மூ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

மூக்கில் (1)

பல்லின் அழகை எட்டிப்பார்க்கும் மூக்கில் ஒரு முத்தினாள் மதி – குற்-குறவஞ்சி:2 35/1

மேல்

மூக்கு (1)

மூக்கு எழுந்த முத்து_உடையார் அணிவகுக்கும் நல் நகர மூதூர் வீதி – குற்-குறவஞ்சி:2 4/1

மேல்

மூக்குத்தி (1)

முந்நீர் சலாபத்து முத்து மூக்குத்தி காண் சிங்கா – குற்-குறவஞ்சி:2 379/2

மேல்

மூச்சு (1)

ஐயோ என்ன செய்வம் என்பார் தெய்வமே என்பார் களைப்பாச்சோ என்பார் மூச்சு ஏது என்பார் பேச்சு ஏதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 58/1

மேல்

மூட்டி (2)

முருகு சந்தன குழம்பு பூசுவார் விரகத்தீயை மூட்டி மூட்டி விசிறி வீசுவார் – குற்-குறவஞ்சி:2 60/1
முருகு சந்தன குழம்பு பூசுவார் விரகத்தீயை மூட்டி மூட்டி விசிறி வீசுவார் – குற்-குறவஞ்சி:2 60/1

மேல்

மூடி (2)

மோனை கொடிகளின் காடு நெடுவெளி மூடி அடங்கலும் ஓடி இருண்ட பின் – குற்-குறவஞ்சி:2 13/3
ஆர தனத்தை படம் கொண்டு மூடி அசைத்து நின்றாள் அதை யானை கொம்பு என்று நான் – குற்-குறவஞ்சி:2 329/1

மேல்

மூடு (1)

கோடு பொரு முலை மூடு சலவையின் ஊடு பிதுங்கி மல்லாடவே – குற்-குறவஞ்சி:2 121/2

மேல்

மூடும் (1)

அம் நலார் மொழி-தன்னை பழித்தது என்று ஆடவர் மண்ணில் மூடும் கரும்பு – குற்-குறவஞ்சி:2 157/1

மேல்

மூத்த (1)

முன்னாள் படுத்த பரும் பெருச்சாளியை மூத்த நயினார் மொடுவாய் கொடுபோனார் – குற்-குறவஞ்சி:2 290/1

மேல்

மூதூர் (1)

மூக்கு எழுந்த முத்து_உடையார் அணிவகுக்கும் நல் நகர மூதூர் வீதி – குற்-குறவஞ்சி:2 4/1

மேல்

மூர்த்தி (1)

மூர்த்தி விசேடம்-தனையும் மொழி-தோறும் நீ உரைத்த முறையால் கண்டேன் – குற்-குறவஞ்சி:2 180/2

மேல்

மூரலால் (1)

மூவகை மதிலும் சாய மூரலால் வீரம்செய்த – குற்-குறவஞ்சி:2 263/1

மேல்

மூரலை (1)

பின்னும் ஆங்கு அவர் மூரலை வென்று பிரியும் காலத்தில் பெண்மையை வெல்ல – குற்-குறவஞ்சி:2 157/3

மேல்

மூலம் (1)

ஞானிகளும் அறியார்கள் சித்ரநதி மூலம்
நான் அறிந்த வகை சிறிது பேச கேள் அம்மே – குற்-குறவஞ்சி:2 164/1,2

மேல்

மூலிகையும் (1)

சஞ்சீவி முதலான விஞ்சை மூலிகையும் – குற்-குறவஞ்சி:2 169/2

மேல்

மூவகை (2)

மூவகை முரசும் முழங்கும் மண்டபத்தான் – குற்-குறவஞ்சி:2 115/12
மூவகை மதிலும் சாய மூரலால் வீரம்செய்த – குற்-குறவஞ்சி:2 263/1

மேல்

மூவர் (1)

நாலுமறை பழம் பாட்டும் மூவர் சொன்ன திருப்பாட்டும் – குற்-குறவஞ்சி:2 103/1

மேல்

மூவர்க்கு (1)

புரத்து நெருப்பை மூவர்க்கு அவித்தவர் மையல் கொண்ட என் – குற்-குறவஞ்சி:2 83/1

மேல்

மூவர்கள் (1)

அடியர் முழக்கிய திருப்பலாண்டு இசை அடைத்த செவிகளும் திறக்க மூவர்கள்
வடிசெய் தமிழ் திருமுறைகள் ஒருபுறம் மறைகள் ஒருபுறம் வழங்கவே – குற்-குறவஞ்சி:2 10/3,4

மேல்

மூவரில் (1)

தேவருக்கு அரியார் மூவரில் பெரியார் சித்திரசபையார் சித்திரநதி சூழ் – குற்-குறவஞ்சி:2 254/1

மேல்

மூன்றடி (1)

முந்தடி பிந்தடி இடை போய் மூன்றடி நாலடி நடந்து முடுகி மாதர் – குற்-குறவஞ்சி:2 44/2

மேல்

மூன்றாய் (1)

பொன்னின் முடி ஆறு ஏந்தி அஞ்சுதலை எனக்கு ஒழித்து புயம் நால் மூன்றாய்
தன் இரு தாள் தரும் ஒருவன் குற்றால குறவஞ்சி தமிழ் தந்தானே – குற்-குறவஞ்சி:1 2/3,4

மேல்

மூன்று (4)

வரும் நாளில் ஒரு மூன்று திருநாளும் வசந்தனும் – குற்-குறவஞ்சி:2 95/1
மாதம் மூன்று மழை உள்ள நாடு வருடம் மூன்று விளைவு உள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/1
மாதம் மூன்று மழை உள்ள நாடு வருடம் மூன்று விளைவு உள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/1
நாதம் மூன்று உருவான குற்றாலநாதர் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 160/4

மேல்

மூன்றும் (3)

வேதம் மூன்றும் பலா உள்ள நாடு விசேஷம் மூன்றும் குலாவுள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/2
வேதம் மூன்றும் பலா உள்ள நாடு விசேஷம் மூன்றும் குலாவுள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/2
போதம் ஊன்றும் நலம்செயும் நாடு புவனம் மூன்றும் வலம்செயும் நாடு – குற்-குறவஞ்சி:2 160/3

மேல்