கே – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கேகயப்பட்சியும் (1)

கிள்ளையும் பஞ்சவர்ணக்கிளி கூட்டமும் கேகயப்பட்சியும் நாகணவாய்ச்சியும் – குற்-குறவஞ்சி:2 268/2

மேல்

கேட்க (1)

கிள்ளைமொழி கேட்க ஒரு கிள்ளை ஆனேனிலையே – குற்-குறவஞ்சி:2 297/4

மேல்

கேட்கவேணும் (1)

பெண்கொடுத்த மலையரசன்-தனை கேட்கவேணும் – குற்-குறவஞ்சி:2 182/2

மேல்

கேட்கில் (1)

பெற்ற தாய்தந்தை-தனை உற்று நீ கேட்கில்
பெண்கொடுத்த மலையரசன்-தனை கேட்கவேணும் – குற்-குறவஞ்சி:2 182/1,2

மேல்

கேட்கும் (1)

ஆளி போல் பாய்ந்து சுரும்பு இசை கேட்கும் திரிகூடத்து அமலர் நாட்டில் – குற்-குறவஞ்சி:2 253/1

மேல்

கேட்டதும் (1)

இன் பா மதுரை மீனாட்சி குறி எங்களை கேட்டதும் சங்கத்தார் சாட்சி – குற்-குறவஞ்சி:2 197/4

மேல்

கேட்டல்லோ (1)

வம்பாக வந்த உன் சத்தத்தை கேட்டல்லோ
வந்த குருவி கலைந்து ஓடிப்போகுது – குற்-குறவஞ்சி:2 299/3,4

மேல்

கேட்பவர்க்கும் (1)

பல வளம் சேர் குறவஞ்சி நாடகத்தை படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் பலன் உண்டாமே – குற்-குறவஞ்சி:1 8/4

மேல்

கேதனம் (2)

ஏனை சுடர் விரி இடப கேதனம் எழுந்து திசைதிசை விளங்கவே – குற்-குறவஞ்சி:2 13/4
வெண்ணிலா குடை பிடித்து மீன கேதனம் பிடித்த வேனிலானே – குற்-குறவஞ்சி:2 67/4

மேல்

கேதாரம் (1)

குருநாடு கேதாரம் கோலக்கொண்டை கோகரணம் செகநாதம் கும்பகோணம் – குற்-குறவஞ்சி:2 320/2

மேல்

கேள் (3)

வெவ் வேளை பலவும் உண்டு வியல் வேளை நான் சொல கேள் மின்_அனாளே – குற்-குறவஞ்சி:2 92/4
நான் அறிந்த வகை சிறிது பேச கேள் அம்மே – குற்-குறவஞ்சி:2 164/2
குற்றாலர் கிளை வளத்தை கூற கேள் அம்மே – குற்-குறவஞ்சி:2 181/1

மேல்

கேளடா (1)

சந்தேகமோ உன் தலை பேனை கேளடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 392/2

மேல்

கேளாமலும் (1)

கேளாமலும் முயக்குவள் – குற்-குறவஞ்சி:2 344/2

மேல்

கேளாய் (7)

மையல்கொண்டேன் அந்த செய்தியை கேளாய் நீ பாங்கி – குற்-குறவஞ்சி:2 73/2
செண்பகாடவி துறையின் பண்பு சொல்ல கேளாய் – குற்-குறவஞ்சி:2 168/2
கூர் வளம் பாடி ஆடும் குறவஞ்சி கொடியே கேளாய்
கார் வளர் குழலார்க்கு எல்லாம் கருதி நீ விருந்தா சொல்லும் – குற்-குறவஞ்சி:2 193/2,3
சொல்ல கேளாய் குறிசொல்ல கேளாய் அம்மே – குற்-குறவஞ்சி:2 225/1
சொல்ல கேளாய் குறிசொல்ல கேளாய் அம்மே – குற்-குறவஞ்சி:2 225/1
தோகையர்க்கு அரசே குறிசொல்ல கேளாய் – குற்-குறவஞ்சி:2 225/2
மோகன பசுங்கிளியே சொல்ல கேளாய் – குற்-குறவஞ்சி:2 226/2

மேல்

கேளாயோ (1)

மன்னவர் குற்றாலர் செய்தி இன்னம் இன்னம் கேளாயோ மானே அவர் – குற்-குறவஞ்சி:2 79/1

மேல்

கேளே (2)

நரிகூட கயிலை சென்ற திரிகூட தல மகிமை நவில கேளே – குற்-குறவஞ்சி:2 163/4
இடிக்குது குறளி அம்மே இனி குறிசொல்ல கேளே – குற்-குறவஞ்சி:2 224/4

மேல்