பெ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்டக 1
பெட்டைக்குளத்தில் 1
பெண் 10
பெண்கட்கு 1
பெண்கள் 6
பெண்களிலே 1
பெண்களுக்குள்ளே 1
பெண்கொடுத்த 1
பெண்சென்மம் 1
பெண்ணரசே 1
பெண்ணாகிய 1
பெண்ணாள் 1
பெண்ணிலே 1
பெண்ணுக்கு 1
பெண்ணுடன் 2
பெண்ணே 7
பெண்ணை 2
பெண்பிள்ளாய் 1
பெண்பிள்ளை 1
பெண்மதி 1
பெண்மை 1
பெண்மையில் 1
பெண்மையை 1
பெத்தரிக்கம் 1
பெம்மானை 1
பெரிதான 1
பெரிய 6
பெரியவர் 1
பெரியார் 1
பெரு 3
பெருக்கம் 2
பெருக்கமும் 6
பெருக்கமே 1
பெருக்கவே 1
பெருக்கி 1
பெருகி 1
பெருகு 2
பெருகும் 1
பெருங்குளம் 1
பெருச்சாளி 1
பெருச்சாளியை 1
பெரும் 5
பெருமான் 1
பெருமானார் 1
பெருமானை 1
பெருமை 1
பெலப்பானோ 1
பெற்ற 10
பெற்றவன் 1
பெற்றார் 1
பெற 3
பெறவே 1
பெறு 1
பெறும் 4
பெறுவர் 1
பெறுவார் 1

பெட்டக (1)

பெட்டக பாம்பை பிடித்து ஆட்டவேண்டாமோ சிங்கி இந்த – குற்-குறவஞ்சி:2 385/1

மேல்

பெட்டைக்குளத்தில் (1)

பெட்டைக்குளத்தில் அன்ன பேடை நடை பார்த்திருந்தேன் – குற்-குறவஞ்சி:2 310/2

மேல்

பெண் (10)

பெண்ணுக்கு பெண் மயங்கவே வசந்தவல்லி பேடை அன்னம் போலவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 30/2
பாகம்-தனில் ஒரு பெண் பச்சைக்கிளி போல் வைத்து – குற்-குறவஞ்சி:2 50/3
மோகம் பெற ஒரு பெண் முடியில் வைத்தார் – குற்-குறவஞ்சி:2 50/4
பேரிலே பிரமைகொண்ட பெண்களிலே நானும் ஒரு பெண் கண்டாயே – குற்-குறவஞ்சி:2 81/4
வந்து முன் இருந்து வசந்த மோகினி பெண்
சிந்தையில் நினைந்தது சீவனோ தாதுவோ – குற்-குறவஞ்சி:2 223/17,18
பெண் சேர வல்லவன் காண் பெண்கட்கு அரசே – குற்-குறவஞ்சி:2 240/2
மதியாமல் பெண் சேர வல்லவன் என்றாய் – குற்-குறவஞ்சி:2 241/2
பெண்ணரசே பெண் என்றால் திரியும் ஒக்கும் ஒரு – குற்-குறவஞ்சி:2 243/1
தேவி குழல்வாய்மொழி பெண் நாச்சியார் கால் செண்பக கால் திருந்த மதி சூடினார் கால் – குற்-குறவஞ்சி:2 303/1
ஆணாகி பெண் விரகம் ஆற்றாமல்போன சிங்கன் – குற்-குறவஞ்சி:2 347/1

மேல்

பெண்கட்கு (1)

பெண் சேர வல்லவன் காண் பெண்கட்கு அரசே – குற்-குறவஞ்சி:2 240/2

மேல்

பெண்கள் (6)

ஒரு கை வளை பூண்ட பெண்கள் ஒரு கை வளை பூண மறந்து – குற்-குறவஞ்சி:2 20/1
கனியில் வைத்த செந்தேனோ பெண்கள் கருத்து உருக்க வந்தானோ – குற்-குறவஞ்சி:2 54/2
முற்றம் எங்கும் பரந்து பெண்கள் சிற்றிலை கொண்டு ஓடும் – குற்-குறவஞ்சி:2 133/2
ஒரு குலத்தில் பெண்கள் கொடோம் ஒரு குலத்தில் கொள்ளோம் – குற்-குறவஞ்சி:2 149/1
பெண்கள் மயக்கும் அவள் விரக பார்வை சிங்கி பிடித்தால் மத பயலும் பெலப்பானோ – குற்-குறவஞ்சி:2 335/2
ஆண்டவர் குற்றாலர் சந்நிதி பெண்கள்
அணிமணி கெச்சமடா சிங்கா அணிமணி கெச்சமடா – குற்-குறவஞ்சி:2 366/1,2

மேல்

பெண்களிலே (1)

பேரிலே பிரமைகொண்ட பெண்களிலே நானும் ஒரு பெண் கண்டாயே – குற்-குறவஞ்சி:2 81/4

மேல்

பெண்களுக்குள்ளே (1)

வங்கார பவனி ஆசை பெண்களுக்குள்ளே – குற்-குறவஞ்சி:2 233/2

மேல்

பெண்கொடுத்த (1)

பெண்கொடுத்த மலையரசன்-தனை கேட்கவேணும் – குற்-குறவஞ்சி:2 182/2

மேல்

பெண்சென்மம் (1)

மறந்தால் மறக்கவும் கூடாது பெண்சென்மம் என்று – குற்-குறவஞ்சி:2 89/2

மேல்

பெண்ணரசே (1)

பெண்ணரசே பெண் என்றால் திரியும் ஒக்கும் ஒரு – குற்-குறவஞ்சி:2 243/1

மேல்

பெண்ணாகிய (1)

தான் பெண்ணாகிய பெண்ணை நான் விடேன் என்று – குற்-குறவஞ்சி:2 91/4

மேல்

பெண்ணாள் (1)

சிங்கார மோகன பெண்ணாள் வசந்தவல்லி தெய்வ ரம்பை போலவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 29/2

மேல்

பெண்ணிலே (1)

பெண்ணிலே குழல்மொழிக்கு ஓர் பங்குகொடுத்தவர் கொடுத்த பிரமையாலே – குற்-குறவஞ்சி:2 62/1

மேல்

பெண்ணுக்கு (1)

பெண்ணுக்கு பெண் மயங்கவே வசந்தவல்லி பேடை அன்னம் போலவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 30/2

மேல்

பெண்ணுடன் (2)

பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன் – குற்-குறவஞ்சி:2 63/3
பெண்ணுடன் சேர என்றால் கூடவும் ஒக்கும் – குற்-குறவஞ்சி:2 243/2

மேல்

பெண்ணே (7)

இரங்குவார் எனக்கு இரங்கிலார் பெண்ணே – குற்-குறவஞ்சி:2 85/4
தூது நீ சொல்லி வாராய் பெண்ணே குற்றாலர் முன் போய் – குற்-குறவஞ்சி:2 87/1
முத்தாரம் பூணும் முகிழ் முலை பெண்ணே
வித்தாரம் என் குறி அம்மே – குற்-குறவஞ்சி:2 194/2,3
மார்க்கமது ஏது பெண்ணே சிங்கி மார்க்கமது ஏது பெண்ணே – குற்-குறவஞ்சி:2 365/2
மார்க்கமது ஏது பெண்ணே சிங்கி மார்க்கமது ஏது பெண்ணே – குற்-குறவஞ்சி:2 365/2
சாரைப்பாம்பு ஏது பெண்ணே சிங்கி சாரைப்பாம்பு ஏது பெண்ணே – குற்-குறவஞ்சி:2 371/2
சாரைப்பாம்பு ஏது பெண்ணே சிங்கி சாரைப்பாம்பு ஏது பெண்ணே – குற்-குறவஞ்சி:2 371/2

மேல்

பெண்ணை (2)

தான் பெண்ணாகிய பெண்ணை நான் விடேன் என்று – குற்-குறவஞ்சி:2 91/4
அருள் இலஞ்சி வேலர்-தமக்கு ஒரு பெண்ணை கொடுத்தோம் – குற்-குறவஞ்சி:2 151/1

மேல்

பெண்பிள்ளாய் (1)

பிடியே எமது குடிக்கு ஒரு பெண்பிள்ளாய் கருத்து விள்ளாயே – குற்-குறவஞ்சி:2 72/4

மேல்

பெண்பிள்ளை (1)

பெண்பிள்ளை மேல் பொருது ஆண்பிள்ளை ஆவையோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 70/4

மேல்

பெண்மதி (1)

வெண்மதியும் விளங்குது எங்கள் பெண்மதி போல் என்பார் – குற்-குறவஞ்சி:2 24/2

மேல்

பெண்மை (1)

பெண்மை கண்டும் காயலாமோ வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 63/4

மேல்

பெண்மையில் (1)

மறு இலா பெண்மையில் வரும் திட்டி தோடமோ – குற்-குறவஞ்சி:2 223/25

மேல்

பெண்மையை (1)

பின்னும் ஆங்கு அவர் மூரலை வென்று பிரியும் காலத்தில் பெண்மையை வெல்ல – குற்-குறவஞ்சி:2 157/3

மேல்

பெத்தரிக்கம் (1)

பெத்தரிக்கம் மிகுந்த திருக்குற்றாலநாதலிங்கர் – குற்-குறவஞ்சி:2 97/1

மேல்

பெம்மானை (1)

பெம்மானை நல் நகர் பேர் ராசவீதியில் கண்டு அவர் – குற்-குறவஞ்சி:2 76/1

மேல்

பெரிதான (1)

பெரிதான அபிஷேகம் ஏழு காலமும் ஒருவர் – குற்-குறவஞ்சி:2 94/1

மேல்

பெரிய (6)

சிலை பெரிய வேடனுக்கும் நரிக்கும் வேத செல்வருக்கும் தேவருக்கும் இரங்கி மேனாள் – குற்-குறவஞ்சி:1 8/1
மிருகமதாய் தவசிருக்கும் பெரிய தலம் அம்மே – குற்-குறவஞ்சி:2 179/2
கீர்த்தி விசேடம் பெரிய கிளை விசேடத்தை இனி கிளத்துவாயே – குற்-குறவஞ்சி:2 180/4
குலம் பார்க்கில் தேவரினும் பெரிய குலம் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 181/2
பெரிய குடுக்கை முட்ட மண்டுவேன் அம்மே – குற்-குறவஞ்சி:2 201/2
காலுக்கு மேலே பெரிய விரியன் – குற்-குறவஞ்சி:2 359/1

மேல்

பெரியவர் (1)

பேரினால் எனது சொல்லை பெரியவர் தள்ளார் தாமே – குற்-குறவஞ்சி:1 9/4

மேல்

பெரியார் (1)

தேவருக்கு அரியார் மூவரில் பெரியார் சித்திரசபையார் சித்திரநதி சூழ் – குற்-குறவஞ்சி:2 254/1

மேல்

பெரு (3)

பெருகு நல் நகர் குறும்பலாவினார் வசந்த மோகினி பெரு நிலாவினொடு கலாவினாள் – குற்-குறவஞ்சி:2 61/2
மை பழகு விழியாய் என் பெரு மாலை நீ சொல்லி – குற்-குறவஞ்சி:2 108/1
வெருவி வரும் தினைப்புனத்தில் பெரு மிருகம் விலக்கி – குற்-குறவஞ்சி:2 150/1

மேல்

பெருக்கம் (2)

பெருக்கம் பார்க்கில் எங்கள் திருக்குற்றாலர் போலே – குற்-குறவஞ்சி:2 52/3
பெருக்கம் பாடிக்கொள்ள மருக்கள் சூடிக்கொள்ள – குற்-குறவஞ்சி:2 353/2

மேல்

பெருக்கமும் (6)

சேனை பெருக்கமும் தானை பெருக்கமும் தேரின் பெருக்கமும் தாரின் பெருக்கமும் – குற்-குறவஞ்சி:2 13/1
சேனை பெருக்கமும் தானை பெருக்கமும் தேரின் பெருக்கமும் தாரின் பெருக்கமும் – குற்-குறவஞ்சி:2 13/1
சேனை பெருக்கமும் தானை பெருக்கமும் தேரின் பெருக்கமும் தாரின் பெருக்கமும் – குற்-குறவஞ்சி:2 13/1
சேனை பெருக்கமும் தானை பெருக்கமும் தேரின் பெருக்கமும் தாரின் பெருக்கமும்
ஆனை பெருக்கமும் குதிரை பெருக்கமும் அவனி முழுதினும் நெருங்கவே – குற்-குறவஞ்சி:2 13/1,2
ஆனை பெருக்கமும் குதிரை பெருக்கமும் அவனி முழுதினும் நெருங்கவே – குற்-குறவஞ்சி:2 13/2
ஆனை பெருக்கமும் குதிரை பெருக்கமும் அவனி முழுதினும் நெருங்கவே – குற்-குறவஞ்சி:2 13/2

மேல்

பெருக்கமே (1)

பிடித்த சுகந்த வல்லி கொடி போல் வசந்தவல்லி பெருக்கமே சத்தி – குற்-குறவஞ்சி:2 38/3

மேல்

பெருக்கவே (1)

மத்தளம் புயல் போல் முழங்கிட மயில்_அனார் நடம் பெருக்கவே
சத்தி பயிரவி கெளரி குழல் பொழி தையலாள் இடம் இருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/3,4

மேல்

பெருக்கி (1)

மனையறத்தால் அறம் பெருக்கி திறம் வளர்க்கும் கையே – குற்-குறவஞ்சி:2 218/2

மேல்

பெருகி (1)

காதல் எனும் கடல் பெருகி தரிகொள்ளாமல் கைகலக்கும் போது கரை குறுக்கிட்டால் போல் – குற்-குறவஞ்சி:2 348/2

மேல்

பெருகு (2)

பெருகு நல் நகர் குறும்பலாவினார் வசந்த மோகினி பெரு நிலாவினொடு கலாவினாள் – குற்-குறவஞ்சி:2 61/2
நீரிலே பெருகு குறும்பலாவிலே கொலுவிருக்கும் நிமலமூர்த்தி – குற்-குறவஞ்சி:2 81/3

மேல்

பெருகும் (1)

வளம் பெருகும் திரிகூடமலை எங்கள் மலையே – குற்-குறவஞ்சி:2 136/2

மேல்

பெருங்குளம் (1)

பாரைக்குளம் தெற்கு மேல் வழுதிக்குளம் பாட்ட பெருங்குளம் செங்குறிஞ்சிக்குளம் – குற்-குறவஞ்சி:2 273/1

மேல்

பெருச்சாளி (1)

தொடரும் ஒரு பெருச்சாளி ஏறிய தோன்றல் செய படை தாங்கவே – குற்-குறவஞ்சி:2 9/1

மேல்

பெருச்சாளியை (1)

முன்னாள் படுத்த பரும் பெருச்சாளியை மூத்த நயினார் மொடுவாய் கொடுபோனார் – குற்-குறவஞ்சி:2 290/1

மேல்

பெரும் (5)

பெரும் கொலுவில் சமயமறியாமல் சகியே – குற்-குறவஞ்சி:2 97/2
குறும்பலவர் திருவுளத்தால் பெரும் பலனாம் குறிசொல்லவா அம்மே – குற்-குறவஞ்சி:2 211/2
கண் மயக்கால் மயக்காதே உண்மை சொல்லடி பெரும்
கான மலை குறவஞ்சி கள்ளி மயிலி – குற்-குறவஞ்சி:2 242/1,2
மேன்மை பெரும் சுந்தரத்தோழன் கட்டளை மிக்க கருவை பதி ராமநாயகன் – குற்-குறவஞ்சி:2 285/2
சேண் ஆர் பெரும் தெருவில் சிங்கியை முன் தேடிவைத்து – குற்-குறவஞ்சி:2 347/3

மேல்

பெருமான் (1)

நல் நகர் பெருமான் முன் போய் நாணமும் கலையும் தோற்ற – குற்-குறவஞ்சி:2 28/1

மேல்

பெருமானார் (1)

காரண மறை ஆரணம் படித்தவர் கருதிய பெருமானார் – குற்-குறவஞ்சி:2 112/2

மேல்

பெருமானை (1)

ஒரு மானை பிடித்துவந்த பெருமானை தொடர்ந்துவரும் – குற்-குறவஞ்சி:2 16/1

மேல்

பெருமை (1)

வல்ல மணியபட்டன் பெருமை வளர் சங்குமுத்துநம்பி – குற்-குறவஞ்சி:2 304/3

மேல்

பெலப்பானோ (1)

பெண்கள் மயக்கும் அவள் விரக பார்வை சிங்கி பிடித்தால் மத பயலும் பெலப்பானோ – குற்-குறவஞ்சி:2 335/2

மேல்

பெற்ற (10)

வீமப்பாகம் பெற்ற காம பாலுக்கு ஒத்த சீனியாள் – குற்-குறவஞ்சி:2 38/2
ஆகம் எல்லாம் பசந்தேனே பெற்ற அன்னை சொல்லும் கசந்தேனே – குற்-குறவஞ்சி:2 55/3
பெற்ற தாய்தந்தை-தனை உற்று நீ கேட்கில் – குற்-குறவஞ்சி:2 182/1
மிஞ்சு குறிசொல்லி பேராய் திசை வென்று நான் பெற்ற விருதுகள் பாராய் – குற்-குறவஞ்சி:2 195/4
முன் நாளிலே குறிசொல்லி பெற்ற மோகனமாலை பார் மோகனவல்லி – குற்-குறவஞ்சி:2 196/4
தானைத்தலைவன் வயித்தியப்பன் பெற்ற சைவக்கொழுந்து தருமத்துக்கு ஆலயம் – குற்-குறவஞ்சி:2 279/1
சேனை பெற்ற வாட்கார சிங்கனுக்கு கண்ணி கொண்டு – குற்-குறவஞ்சி:2 292/3
சேலத்து நாட்டில் குறிசொல்லி பெற்ற
சிலம்பு கிடக்குதடா சிங்கா சிலம்பு கிடக்குதடா – குற்-குறவஞ்சி:2 360/1,2
கண்டிய தேசத்தில் பண்டு நான் பெற்ற
காலாழி பீலியடா சிங்கா காலாழி பீலியடா – குற்-குறவஞ்சி:2 368/1,2
சீர் பெற்ற சோழன் குமாரத்தியார் தந்த – குற்-குறவஞ்சி:2 372/1

மேல்

பெற்றவன் (1)

மானவன் குற்றாலநாதனை பெற்றவன் வள்ளல் எனும் பிச்சைப்பிள்ளை திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 279/3

மேல்

பெற்றார் (1)

பெற்றார் தாம் நல் நகர தலத்தை விட்டால் பிரமலோகம் வரைக்கும் பேறு உண்டாமோ – குற்-குறவஞ்சி:2 326/2

மேல்

பெற (3)

மோகம் பெற ஒரு பெண் முடியில் வைத்தார் – குற்-குறவஞ்சி:2 50/4
தோடி முரளி வராளி பயிரவி மோடி பெற இசை பாடியே – குற்-குறவஞ்சி:2 121/3
பூ மாலை இதழி பெற பொன் மாலை மணி மாலை பொலிவாய் பூண்டு – குற்-குறவஞ்சி:2 249/2

மேல்

பெறவே (1)

தறை மெழுகு கோலமிடு முறை பெறவே கணபதி வை அம்மே குடம் – குற்-குறவஞ்சி:2 208/1

மேல்

பெறு (1)

பா மாலை திரிகூட பரமன் அருள் பெறு வசந்த பாவை கூந்தல் – குற்-குறவஞ்சி:2 249/1

மேல்

பெறும் (4)

மேன்மை பெறும் திரிகூட தேனருவி துறைக்கே – குற்-குறவஞ்சி:2 165/1
வளமை பெறும் சதுரயுகம் கிழமை போல் வழங்கும் – குற்-குறவஞ்சி:2 176/2
வெற்றி பெறும் பாற்கடலில் புற்றரவில் உறங்கும் – குற்-குறவஞ்சி:2 184/1
சேனை மகபதி வாசல் ஆனை பெறும் பிடிக்கும் – குற்-குறவஞ்சி:2 187/1

மேல்

பெறுவர் (1)

நிலவு_அணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள் நினைத்த வரம் பெறுவர் அது நினைக்க வேண்டி – குற்-குறவஞ்சி:1 8/3

மேல்

பெறுவார் (1)

நல் தாலம்-தன்னில் உள்ளோர் யாவரேனும் நல் நகர தலத்தில் வந்து பெறுவார் பேறு – குற்-குறவஞ்சி:2 326/1

மேல்