நு – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

நுகர்ந்த (1)

நோன் தலை கொடும் சூர் களவு உயிர் நுகர்ந்த
தழல் வேல் குமரன் சால் பரங்குன்றம் – கல்லாடம்:2 84/5,6

மேல்

நுகர (1)

நோன்புறு விரதியர் நுகர உள் இருந்து என – கல்லாடம்:2 76/10

மேல்

நுங்கள் (1)

நுங்கள் இன்பம் பெரும் துணை என்-பால் – கல்லாடம்:2 23/39

மேல்

நுசுப்பின் (3)

கொடி புரை நுசுப்பின் பெரு முலையோளே – கல்லாடம்:2 24/36
இடை உறழ் நுசுப்பின் குரவை வாய் கடைசியர் – கல்லாடம்:2 27/22
நுசுப்பின் பகைக்கு நூபுரம் அரற்ற – கல்லாடம்:2 28/28

மேல்

நுசுப்பு (1)

மலை முலை பகை அட மாழ்குறும் நுசுப்பு
மற்று அவன் அசைத்த மாசுணம் பரப்பி – கல்லாடம்:2 41/45,46

மேல்

நுசுப்பே (1)

தவம் என தேய்ந்தது துடி எனும் நுசுப்பே
கடவுள் கூறார் உளம் என குழலும் – கல்லாடம்:2 1/19,20

மேல்

நுடங்கி (1)

வெண் துகில் நுடங்கி பொன் கொழித்து இழியும் – கல்லாடம்:2 22/35

மேல்

நுடங்கும் (1)

துகில் நான்று நுடங்கும் அருவி ஏற்றும் – கல்லாடம்:2 28/23

மேல்

நுண் (2)

நுண் இடை சுமந்து ஆற்றாது – கல்லாடம்:2 25/45
நுண் பதம் தண் தேன் விளங்கனி முயல் தசை – கல்லாடம்:2 96/19

மேல்

நுதல் (18)

கூறாம் மதிய திரு நுதல் கொடியே – கல்லாடம்:2 2/25
திரு நுதல் முளைத்த கனல் தெறு நோக்கினில் – கல்லாடம்:2 4/2
முலை மூன்று அணைந்த சிலை நுதல் திருவினை – கல்லாடம்:2 12/12
நுதல் மதி கிழித்த அழல் அவிர் நோக்கமும் – கல்லாடம்:2 15/25
ஒருபால் பசும்_கொடி திரு நுதல் பொடித்த – கல்லாடம்:2 16/4
நண்ணுவன் சிறு நுதல் பெரு விழியோளே – கல்லாடம்:2 26/34
அடைவு ஈன்று அளித்த பிறை நுதல் கன்னியொடும் – கல்லாடம்:2 27/17
மதி நுதல் பெருமதி மலர் முகத்து ஒருத்தியை – கல்லாடம்:2 54/13
தெய்வ பிறை இருந்த திரு நுதல் பேதையை – கல்லாடம்:2 55/4
நால் கரம் நுதல் விழி தீ புகை கடு களம் – கல்லாடம்:2 58/28
திரு நுதல் நோக்கத்து எரிபெற கடந்து – கல்லாடம்:2 62/24
சிலை நுதல் கணை விழி தெரிவையர் உளம் என – கல்லாடம்:2 68/1
கைலை வீற்றிருந்த கண்_நுதல் விண்ணவன் – கல்லாடம்:2 68/30
திரு நுதல் கிழித்த தனி விழி நாயகன் – கல்லாடம்:2 69/33
களிற்று உரி புனைந்த கண்_நுதல் கடுப்ப – கல்லாடம்:2 72/6
பிறை நுதல் நாட்டி கடு வளர் கண்டி – கல்லாடம்:2 79/11
திரு நுதல் கண்ணும் மலைமகள் பக்கமும் – கல்லாடம்:2 87/24
ஒரு நுதல் கண்ணவன் உறைதரு கூடல் – கல்லாடம்:2 95/40

மேல்

நுதலியை (1)

மயில் எனும் சாயல் ஒரு மதி நுதலியை
மருமமும் தோளினும் வரையற புல்லி – கல்லாடம்:2 55/28,29

மேல்

நுதலே (2)

பெருமதி நீடுவர் சிறுமதி_நுதலே – கல்லாடம்:2 11/32
வில்லுடன் பகைத்த செம் திரு_நுதலே – கல்லாடம்:2 22/55

மேல்

நுதலை (1)

நின் திரு நுதலை ஒளி விசும்பு உடலில் – கல்லாடம்:2 19/15

மேல்

நுதலோன் (2)

கண்ட கறையோன் கண் தரு நுதலோன்
முன் ஒரு நாளில் நால் படை உடன்று – கல்லாடம்:2 32/5,6
இரு கரம் தரித்த ஒரு விழி நுதலோன்
கூடல் ஒப்புடையாய் குல உடு தடவும் – கல்லாடம்:2 77/16,17

மேல்

நுதற்கு (1)

அ மலை திரு நுதற்கு அழியாது அமைத்த – கல்லாடம்:2 22/9

மேல்

நுதி (2)

கொலை நுதி எயிறு என்று இரு பிறை முளைத்த – கல்லாடம்:2 13/11
கறையடி சென்னியின் நக நுதி போக்கி – கல்லாடம்:2 96/4

மேல்

நுதியால் (1)

திருவடி பெருவிரல் தலை நக நுதியால்
சிறிது மலை உறைத்த மதி முடி அந்தணன் – கல்லாடம்:2 78/22,23

மேல்

நும் (4)

எம் ஊர் சேணும் நும் ஊர் குன்றமும் – கல்லாடம்:2 24/19
செம் மணி கிடந்த நும் பசும் புனத்து உளறி – கல்லாடம்:2 32/12
புன்னை அம் பெதும்பர் பூ நிறை கூடல் நும்
பொன் அடி வருந்தியும் கூடி – கல்லாடம்:2 40/23,24
எண்பட நும் பதி ஏகுதல் கடனே – கல்லாடம்:2 96/28

மேல்

நும்மில் (1)

அன்று எனின் நும்மில் ஒன்றுபட்டு ஒருகால் – கல்லாடம்:2 23/47

மேல்

நும்மை (1)

கிடைப்பல் வல் யானே நும்மை தழைத்து எழு – கல்லாடம்:2 64/14

மேல்

நுரை (2)

செம் முகில் பழ நுரை வெண் முகில் புது நுரை – கல்லாடம்:2 21/4
செம் முகில் பழ நுரை வெண் முகில் புது நுரை
எங்கும் சிதறி பொங்கி எழு வனப்பும் – கல்லாடம்:2 21/4,5

மேல்

நுழையாது (1)

கண் நுழையாது காட்சிகொள தோற்றிய – கல்லாடம்:2 28/13

மேல்

நுளையர் (1)

விரி வலை நுளையர் நெய்தல் ஏந்தி – கல்லாடம்:2 38/14

மேல்

நுனி (6)

புல் நுனி பனி என மன்னுதல் இன்றி – கல்லாடம்:2 5/4
நுனி தலை அந்தணர் கதழ் எரி வளர்த்து – கல்லாடம்:2 18/22
கருவி நுனி கொள் நெறி இலை ஈந்தின் – கல்லாடம்:2 24/10
மாதவன் அங்கி வளி குதை எழு நுனி
செம் சரம் பேர் உருள் அருக்கன் மதி ஆக – கல்லாடம்:2 25/21,22
நுனி கவின் நிறைந்த திரு பெரு வடிவினள் – கல்லாடம்:2 53/1
புற விரல் மூன்றின் நுனி விரல் அகத்தும் – கல்லாடம்:2 82/26

மேல்

நுனித்த (2)

நுனித்த மேனி திருவினட்கு அடைத்த – கல்லாடம்:2 20/44
உயிரினும் நுனித்த அவ் உரு கொடு – கல்லாடம்:2 41/52

மேல்