சோ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

சோமனும் (1)

அடுத்த ஒரு புலி கொடுத்த சோமனும் ஆனை கொடுத்த விதான சேலையும் – குற்-குறவஞ்சி:2 8/3

மேல்

சோமனை (1)

கஞ்சனை முகில் மஞ்சனை நொடித்தவர் காமனை சிறு சோமனை முடித்தவர் – குற்-குறவஞ்சி:2 112/1

மேல்

சோர்ந்தாள் (1)

தான் உடல் சோர்ந்தாள் என்று தமனிய மாடம் சேர்த்து – குற்-குறவஞ்சி:2 59/2

மேல்

சோர (1)

மை வளையும் குழல் சோர கை வளை கொண்டான் இது என்ன – குற்-குறவஞ்சி:2 27/1

மேல்

சோருது (1)

ஆவி சோருது உனை ஆவியாவி கட்ட – குற்-குறவஞ்சி:2 352/3

மேல்

சோலையில் (1)

சோலையில் வசந்த காலம் வால கோகிலம் வந்தால் போல் – குற்-குறவஞ்சி:2 126/1

மேல்

சோழன் (1)

சீர் பெற்ற சோழன் குமாரத்தியார் தந்த – குற்-குறவஞ்சி:2 372/1

மேல்

சோறிட (1)

தாழை சோறிட வாழை குருத்திடும் சந்திரசூடர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 156/4

மேல்