல்லாடம்:2 51/17
எழு மலை பொடித்தலின் அனல் தெறும் அசனியும் – கல்லாடம்:2 56/2
எழு சிறை தீயும் எருவையும் பருந்தும் – கல்லாடம்:2 59/16
சிதைந்து உறைந்து எழு பழி தீ மதி புரையாது – கல்லாடம்:2 60/24
ஏழ் உளை புரவியோடு எழு கதிர் நோக்கிய – கல்லாடம்:2 62/14
ஏழ்_எழு பெயரும் கோது அற பருகவும் – கல்லாடம்:2 63/21
கிடைப்பல் வல் யானே நும்மை தழைத்து எழு
தாளியும் கொன்றையும் தழைத்தலின் முல்லையும் – கல்லாடம்:2 64/14,15
மனன் எழு வருத்தமது உடையை ஆதலின் – கல்லாடம்:2 65/7
ஆர்த்து எழு பெரும் குரல் அமைந்து நின்று ஒடுங்கி நின் – கல்லாடம்:2 65/23
எழு கதிர் விரிக்கும் மணி கெழு திருந்து_இழை – கல்லாடம்:2 66/11
பணைத்து எழு சாலி நெருக்குபு புகுந்து – கல்லாடம்:2 69/12
புள் பெயர் குன்றமும் எழு வகை பொருப்பும் – கல்லாடம்:2 70/1
உள் எழு கலக்கத்துடன் மயங்கினமால் – கல்லாடம்:2 70/20
இனைய எவ்வுலகும் தொழுது எழு திரு வேல் – கல்லாடம்:2 72/8
கலி திரை பரவையும் கனன்று எழு வடவையும் – கல்லாடம்:2 73/2
இடங்கரும் ஆமையும் எழு வெயில் கொளுவும் – கல்லாடம்:2 74/19
குவளை நின்று அலர்ந்த மறை எழு குரலோன் – கல்லாடம்:2 74/24
இறால் நறவு அருவி எழு பரங்குன்றத்து – கல்லாடம்:2 79/12
எழு நிற சகரர்கள் ஏழ் அணி நின்று – கல்லாடம்:2 81/21
இட்டுறை காம்பு என விட்டு எழு காம்பே – கல்லாடம்:2 81/32
எழு என உடம்பு பெற்று எண்பது அங்குலியின் – கல்லாடம்:2 82/19
எழு மலை பொடித்தவர்க்கு இசைத்தல் வேண்டி – கல்லாடம்:2 86/2
நகை தொகை கூட்டி கவைத்து எழு சொல்லில் – கல்லாடம்:2 87/2
அவ்வுழி மாத்திரை அரை எழு காலை – கல்லாடம்:2 87/23
ஒரு தாள் எழு புவி ஒருவ திண் தோள் – கல்லாடம்:2 88/34
பாசடை மறைத்து எழு முளரி அம் கயத்துள் – கல்லாடம்:2 90/10
வாய் வலம் கொண்ட வயிற்று எழு தழலுக்கு – கல்லாடம்:2 91/1
ஒரு கால் இரதத்து எழு பரி பூட்டி – கல்லாடம்:2 96/9
எழு கதிர் விரிக்கும் திரு மணி எடுத்து – கல்லாடம்:2 98/4
சச்ச புடத்தில் தனி எழு மாத்திரை – கல்லாடம்:2 99/11
நால் குறி புலவர் கூட்டு எழு நனி புகழ் – கல்லாடம்:2 99/50
உருள் எழு பூமியும் அவ் உருள் பூண்ட – கல்லாடம்:2 99/52
பூரகம் கும்பகம் புடை எழு விளரி – கல்லாடம்:2 100/24

மேல்

எழு-மின் (1)

கலத்தும் என்று எழு-மின் கண் அளி காண்-மின் – கல்லாடம்:2 10/13

மேல்

எழுத்தின் (1)

ஓம் எனும் எழுத்தின் பிரமம் பேசிய – கல்லாடம்:1 2/43

மேல்

எழுத்து (1)

எழுத்து மணி பொன் பூ மலை என யாப்புற்று – கல்லாடம்:2 45/5

மேல்

எழுத்தும் (2)

ஆறு திரு எழுத்தும் கூறு நிலை கண்டு – கல்லாடம்:1 2/50
அருள் திரு எழுத்தும் பொருள் திரு மறையும் – கல்லாடம்:2 38/19

மேல்

எழுதலும் (1)

தூங்கலும் துள்ளலும் சுண்டி நின்று எழுதலும்
தாரியில் காட்டி தரும் சாதாரி – கல்லாடம்:2 43/30,31

மேல்

எழுதா (1)

வழுவா விதியும் எழுதா மறையும் – கல்லாடம்:2 24/26

மேல்

எழுதிய (2)

திருமலர் எழுதிய வரை இருபத்தைந்து – கல்லாடம்:2 8/23
எழுதிய கழை கரும்பு எறிந்தும் நூல் வளர்த்த – கல்லாடம்:2 87/9

மேல்

எழுதியும் (1)

எழுதியும் தப்பியும் இயைத்தும் பிணித்தும் – கல்லாடம்:2 54/20

மேல்

எழுது-மின் (1)

பூவும் பொரியும் தூவு-மின் எழுது-மின்
சுண்ணமும் தாதும் துணை துகள் தூற்று-மின் – கல்லாடம்:2 84/11,12

மேல்

எழுந்த (5)

என் மனத்து எழுந்த புன்மொழி தொடையும் – கல்லாடம்:1 1/38
கூற்றம் உருத்து எழுந்த கொள்கை போல – கல்லாடம்:2 15/20
வேலை குண்டு அகழ் வயிறு அலைத்து எழுந்த
பெரும் கார் கரும் கடு அரும்பிய மிடற்றோன் – கல்லாடம்:2 81/24,25
இவை முதல் மணக்க எழுந்த கார் கண்டை – கல்லாடம்:2 94/30
ஒரு கால் தேர் நிறைந்து இருள் உடைத்து எழுந்த
செங்கதிர் விரித்த செம் திரு மலர் தாமரை – கல்லாடம்:2 95/15,16

மேல்

எழுந்து (13)

கூறு இரண்டு ஆய ஒரு பங்கு எழுந்து
மாயா பெரு வரத்து ஒரு மயில் ஆகி – கல்லாடம்:1 2/17,18
போழ்பட கிடந்த ஒரு பங்கு எழுந்து
மின்னல் மாண்ட கவிர் அலர் பூத்த – கல்லாடம்:1 2/26,27
புகை முரிந்து எழுந்து என விண்ணத்து அலமர – கல்லாடம்:2 7/19
அமுத ஊற்று எழுந்து நெஞ்சம் களிக்கும் – கல்லாடம்:2 17/16
எழுந்து காட்டி பாடுசெய் கதிர் போல் – கல்லாடம்:2 20/19
நீர்நிலை நின்று கால் கறுத்து எழுந்து
திக்கு நிலை படர்ந்த முகில் பாசடையும் – கல்லாடம்:2 21/1,2
மருங்கு கூண்டு எழுந்து கரும் காய் நெருங்கி – கல்லாடம்:2 21/20
அதர் விரிந்து எழுந்து படர் புகை நீழல் – கல்லாடம்:2 59/8
விண் குறித்து எழுந்து மேலவர் புடைத்து – கல்லாடம்:2 67/13
வண்டு எழுந்து ஆர்ப்ப மணி எடுத்து அலம்பி – கல்லாடம்:2 68/25
முகில் தலை சுமந்த ஞிமிறு எழுந்து இசைக்கும் – கல்லாடம்:2 69/2
விண் தொட எழுந்து விழும் திரை குழுவினை – கல்லாடம்:2 72/29
உள்ளிருந்து எழுந்து புறம்பு நின்று எரியும் – கல்லாடம்:2 81/1

மேல்

எழுந்தும் (1)

விழுந்தும் எழுந்தும் செவ்வழி சேர்த்தி – கல்லாடம்:2 100/18

மேல்

எழுந்தே (2)

ஏதம் தீர இரு மருங்கு எழுந்தே – கல்லாடம்:2 10/28
மன்னுக வேந்தன் வரவினுக்கு எழுந்தே – கல்லாடம்:2 99/58

மேல்

எழுப்பி (1)

பாலையில் எழுப்பி அமர் இசை பயிற்றி – கல்லாடம்:2 43/29

மேல்

எழும் (3)

ஊற்று எழும் இரு கவுள் பெரு மத கொலை மலை – கல்லாடம்:2 4/17
என் உளம் சிகைவிட்டு எழும் அனல் புக்க – கல்லாடம்:2 79/17
எரிந்து எழும் அரக்கர் ஏனையர் மடிய – கல்லாடம்:2 95/11

மேல்

எழுவாய் (1)

நாரணன் நடித்த எழுவாய் தருக்கத்து – கல்லாடம்:2 25/15

மேல்

எள் (1)

கண் உளத்து அளவா எள் உணவு உண்டு – கல்லாடம்:2 67/19

மேல்

எள்ளரும் (1)

எள்ளரும் கருணையின் நள்ளிருள் நடுநாள் – கல்லாடம்:2 32/8

மேல்

எள்ளினர் (2)

எள்ளினர் உட்க வள் இனம் மடக்கி முன் – கல்லாடம்:2 14/23
முன்னம் எள்ளினர் நெஞ்சு கெட துவைப்ப – கல்லாடம்:2 18/15

மேல்

எளிவரல் (1)

இரவினில் தங்க எளிவரல் இரந்தும் – கல்லாடம்:2 85/13

மேல்

எற்கு (2)

இ பெரு நன்றி இன்று எற்கு உதவுதி – கல்லாடம்:2 65/25
நெருநல் கண்ட எற்கு உதவிய இன்பம் – கல்லாடம்:2 81/45

மேல்

எற்ற (1)

பின்னர் நின்று எற்ற கைத்தாயையும் பிழைக்குக – கல்லாடம்:2 7/14

மேல்

எறி (16)

மு கண் மேல் பொங்கும் வெள்ளம் எறி கடத்த – கல்லாடம்:1 1/6
திரை எறி மலைகளின் கவடு பல போக்கி – கல்லாடம்:1 2/8
முள் உடை கோட்டு முனை எறி சுறவம் – கல்லாடம்:2 11/9
எடுத்து மூடி எறி திரை பழனத்து – கல்லாடம்:2 29/19
மலர் தலை உலகத்து இருள் எறி விளக்கும் – கல்லாடம்:2 29/23
உறைத்து எறி கம்பலை உம்பரை தாவி – கல்லாடம்:2 47/17
படர்ந்து எறி கங்கை விடும் குளிர் அகற்றும் – கல்லாடம்:2 59/4
நெடும் கயல் எறி விழி குறும் தொடி திருவினள் – கல்லாடம்:2 61/16
எறி திரை பழன கூடல் – கல்லாடம்:2 64/33
கரும் திரை சுமந்து எறி வெண் தரளத்தினை – கல்லாடம்:2 72/20
நெட்டு எறி ஊதை நெருப்பொடு கிடந்து – கல்லாடம்:2 77/3
பொறி உடல் உழையே எறி புன மணியே – கல்லாடம்:2 81/35
இறடி அம் சேவற்கு எறி கவண் கூட்டியும் – கல்லாடம்:2 85/9
எறி வளிமகனை நட்டு ஏழு மரத்தினுக்கு – கல்லாடம்:2 95/34
நிமிர்த்து எறி காலில் கடைக்கண் கிடத்தி – கல்லாடம்:2 99/7
புற கால் மடித்து குறித்து எறி நிலையம் – கல்லாடம்:2 99/18

மேல்

எறி-மின் (1)

பூவும் சுண்ணமும் புகழ்ந்து எதிர் எறி-மின்
யாழில் பரவு-மின் ஈங்கு இவை அன்றி – கல்லாடம்:2 10/11,12

மேல்

எறித்த (1)

பெரு நிலவு எறித்த புகர் முக துளை கை – கல்லாடம்:2 62/21

மேல்

எறிதர (1)

செம் மணி சுழற்றி தேன் இலக்கு எறிதர
பெருக்கெடுத்து இழிதரும் வெள்ள பிரச – கல்லாடம்:2 97/2,3

மேல்

எறிந்த (4)

குருகு பெயர் குன்றத்து உடல் பக எறிந்த
நெடுவேள் கடவுள் மயில் கொடி முன்றில் – கல்லாடம்:2 24/2,3
புனம் பட எறிந்த கார் அகில் தூமமும் – கல்லாடம்:2 50/19
கரும் கடத்து எறிந்த கொடும் புலிக்கு ஒதுங்கினை – கல்லாடம்:2 69/4
புரந்தரன் போலும் பொன் எயில் எறிந்த
மணி வேல் குமரன் திரு வளர் குன்றம் – கல்லாடம்:2 81/13,14

மேல்

எறிந்து (8)

நெட்டுயிர்ப்பெறிதல் எறிந்து நின்று இரட்டல் – கல்லாடம்:2 21/47
வெறி வீ சந்தின் நிரை இடை எறிந்து
மற்றது வேலிகொள வளைத்து வளர் ஏனல் – கல்லாடம்:2 28/14,15
நெட்டுயிர்ப்பு எறிந்து நெடும் கண் நீர் உகுத்து – கல்லாடம்:2 55/36
எறிந்து வீழ் அருவியும் எரி மணி ஈட்டமும் – கல்லாடம்:2 81/26
துடி எறிந்து இசைப்ப துகளம் பரப்பி – கல்லாடம்:2 85/30
காரான் இனங்கள் சேடு எறிந்து உழக்கும் – கல்லாடம்:2 90/11
தூக்கல் வளையுடன் தொடர் பதம் எறிந்து
மற்று அதன் தாள் அம் புத்திரி ஆக – கல்லாடம்:2 99/5,6
சென்று எறிந்து ஒடுங்கும் துறுமிடை திருத்தி – கல்லாடம்:2 99/15

மேல்

எறிந்தும் (3)

பெரும் தேன் இறாலொடு குறி விழ எறிந்தும்
வெண் துகில் நுடங்கி பொன் கொழித்து இழியும் – கல்லாடம்:2 22/34,35
நிறைமதி கிடக்கும் இறால் விழ எறிந்தும்
எதிர் சொல் கேட்ப கால் புக திகைத்த – கல்லாடம்:2 28/25,26
எழுதிய கழை கரும்பு எறிந்தும் நூல் வளர்த்த – கல்லாடம்:2 87/9

மேல்

எறிய (2)

நெட்டுயிர்ப்பு எறிய முலை-முகம் நெருக்கியும் – கல்லாடம்:2 48/19
எரி அலர் முண்டகத்து அடவி திக்கு எறிய
வெள் உடல் கரும் கண் கயல் நிரை உகைப்ப – கல்லாடம்:2 54/26,27

மேல்

எறியும் (2)

படிந்து சேடு எறியும் செம் கண் கவரியும் – கல்லாடம்:2 54/30
அயல் புலம் எறியும் எயினர் மர துடி – கல்லாடம்:2 59/12

மேல்

எறுழ் (1)

பேர் எறுழ் சகரர் ஏழ் என பறித்த – கல்லாடம்:2 89/22

மேல்

என் (47)

என் மனத்து எழுந்த புன்மொழி தொடையும் – கல்லாடம்:1 1/38
என் உளம் குடிகொண்டு இரும் பயன் அளிக்கும் – கல்லாடம்:2 1/13
தன் கண் போலும் என் கண் நோக்கி – கல்லாடம்:2 2/20
திருமகட்கு அடுத்தது என் என்று – கல்லாடம்:2 3/21
பேர் அழல் கானினும் நாடும் என் உளத்தினும் – கல்லாடம்:2 7/31
என் முகம் அளக்கும் கால் அ குறியை – கல்லாடம்:2 18/36
அவளே நீயாய் என் கண் குறித்த – கல்லாடம்:2 22/23
மாதுடன் ஒன்றி என் மனம் புகுந்து – கல்லாடம்:2 22/43
கொண்டனள் என் என என் முகம் நாடி – கல்லாடம்:2 23/45
கொண்டனள் என் என என் முகம் நாடி – கல்லாடம்:2 23/45
இவளோ துயரம் பெறுவது என் என்று – கல்லாடம்:2 23/48
ஈன்ற என் உளமும் தோன்ற மொழி பயின்ற – கல்லாடம்:2 29/1
போகா காலை புணர்க்குவது என் ஆம் – கல்லாடம்:2 30/7
வாரி துறைவற்கு என் ஆதும்மே – கல்லாடம்:2 30/25
என் உயிர் அடைத்த பொன் முலை செப்பின் – கல்லாடம்:2 31/12
உளம் விழுங்காத களவினர் போல என்
உயிரொடும் வளர்ந்த பெரு நாண் தறியினை – கல்லாடம்:2 36/7,8
என் போல் இ நிலை நின்றவர் படைக்கும் – கல்லாடம்:2 36/12
என் பேறுடையர் ஆயில் – கல்லாடம்:2 36/14
என் உயிர் வளைந்த தோற்றம் போல – கல்லாடம்:2 38/32
என் உயிர் வாட்டிய தொடி இளம்_கொடிக்கே – கல்லாடம்:2 41/54
என் கண் துஞ்சா நீர்மை – கல்லாடம்:2 43/35
என் உயிர் யாவையும் இட்டு அடைத்து ஏந்தி – கல்லாடம்:2 53/7
பெரு முலை மூழ்க என் உளத்தினில் தொடா முன் – கல்லாடம்:2 53/9
செய்தன எல்லாம் செய்யலர் போல என்
நெட்டு இலை பொலிந்த பொன் நிறை திரு உறையுளில் – கல்லாடம்:2 54/22,23
செறிந்தது என் என கேட்டி – கல்லாடம்:2 54/37
என் உளம் இருத்தலின் இயைந்து உணர் உயிரும் – கல்லாடம்:2 56/5
பெறுகுவது என் பால் இன்று நின் பேறே – கல்லாடம்:2 56/29
ஒருவழி படர்ந்தது என் அ திரு முகம் – கல்லாடம்:2 57/20
என் ஒரு மயிலும் நின் மகள் கொண்டு – கல்லாடம்:2 65/9
என் உளத்து இருளும் இடை புகுந்து உடைத்த – கல்லாடம்:2 70/4
முனைப்பது நோக்கி என் முனை அவிழ் அற்றத்து – கல்லாடம்:2 71/16
என பெறின் மாலை என் உயிர் உளைப்பதும் – கல்லாடம்:2 71/31
இருந்தன இரு புறத்து எந்தை என் அமுதம் – கல்லாடம்:2 73/10
ஆங்கு அவர் துயர்பெற ஈன்ற என் ஒருத்தி – கல்லாடம்:2 76/24
விதிப்பவன் விதியா ஓவம் நின்று என என்
உள்ளமும் கண்ணும் நிலையுற தழீஇனள் – கல்லாடம்:2 77/5,6
ஊருணி அன்ன நின் மார்பகம் தோய்ந்த என்
இணை முலை நன்னர் இழந்தன அது போல் – கல்லாடம்:2 78/26,27
என் உளம் சிகைவிட்டு எழும் அனல் புக்க – கல்லாடம்:2 79/17
நின்ற இவட்கு இனி என் ஆம் – கல்லாடம்:2 79/26
ஈங்கு இவை கிடக்க என் நிழல் இரும் புனத்து – கல்லாடம்:2 81/49
நின் புனம் அல்ல என்று என் புலம் வெளிப்பட – கல்லாடம்:2 81/51
பின்னொடும் சென்ற என் பெரும் பீழை நெஞ்சம் – கல்லாடம்:2 82/46
இடைவழி நீங்கி என் எதிர் உறும்-கொல்லோ – கல்லாடம்:2 82/49
பன்னிரு கண் விழித்து என் வினை துரக்கும் – கல்லாடம்:2 83/11
என் கண் கண்ட இவ்விடை என் உளம் – கல்லாடம்:2 86/14
என் கண் கண்ட இவ்விடை என் உளம் – கல்லாடம்:2 86/14
ஓருழி நில்லாது அலமரல்கொள்ளும் என்
அரும் துணை நெஞ்சம் நிற்கு உறும் பயன் கேள்-மதி – கல்லாடம்:2 88/4,5
அன்பும் சூளும் அளியுற தந்து என்
நெஞ்சமும் துயிலும் நினைவும் உள்ளமும் – கல்லாடம்:2 100/32,33

மேல்

என்-பால் (1)

நுங்கள் இன்பம் பெரும் துணை என்-பால்
தண்ணம்துறைவற்கு இன்று இவள் ஒருத்தி – கல்லாடம்:2 23/39,40

மேல்

என்ப (1)

மூதறி பெண்டிரும் தீதிலர் என்ப
பெரும் திரள் கண்ணுள் பேச்சு நின்று ஓர்ந்து – கல்லாடம்:2 15/9,10

மேல்

என்பதும் (1)

உற்று இவள் பெற்றாள் என்பதும் தகுமே – கல்லாடம்:2 73/30

மேல்

என்பன (2)

இறை வளை நில்லாது என்பன நிலைக்க – கல்லாடம்:2 20/10
விதிக்கும் அடங்கா என்பன விதியோ – கல்லாடம்:2 22/4

மேல்

என்பு (3)

அன்பினர் உள்ளமொடு என்பு கரைந்து உருக – கல்லாடம்:2 21/39
முன் புகு விதியின் என்பு குரல் பூண்டு – கல்லாடம்:2 26/16
வெண்_பொடி எருக்கம் என்பு பனை கிழியினை – கல்லாடம்:2 33/27

மேல்

என்ற (1)

உலகியல் கூறி பொருள் இது என்ற
வள்ளுவன்-தனக்கு வளர் கவி புலவர் முன் – கல்லாடம்:2 13/21,22

மேல்

என்றால் (4)

செம் மகள் மாலை இம்முறை என்றால்
வழுத்தலும் வருதலும் தவிர்தி – கல்லாடம்:2 5/31,32
என்றால் இ தொழில் செய்வது புகழே – கல்லாடம்:2 9/29
மது பொழி முளரியின் மாழ்கின என்றால்
தோளில் துவண்டும் தொங்கலுள் மறைந்தும் – கல்லாடம்:2 79/18,19
தோற்றமும் கடந்தது என்றால் ஆற்றல் செய் – கல்லாடம்:2 86/17

மேல்

என்று (30)

அன்பின் ஐந்திணை என்று அறுபது சூத்திரம் – கல்லாடம்:2 3/13
திருமகட்கு அடுத்தது என் என்று
ஒருமை காண்குவர் துகிர் கிளை கொடியே – கல்லாடம்:2 3/21,22
அரிதின் போந்தனிர் என்று ஓர் – கல்லாடம்:2 8/37
கலத்தும் என்று எழு-மின் கண் அளி காண்-மின் – கல்லாடம்:2 10/13
அளக்க என்று அமையா பரப்பினதானும் – கல்லாடம்:2 11/6
கொலை நுதி எயிறு என்று இரு பிறை முளைத்த – கல்லாடம்:2 13/11
மது இதழ் குவளை என்று அடு கண் மலர்ந்த – கல்லாடம்:2 13/13
உடைமை செய்த மடமையள் யான் என்று
எம் எதிர் கூறிய இ மொழி-தனக்கு – கல்லாடம்:2 17/6,7
மணம்கொள் பேரணி பெரும் கவின் மறைத்தது என்று
எழு மதி குறைத்த முழுமதி கரும் கயல் – கல்லாடம்:2 18/16,17
உலகம் மூன்றும் பெறுதற்கு அரியது என்று
எண்ணா வாய்மை எண்ணி கூறியும் – கல்லாடம்:2 18/38,39
தம்மில் வீழுநர்க்கு இன்பம் என்று அறிந்தும் – கல்லாடம்:2 20/23
இன்னும் என்று இசைப்ப பன்னிய விதியொடு – கல்லாடம்:2 21/54
இவளோ துயரம் பெறுவது என் என்று
வினவாது இருக்கும் கேண்மை – கல்லாடம்:2 23/48,49
உளம் ஆம் வேட்கையள் இன்னள் என்று உரையே – கல்லாடம்:2 28/34
தள்ளா விதியின் செல்குநள் என்று
தழல் விழி பேழ் வாய் தரக்கின் துளி முலை – கல்லாடம்:2 40/18,19
இலது எனின் உளது என்று உள்ளமொடு விதித்தும் – கல்லாடம்:2 44/1
புந்தி ஒன்று இன்றி புகல் இலன் என்று அயர் – கல்லாடம்:2 44/23
கையொடு கட்டல் கடிந்து உள் அழைத்தல் என்று
இவ் வகை பிறவும் எதிர் அமர் ஏறி – கல்லாடம்:2 49/14,15
பன்றியும் பறவையும் என்று உருவெடுத்து – கல்லாடம்:2 58/17
முத்தழற்கு உடையோன் முக்கண் கடவுள் என்று
அறுத்திடும் வழக்கு கிடக்க ஒருகால் – கல்லாடம்:2 60/12,13
தெய்வம் என்று ஒருகால் தெளியவும் உளத்து இலள் – கல்லாடம்:2 61/17
குல மலை கன்னி என்று அருள் குடியிருக்கும் – கல்லாடம்:2 66/20
கோறல் என்று அயலினர் குறித்தன குற்றமும் – கல்லாடம்:2 75/26
நின் புனம் அல்ல என்று என் புலம் வெளிப்பட – கல்லாடம்:2 81/51
முன்னம் கண்டவன் அன்று என்று
உன்னா உதவுதல் உயர்ந்தோர் கடனே – கல்லாடம்:2 81/53,54
புணர்த்தினன் பாண் தொழில் புல்லன் என்று இவனை – கல்லாடம்:2 90/15
சேறி என்று இசைப்ப செல் பணி தூதினர்க்கு – கல்லாடம்:2 93/22
அன்னை என்று அணைதரும் அரைஇருள் யாமத்து – கல்லாடம்:2 97/13
மறைப்பு புள்ளி மந்திரம் ஒடுக்கம் என்று
இனையவை விரித்து பல பொருள் கூறும் – கல்லாடம்:2 98/9,10
மாங்கி சகந்தி வளர் காஞ்சு உண்டை என்று
ஆங்கு ஒரு பதின்மூன்று அடைந்தன குற்றமும் – கல்லாடம்:2 98/43,44

மேல்

என்றும் (4)

உழுவல் நலத்தால் ஓர் உயிர் என்றும்
கடும் சூள் தந்தும் கை புனை புனைந்தும் – கல்லாடம்:2 85/2,3
பனையும் கிழியும் படைக்குவன் என்றும்
இறடி அம் சேவற்கு எறி கவண் கூட்டியும் – கல்லாடம்:2 85/8,9
திரு நகர் காசி பதியகத்து என்றும்
வெளியுற தோன்றிய இருள் மணி மிடற்றோன் – கல்லாடம்:2 87/36,37
கொடு வழி இவ் வரவு என்றும்
விடுவது நெடும் புகழ் அடு வேலோயே – கல்லாடம்:2 97/25,26

மேல்

என்ன (42)

பாய் திரை உடுத்த ஞால முடிவு என்ன
முடங்கு உளை முகத்து பல் தோள் அவுணனொடு – கல்லாடம்:1 2/1,2
வடவை நெடு நாக்கின் கிளைகள் விரிந்து என்ன
செம் துகிர் படரும் திரை கடல் புக்கு – கல்லாடம்:1 2/5,6
உடல் உயிர் என்ன உறைதரும் நாயகன் – கல்லாடம்:2 2/8
துலங்கிய அமுதம் கலங்கியது என்ன
இதழ் குவித்து பணித்த குதலையும் தெரியாது – கல்லாடம்:2 5/22,23
தெய்வம் கொள்ளார் திணி மனம் என்ன
விரிதரு கூழையும் திரு முடி கூடாது – கல்லாடம்:2 5/25,26
துணை மீன் காட்சியில் விளை கரு என்ன
பார்வையில் தொழில்கள் கூர் விழி கொள்ளாது – கல்லாடம்:2 5/27,28
ஓர் உழை கண்ட உவகையது என்ன
எவ்வுயிர் நிறைந்த செவ்வி கொள் மேனியின் – கல்லாடம்:2 6/33,34
மணி மிளிர் பெரும் கட்கு இமை காப்பு என்ன
விழித்துழி விழித்தும் அடங்குழி அடங்கியும் – கல்லாடம்:2 7/2,3
இணை அடி வழுத்தார் அணை தொழில் என்ன
கைதை அம் கரை சேர் பொய்தல் பாவையோடு – கல்லாடம்:2 9/20,21
இறைத்து கழுவுவது என்ன கங்கை – கல்லாடம்:2 16/8
எண் திக்கு அளந்துகொண்டன என்ன
புரிந்த செம் சடை நிமிர்ந்து சுழல – கல்லாடம்:2 16/15,16
உண்டு களித்த தொண்டர்கள் என்ன
இ மது உண்ண உம்மையின் உடையோர் – கல்லாடம்:2 16/20,21
கலவா குங்குமம் நிலவியது என்ன
கார் வான் தந்த பேர் கொள் செக்கரில் – கல்லாடம்:2 17/34,35
வயிற்றில் இருந்து வாய் முளைத்து என்ன
இரு கால் முகனிற்கு அருகா துரந்து – கல்லாடம்:2 17/50,51
ஓசை இழைத்தல் கழிபோக்கு என்ன
பேசுறு குற்றம் அசைவொடும் மாற்றி – கல்லாடம்:2 21/48,49
களிப்பு உடை அடியர்க்கு வெளிப்பட்டு என்ன
ஒரு நீ தானே மருவுதல் கிடைத்து – கல்லாடம்:2 25/40,41
ஈயா மாந்தர் பொருள் தேய்ந்து என்ன
நுண் இடை சுமந்து ஆற்றாது – கல்லாடம்:2 25/44,45
ஒரு செந்தாமரை நடு மலர்ந்து என்ன
மூ அடி வழக்கிற்கு ஓர் அடி மண் கொண்டு – கல்லாடம்:2 27/4,5
சினை தழை விளைத்த பழுமரம் என்ன
அறுகால் கணமும் பறவையும் கணையும் – கல்லாடம்:2 32/15,16
பொன்மலை பிடுங்கி கார் முகம் என்ன
வளைத்த ஞான்று நெடு விண் தடைய – கல்லாடம்:2 33/22,23
புனை பெரும் கவியுள் தரு பொருள் என்ன
ஓங்கி புடை பரந்து அமுதம் உள் ஊறி – கல்லாடம்:2 45/2,3
அமுதம் பொடித்த முழுமதி என்ன
முகம் வியர்ப்பு உறுத்தின உள்ளமும் சுழன்றன – கல்லாடம்:2 45/12,13
வரை புரண்டு என்ன திரை நிரை துறையகத்து – கல்லாடம்:2 54/11
உடலும் உயிரும் ஒன்றியது என்ன
கண்டும் தெளிந்தும் கலந்த உள் உணர்வால் – கல்லாடம்:2 58/5,6
ஒருகால் தவறா உடைமைத்து என்ன
பிரியா கற்பு எனும் நிறையுடன் வளர்ந்த – கல்லாடம்:2 61/14,15
கண்ணுற உருப்பெறும் காட்சியது என்ன
கரு உயிர்த்து எடுத்த குடி முதல் அன்னை – கல்லாடம்:2 62/3,4
சிற்றிலை நெரிஞ்சில் பொன் பூ என்ன
நின் முக கிளையினர் தம்மையும் கடந்தனர் – கல்லாடம்:2 62/15,16
கண் முகம் காட்டிய காட்சியது என்ன
பெரும் குலை மணந்த நிறை நீர் சிறை புனல் – கல்லாடம்:2 63/2,3
இணை எயிறு என்ன இடையிடை முள் பயில் – கல்லாடம்:2 63/13
நீலமும் மணியும் நிரை கிடந்து என்ன
வண்டொடு குமுதம் மலர்ந்து இதழ் விரிப்ப – கல்லாடம்:2 64/26,27
தோன்றாது அடங்கிய தொன்மைத்து என்ன
ஆர்த்து எழு பெரும் குரல் அமைந்து நின்று ஒடுங்கி நின் – கல்லாடம்:2 65/22,23
கலை கலை சிந்திய காட்சியது என்ன
கடு_மான் கீழ்ந்த கட_மலை பல் மருப்பு – கல்லாடம்:2 68/15,16
திரள் பளிங்கு உடைத்து சிதறுவது என்ன
வழி எதிர் கிடந்த உலமுடன் தாக்கி – கல்லாடம்:2 68/20,21
இரு கடல் ஓருழி மருவியது என்ன
செரு படை வேந்தர் முனை மேல் படர்ந்த நம் – கல்லாடம்:2 74/4,5
தெய்வம் கொள்ளார் சிந்தையது என்ன
கிடந்த வல் இரவில் கிளர் மழை கான்ற – கல்லாடம்:2 83/14,15
கரும் பெயல் குளிரின் களி மயில் என்ன
கிளர்ந்து அயர்வாட்கு முன் கிளர் வினை சென்றோர் – கல்லாடம்:2 84/13,14
கழுவிய திரு மணி கால் பெற்று என்ன
நல் பெரும் தூது காட்டும் – கல்லாடம்:2 84/20,21
பசும் பிறை அமுதொடு நிரம்பியது என்ன
மது குளிர் மத்தமும் மிலைத்து ஒரு மறு பிறை – கல்லாடம்:2 85/34,35
மார்பமும் இருத்தியது என்ன கூன் புறத்து – கல்லாடம்:2 85/36
வெறி மறி மடை குரல் தோல் காய்த்து என்ன
இருக்கினும் இறக்கினும் உதவா தேவர்-தம் – கல்லாடம்:2 92/1,2
வன்னி மாதுளம் பூவிதை என்ன
பன்னு சாதரங்க ஒளி குணம் பத்தும் – கல்லாடம்:2 98/29,30
கவிர் அலர் என்ன கவர் நிறம் எட்டும் – கல்லாடம்:2 98/33

மேல்

என்னவும் (1)

விள்ளா அறிவின் உள்ளமும் என்னவும்
செக்கர் தீயொடு புக்க நல் மாலை – கல்லாடம்:2 38/30,31

மேல்

என்னா (1)

படி இது என்னா அடி முடி கண்டும் – கல்லாடம்:2 13/5

மேல்

என்னாது (1)

பறந்தும் அகழ்ந்தும் படி இது என்னாது
அறிவு அகன்று உயர்ந்த கழல் மணி முடியும் – கல்லாடம்:2 66/28,29

மேல்

என்னில் (1)

வந்தனை என்னில் வரு குறி கண்டிலன் – கல்லாடம்:2 71/34

மேல்

என்னுடை (1)

என்னுடை கண்ணும் உயிரும் ஆகி – கல்லாடம்:2 22/5

மேல்

என்னும் (3)

நன்றிசெய்குநர் பிழைத்தோர்க்கு உய்வு இல என்னும்
குன்றா வாய்மை நின்று நிலை காட்டி – கல்லாடம்:2 4/12,13
கொலை களவு என்னும் பழுமரம் பிடுங்கி – கல்லாடம்:2 22/45
கொலை களவு என்னும் படர் களை கட்டு – கல்லாடம்:2 37/12

மேல்

என்னுழி (1)

என்னுழி நிலையா உள்ளத்தின் மதியோ – கல்லாடம்:2 22/2

மேல்

என்னே (1)

இற்றையின் கரந்த இருள் மனம் என்னே
இவண் நிற்கவைத்த ஏலா கடுங்கண் – கல்லாடம்:2 81/46,47

மேல்

என்னை (1)

எம்மிடத்து இலதால் என்னை
தம் உளம் தவறி போந்தது இவ்விடனே – கல்லாடம்:2 63/29,30

மேல்

என்னை-கொல் (1)

அலமரல் என்னை-கொல் அறிந்திலம் யாமே – கல்லாடம்:2 34/16

மேல்

என்னையும் (2)

தன்னை நின்று அளித்த என்னையும் ஒருவுக – கல்லாடம்:2 7/4
என்னையும் கடந்தனள் அன்னவட்கு இனியோள் – கல்லாடம்:2 62/19

மேல்

என (163)

பெரு மலை சென்னியில் சிறுமதி கிடந்து என
கண் அருள் நிறைந்த கவின் பெறும் எயிற்ற – கல்லாடம்:1 1/7,8
விழுங்கிய பல் கதிர் வாய்-தொறும் உமிழ்ந்து என
மணி நிரை சிந்தி மண் புக அலைப்ப – கல்லாடம்:1 2/21,22
கார் விரித்து ஓங்கிய மலை தலை கதிர் என
ஓ அற போகிய சிறை விரி முதுகில் – கல்லாடம்:1 2/23,24
முலை என இரண்டு முரண் குவடு மரீஇ – கல்லாடம்:1 2/35
அருள் நிறைந்து அமைந்த கல்வியர் உளம் என
தேக்கிய தேனுடன் இறால் மதி கிடக்கும் – கல்லாடம்:2 1/4,5
சொல்லினர் தோம் என துணை முலை பெருத்தன – கல்லாடம்:2 1/17
தவம் என தேய்ந்தது துடி எனும் நுசுப்பே – கல்லாடம்:2 1/19
கடவுள் கூறார் உளம் என குழலும் – கல்லாடம்:2 1/20
பூ மணி யானை பொன் என எடுத்து – கல்லாடம்:2 2/1
ஈன்ற செம் கவி என தோன்றி நனி பரந்து – கல்லாடம்:2 2/5
விண்ணம் சுமந்து தோற்றம் செய்து என
தன் கண் போலும் என் கண் நோக்கி – கல்லாடம்:2 2/19,20
இதழ் நிறை மது அம் தாமரை துளித்து என
விழி சொரி நீருடன் பழங்கண்கொண்டால் – கல்லாடம்:2 3/8,9
கூடல் அம் பெரும் பதி கூறார் கிளை என
நிறை நீர் கயத்துள் ஒரு தாள் நின்று – கல்லாடம்:2 3/18,19
ஆரிய ஊமன் கனவு என ஆக்கிய – கல்லாடம்:2 4/8
தோகையர் கண் என சுடு சரம் துரக்கும் – கல்லாடம்:2 4/20
புல் நுனி பனி என மன்னுதல் இன்றி – கல்லாடம்:2 5/4
பொன் குட முகட்டு கரு மணி அமைத்து என
குங்கும கொங்கையும் தலை கண் கறாது – கல்லாடம்:2 5/10,11
மலர அவிழ்ந்த தாமரை கயல் என
வரி கொடு மதர்த்த கண் குழியாது – கல்லாடம்:2 5/12,13
மறுபுலத்து இடு பகை வேந்து அடக்கியது என
வடுத்து எழு கொலை முலை பொடித்தன அன்றே – கல்லாடம்:2 5/29,30
கை வளர் கொழுந்து மெய் பொடியாகு என
சிற்றிடை பெரு முலை பொன் தொடி மடந்தை தன் – கல்லாடம்:2 6/20,21
பல் மணி கலன்கள் உடற்கு அழகு அளித்து என
சுற்றுடுத்து ஓங்கிய ஆயமும் துறக்குக – கல்லாடம்:2 7/5,6
புகை முரிந்து எழுந்து என விண்ணத்து அலமர – கல்லாடம்:2 7/19
இரண்டு என கவைத்த நல் ஆண்டருள் தோழியை – கல்லாடம்:2 7/41
கயந்தலை அடி என கயிறு அமை கைத்திரி – கல்லாடம்:2 8/19
புவி புனல் அனல் கால் மதி புலவோன் என
முழுதும் நிறைந்த முக்கண் பெருமான் – கல்லாடம்:2 10/15,16
குட கோ சேரன் கிடைத்து இது காண்க என
மதி மலி புரிசை திருமுகம் கூறி – கல்லாடம்:2 11/26,27
பெற நிதி கொடுக்க என உற விடுத்து அருளிய – கல்லாடம்:2 11/29
அரும் புது விருந்து என பொருந்தி மற்று அவர் தரும் – கல்லாடம்:2 12/4
புண்ணிய நீறு என பொலி கதிர் காற்றியும் – கல்லாடம்:2 13/6
செறி பிறப்பு இறப்பு என இரு வகை திரியும் – கல்லாடம்:2 13/15
கண் என கிடைத்து எம் கண் எதிர் நடுநாள் – கல்லாடம்:2 13/19
வணங்கார் இனம் என மாழ்கி – கல்லாடம்:2 15/30
குறுவெயிர்ப்பு ஒழுக்கு என பிறை அமுது எடுக்க – கல்லாடம்:2 16/5
படிறர் சொல் என கடு நெஞ்சு இறைப்ப – கல்லாடம்:2 16/6
அ பெரும் கங்கை கக்கிய திரை என
கொக்கின் தூவல் அப்புறம் ஆக – கல்லாடம்:2 16/10,11
மாணிக்கத்தின் வளைத்த சுவர் என
பாணிக்குள் பெய் செம் தழல் பரப்ப – கல்லாடம்:2 16/12,13
கல் என கிடப்ப சொல்லிய மேனி – கல்லாடம்:2 18/4
அ நெடு வேணியில் கண்ணி என இருந்து – கல்லாடம்:2 19/32
மீன் உணவு உள்ளியிருந்த வெண் குருகு என
சோறு நறை கான்ற கைதைய மலரும் – கல்லாடம்:2 21/17,18
சருக்கரை குன்றில் தேன்மழை நான்று என
ஏழு முனிவர்கள் தாழும் மாதவர் – கல்லாடம்:2 21/37,38
கொண்டனள் என் என என் முகம் நாடி – கல்லாடம்:2 23/45
அந்தணர் இருக்கை அகல்வோர் சூழ்ந்து என
நல் நயம் கிடந்த பொன் நகர் மூடி – கல்லாடம்:2 25/9,10
மங்கையர் உளம் என கங்குலும் பரந்தது – கல்லாடம்:2 26/4
உயிர்-தொறும் வளைந்து என உயிர் சுமந்து உழலும் – கல்லாடம்:2 26/9
ஒன்றால் இரு மலை அன்று ஏந்தியது என
உந்தி ஒழுக்கு ஏந்திய வன முலையாட்டியும் – கல்லாடம்:2 27/8,9
வெம் சுடர் தண் மதி என புகழ் நிறீஇய – கல்லாடம்:2 28/2
ஆற்றாது பெரு முழை வாய் விட்டு கலுழ்ந்து என
கமம் சூல் கொண்மூ முதுகு குடியிருந்து – கல்லாடம்:2 28/18,19
அவன் என தோன்றி அரும் சிறை விடுத்த – கல்லாடம்:2 32/9
குழல் என மலர் என மயல்வர சுமந்து – கல்லாடம்:2 33/2
குழல் என மலர் என மயல்வர சுமந்து – கல்லாடம்:2 33/2
புருவம் கண் என உயிர்விட பயிற்றி – கல்லாடம்:2 33/4
முலை என சொல் என வர வர வைத்து – கல்லாடம்:2 33/6
முலை என சொல் என வர வர வைத்து – கல்லாடம்:2 33/6
அல்குல் இடை என நெஞ்சு உழல கொடுத்து – கல்லாடம்:2 33/8
அடி என உடல் என அலமரல் நிறீஇ – கல்லாடம்:2 33/10
அடி என உடல் என அலமரல் நிறீஇ – கல்லாடம்:2 33/10
வட்டை வந்தனை என வழங்கும் மொழி நிற்க – கல்லாடம்:2 40/13
மங்குல் நிறை பூத்த மணி உடு கணம் என
புன்னை அம் பெதும்பர் பூ நிறை கூடல் நும் – கல்லாடம்:2 40/22,23
ஊழியும் கணம் என உயர் மகன் பள்ளியும் – கல்லாடம்:2 41/24
பொன் தகடு பரப்பிய கரு மணி நிரை என
வண்டும் தேனும் மருள் கிளை முரற்றி – கல்லாடம்:2 41/39,40
மானிட மாக்கள் அரக்கி கை பட்டு என
நா சுவை மடிக்கும் உணவு உதவாது – கல்லாடம்:2 42/7,8
தென் திசை பாணன் அடிமை யான் என
போகா விறகுடன் தலைக்கடை பொருந்தி – கல்லாடம்:2 43/26,27
கூடற்கு இறையோன் தாள் விடுத்தோர் என
என் கண் துஞ்சா நீர்மை – கல்லாடம்:2 43/34,35
வழங்குறு கிளவியின் திசை என மாழ்கியும் – கல்லாடம்:2 44/6
போக்கு என உழையர் அயர்ப்பிடை கிளப்பினும் – கல்லாடம்:2 44/8
போம் என வாய் சொல் கேட்பினும் புகைந்தும் – கல்லாடம்:2 44/11
ஈது என காட்டிய மயல் மடவரற்கு – கல்லாடம்:2 44/13
மருமான்-தன்னை மகவு என சடங்குசெய்து – கல்லாடம்:2 44/15
அவ்வுழி ஒருசார் அவன் மாதுலன் என
அறிவு ஒளி நிறைவே ஓர் உரு தரிந்து வந்து – கல்லாடம்:2 44/24,25
கூடல் நாயகன் தாள்பணியார் என
எவ்வழி கிளவியின் கூறி – கல்லாடம்:2 44/27,28
எழுத்து மணி பொன் பூ மலை என யாப்புற்று – கல்லாடம்:2 45/5
அண்டமும் பார்ப்பும் ஆம் என அணைக்கும் – கல்லாடம்:2 45/24
அணங்கினள் ஆம் என நினையல் – கல்லாடம்:2 45/27
திரு மிடற்று இருள் என செறிதரும் மா முகில் – கல்லாடம்:2 47/29
நீயே அணி கெழு நவமணி அலர் என தொடுத்த – கல்லாடம்:2 51/21
வரை என நிறுத்திய திரு உறை பெரும் தோள் – கல்லாடம்:2 52/6
தரித்தும் அணைத்தும் தான் என கண்டும் – கல்லாடம்:2 52/7
சிறியோன் செரு என முறிய போகி – கல்லாடம்:2 54/34
செறிந்தது என் என கேட்டி – கல்லாடம்:2 54/37
கண்டுகண்டு அரவம் மயில் என கலங்க – கல்லாடம்:2 55/5
நெடும் சடை காட்டினை அடும் தீ கொழுந்து என
தலை ஏது அலையா நகுதலை தயங்க – கல்லாடம்:2 55/6,7
அணி தலை மாலையை நிறைமதி திரள் என
புடைபுடை ஒதுங்கி அரவு வாய் பிளப்ப – கல்லாடம்:2 55/8,9
மண் உறு மணி என பூழி மெய் வாய்த்தும் – கல்லாடம்:2 56/22
வாய்மையும் சிறப்பும் நிழல் என கடவார் – கல்லாடம்:2 58/9
இருள் கலர் புலன் என சுழல் தரும் சூறை – கல்லாடம்:2 59/14
மறி திரை கடலுள் மா என கவிழ்ந்த – கல்லாடம்:2 59/28
மா என கவிழ்ந்த மறி கடல் ஒன்றும் – கல்லாடம்:2 61/8
பெண் என பெயரிய பெருமகள் குலனுள் – கல்லாடம்:2 62/1
குறும் புதல் முண்டகம் கரும்பு என துய்த்து – கல்லாடம்:2 63/14
நிதி என கட்டிய குறுமுனிக்கு அருளுடன் – கல்லாடம்:2 65/11
ஈது என அறியாது ஒன்றி வெள்ளிடையாம் – கல்லாடம்:2 67/7
மகள் என தரித்த நிலை அறிகுவனேல் – கல்லாடம்:2 67/12
ஐந்து என பெயரிய நெடு மரம் ஒடித்து – கல்லாடம்:2 67/18
பொரி என தாரகை கணன் உடல் குத்தி – கல்லாடம்:2 67/20
சிலை நுதல் கணை விழி தெரிவையர் உளம் என
ஆழ்ந்து அகன்று இருண்ட சிறை நீர் கயத்துள் – கல்லாடம்:2 68/1,2
பூ உதிர் கானல் புறம் கண்டனன் என
சிறிதொரு வாய்மை உதவினையாயில் – கல்லாடம்:2 68/12,13
அலகை நெட்டு இரதம் புனல் என காட்டினை – கல்லாடம்:2 69/17
கிடங்கு என பெயரிய கரும் கடல் காண்க – கல்லாடம்:2 69/19
தமக்கு என காட்டும் ஒளி கண் கெடலும் – கல்லாடம்:2 69/31
முன் ஒருநாளில் உடல் உயிர் நீ என
உள்ளம் கரிவைத்து உரைசெய்த ஊரர் – கல்லாடம்:2 70/11,12
உடு என கொப்புள் உடல் நிறை பொடித்தது – கல்லாடம்:2 71/27
என பெறின் மாலை என் உயிர் உளைப்பதும் – கல்லாடம்:2 71/31
பிணர் முட தாழை விரி மலர் குருகு என
நெடும் கழி குறும் கயல் நெய்தலுள் மறைந்தும் – கல்லாடம்:2 72/17,18
அரும்பு என சுரும்பு இனம் அலர நின்று இசைத்தும் – கல்லாடம்:2 72/21
கலம் சுமந்து இறக்கும் கரி இனம் பொருப்பு என
பருகிய முகில் குலம் படிந்து கண்படுத்தும் – கல்லாடம்:2 72/22,23
பவள மின் கவை கொடி வடவையின் கொழுந்து என
சுரி வளை குளிக்குநர் கலனிடை செறிந்தும் – கல்லாடம்:2 72/24,25
கரும் கழி நெய்தலை காவல்செய் கண் என
அரவு எயிற்று அணி முள் கைதையுள் அடங்கியும் – கல்லாடம்:2 72/27,28
அரி வினைக்கு அடங்கிய மலை இனம் வரவு என
குளிர் மணல் கேணியுள் கொம்பினர் படர்ந்தும் – கல்லாடம்:2 72/30,31
இரு பதம் தேறா இருள் உளம் ஆம் என
இவள் உளம் கொட்ப அயல் உளம் களிப்ப – கல்லாடம்:2 73/13,14
அவர் கரும் கண் என குவளை தழை பூத்த – கல்லாடம்:2 74/10
இருள் அக சோலையுள் இரவு என தங்கிய – கல்லாடம்:2 74/11
வெள் உடல் ஓதிமம் தன்னுடை பெடை என
பறைவர தழீஇ பெற்று உவை-தம் கம்பலைக்கு – கல்லாடம்:2 74/13,14
உளது என குரிசில் ஒரு மொழி சாற்ற – கல்லாடம்:2 75/3
நோன்புறு விரதியர் நுகர உள் இருந்து என
நெஞ்சகம் நிறைந்து நினைவினுள் மறைந்து – கல்லாடம்:2 76/10,11
விதிப்பவன் விதியா ஓவம் நின்று என என் – கல்லாடம்:2 77/5
புனித கலன் என உலகு தொழ கொண்டு – கல்லாடம்:2 77/9
நவத்தலை தாமரை வளை வாய் பருந்து என
கண்டன மகம்-தொறும் கலி பெற சென்று – கல்லாடம்:2 77/11,12
தனித்தனி ஒளித்து தணக்கினும் அரிது என
போக்கு அற வளைந்து புணர் இருள் நாளும் – கல்லாடம்:2 77/19,20
அ நிலத்தவர் என அடிக்கடி வணங்கும் – கல்லாடம்:2 78/14
என புயம் கொட்டி நகைத்து எடுத்து ஆர்க்க – கல்லாடம்:2 78/17
வான் தவழ் உடல் கறை மதி என சுருங்கி – கல்லாடம்:2 80/2
புல்லர் வாய் சூள் என பொருளுடன் அழியும் – கல்லாடம்:2 80/3
இட்டுறை காம்பு என விட்டு எழு காம்பே – கல்லாடம்:2 81/32
எழு என உடம்பு பெற்று எண்பது அங்குலியின் – கல்லாடம்:2 82/19
முன்னவன் கூடல் முறை வணங்கார் என
அரவ பசும் தலை அரும்பு அவிழ் கணை கால் – கல்லாடம்:2 82/35,36
கண் என குறித்த கரும் கயல் கணத்தை – கல்லாடம்:2 82/38
மெய் படு கடும் சூள் மின் என துறந்தவர் – கல்லாடம்:2 82/43
யாது என நிலைக்கிலன் மாதோ – கல்லாடம்:2 82/51
இரு சரண் அகலா ஒருமையர் உளம் என
சுடர் விளக்கு எடு-மின் கோதைகள் தூக்கு-மின் – கல்லாடம்:2 84/9,10
வையை நீர் விழவு புகுந்தனம் என ஒரு – கல்லாடம்:2 86/5
குளிர்ச்சி நீங்கி கொடுங்கோல் வேந்து என
சே கொள் கண்ணை செம் மொழி பெயர்தந்து – கல்லாடம்:2 86/8,9
நிலை அருள் கற்பு என நெடும் கற்புடையோள் – கல்லாடம்:2 86/36
பெரு வெள்ளிடையில் சிறுகால் பட்டு என
நிறை நாண் வேலி நீங்கி தமியே – கல்லாடம்:2 88/2,3
பொம்மல் அம் கதிர் முலை புணர்வுறும்-கொல் என
சென்றுசென்று இரங்கலை அன்றியும் தவிர்மோ – கல்லாடம்:2 88/13,14
இட்ட செம் பந்தர் இடையிடை கால் என
பட்டு உலர் கள்ளியம்-பால் துயில்கொள்ளும் – கல்லாடம்:2 88/24,25
நீட நின்று எண்ணார் உளம் என நீயே – கல்லாடம்:2 88/38
வளர் மறி தகர் என திரிதரும் பாண்மகன் – கல்லாடம்:2 89/13
என குறித்து அறிகிலம் யாமே எமது – கல்லாடம்:2 89/14
பேர் எறுழ் சகரர் ஏழ் என பறித்த – கல்லாடம்:2 89/22
ஆற்றாது அலந்து காற்று என கொட்புற்று – கல்லாடம்:2 91/2
பொரு புனல் ஊரனை பொது என அமைத்த – கல்லாடம்:2 91/7
அறுவாய் நிறைந்த மதிப்புறத்தோ என
சுரை தலை கிடைத்த இசை உளர் தண்டு எடுத்து – கல்லாடம்:2 91/9,10
பொய் வழி கதியகம் மெய் என புகாத – கல்லாடம்:2 92/3
சேயோன் பரங்குன்று இழை என செறித்து – கல்லாடம்:2 92/6
அன்பு உளத்து அடக்கி இன்பம் உண்ணார் என
சேவல் மண்டலித்து சினை அடைகிடக்கும் – கல்லாடம்:2 92/11,12
அன்று என தடையா கேண்மை – கல்லாடம்:2 92/22
வறு நீர் மலர் என மாழ்கலை விடு-மதி – கல்லாடம்:2 94/31
உழல் தேர் பத்தினன் மகவு என நாறி – கல்லாடம்:2 95/25
இலங்கை அவ் அரக்கற்கு இளையோன் பெறுக என
தமது ஊர் புகுந்து முடி சுமந்தோர்க்கும் – கல்லாடம்:2 95/37,38
வனப்பு உடை அனிச்சம் புகை மூழ்கியது என
இவ் அணங்கு அவ் அதர் பேய்த்தேர்க்கு இடைந்தனள் – கல்லாடம்:2 96/1,2
கடும் கால் கொற்றத்து அடும் தூதுவர் என
தனி பார்த்து உழலும் கிராதரும் பலரே – கல்லாடம்:2 96/7,8
மா தவராம் என மேல் மலை மறைந்தனன் – கல்லாடம்:2 96/11
ஆம் என காட்டும் அணி இருள் மின்னலின் – கல்லாடம்:2 97/7
துணை கரம் பிடித்து என தோற்றிடும் பொழில் சூழ் – கல்லாடம்:2 97/16
தருவின் கிழவன்தான் என நிற்றி – கல்லாடம்:2 97/21
இரண்டு உயிர் தணப்பு என எனது கண் புணர இ – கல்லாடம்:2 97/24
வரையா கற்புடன் நான்கு என பெயர்பெற்று – கல்லாடம்:2 98/5
சந்தை நெய்ப்பிலி என தரு பதினாறு – கல்லாடம்:2 98/25
கோகில கண் நீடு இலவு அலர் செம்பு என
தரு செளகந்தி தன் நிறம் ஆறும் – கல்லாடம்:2 98/36,37
இவை என கூறிய நிறை அருள் கடவுள் – கல்லாடம்:2 98/45
முதல் ஏழ் அதனை ஒன்றினுக்கு ஏழ் என
வீணை பதித்து தானம் தெரிக்க – கல்லாடம்:2 99/34,35
நிறைவினுள் பூத்த தாமரை ஒன்று என
நின் உயிர் ஆயம் நாப்பண் – கல்லாடம்:2 99/56,57
புதவு தொட்டு என தன் புயல் முதிர் கரத்தினை – கல்லாடம்:2 100/5

மேல்

எனக்கே (2)

ஏகின எனக்கே அற்புதம் தருமே – கல்லாடம்:2 53/21
ஆதலின் நின் வரவு எனக்கே
ஓதல் வேண்டும் புலன் பெற குறித்தே – கல்லாடம்:2 71/38,39

மேல்

எனது (2)

எனது கண் கடந்து நீங்கி – கல்லாடம்:2 47/30
இரண்டு உயிர் தணப்பு என எனது கண் புணர இ – கல்லாடம்:2 97/24

மேல்

எனப்பெற்ற (1)

வெள்ளி இரும்பு பொன் எனப்பெற்ற
மூன்று புரம் வேவ திரு நகை விளையாட்டு – கல்லாடம்:2 22/40,41

மேல்

எனல் (1)

அன்றியும் இமையா கண் எனல் காட்ட – கல்லாடம்:2 95/5

மேல்

எனவும் (3)

புல் இதழ் தாமரை இல் அளித்து எனவும்
உலகு விண் பனிக்கும் ஒரு சயமகட்கு – கல்லாடம்:2 73/17,18
தென் தமிழ் வட கலை சில கொடுத்து எனவும்
நீர்_அரமகளிர் பாந்தள் அம் கன்னியர்க்கு – கல்லாடம்:2 73/22,23
ஆர் எரி மணி திரள் அருளியது எனவும்
செம் மலர் குழல் இவள் போய் அறிவுறுத்த – கல்லாடம்:2 73/24,25

மேல்

எனவே (3)

தெருளுற ஐய முடிப்பை இன்று எனவே – கல்லாடம்:1 1/40
மீளா காட்சி தருதி இன்று எனவே – கல்லாடம்:1 2/65
கூடல் கூடார் குணம் குறித்து எனவே – கல்லாடம்:2 93/25

மேல்

எனின் (8)

உயர்ந்த இன்பதற்கு ஒன்றுவமும் உண்டு எனின்
முலை மூன்று அணைந்த சிலை நுதல் திருவினை – கல்லாடம்:2 12/11,12
அன்று எனின் நும்மில் ஒன்றுபட்டு ஒருகால் – கல்லாடம்:2 23/47
வளர் முலை இன்பு எனின் மறித்து நோக்கு-மதி – கல்லாடம்:2 31/15
பெரும் பொருள் இன்பு எனின் பிறிது தடை இன்றே – கல்லாடம்:2 31/16
இலது எனின் உளது என்று உள்ளமொடு விதித்தும் – கல்லாடம்:2 44/1
எனின் பதம் பணிகுவல் அன்றே நன்கு அமர் – கல்லாடம்:2 65/26
கூடி நின்றனை எனின் குறி தவறாவால் – கல்லாடம்:2 71/36
தேம் படர்ந்தனன் எனின் திசை குறிக்குநரால் – கல்லாடம்:2 71/37

மேல்

எனினே (1)

மண்ணிடை எனினே அவ்வயினான – கல்லாடம்:2 71/35

மேல்

எனும் (31)

உடல் எனும் வாயில் சிறை நடுவு புக்கு – கல்லாடம்:1 1/30
ஓம் எனும் எழுத்தின் பிரமம் பேசிய – கல்லாடம்:1 2/43
தவம் என தேய்ந்தது துடி எனும் நுசுப்பே – கல்லாடம்:2 1/19
சலியா பராரை தமனிய பொருப்பு எனும்
ஒரு கால் சுமந்த விண் படர் பந்தரின் – கல்லாடம்:2 14/1,2
வாய் எனும் குடத்தில் வரம்பு அற எடுத்த – கல்லாடம்:2 14/29
கொலையினர் நெஞ்சம் கூண்ட வல் இருள் எனும்
ஐம்பால் குழலையும் அணி நிலை கூட்டுக – கல்லாடம்:2 14/44,45
தமிழ் எனும் கடலை காணிகொடுத்த – கல்லாடம்:2 17/17
முயல் எனும் வண்டு உண அமுத நறவு ஒழுக்கி – கல்லாடம்:2 21/9
கலம் எனும் நெடும் தேர் தொலையாது ஓட – கல்லாடம்:2 23/24
திரு மா மதுரை எனும் திரு பொன்_தொடி – கல்லாடம்:2 31/11
கண் எனும் தெய்வ காட்சியுள் பட்டோர் – கல்லாடம்:2 33/26
அல் எனும் மங்கை மெல்லென பார்க்க – கல்லாடம்:2 43/23
மயில் எனும் சாயல் ஒரு மதி நுதலியை – கல்லாடம்:2 55/28
போம் வழி எனும் கடும் சுரம் மருதம் – கல்லாடம்:2 59/35
தேரான் தெளிவு எனும் திருக்குறள் புகுந்தும் – கல்லாடம்:2 60/2
பிரியா கற்பு எனும் நிறையுடன் வளர்ந்த – கல்லாடம்:2 61/15
திரு எனும் குழவியும் அமுது எனும் பிள்ளையும் – கல்லாடம்:2 65/3
திரு எனும் குழவியும் அமுது எனும் பிள்ளையும் – கல்லாடம்:2 65/3
மதி எனும் மகவும் மலர் உலகு அறிய – கல்லாடம்:2 65/4
உவட்டாது அணையாது உணர்வு எனும் பசியெடுத்து – கல்லாடம்:2 65/17
அருள் கரை காணா அன்பு எனும் பெரும் கடல் – கல்லாடம்:2 66/15
உலகு உயிர்க்கு உயிர் எனும் திருவுரு அணைந்து – கல்லாடம்:2 69/27
அரும் பொருள் செல்வி எனும் திருமகட்கு – கல்லாடம்:2 73/15
இல் எனும் தீ சொல் இறுத்தனர் தோமும் – கல்லாடம்:2 75/24
துறவு எனும் திருவுடன் உறவுசெய் வாழ்க்கையர் – கல்லாடம்:2 80/8
இதழ் அவிழ் தாமரை எனும் தகுணித்தம் – கல்லாடம்:2 85/27
வாழ் பரங்குன்று எனும் மணி அணி பூண்ட – கல்லாடம்:2 86/23
இருள் பவம் நடுங்கல் எனும் குணம் எட்டும் – கல்லாடம்:2 86/34
இரு வகை ஏழ் எனும் திரு உலகு அனைத்தும் – கல்லாடம்:2 94/34
சாதரங்கம் எனும் சாதிகள் நான்கும் – கல்லாடம்:2 98/15
மதுரை அம் பதி எனும் ஒரு கொடி மடந்தை – கல்லாடம்:2 99/43

மேல்