செ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செக்கர் 3
செக்கரில் 1
செகுத்து 1
செங்கதிர் 2
செங்கமலம் 1
செங்கல் 1
செங்கோட்டம் 1
செங்கோல் 4
செஞ்சுடர் 3
செடி 1
செந்தமிழ் 2
செந்தாமரை 1
செந்தாமரையும் 1
செந்திரு 1
செந்தினை 2
செந்நாய் 1
செப்பின் 1
செம் 64
செம்பஞ்சு 2
செம்பவள 1
செம்பின் 1
செம்பு 2
செம்பொன் 2
செம்மகள் 1
செம்மண் 1
செம்மல் 1
செம்மலர் 1
செம்மாந்து 1
செம்மை 1
செம்மையர் 1
செய் 10
செய்குநர் 1
செய்குறி 1
செய்குறும் 1
செய்த 4
செய்ததும் 1
செய்தன 1
செய்து 4
செய்தும் 1
செய்ய 2
செய்யலர் 1
செய்யா 1
செய்யிடம் 1
செய்யினும் 1
செய்யும் 2
செய்வது 1
செயம்கொள் 1
செயல் 3
செயிர் 1
செரு 8
செருக்களம்-தன்னுள் 1
செருக்கு 1
செருக்கும் 1
செருகிய 1
செருநர்க்கு 1
செருப்பு 1
செருமுகம் 2
செருவினர் 1
செல் 2
செல்குநள் 1
செல்பவர் 1
செல்லல் 1
செல்லவும் 1
செல்லாதிருந்தும் 1
செல்லாது 1
செல்லுதி 1
செல்லும் 1
செல்வ 1
செல்வம் 2
செல்வன் 1
செல்வி 4
செல 1
செலினும் 1
செவ் 7
செவ்வழி 3
செவ்வானின் 1
செவ்வி 2
செவ்விதின் 1
செவ்வே 1
செவி 5
செவிடுற 1
செவிய 1
செவியும் 2
செழியன் 2
செழும் 2
செற்றம் 1
செறி 6
செறிக்கும் 1
செறிக 1
செறித்த 1
செறித்திட்ட 1
செறித்து 1
செறித்தும் 1
செறிதரு 1
செறிதரும் 1
செறிந்த 3
செறிந்தது 1
செறிந்து 1
செறிந்தும் 1
செறிய 1
செறு 1
செறுப்ப 1
செறுவில் 1
சென்மே 1
சென்ற 2
சென்றது 1
சென்றாட்கு 1
சென்றிலவால் 1
சென்று 8
சென்றுசென்று 1
சென்றுழி 2
சென்றோர் 2
சென்னி 8
சென்னி-தலை 1
சென்னியர் 1
சென்னியன் 1
சென்னியில் 1
சென்னியின் 1
செனனம் 1

செக்கர் (3)

செக்கர் தீயொடு புக்க நல் மாலை – கல்லாடம்:2 38/31
வெண் திருநீற்று செக்கர் மேனியன் – கல்லாடம்:2 39/9
பொழுது கண் மறைந்த தீ வாய் செக்கர்
தணந்தோர் உள்ளத்துள் உற புகுந்த பின் – கல்லாடம்:2 43/20,21

மேல்

செக்கரில் (1)

கார் வான் தந்த பேர் கொள் செக்கரில்
வீதி-வாய் தென்றல் மெல்லென்று இயங்கும் – கல்லாடம்:2 17/35,36

மேல்

செகுத்து (1)

வேலன் பேசி மறி செகுத்து ஓம்பிய – கல்லாடம்:2 42/20

மேல்

செங்கதிர் (2)

செங்கதிர் திரள் எழு கரும் கடல் போல – கல்லாடம்:1 1/5
செங்கதிர் விரித்த செம் திரு மலர் தாமரை – கல்லாடம்:2 95/16

மேல்

செங்கமலம் (1)

வள்ளை செங்கமலம் கள் அவிழ் ஆம்பல் – கல்லாடம்:2 7/37

மேல்

செங்கல் (1)

செங்கல் குராமலர் மஞ்சள் கோவை – கல்லாடம்:2 98/38

மேல்

செங்கோட்டம் (1)

கன்னி செங்கோட்டம் கரியோன் திரு உறை – கல்லாடம்:2 59/26

மேல்

செங்கோல் (4)

செங்கோல் வேந்தும் தங்கிய குடியும் – கல்லாடம்:2 24/27
செங்கோல் முளையிட்டு அருள் நீர் தேக்கி – கல்லாடம்:2 37/11
செங்கோல் அரசன் முறை தொழில் போல – கல்லாடம்:2 45/7
செங்கோல் திருவுடன் தெளிந்து அறம் பெருக்கிய – கல்லாடம்:2 64/1

மேல்

செஞ்சுடர் (3)

வெண்சுடர் செஞ்சுடர் ஆகிய விண்ணொடு – கல்லாடம்:2 10/14
உலக இருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர் – கல்லாடம்:2 23/11
உலகு இருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர் – கல்லாடம்:2 69/29

மேல்

செடி (1)

செடி தலை கார் உடல் இடி குரல் கிராதர் – கல்லாடம்:2 6/12

மேல்

செந்தமிழ் (2)

கொங்கு தேர் வாழ்க்கை செந்தமிழ் கூறி – கல்லாடம்:2 1/11
செந்தமிழ் பாடலும் தேக்கிய பொருளும் – கல்லாடம்:2 58/3

மேல்

செந்தாமரை (1)

ஒரு செந்தாமரை நடு மலர்ந்து என்ன – கல்லாடம்:2 27/4

மேல்

செந்தாமரையும் (1)

சேண் குளம் மலர்ந்த செந்தாமரையும்
சோற்று கடன் கழிக்க போற்று உயிர் அழிக்கும் – கல்லாடம்:2 29/27,28

மேல்

செந்திரு (1)

வருந்தி ஈன்றெடுத்த செந்திரு மட மகள் – கல்லாடம்:2 24/17

மேல்

செந்தினை (2)

இறால் நறவு அளாய செந்தினை வெள் இடி – கல்லாடம்:2 24/5
அதவு உதிர் அரிசி அன்ன செந்தினை
நுண் பதம் தண் தேன் விளங்கனி முயல் தசை – கல்லாடம்:2 96/18,19

மேல்

செந்நாய் (1)

வலி அழி பகடு வாய் நீர் செந்நாய்
தழை மடி மேதியும் பிணர் இடங்கருமே – கல்லாடம்:2 59/18,19

மேல்

செப்பின் (1)

என் உயிர் அடைத்த பொன் முலை செப்பின்
அளவு அமர் இன்பம் கருதியோ அன்றி – கல்லாடம்:2 31/12,13

மேல்

செம் (64)

வெள்ளை மதி முடித்த செம் சடை ஒருத்தன் – கல்லாடம்:1 1/10
கரு மிடற்று கடவுளை செம் கனி வேண்டி – கல்லாடம்:1 1/21
மிடை உடு உதிர செம் களம் பொருது – கல்லாடம்:1 2/3
செம் துகிர் படரும் திரை கடல் புக்கு – கல்லாடம்:1 2/6
நாரதன் ஓம்பிய செம் தீ கொடுத்த – கல்லாடம்:1 2/33
செம் கண் குறவர் கரும் காட்டு வளர்த்த – கல்லாடம்:1 2/37
ஈன்ற செம் கவி என தோன்றி நனி பரந்து – கல்லாடம்:2 2/5
செம் மனம் திருகி உள்ளம் துடித்து – கல்லாடம்:2 2/22
செம் மகள் மாலை இம்முறை என்றால் – கல்லாடம்:2 5/31
செம் மணி சிலம்பும் மரகத பொருப்பும் – கல்லாடம்:2 6/29
செம் தாள் விடுத்து உறை அந்தர்கள்-தம்மினும் – கல்லாடம்:2 7/39
அரு மறை தாபதன் அமைத்திடு செம் மலர் – கல்லாடம்:2 14/27
கல் உயர் வரை தோள் செம் மன குரிசிலும் – கல்லாடம்:2 15/1
ஆருயிர் கவரும் கார் உடல் செம் கண் – கல்லாடம்:2 15/19
பாணிக்குள் பெய் செம் தழல் பரப்ப – கல்லாடம்:2 16/13
புரிந்த செம் சடை நிமிர்ந்து சுழல – கல்லாடம்:2 16/16
செம் மகள் கரியோற்கு அறுதி போக – கல்லாடம்:2 17/10
பங்கு உடை செம் கால் பாட்டு அளி அரி பிடர் – கல்லாடம்:2 18/2
கைஞ்ஞின்றவன் செம் கால் கண்டவர் போல – கல்லாடம்:2 18/10
இலவு அலர் வாட்டிய செம் கால் பிடித்து – கல்லாடம்:2 18/27
கரந்தையும் வன்னியும் மிடைந்த செம் சடையில் – கல்லாடம்:2 19/27
செம் திருமகளை செயம்கொள் மங்கையை – கல்லாடம்:2 20/2
செம் முகில் பழ நுரை வெண் முகில் புது நுரை – கல்லாடம்:2 21/4
கரும் கால் கவணிடை செம் மணி வைத்து – கல்லாடம்:2 22/33
வில்லுடன் பகைத்த செம் திரு_நுதலே – கல்லாடம்:2 22/55
செம் சரம் பேர் உருள் அருக்கன் மதி ஆக – கல்லாடம்:2 25/22
வெண் நகை கரும் குழல் செம் தளிர் சீறடி – கல்லாடம்:2 26/3
கரும் கடல் வண்ணன் செம் கரும் கரத்து – கல்லாடம்:2 27/7
பைம் குவளை துய்க்கும் செம் கண் கவரி – கல்லாடம்:2 27/27
மறு அறு செம் மணி கால் கவண் நிறுத்தி – கல்லாடம்:2 28/24
முள் தாள் செம் மலர் நான் முகத்து ஒருவன் – கல்லாடம்:2 30/10
முனிவர் செம் கரம் சென்னி ஆக – கல்லாடம்:2 30/18
செம் மணி கிடந்த நும் பசும் புனத்து உளறி – கல்லாடம்:2 32/12
உரிசெய்து உடுத்து செம் கரம் தரித்து – கல்லாடம்:2 33/18
நெருக்கு பொழில் கூடல் அன்ன செம் மகளிர் – கல்லாடம்:2 33/25
சிறை விரி தூவி செம் கால் அன்னம் – கல்லாடம்:2 34/22
முள் உடை பேழ் வாய் செம் கண் வரால் இனம் – கல்லாடம்:2 37/16
கரும் தேன் உடைத்து செம் மணி சிதறி – கல்லாடம்:2 39/18
ஈன்ற செம் சூழல் கவர் வழி பிழைத்த – கல்லாடம்:2 42/1
செம் மணி கரிந்து தீத்தர உயிர்த்தும் – கல்லாடம்:2 44/10
அறுகும் தும்பையும் அணிந்த செம் சடையும் – கல்லாடம்:2 48/1
அந்தணர் பெருக்கிய செம் தீ புகையும் – கல்லாடம்:2 50/20
மஞ்சு அடை குழல் பெறு செம் சடை பெருமான் – கல்லாடம்:2 50/27
உமிழ் நறவு அருந்தி உறங்கு செம் சடையோன் – கல்லாடம்:2 54/6
கரு வரி செம் கண் வரால் இனம் கலக்க – கல்லாடம்:2 54/25
படிந்து சேடு எறியும் செம் கண் கவரியும் – கல்லாடம்:2 54/30
வரி உடல் செம் கண் வரால் உடன் மயங்க – கல்லாடம்:2 57/4
செம் கண் பகடு தங்கும் வயல் ஊரர்க்கு – கல்லாடம்:2 63/15
வெண் சிறை முடித்த செம் சடை பெருமான் – கல்லாடம்:2 67/23
வரி உடல் செம் கண் வரால் இனம் எதிர்ப்ப – கல்லாடம்:2 69/5
பசும் தழை தோகையும் செம் சிறை சேவலும் – கல்லாடம்:2 73/4
செம் மலர் குழல் இவள் போய் அறிவுறுத்த – கல்லாடம்:2 73/25
மற்ற தன் சேக்கையுள் வதிபெறும் செம் கால் – கல்லாடம்:2 74/12
பைம் கால் தடவி செம் கயல் துரந்து உண்டு – கல்லாடம்:2 78/2
வெள் உடல் கூர் வாய் செம் தாள் குருகு இனம் – கல்லாடம்:2 82/39
வள்ளம் பிணைத்த செம் கரடிகை மல்க – கல்லாடம்:2 85/31
சே கொள் கண்ணை செம் மொழி பெயர்தந்து – கல்லாடம்:2 86/9
செம் செவி சேவல் கவர் வாய் கழுகும் – கல்லாடம்:2 88/23
இட்ட செம் பந்தர் இடையிடை கால் என – கல்லாடம்:2 88/24
கவிர் அலர் பூத்த செம் செம்மை வில் குடுமி – கல்லாடம்:2 89/4
எண்ணி விரல் தேய்ந்த செம் கரம் கூப்புக – கல்லாடம்:2 94/39
செங்கதிர் விரித்த செம் திரு மலர் தாமரை – கல்லாடம்:2 95/16
தண்ணீர் வாய் தரும் செம் நிற சிதலை – கல்லாடம்:2 96/17
செம் மணி சுழற்றி தேன் இலக்கு எறிதர – கல்லாடம்:2 97/2

மேல்

செம்பஞ்சு (2)

செம்பஞ்சு அரத்தம் திலகம் உலோத்திரம் – கல்லாடம்:2 98/31
அசோக பல்லவம் அலரி செம்பஞ்சு
கோகில கண் நீடு இலவு அலர் செம்பு என – கல்லாடம்:2 98/35,36

மேல்

செம்பவள (1)

கடைந்த செம்பவள தொத்துடன் காட்டும் – கல்லாடம்:2 34/18

மேல்

செம்பின் (1)

தென்கால் விடுக்கும் செம்பின் பொருப்பினும் – கல்லாடம்:2 52/11

மேல்

செம்பு (2)

செம்பு உடல் பொதிந்த தெய்வ பொதியமும் – கல்லாடம்:2 65/16
கோகில கண் நீடு இலவு அலர் செம்பு என – கல்லாடம்:2 98/36

மேல்

செம்பொன் (2)

செம்பொன் மணி குயிற்றிய சிகர கோயிலுள் – கல்லாடம்:2 28/8
செம்பொன் செய்த வரி பந்து துரந்தும் – கல்லாடம்:2 28/31

மேல்

செம்மகள் (1)

முளரி நிறை செம்மகள் முன்னி ஆடுக – கல்லாடம்:2 39/4

மேல்

செம்மண் (1)

திருகல் முரணே செம்மண் இறுகல் – கல்லாடம்:2 98/22

மேல்

செம்மல் (1)

வெறி முதிர் செம்மல் முறி முகம் கொடுக்கும் – கல்லாடம்:2 81/40

மேல்

செம்மலர் (1)

செம்மலர் பழித்த தாள் கீழ் கிடத்தி – கல்லாடம்:2 33/19

மேல்

செம்மாந்து (1)

செம்மாந்து மணத்த அளிய கூர் எரி – கல்லாடம்:2 18/24

மேல்

செம்மை (1)

கவிர் அலர் பூத்த செம் செம்மை வில் குடுமி – கல்லாடம்:2 89/4

மேல்

செம்மையர் (1)

செம்மையர் போல கோடாது – கல்லாடம்:2 57/27

மேல்

செய் (10)

செய் குறை முடிப்பவர் செனனம் போல – கல்லாடம்:2 45/10
விடையா வடந்தை செய் வெள்ளி அம் சிலம்பினும் – கல்லாடம்:2 52/10
கண்டவர் காணா காட்சி செய் நகரினும் – கல்லாடம்:2 52/16
மால் கழித்து அடுத்த நரை முதிர் தாடி செய்
வெள்ளி முகிழ்த்த ஒரு கண் பார்ப்பான் – கல்லாடம்:2 57/9,10
மௌவல் இதழ் விரிந்து மணம் சூழ் பந்தர் செய்
முன்றிலும் எம்முடை முன்றில் ஆக – கல்லாடம்:2 80/26,27
முதிரா நாள் செய் முண்டகம் மலர்ந்து – கல்லாடம்:2 86/11
தோற்றமும் கடந்தது என்றால் ஆற்றல் செய்
விண்ணகம் புடைத்து நெடு வரை கரக்கும் – கல்லாடம்:2 86/17,18
விதியினும் பன்மை செய் முகம் படைத்து அளவா – கல்லாடம்:2 87/6
சோதியின் படை கண் செல உய்த்து அரும்பு செய்
முண்டக முலையின் சாந்து அழித்து அமை தோள் – கல்லாடம்:2 87/7,8
பகழி செய் கம்மியர் உள்ளம் போல – கல்லாடம்:2 98/52

மேல்

செய்குநர் (1)

மெய் உலகு இரண்டினுள் செய்குநர் உளரேல் – கல்லாடம்:2 66/10

மேல்

செய்குறி (1)

செய்குறி குணனும் சிந்தையுள் திரிவும் – கல்லாடம்:2 44/3

மேல்

செய்குறும் (1)

நன்னரின் செய்குறும் நன்றி ஒன்று உளதால் – கல்லாடம்:2 13/8

மேல்

செய்த (4)

அருள் குறி நிறுவி அருச்சனை செய்த
தேவ நாயகன் கூடல் வாழ் இறைவன் – கல்லாடம்:2 12/17,18
உடைமை செய்த மடமையள் யான் என்று – கல்லாடம்:2 17/6
செம்பொன் செய்த வரி பந்து துரந்தும் – கல்லாடம்:2 28/31
வரன்முறை செய்த கூன் மதி கோவும் – கல்லாடம்:2 100/6

மேல்

செய்ததும் (1)

செய்ததும் அன்றி திரு மனம் பணைத்து – கல்லாடம்:2 52/8

மேல்

செய்தன (1)

செய்தன எல்லாம் செய்யலர் போல என் – கல்லாடம்:2 54/22

மேல்

செய்து (4)

விண்ணம் சுமந்து தோற்றம் செய்து என – கல்லாடம்:2 2/19
நடு ஊர் நகர் செய்து அடு பவம் துடைக்கும் – கல்லாடம்:2 12/16
அரிமகள் விரும்பி பாகம் செய்து
களியுடன் நிறைந்த ஒரு பரங்குன்றமும் – கல்லாடம்:2 41/12,13
அருச்சுனன் அரும் தவம் அழித்து அமர் செய்து அவன் – கல்லாடம்:2 48/4

மேல்

செய்தும் (1)

நெடும் கை வேலால் அடும் தொழில் செய்தும்
பெறும் உயிர் தந்து மருவி அளித்த – கல்லாடம்:2 16/34,35

மேல்

செய்ய (2)

தோன்றி நில்லா நிலை பொருள் செய்ய
மருங்கில் பாதி தரும் துகில் புனைந்தும் – கல்லாடம்:2 20/20,21
சுறவ வேந்து நெடும் படை செய்ய
முழக்கமொடு வளைத்த அமர் களம் ஆகி – கல்லாடம்:2 23/26,27

மேல்

செய்யலர் (1)

செய்தன எல்லாம் செய்யலர் போல என் – கல்லாடம்:2 54/22

மேல்

செய்யா (1)

செய்யா அமைச்சுடன் சேரா அரசன் – கல்லாடம்:2 3/5

மேல்

செய்யிடம் (1)

ஐயவி அழலொடு செய்யிடம் புகைக்க – கல்லாடம்:2 16/26

மேல்

செய்யினும் (1)

பொய்கையும் கிடங்கும் செய்யினும் புகுந்து – கல்லாடம்:2 26/23

மேல்

செய்யும் (2)

பொய்யினர் செய்யும் புல்லம் போல – கல்லாடம்:2 37/22
செய்யும் ஓர் கூடம் புணர்த்தின் – கல்லாடம்:2 61/24

மேல்

செய்வது (1)

என்றால் இ தொழில் செய்வது புகழே – கல்லாடம்:2 9/29

மேல்

செயம்கொள் (1)

செம் திருமகளை செயம்கொள் மங்கையை – கல்லாடம்:2 20/2

மேல்

செயல் (3)

பெரு வளி மலக்க செயல் மறு மறந்தாங்கு – கல்லாடம்:2 29/6
பொருள் செயல் அருத்தியின் எண் வழி தடைந்து – கல்லாடம்:2 31/1
குளிர் நிழல் இருந்து குண செயல் மூன்றும் – கல்லாடம்:2 53/11

மேல்

செயிர் (1)

நாள் இழைத்திருக்கும் செயிர் கொள் அற்றத்து – கல்லாடம்:2 21/25

மேல்

செரு (8)

நெருப்பு உருத்து அன்ன செரு திறல் வரைந்த – கல்லாடம்:2 6/7
எண்ணாது கிடைத்த புண் எழு செரு நிலை – கல்லாடம்:2 6/19
பிணிமுக மஞ்ஞை செரு முகத்து ஏந்திய – கல்லாடம்:2 7/7
செரு விழும் இச்சையர் தமது உடல் பெற்ற – கல்லாடம்:2 7/42
இரு விரல் உயர்த்தி செரு நிலை இரட்ட – கல்லாடம்:2 8/20
சிறியோன் செரு என முறிய போகி – கல்லாடம்:2 54/34
செரு படை வேந்தர் முனை மேல் படர்ந்த நம் – கல்லாடம்:2 74/5
திணி புகும் வென்றி செரு அழல் கூடவும் – கல்லாடம்:2 76/6

மேல்

செருக்களம்-தன்னுள் (1)

தீ குண தக்கன் செருக்களம்-தன்னுள்
கண்-தொறும் விசைத்த கருப்பு தரளமும் – கல்லாடம்:2 60/15,16

மேல்

செருக்கு (1)

முடி தலை மன்னர் செருக்கு நிலை ஒருவி – கல்லாடம்:2 50/5

மேல்

செருக்கும் (1)

திண்மையும் செருக்கும் தேற்றமும் பொன்றிட – கல்லாடம்:2 80/13

மேல்

செருகிய (1)

ஒரு மதி முறித்து ஆண்டு இரு கவுள் செருகிய
ஏந்து கோட்டு உம்பல் பூம் புனம் எம் உயிர் – கல்லாடம்:2 16/31,32

மேல்

செருநர்க்கு (1)

ஆசை செருநர்க்கு அடைந்து செல் வழியும் – கல்லாடம்:2 29/29

மேல்

செருப்பு (1)

செருப்பு உடை தாளால் விருப்புடன் தள்ளி – கல்லாடம்:2 14/28

மேல்

செருமுகம் (2)

கோடிய கோலினன் செருமுகம் போல – கல்லாடம்:2 38/1
தேவர்-தம் மகளிரும் செருமுகம் நேர்ந்து – கல்லாடம்:2 73/19

மேல்

செருவினர் (1)

உடல் முனி செருவினர் உடல் வழி நடப்ப – கல்லாடம்:2 95/8

மேல்

செல் (2)

ஆசை செருநர்க்கு அடைந்து செல் வழியும் – கல்லாடம்:2 29/29
சேறி என்று இசைப்ப செல் பணி தூதினர்க்கு – கல்லாடம்:2 93/22

மேல்

செல்குநள் (1)

தள்ளா விதியின் செல்குநள் என்று – கல்லாடம்:2 40/18

மேல்

செல்பவர் (1)

பற்பல ஆசான் பாங்கு செல்பவர் போல் – கல்லாடம்:2 35/2

மேல்

செல்லல் (1)

துனைவுடன் செல்லல் ஒருங்குபு புரிந்தே – கல்லாடம்:2 47/31

மேல்

செல்லவும் (1)

செல்லவும் உரியம் தோழி நில்லாது – கல்லாடம்:2 8/32

மேல்

செல்லாதிருந்தும் (1)

தீ கதிர் உடலுள் செல்லாதிருந்தும்
திளையா தாரைகள் சேரா – கல்லாடம்:2 60/27,28

மேல்

செல்லாது (1)

பறவை செல்லாது நெடு முகடு உருவிய – கல்லாடம்:2 66/22

மேல்

செல்லுதி (1)

கல்லா மனனினும் செல்லுதி பெரும – கல்லாடம்:2 20/41

மேல்

செல்லும் (1)

செவ்விதின் செல்லும் திறன் இனி யானே – கல்லாடம்:2 44/29

மேல்

செல்வ (1)

நனி நிறை செல்வ நாடும் நல் பொருளும் – கல்லாடம்:2 66/3

மேல்

செல்வம் (2)

திருவடி புகழுநர் செல்வம் போலும் – கல்லாடம்:2 41/42
முனி தழல் செல்வம் முற்றி பழம் கல் – கல்லாடம்:2 95/26

மேல்

செல்வன் (1)

செவ்வி கொள் கரு முகில் செல்வன் ஆகியும் – கல்லாடம்:2 9/4

மேல்

செல்வி (4)

உலகு பெற்றெடுத்த ஒரு தனி செல்வி
கட்டிய வேணி மட்டு அலர் கடுக்கை – கல்லாடம்:2 58/29,30
அரும் பொருள் செல்வி எனும் திருமகட்கு – கல்லாடம்:2 73/15
கண்டு உளம் தளிர்க்கும் கருணை அம் செல்வி
பிறை நுதல் நாட்டி கடு வளர் கண்டி – கல்லாடம்:2 79/10,11
மு கண் பிறை எயிற்று எண் தோள் செல்வி
கண்டு உளம் களிப்ப கனை கழல் தாமரை – கல்லாடம்:2 88/31,32

மேல்

செல (1)

சோதியின் படை கண் செல உய்த்து அரும்பு செய் – கல்லாடம்:2 87/7

மேல்

செலினும் (1)

ஒன்னலர் இடும் திறை செலினும்
தன் நிலை கடவாது அவன் பரி தேரே – கல்லாடம்:2 62/31,32

மேல்

செவ் (7)

செவ் வாய் திரிந்து வெள் வாய் பயவாது – கல்லாடம்:2 5/7
மொழி குறி கூடா செவ் வேலோயே – கல்லாடம்:2 5/33
கரும் தலை சாரிகை செவ் வாய் பசுங்கிளி – கல்லாடம்:2 7/15
சுரி முக செவ் வாய் சூல் வளை தெறிப்ப – கல்லாடம்:2 15/16
வெண் நகை செவ் வாய் கரும் குழல் மகளிர் – கல்லாடம்:2 32/11
நீர்_அரமகளிர் செவ் வாய் காட்டி – கல்லாடம்:2 38/16
கரும் குழல் செவ் வாய் சிற்றிடை மடந்தைக்கு – கல்லாடம்:2 47/1

மேல்

செவ்வழி (3)

கொன்றை அம் துணரில் செவ்வழி குறித்தும் – கல்லாடம்:2 54/1
முதல் இசை செவ்வழி விதிபெற பாடி அ – கல்லாடம்:2 95/18
விழுந்தும் எழுந்தும் செவ்வழி சேர்த்தி – கல்லாடம்:2 100/18

மேல்

செவ்வானின் (1)

பல் மணி ஆசனத்து இருந்து செவ்வானின்
நெடும் சடை குறும் சுடர் நீக்கி ஐந்து அடுக்கிய – கல்லாடம்:2 75/5,6

மேல்

செவ்வி (2)

எவ்வுயிர் நிறைந்த செவ்வி கொள் மேனியின் – கல்லாடம்:2 6/34
செவ்வி கொள் கரு முகில் செல்வன் ஆகியும் – கல்லாடம்:2 9/4

மேல்

செவ்விதின் (1)

செவ்விதின் செல்லும் திறன் இனி யானே – கல்லாடம்:2 44/29

மேல்

செவ்வே (1)

செவ்வே தந்தமை துயர் இருப்ப – கல்லாடம்:2 16/37

மேல்

செவி (5)

பரிபுர கம்பலை இரு செவி உண்ணும் – கல்லாடம்:2 11/25
வாய் சொரி மழை மத தழை செவி புழை கை – கல்லாடம்:2 32/13
மென் நடை குழை செவி பெறா வெறும் கரும் பிடி – கல்லாடம்:2 42/3
இரு செவி புக்கது ஒத்தன இவட்கே – கல்லாடம்:2 75/30
செம் செவி சேவல் கவர் வாய் கழுகும் – கல்லாடம்:2 88/23

மேல்

செவிடுற (1)

மாதிர களிற்றினை செவிடுற கொடுக்கும் – கல்லாடம்:2 39/15

மேல்

செவிய (1)

சிறுகாற்று உழலும் அசை குழை செவிய
ஆம்பல் முக அரக்கன் கிளையொடு மறிய – கல்லாடம்:1 1/18,19

மேல்

செவியும் (2)

பெரும் தேன் செவியும் கரும் தேன் தொடர்ச்சியும் – கல்லாடம்:2 26/30
உள்ளமும் செவியும் உருகி நின்று உண்ணும் – கல்லாடம்:2 65/18

மேல்

செழியன் (2)

மதுரை மா நகர் செழியன் ஆகி – கல்லாடம்:2 21/61
செழியன் அடைத்த சென்னி பாட – கல்லாடம்:2 32/7

மேல்

செழும் (2)

சின்னக்குறளும் செழும் கார் போல – கல்லாடம்:2 52/24
தெய்வம் மறைத்த செழும் தமிழ் பாடலும் – கல்லாடம்:2 100/7

மேல்

செற்றம் (1)

செற்றம் நின் புகைவர் இ கால் தீண்டலையே – கல்லாடம்:2 78/29

மேல்

செறி (6)

கல் செறி பாசியின் சினை குழை பொதுளி – கல்லாடம்:1 2/9
செறி பிறப்பு இறப்பு என இரு வகை திரியும் – கல்லாடம்:2 13/15
செறி திரை பாற்கடல் வயிறு நொந்து ஈன்ற – கல்லாடம்:2 17/9
முத்து மணி கிடக்கும் செறி இருள் அரங்காய் – கல்லாடம்:2 23/21
தீ வாய் புலிப்பல் செறி குரல் எயிற்றியர் – கல்லாடம்:2 59/10
செறி இருள் குழம்பகம் சென்று பளிங்கு எடுத்த – கல்லாடம்:2 85/17

மேல்

செறிக்கும் (1)

இல்லில் செறிக்கும் சொல்லுடன் சில் மொழி – கல்லாடம்:2 1/25

மேல்

செறிக (1)

செறிக இன்று அம்ம திருவொடும் பொலிந்தே – கல்லாடம்:2 64/34

மேல்

செறித்த (1)

குருகு அணி செறித்த தனி முதல் நாயகன் – கல்லாடம்:2 45/22

மேல்

செறித்திட்ட (1)

வாய் செறித்திட்ட மா கடிப்பு இதுவே – கல்லாடம்:2 6/11

மேல்

செறித்து (1)

சேயோன் பரங்குன்று இழை என செறித்து
தமிழ் கலை மாலை சூடி தாவா – கல்லாடம்:2 92/6,7

மேல்

செறித்தும் (1)

நிறுத்தியும் நிறைத்தும் நெறித்தும் செறித்தும்
எழுதியும் தப்பியும் இயைத்தும் பிணித்தும் – கல்லாடம்:2 54/19,20

மேல்

செறிதரு (1)

படிறு உளம் கமழும் செறிதரு தீ உறழ் – கல்லாடம்:2 97/10

மேல்

செறிதரும் (1)

திரு மிடற்று இருள் என செறிதரும் மா முகில் – கல்லாடம்:2 47/29

மேல்

செறிந்த (3)

கைதை முள் செறிந்த கூர் எயிற்று அரவினை – கல்லாடம்:2 33/16
ஆசையின் செறிந்த பொங்கர் குல தாய் – கல்லாடம்:2 46/2
கிளை முள் செறிந்த வேலி அம் படப்பை – கல்லாடம்:2 90/17

மேல்

செறிந்தது (1)

செறிந்தது என் என கேட்டி – கல்லாடம்:2 54/37

மேல்

செறிந்து (1)

நீடி செறிந்து நெய்த்து உடல் குளிர்ந்த – கல்லாடம்:2 35/16

மேல்

செறிந்தும் (1)

சுரி வளை குளிக்குநர் கலனிடை செறிந்தும்
வெள் இறவு உண்ண விழைந்து புகு குருகு இனம் – கல்லாடம்:2 72/25,26

மேல்

செறிய (1)

எண் கடிப்பு விசித்த கல்லல் செறிய
இருள் குறள் ஊன்றி எம் அருள் களி ஆற்றி – கல்லாடம்:2 85/23,24

மேல்

செறு (1)

களை கடும் தொழில் விடுத்து உழவு செறு மண்ட – கல்லாடம்:2 27/23

மேல்

செறுப்ப (1)

இடி குரல் ஆனேற்று இனம் எதிர் செறுப்ப
பொரி குறி மட மான் சுழி தலை கவிழ – கல்லாடம்:2 94/10,11

மேல்

செறுவில் (1)

மை குழைத்து அன்ன தொள்ளி அம் செறுவில்
கூர் வாய் பறை தபு பெரும் கிழ நாரை – கல்லாடம்:2 36/1,2

மேல்

சென்மே (1)

இன்பும் இன்று ஒழிக்கும் எம் கால் தொடல் சென்மே – கல்லாடம்:2 95/43

மேல்

சென்ற (2)

பின்னொடும் சென்ற என் பெரும் பீழை நெஞ்சம் – கல்லாடம்:2 82/46
பாசறை சென்ற நாள் நிலம் குழிய – கல்லாடம்:2 94/38

மேல்

சென்றது (1)

உண்டோ சென்றது கண்டது உரைத்த – கல்லாடம்:2 17/21

மேல்

சென்றாட்கு (1)

ஒன்றி விளைந்து சென்றாட்கு உடைத்து – கல்லாடம்:2 17/55

மேல்

சென்றிலவால் (1)

மகவின் இன்பம் கடல் சென்றிலவால்
அன்றியும் விடிமீன் முளைத்த தரளம் – கல்லாடம்:2 17/11,12

மேல்

சென்று (8)

ஒன்றினொடு ஒன்று சென்று தலைமயங்கும் – கல்லாடம்:2 50/25
கோடை சென்று உடற்றும் கொல்லி கிரியினும் – கல்லாடம்:2 52/13
சென்று அழியாது நின்று அயர் காண்பன் – கல்லாடம்:2 56/27
அளவு சென்று எட்டா அளவினர் ஆகி – கல்லாடம்:2 58/20
கண்டன மகம்-தொறும் கலி பெற சென்று
நறவு இரந்து அருளிய பெரியவர் பெருமான் – கல்லாடம்:2 77/12,13
மைந்தர் கண் சென்று மாதர் உள் தடைந்த – கல்லாடம்:2 81/38
செறி இருள் குழம்பகம் சென்று பளிங்கு எடுத்த – கல்லாடம்:2 85/17
சென்று எறிந்து ஒடுங்கும் துறுமிடை திருத்தி – கல்லாடம்:2 99/15

மேல்

சென்றுசென்று (1)

சென்றுசென்று இரங்கலை அன்றியும் தவிர்மோ – கல்லாடம்:2 88/14

மேல்

சென்றுழி (2)

சென்றுழி சென்றுழி சேறலும் உளவோ – கல்லாடம்:2 82/47
சென்றுழி சென்றுழி சேறலும் உளவோ – கல்லாடம்:2 82/47

மேல்

சென்றோர் (2)

கவையா நெஞ்சமொடு பொரு வினை சென்றோர்
கண்ணினும் கவரும்-கொல்லோ – கல்லாடம்:2 46/16,17
கிளர்ந்து அயர்வாட்கு முன் கிளர் வினை சென்றோர்
உடல் உயிர் தழைக்கும் அருள் வரவு உணர்த்த – கல்லாடம்:2 84/14,15

மேல்

சென்னி (8)

சென்னி வாரண கொடும் பகை ஆகி – கல்லாடம்:1 2/28
பொன் நகர் கூடல் சென்னி அம் பிறையோன் – கல்லாடம்:2 1/9
சென்னி மலை ஈன்ற கன்னி வில் பிடிப்ப – கல்லாடம்:2 25/24
முனிவர் செம் கரம் சென்னி ஆக – கல்லாடம்:2 30/18
செழியன் அடைத்த சென்னி பாட – கல்லாடம்:2 32/7
பெண் உடல் பெற்ற சென்னி அம் பிறையோன் – கல்லாடம்:2 41/38
சென்னி மா புரம் சேரன் திருத்தளி – கல்லாடம்:2 59/25
சென்னி தூங்கி நின்றது காட்டும் – கல்லாடம்:2 96/24

மேல்

சென்னி-தலை (1)

குழந்தை அன்பினொடு சென்னி-தலை கொள்ளுதும் – கல்லாடம்:1 2/57

மேல்

சென்னியர் (1)

குடுமி அம் சென்னியர் கரு முகில் விளர்ப்ப – கல்லாடம்:2 69/21

மேல்

சென்னியன் (1)

பெரு நகர் நிறைந்த சிறுபிறை சென்னியன்
மால் அயன் தேடி மறை அறிந்து அறியா – கல்லாடம்:2 72/11,12

மேல்

சென்னியில் (1)

பெரு மலை சென்னியில் சிறுமதி கிடந்து என – கல்லாடம்:1 1/7

மேல்

சென்னியின் (1)

கறையடி சென்னியின் நக நுதி போக்கி – கல்லாடம்:2 96/4

மேல்

செனனம் (1)

செய் குறை முடிப்பவர் செனனம் போல – கல்லாடம்:2 45/10

மேல்