நி – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகர் 1
நிகழ்த்த 1
நிசம் 1
நித்தம் 1
நித்தர் 1
நித்திரா 1
நித்திரை-தான் 1
நிந்தனைசெய் 1
நிமலமூர்த்தி 1
நிமலர் 1
நிமித்தம் 1
நிரந்தரமூர்த்தி 1
நிருபன் 1
நிரை 4
நில்லானோ 1
நிலத்தில் 1
நிலத்திலே 1
நிலவரத்தை 1
நிலவு 1
நிலவு_அணிவார் 1
நிலா 2
நிலாவினொடு 1
நிலாவுமே 1
நிலை 1
நிலைக்கண்ணாடி 1
நிலைதரும் 1
நிலையிட்டு 1
நிழற்றவே 1
நிற்கும் 2
நிற்பது 1
நிற்பார் 2
நிற 1
நிறமாக 1
நிறுவிய 1
நிறை 2
நின்ற 4
நின்றாள் 1
நின்று 5
நின்றேன் 1
நினைக்க 1
நினைத்த 2
நினைந்தது 1
நினைவு 1
நினைவோடு 1

நிகர் (1)

வல்லை நிகர் முலை இல்லை எனும் இடை வில்லை அன நுதல் முல்லை பொரு நகை – குற்-குறவஞ்சி:2 119/1

மேல்

நிகழ்த்த (1)

நித்தர் திரிகூடலிங்கர் குறவஞ்சி நாடகத்தை நிகழ்த்த வேண்டி – குற்-குறவஞ்சி:1 6/1

மேல்

நிசம் (1)

நிசம் தரும் திருக்குற்றால நிரந்தரமூர்த்தி உன்-பால் – குற்-குறவஞ்சி:2 82/3

மேல்

நித்தம் (1)

அணங்கு_அனையார் வணங்கி நித்தம் போற்றும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 220/2

மேல்

நித்தர் (1)

நித்தர் திரிகூடலிங்கர் குறவஞ்சி நாடகத்தை நிகழ்த்த வேண்டி – குற்-குறவஞ்சி:1 6/1

மேல்

நித்திரா (1)

நித்திரா பாவிக்கு என்ன போட்டி நடுவே இந்த – குற்-குறவஞ்சி:2 90/2

மேல்

நித்திரை-தான் (1)

நித்திரை-தான் ஒரு சத்துரு ஆச்சுதே மன்மதா – குற்-குறவஞ்சி:2 70/2

மேல்

நிந்தனைசெய் (1)

நிந்தனைசெய் புட்பகந்தன் வந்தனைசெய் தலமே – குற்-குறவஞ்சி:2 177/2

மேல்

நிமலமூர்த்தி (1)

நீரிலே பெருகு குறும்பலாவிலே கொலுவிருக்கும் நிமலமூர்த்தி
பேரிலே பிரமைகொண்ட பெண்களிலே நானும் ஒரு பெண் கண்டாயே – குற்-குறவஞ்சி:2 81/3,4

மேல்

நிமலர் (1)

நீர் வளர் பவள மேனி நிமலர் குற்றாலநாதர் – குற்-குறவஞ்சி:2 193/1

மேல்

நிமித்தம் (1)

செம்மை இது நல் நிமித்தம் கண்டு பார் அம்மே திரிகூடமலை – குற்-குறவஞ்சி:2 206/1

மேல்

நிரந்தரமூர்த்தி (1)

நிசம் தரும் திருக்குற்றால நிரந்தரமூர்த்தி உன்-பால் – குற்-குறவஞ்சி:2 82/3

மேல்

நிருபன் (1)

நிருபன் இவன் நல் நகர தெருவிலே நெடுநேரம் – குற்-குறவஞ்சி:2 23/1

மேல்

நிரை (4)

கத்தும் திரை கொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள் – குற்-குறவஞ்சி:2 34/4
குன்றில் இடு மழை மின்கள் என நிரை குன்றி வடம் முலை தங்கவே – குற்-குறவஞ்சி:2 120/1
காகம் அணுகா மலையில் மேகம் நிரை சாயும் – குற்-குறவஞ்சி:2 139/2
பார் ஆர் பல முகமும் பட்சி நிரை சாயுது ஐயே – குற்-குறவஞ்சி:2 269/4

மேல்

நில்லானோ (1)

நில்லானோ ஒரு வசனம் சொல்லானோ என்பார் – குற்-குறவஞ்சி:2 23/2

மேல்

நிலத்தில் (1)

மாறாமல் இரு நிலத்தில் அறம் வளர்க்கும் கையே – குற்-குறவஞ்சி:2 218/1

மேல்

நிலத்திலே (1)

காயம் ஒடுங்கி கிடந்தது கண்டு நான் கண்ணி கழற்றி நிலத்திலே வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 314/3

மேல்

நிலவரத்தை (1)

நிலவரத்தை தேர்ந்துகொள்வாய் குலதெய்வத்தை நேர்ந்துகொள்வாய் அம்மே – குற்-குறவஞ்சி:2 210/2

மேல்

நிலவு (1)

நிலவு_அணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள் நினைத்த வரம் பெறுவர் அது நினைக்க வேண்டி – குற்-குறவஞ்சி:1 8/3

மேல்

நிலவு_அணிவார் (1)

நிலவு_அணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள் நினைத்த வரம் பெறுவர் அது நினைக்க வேண்டி – குற்-குறவஞ்சி:1 8/3

மேல்

நிலா (2)

விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண் நிலா கொடும் பாவி வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 62/4
தண் நிலா மெளலி தந்த மையலான் அதை அறிந்து தையலார்கள் – குற்-குறவஞ்சி:2 67/1

மேல்

நிலாவினொடு (1)

பெருகு நல் நகர் குறும்பலாவினார் வசந்த மோகினி பெரு நிலாவினொடு கலாவினாள் – குற்-குறவஞ்சி:2 61/2

மேல்

நிலாவுமே (1)

செக்கரும் பாவி நிலாவுமே போதாதோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 68/2

மேல்

நிலை (1)

நிலை தங்கும் திரிகூடமலை எங்கள் மலையே – குற்-குறவஞ்சி:2 140/2

மேல்

நிலைக்கண்ணாடி (1)

தந்தை முன் கட்டின அம்பலத்துக்கும் தருமத்துக்கு நிலைக்கண்ணாடி போலவே – குற்-குறவஞ்சி:2 282/1

மேல்

நிலைதரும் (1)

நெல்வேலி சிங்கிகுளம் தேவநல்லூர் நிலைதரும் சிற்றூர் குமரி திருவாங்கோடு – குற்-குறவஞ்சி:2 321/2

மேல்

நிலையிட்டு (1)

விலையிட்டு எழுதி இன்ப நிலையிட்டு எழுதும் தொய்யில் எழுத்தினாள் – குற்-குறவஞ்சி:2 35/4

மேல்

நிழற்றவே (1)

அனக திருமுத்தின் சிவிகை கவிகை பொன் ஆலவட்டம் நிழற்றவே
வனிதைமார் பல குஞ்சம் சாமரை வரிசை விசிறி சுழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/2,3

மேல்

நிற்கும் (2)

கனக மகா மேரு என நிற்கும் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 141/2
சாட்டி நிற்கும் அண்டம் எலாம் சாட்டை இலா பம்பரம் போல் – குற்-குறவஞ்சி:2 338/1

மேல்

நிற்பது (1)

பாதம் நோக நிற்பது ஏது பாவம் இனி – குற்-குறவஞ்சி:2 351/2

மேல்

நிற்பார் (2)

திருவாசல் கடை நிற்பார் சிலபேர் சகியே – குற்-குறவஞ்சி:2 98/2
ஆட்கொண்டார் குறட்டில் நிற்பார் சிலபேர் சகியே – குற்-குறவஞ்சி:2 99/2

மேல்

நிற (1)

பொன் நிற வான் எங்கும் தம் நிறமாக புரிந்து புவனம் திரிந்து குருகினம் – குற்-குறவஞ்சி:2 266/4

மேல்

நிறமாக (1)

பொன் நிற வான் எங்கும் தம் நிறமாக புரிந்து புவனம் திரிந்து குருகினம் – குற்-குறவஞ்சி:2 266/4

மேல்

நிறுவிய (1)

பண்டை நரர் இவர் தேவர் இவர் என பகுத்து நிறுவிய வேளை-தொறும்தொறும் – குற்-குறவஞ்சி:2 7/3

மேல்

நிறை (2)

நீலகண்டர் குற்றாலர் கொண்டு அருளும் நிறை கொலுவில் – குற்-குறவஞ்சி:2 104/1
நிறை நாழி அளந்துவைப்பாய் இறையோனை கரம்குவிப்பாய் அம்மே குறி – குற்-குறவஞ்சி:2 210/1

மேல்

நின்ற (4)

அரிகூட அயன்கூட மறைகூட தினம் தேட அரிதாய் நின்ற
திரிகூட பதி இருக்கும் திருநாட்டு வளம் உரைக்க தெவிட்டாது அம்மே – குற்-குறவஞ்சி:2 163/1,2
பலவுக்குள் கனியாய் நின்ற பரமர் குற்றாலர் நாட்டில் – குற்-குறவஞ்சி:2 198/3
நேரிய குளத்தூர் நின்ற சேவகனே – குற்-குறவஞ்சி:2 223/10
திண்டாடி நின்ற சிங்கன் சீராடும் சிங்கி-தனை – குற்-குறவஞ்சி:2 354/2

மேல்

நின்றாள் (1)

ஆர தனத்தை படம் கொண்டு மூடி அசைத்து நின்றாள் அதை யானை கொம்பு என்று நான் – குற்-குறவஞ்சி:2 329/1

மேல்

நின்று (5)

சூடக முன்கையில் வால் வளை கண்டு இரு தோள் வளை நின்று ஆட புனை – குற்-குறவஞ்சி:2 42/1
முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் வந்து நின்று
முயற்சிசெயும் திருவனந்தல் கூடி சகியே – குற்-குறவஞ்சி:2 106/1,2
மன்றல் கமழ் சிறு தென்றல் வரும் வழி நின்று தரளம் இலங்கவே – குற்-குறவஞ்சி:2 120/2
நின்று மத கரி பூசை அன்று செய்த தலமே – குற்-குறவஞ்சி:2 177/1
வாவி-தொறும் நின்று சிங்கன் வேட்டையாடி வட அருவி ஆற்றுக்கால் வடகால் தென்கால் – குற்-குறவஞ்சி:2 303/3

மேல்

நின்றேன் (1)

காதலாய் கண்ணிவைத்து பறவைக்கு கங்கணம்கட்டி நின்றேன்
ஏதோ ஒரு பறவை தொடர்ந்து வந்து என்னை கடிக்குது ஐயோ – குற்-குறவஞ்சி:2 307/3,4

மேல்

நினைக்க (1)

நிலவு_அணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள் நினைத்த வரம் பெறுவர் அது நினைக்க வேண்டி – குற்-குறவஞ்சி:1 8/3

மேல்

நினைத்த (2)

நிலவு_அணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள் நினைத்த வரம் பெறுவர் அது நினைக்க வேண்டி – குற்-குறவஞ்சி:1 8/3
நிலவு_அணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள் நினைத்த வரம் பெறுவர் அது நினைக்க வேண்டி – குற்-குறவஞ்சி:1 8/3

மேல்

நினைந்தது (1)

சிந்தையில் நினைந்தது சீவனோ தாதுவோ – குற்-குறவஞ்சி:2 223/18

மேல்

நினைவு (1)

அடிக்கொரு நினைவு ஏன் சிங்கா ஆசை பேய் உனை விடாது – குற்-குறவஞ்சி:2 317/3

மேல்

நினைவோடு (1)

அஞ்சு சடை முடி விஞ்சை அமலனை நெஞ்சில் நினைவோடு மிஞ்சு குறி சொல – குற்-குறவஞ்சி:2 118/2

மேல்