வே – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேகம் 1
வேங்கையாய் 1
வேசையர் 1
வேட்கையில் 1
வேட்டை 2
வேட்டைக்கு 2
வேட்டைபோனாய் 1
வேட்டையாடி 2
வேட்டையாடிக்கொண்டு 1
வேட்டையை 1
வேடத்தை 1
வேடன் 2
வேடனுக்கும் 1
வேடிக்கை 2
வேடிக்கைக்காரர் 1
வேடுவ 1
வேடுவர்கள் 1
வேண்டாமோ 1
வேண்டி 2
வேண்டினேன் 2
வேண்டும் 1
வேண்டுவார் 1
வேண்டுவோமே 1
வேணி 1
வேத 4
வேதநாராயணவேள் 1
வேதம் 1
வேதியனை 1
வேந்தர் 1
வேந்தனுக்கும் 1
வேரிலே 1
வேல் 2
வேலர்-தமக்கு 1
வேலான 1
வேள் 1
வேள்விமலை 1
வேளாகிலு 1
வேளுக்கு 1
வேளை 4
வேளை-தொறும்தொறும் 1
வேளை-தோறும் 1
வேறானாய் 1
வேனிலானே 1

வேகம் (1)

வேகம் உனக்கு ஆனது என்ன வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 65/4

மேல்

வேங்கையாய் (1)

வேங்கையாய் வெயில் மறைத்த பாங்குதனை குறித்தே – குற்-குறவஞ்சி:2 150/2

மேல்

வேசையர் (1)

காசு பறித்திடும் வேசையர் ஆசார கண்ணிக்குள்ளே படும் காமுகர் போலவும் – குற்-குறவஞ்சி:2 301/2

மேல்

வேட்கையில் (1)

சென்னியிலே புனல் கன்னியை வைத்த திரிகூடநாதர் கிரி மாது வேட்கையில்
மன்னன் ஒருவன் வரிசையிட்டான் கங்கை மங்கைக்கு நானே வரிசைசெய்வேன் என – குற்-குறவஞ்சி:2 266/1,2

மேல்

வேட்டை (2)

நூவனை பழித்து சிங்கன் நோக்கிய வேட்டை காட்டில் – குற்-குறவஞ்சி:2 308/2
ஆவல் சேர் காம வேட்டை ஆசையால் அன்ன பேட்டை – குற்-குறவஞ்சி:2 308/3

மேல்

வேட்டைக்கு (2)

மீறும் இலஞ்சி குறத்தியை கொண்ட செவ்வேள் குறவன் முதல் வேட்டைக்கு போன நாள் – குற்-குறவஞ்சி:2 291/1
வெவ்வா பறவையின் வேட்டைக்கு போய் காம – குற்-குறவஞ்சி:2 324/1

மேல்

வேட்டைபோனாய் (1)

பருத்தி மேல் கையுமான பான்மை போல் வேட்டைபோனாய்
கருத்து வேறானாய் தாயை கற்பித்த மகள் போல் என்னை – குற்-குறவஞ்சி:2 316/2,3

மேல்

வேட்டையாடி (2)

வேளை-தோறும் புகுந்து திருவிளையாட்டம் கண்ணி குத்தி வேட்டையாடி
ஞாளி போல் சுவடெடுத்து பூனை போல் ஒளிபோட்டு நரி போல் பம்மி – குற்-குறவஞ்சி:2 253/2,3
வாவி-தொறும் நின்று சிங்கன் வேட்டையாடி வட அருவி ஆற்றுக்கால் வடகால் தென்கால் – குற்-குறவஞ்சி:2 303/3

மேல்

வேட்டையாடிக்கொண்டு (1)

கொக்கிறகு சூடிக்கொண்டு குருவி வேட்டையாடிக்கொண்டு
வக்கா மணி பூட்டிக்கொண்டு மடவார் கண் போல் ஈட்டி கொண்டு – குற்-குறவஞ்சி:2 252/1,2

மேல்

வேட்டையை (1)

வேட்டையை தப்பிவிட்டேனே – குற்-குறவஞ்சி:2 324/2

மேல்

வேடத்தை (1)

கானவர் வேடத்தை ஈனம் என்று எண்ணாதே காக்கை படுத்தான் கரு முகில்வண்ணனும் – குற்-குறவஞ்சி:2 289/3

மேல்

வேடன் (2)

கரிகூட பிடி திரியும் சாரலிலே ஒரு வேடன் கை வில் ஏந்தி – குற்-குறவஞ்சி:2 163/3
பன்றியொடு வேடன் வலம் சென்றது இந்த தலமே – குற்-குறவஞ்சி:2 178/1

மேல்

வேடனுக்கும் (1)

சிலை பெரிய வேடனுக்கும் நரிக்கும் வேத செல்வருக்கும் தேவருக்கும் இரங்கி மேனாள் – குற்-குறவஞ்சி:1 8/1

மேல்

வேடிக்கை (2)

வேடிக்கை சிங்கியை காணேன் – குற்-குறவஞ்சி:2 322/4
வேடிக்கை காம ரதி போல் திரிகூட வெற்பில் உறை சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 339/4

மேல்

வேடிக்கைக்காரர் (1)

வேலான கண்ணியர் ஆசையினால் கீழும் மேலும் திரிந்திடும் வேடிக்கைக்காரர் போல் – குற்-குறவஞ்சி:2 302/2

மேல்

வேடுவ (1)

வேடுவ கள்ளி ஓர் நாள் மெய்யிலாதவன் என்று என்னை – குற்-குறவஞ்சி:2 318/1

மேல்

வேடுவர்கள் (1)

வேடுவர்கள் தினை விதைக்க சாடு புனம்-தோறும் – குற்-குறவஞ்சி:2 138/1

மேல்

வேண்டாமோ (1)

பாதம் வருடி துடை குத்த வேண்டாமோ சிங்கி மன – குற்-குறவஞ்சி:2 389/1

மேல்

வேண்டி (2)

நித்தர் திரிகூடலிங்கர் குறவஞ்சி நாடகத்தை நிகழ்த்த வேண்டி
முத்தர் திருமேனி எல்லாம் உருகவே தமிழ் உரைத்த முனியை பாடி – குற்-குறவஞ்சி:1 6/1,2
நிலவு_அணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள் நினைத்த வரம் பெறுவர் அது நினைக்க வேண்டி
பல வளம் சேர் குறவஞ்சி நாடகத்தை படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் பலன் உண்டாமே – குற்-குறவஞ்சி:1 8/3,4

மேல்

வேண்டினேன் (2)

மிக்கதோர் குறிக்கா வேண்டினேன் உங்களை – குற்-குறவஞ்சி:2 223/16
நல் நகர் குற்றாலநாதரை வேண்டினேன் சிங்கி மணி – குற்-குறவஞ்சி:2 394/1

மேல்

வேண்டும் (1)

பாண்டியனார் மகள் வேண்டும் குறிக்காக – குற்-குறவஞ்சி:2 364/1

மேல்

வேண்டுவார் (1)

மேல் இனி வரும் குறி வேண்டுவார் மனக்குறி – குற்-குறவஞ்சி:2 115/38

மேல்

வேண்டுவோமே (1)

விளையும் ஒரு குறும் பலவின் முளைத்து எழுந்த சிவக்கொழுந்தை வேண்டுவோமே – குற்-குறவஞ்சி:1 3/4

மேல்

வேணி (1)

கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர் – குற்-குறவஞ்சி:2 132/1

மேல்

வேத (4)

சிலை பெரிய வேடனுக்கும் நரிக்கும் வேத செல்வருக்கும் தேவருக்கும் இரங்கி மேனாள் – குற்-குறவஞ்சி:1 8/1
முனி பரவும் இனியானோ வேத முழுப்பலவின் கனி-தானோ – குற்-குறவஞ்சி:2 54/1
சாறாக வைத்த பின் வேத பிராமணர் தாமும் கொண்டார் சைவர் தாமும் கொண்டார் தவ – குற்-குறவஞ்சி:2 291/3
வேத சங்க வீதியனை வேதியனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 399/2

மேல்

வேதநாராயணவேள் (1)

வேதநாராயணவேள் குமாரன் விசை தொண்டை நாடாளன் – குற்-குறவஞ்சி:2 307/1

மேல்

வேதம் (1)

வேதம் மூன்றும் பலா உள்ள நாடு விசேஷம் மூன்றும் குலாவுள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/2

மேல்

வேதியனை (1)

வேத சங்க வீதியனை வேதியனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 399/2

மேல்

வேந்தர் (1)

பூ மேவும் மனு வேந்தர் தேவேந்தர் முதலோரை – குற்-குறவஞ்சி:2 2/1

மேல்

வேந்தனுக்கும் (1)

உற்றதொரு பனிமலையின் கொற்ற வேந்தனுக்கும்
உயர் மதுரை மாறனுக்கும் செய மருகர் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 183/1,2

மேல்

வேரிலே (1)

வேரிலே பழம் பழுத்து தூரிலே சுளை வெடித்து வெடித்த தீம் தேன் – குற்-குறவஞ்சி:2 81/1

மேல்

வேல் (2)

பன்னிரு கை வேல் வாங்க பதினொருவர் படை தாங்க பத்து திக்கும் – குற்-குறவஞ்சி:1 2/1
அடல் குலாவிய தோகை வாகனத்து அரசு வேல் வலம் வாங்கவே – குற்-குறவஞ்சி:2 9/2

மேல்

வேலர்-தமக்கு (1)

அருள் இலஞ்சி வேலர்-தமக்கு ஒரு பெண்ணை கொடுத்தோம் – குற்-குறவஞ்சி:2 151/1

மேல்

வேலான (1)

வேலான கண்ணியர் ஆசையினால் கீழும் மேலும் திரிந்திடும் வேடிக்கைக்காரர் போல் – குற்-குறவஞ்சி:2 302/2

மேல்

வேள் (1)

வில்லிபுத்தூர் கருவைநல்லூர் புன்னைக்காவு வேள் திருச்செந்தூர் குருகூர் சீவைகுந்தம் – குற்-குறவஞ்சி:2 321/1

மேல்

வேள்விமலை (1)

தோழி மலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே – குற்-குறவஞ்சி:2 147/2

மேல்

வேளாகிலு (1)

வேளாகிலு மயக்குவள் வலிய தட்டி – குற்-குறவஞ்சி:2 344/1

மேல்

வேளுக்கு (1)

கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/4

மேல்

வேளை (4)

அவ் வேளை அழைத்து அருள்வார் அகங்காரம் மிகுதலால் அறவர் ஏவும் – குற்-குறவஞ்சி:2 92/2
வெவ் வேளை பலவும் உண்டு வியல் வேளை நான் சொல கேள் மின்_அனாளே – குற்-குறவஞ்சி:2 92/4
வெவ் வேளை பலவும் உண்டு வியல் வேளை நான் சொல கேள் மின்_அனாளே – குற்-குறவஞ்சி:2 92/4
உகந்திருக்கும் கொலு வேளை கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 96/2

மேல்

வேளை-தொறும்தொறும் (1)

பண்டை நரர் இவர் தேவர் இவர் என பகுத்து நிறுவிய வேளை-தொறும்தொறும்
மண்டலீகரை நந்தி பிரம்படி மகுட கோடியில் புடைக்கவே – குற்-குறவஞ்சி:2 7/3,4

மேல்

வேளை-தோறும் (1)

வேளை-தோறும் புகுந்து திருவிளையாட்டம் கண்ணி குத்தி வேட்டையாடி – குற்-குறவஞ்சி:2 253/2

மேல்

வேறானாய் (1)

கருத்து வேறானாய் தாயை கற்பித்த மகள் போல் என்னை – குற்-குறவஞ்சி:2 316/3

மேல்

வேனிலானே (1)

வெண்ணிலா குடை பிடித்து மீன கேதனம் பிடித்த வேனிலானே – குற்-குறவஞ்சி:2 67/4

மேல்