கா – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 3
காக்க 1
காக்கவே 1
காக்கும் 1
காக்கை 2
காக்கையும் 2
காகங்கள் 1
காகம் 3
காகமும் 1
காங்கேயன் 2
காசலை 1
காசி 1
காசு 1
காஞ்சி 1
காட்டாதது 1
காட்டாய் 10
காட்டி 4
காட்டில் 1
காட்டிவிட்டால் 1
காட்டு 1
காட்டுக்கும் 1
காட்டுதற்கே 1
காட்டும் 7
காட்டுவாயே 1
காட்டுவானேன் 1
காட்டுவிக்கும் 1
காட்டுவேனே 1
காடு 2
காடு-தொறும் 1
காடுகட்டி 1
காடுகட்டு 1
காடும் 1
காடுவெட்டிப்பற்று 1
காடை 1
காண் 14
காண்பது 14
காண்பவர்க்கு 1
காண 2
காணகிலேனே 1
காணவேபோறேன் 1
காணாமல்போன 1
காணிமலை 1
காணுதே 1
காணுமடா 1
காணேன் 3
காணேனே 3
காணொணாதால் 1
காத்திருக்கும் 2
காத்து 1
காதர் 1
காதல் 3
காதலாய் 1
காதலோ 1
காதழகும் 1
காதில் 1
காதும் 1
காந்திக்காந்தி 1
காந்தியாட்டம் 1
காந்துவாருடன் 1
காப்பதாமே 1
காம 13
காமத்தால் 2
காமத்துரை 1
காமம் 2
காமவேள் 1
காமன் 1
காமனார்-தமக்கும் 1
காமனுக்கா 1
காமனுக்கும் 1
காமனை 2
காமி 1
காமித்த 1
காமுகர் 1
காய்ச்சல் 3
காய்ச்சலும் 1
காய்வாய் 1
காயங்குளத்தாரும் 1
காயசித்தி 1
காயம் 1
காயலாமோ 1
காயலார் 1
கார் 5
கார்காலம் 1
காரண 1
காராடும்கண்டர் 1
காராளன் 1
காரிய 1
காரியம் 1
காரை 1
கால் 7
கால 1
காலத்தில் 1
காலம் 5
காலமும் 2
காலால் 1
காலாழி 2
காலில் 1
காலிலே 1
காலுக்கு 1
காலும் 2
காவலர் 1
காவலனே 1
காவி 1
காவியே 1
காவில் 1
காவினில் 1
காவுக்கும் 1
காழி 1
காழி_மகனார்க்கும் 1
காளி 1
காற்றுக்கு 1
கான் 1
கான 3
கானவர் 1
கானவர்கள் 2
கானாங்கோழிக்கு 1

கா (3)

கா மலி தரு போல் ஐந்துகைவலான் காவலனே – குற்-குறவஞ்சி:1 1/4
பூ வளர் செண்பக கா வளர் தம்பிரான் – குற்-குறவஞ்சி:2 115/17
கா அலர் திரிகூடத்தில் காமத்தால் கலங்கி வந்த – குற்-குறவஞ்சி:2 308/1

மேல்

காக்க (1)

பாலமும் கட்டி படித்தரம் சேர் கட்டி பக்த சனங்களை காக்க துசம் கட்டி – குற்-குறவஞ்சி:2 278/2

மேல்

காக்கவே (1)

கை வல் ஆழி அம் கருணை மாலொடு கமலத்தோன் புடை காக்கவே
ஐவர்நாயகன் வந்தனன் பல அமரர்நாயகன் வந்தனன் – குற்-குறவஞ்சி:2 12/2,3

மேல்

காக்கும் (1)

பேறாக நல் நகரம் காக்கும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 221/1

மேல்

காக்கை (2)

காடை வருகுது கம்புள் வருகுது காக்கை வருகுது கொண்டைக்குலாத்தியும் – குற்-குறவஞ்சி:2 267/1
கானவர் வேடத்தை ஈனம் என்று எண்ணாதே காக்கை படுத்தான் கரு முகில்வண்ணனும் – குற்-குறவஞ்சி:2 289/3

மேல்

காக்கையும் (2)

காக்கையும் படுமே குளுவா காக்கையும் படுமே – குற்-குறவஞ்சி:2 293/2
காக்கையும் படுமே குளுவா காக்கையும் படுமே – குற்-குறவஞ்சி:2 293/2

மேல்

காகங்கள் (1)

மா இரும் காகங்கள் ஆயிரம் பட்டு மறைத்து விறைத்து கிடப்பது போலவே – குற்-குறவஞ்சி:2 314/2

மேல்

காகம் (3)

காகம் அணுகாமல் எங்கும் காடுகட்டி – குற்-குறவஞ்சி:2 50/2
காகம் அணுகா மலையில் மேகம் நிரை சாயும் – குற்-குறவஞ்சி:2 139/2
காகம் அணுகாத திரிகூடமலைக்கே உன் மேல் – குற்-குறவஞ்சி:2 235/1

மேல்

காகமும் (1)

தும்மலும் காகமும் இடம் சொல்லுதே அம்மே சரம் – குற்-குறவஞ்சி:2 205/1

மேல்

காங்கேயன் (2)

சீர் ஆரும் பேட்டை குளமுடை காங்கேயன் ஸ்ரீகிருஷ்ணன்மேடு முனிக்குருகன்பேரி – குற்-குறவஞ்சி:2 272/2
காராளன் சங்குமுத்து திருத்தொடை காங்கேயன் கட்டளையும் – குற்-குறவஞ்சி:2 305/2

மேல்

காசலை (1)

கங்கணம் எனக்கு ஏன் சிங்கா காசலை உனக்கு உண்டானால் – குற்-குறவஞ்சி:2 319/3

மேல்

காசி (1)

திருவண்ணாமலை காஞ்சி திருக்காளத்தி சீகாழி சிதம்பரம் தென் ஆரூர் காசி
குருநாடு கேதாரம் கோலக்கொண்டை கோகரணம் செகநாதம் கும்பகோணம் – குற்-குறவஞ்சி:2 320/1,2

மேல்

காசு (1)

காசு பறித்திடும் வேசையர் ஆசார கண்ணிக்குள்ளே படும் காமுகர் போலவும் – குற்-குறவஞ்சி:2 301/2

மேல்

காஞ்சி (1)

திருவண்ணாமலை காஞ்சி திருக்காளத்தி சீகாழி சிதம்பரம் தென் ஆரூர் காசி – குற்-குறவஞ்சி:2 320/1

மேல்

காட்டாதது (1)

மட்டு ஆர் குழலி-தன் சாயலை காட்டும் மயூரமே அவள் மா மலர் தாள் நடை காட்டாதது என்ன விகாரமே – குற்-குறவஞ்சி:2 309/2

மேல்

காட்டாய் (10)

கான் ஏறும் கைம்மலர் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே – குற்-குறவஞ்சி:2 212/4
முத்திரை மோதிரம் இட்ட கையை காட்டாய் அம்மே – குற்-குறவஞ்சி:2 213/1
முன்கை முதாரி இட்ட கையை காட்டாய் – குற்-குறவஞ்சி:2 213/2
அத்த கடகம் புனைந்த கையை காட்டாய் பொன்னின் – குற்-குறவஞ்சி:2 214/1
அலங்கார நெளியிட்ட கையை காட்டாய் – குற்-குறவஞ்சி:2 214/2
சித்திர சூடகம் இட்ட கையை காட்டாய் பசும் – குற்-குறவஞ்சி:2 215/1
செங்கமல சங்க ரேகை கையை காட்டாய் – குற்-குறவஞ்சி:2 215/2
சஞ்சீவியே உனது கையை காட்டாய் – குற்-குறவஞ்சி:2 216/2
வேடிக்கை காம ரதி போல் திரிகூட வெற்பில் உறை சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 339/4
கலக மதன பயலை என் மேல் கண்காட்டிவிட்ட சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 340/4

மேல்

காட்டி (4)

கன்னியர் சநு போல் காட்டி காமவேள் கலகமூட்டி – குற்-குறவஞ்சி:2 28/2
வன்ன மோகினியை காட்டி வசந்த மோகினி வந்தாளே – குற்-குறவஞ்சி:2 28/4
நேற்றைக்கு எல்லாம் குளிர்ந்து காட்டி இன்று கொதிக்கும் – குற்-குறவஞ்சி:2 90/1
காடுகட்டு அக்கினிக்கட்டு குறளிவித்தை கண்கட்டுவித்தைகளும் காட்டி தருவேன் – குற்-குறவஞ்சி:2 339/3

மேல்

காட்டில் (1)

நூவனை பழித்து சிங்கன் நோக்கிய வேட்டை காட்டில்
ஆவல் சேர் காம வேட்டை ஆசையால் அன்ன பேட்டை – குற்-குறவஞ்சி:2 308/2,3

மேல்

காட்டிவிட்டால் (1)

தட்டு ஒத்த கும்ப தட முலை காட்டும் சகோரமே சற்று தண்ணென்றும் வெச்சென்றும் காட்டிவிட்டால் உபகாரமே – குற்-குறவஞ்சி:2 309/3

மேல்

காட்டு (1)

காட்டு வளம் குழல் காட்டும் மலை வளம்தான் நீ உரைத்து காட்டுவானேன் – குற்-குறவஞ்சி:2 153/2

மேல்

காட்டுக்கும் (1)

சாயினும் ஐயே பாயும் பறவைகள் சந்தன காட்டுக்கும் செண்பக காவுக்கும் – குற்-குறவஞ்சி:2 271/1

மேல்

காட்டுதற்கே (1)

கான் ஏறும் கைம்மலர் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே – குற்-குறவஞ்சி:2 212/4

மேல்

காட்டும் (7)

வாக்கு எழுந்த குறுமுனிக்கா மறி எழுந்த கரம் காட்டும் வள்ளலார் சீர் – குற்-குறவஞ்சி:2 4/2
கோட்டு வளம் முலை காட்டும் கொடியின் வளம் இடை காட்டும் குறிஞ்சி பூத்த – குற்-குறவஞ்சி:2 153/1
கோட்டு வளம் முலை காட்டும் கொடியின் வளம் இடை காட்டும் குறிஞ்சி பூத்த – குற்-குறவஞ்சி:2 153/1
காட்டு வளம் குழல் காட்டும் மலை வளம்தான் நீ உரைத்து காட்டுவானேன் – குற்-குறவஞ்சி:2 153/2
மோன வானவர்க்கு எங்கள் கானவர்கள் காட்டும்
முது கங்கை ஆறு சிவமதுகங்கை ஆறே – குற்-குறவஞ்சி:2 167/1,2
மட்டு ஆர் குழலி-தன் சாயலை காட்டும் மயூரமே அவள் மா மலர் தாள் நடை காட்டாதது என்ன விகாரமே – குற்-குறவஞ்சி:2 309/2
தட்டு ஒத்த கும்ப தட முலை காட்டும் சகோரமே சற்று தண்ணென்றும் வெச்சென்றும் காட்டிவிட்டால் உபகாரமே – குற்-குறவஞ்சி:2 309/3

மேல்

காட்டுவாயே (1)

தேடு நீ திரிகூடத்தில் சிங்கியை காட்டுவாயே – குற்-குறவஞ்சி:2 318/4

மேல்

காட்டுவானேன் (1)

காட்டு வளம் குழல் காட்டும் மலை வளம்தான் நீ உரைத்து காட்டுவானேன்
தோட்டு வளம் புரி காதர் திரிகூடமலை வளரும் தோகையே உன் – குற்-குறவஞ்சி:2 153/2,3

மேல்

காட்டுவிக்கும் (1)

காட்டுவிக்கும் முன் மோக கண் மாய சிங்கி-தனை – குற்-குறவஞ்சி:2 338/3

மேல்

காட்டுவேனே (1)

கொங்கண சிங்கி-தன்னை கூட்டிவா காட்டுவேனே – குற்-குறவஞ்சி:2 319/4

மேல்

காடு (2)

மோனை கொடிகளின் காடு நெடுவெளி மூடி அடங்கலும் ஓடி இருண்ட பின் – குற்-குறவஞ்சி:2 13/3
காடு எல்லாம் பட்சியா கூடி வளம் பாடி கண்ணியும் தட்டி என் கண்ணிலும் குட்டியே – குற்-குறவஞ்சி:2 313/4

மேல்

காடு-தொறும் (1)

காடு-தொறும் ஓடி வரையாடு குதி பாயும் – குற்-குறவஞ்சி:2 139/1

மேல்

காடுகட்டி (1)

காகம் அணுகாமல் எங்கும் காடுகட்டி
பாகம்-தனில் ஒரு பெண் பச்சைக்கிளி போல் வைத்து – குற்-குறவஞ்சி:2 50/2,3

மேல்

காடுகட்டு (1)

காடுகட்டு அக்கினிக்கட்டு குறளிவித்தை கண்கட்டுவித்தைகளும் காட்டி தருவேன் – குற்-குறவஞ்சி:2 339/3

மேல்

காடும் (1)

ஆடும் இரு குழை தோடும் ஒரு குழல் காடும் இணை விழி சாடவே – குற்-குறவஞ்சி:2 121/1

மேல்

காடுவெட்டிப்பற்று (1)

கார் ஆரும் செங்குள மேலப்பாட்டப்பற்று காடுவெட்டிப்பற்று நீடுசுண்டைப்பற்று – குற்-குறவஞ்சி:2 272/1

மேல்

காடை (1)

காடை வருகுது கம்புள் வருகுது காக்கை வருகுது கொண்டைக்குலாத்தியும் – குற்-குறவஞ்சி:2 267/1

மேல்

காண் (14)

ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள் நேச மான் என்பார் விளையாடாள் பாடாள் வாடாமாலை சூடாள் காண் என்பார் – குற்-குறவஞ்சி:2 57/1
அல்லாமல் தாய் ஒரு பொல்லாத நீலி காண் மன்மதா – குற்-குறவஞ்சி:2 69/4
வார் சடை ஈது அல்ல கார் குழல் பின்னல் காண் மன்மதா நெற்றி – குற்-குறவஞ்சி:2 71/1
வாகனத்தின் மால் விடைக்கு லோகம் ஒக்க ஓரடி காண் மானே – குற்-குறவஞ்சி:2 79/2
நீக்கமிலை எல்லார்க்கும் பொது காண் சகியே – குற்-குறவஞ்சி:2 104/2
வித்தகர்க்கு கண்ணான மைத்துனர் காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 184/2
அல்லார்க்கும் முன் உதித்த செல்வர் காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 190/2
மொழிந்தாலும் மொழியலாம் பழுதிலை காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 191/2
தெய்வம் உனக்கு உண்டு காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 206/2
காய்ச்சல் அல்ல காய்ச்சல் அல்ல காம காய்ச்சல் காண் – குற்-குறவஞ்சி:2 235/2
பெண் சேர வல்லவன் காண் பெண்கட்கு அரசே – குற்-குறவஞ்சி:2 240/2
கைந்நொடியில் பொன் இதழி மாலை வரும் காண் இனி – குற்-குறவஞ்சி:2 247/1
முந்நீர் சலாபத்து முத்து மூக்குத்தி காண் சிங்கா – குற்-குறவஞ்சி:2 379/2
ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம் பொறுக்கும் காண் சிங்கா – குற்-குறவஞ்சி:2 382/2

மேல்

காண்பது (14)

நீங்க காண்பது சேர்ந்தவர் பாவம் நெருங்க காண்பது கன்னலில் செந்நெல் – குற்-குறவஞ்சி:2 161/1
நீங்க காண்பது சேர்ந்தவர் பாவம் நெருங்க காண்பது கன்னலில் செந்நெல் – குற்-குறவஞ்சி:2 161/1
தூங்க காண்பது மாம்பழ கொத்து சுழல காண்பது தீம் தயிர் மத்து – குற்-குறவஞ்சி:2 161/2
தூங்க காண்பது மாம்பழ கொத்து சுழல காண்பது தீம் தயிர் மத்து – குற்-குறவஞ்சி:2 161/2
வீங்க காண்பது மங்கையர் கொங்கை வெடிக்க காண்பது கொல்லையின் முல்லை – குற்-குறவஞ்சி:2 161/3
வீங்க காண்பது மங்கையர் கொங்கை வெடிக்க காண்பது கொல்லையின் முல்லை – குற்-குறவஞ்சி:2 161/3
ஏங்க காண்பது மங்கல பேரிகை ஈசர் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 161/4
ஓட காண்பது பூம் புனல் வெள்ளம் ஒடுங்க காண்பது யோகியர் உள்ளம் – குற்-குறவஞ்சி:2 162/1
ஓட காண்பது பூம் புனல் வெள்ளம் ஒடுங்க காண்பது யோகியர் உள்ளம் – குற்-குறவஞ்சி:2 162/1
வாட காண்பது மின்னார் மருங்கு வருந்த காண்பது சூலுளை சங்கு – குற்-குறவஞ்சி:2 162/2
வாட காண்பது மின்னார் மருங்கு வருந்த காண்பது சூலுளை சங்கு – குற்-குறவஞ்சி:2 162/2
போட காண்பது பூமியில் வித்து புலம்ப காண்பது கிண்கிணி கொத்து – குற்-குறவஞ்சி:2 162/3
போட காண்பது பூமியில் வித்து புலம்ப காண்பது கிண்கிணி கொத்து – குற்-குறவஞ்சி:2 162/3
தேட காண்பது நல் அறம் கீர்த்தி திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 162/4

மேல்

காண்பவர்க்கு (1)

நல்லாரை காண்பவர்க்கு எல்லாம் வருமடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 384/2

மேல்

காண (2)

பால் ஏறும் விடையில் திரிகூடப்பெருமானார் பவனி காண
கால் ஏறும் காமனுக்கா கை ஏறும் படை பவுஞ்சாய் கன்னிமார்கள் – குற்-குறவஞ்சி:2 15/1,2
அன்னை தயவுடை ஆகாசகங்கை அடுக்களை காண புறப்படும் நேர்த்தி போல் – குற்-குறவஞ்சி:2 266/3

மேல்

காணகிலேனே (1)

சிங்கியை காணகிலேனே – குற்-குறவஞ்சி:2 325/4

மேல்

காணவேபோறேன் (1)

நாணம் எல்லாம் நாளை நானும் காணவேபோறேன் – குற்-குறவஞ்சி:2 246/2

மேல்

காணாமல்போன (1)

காணாமல்போன பொருள் கண்டவர் போல் கண்டானே – குற்-குறவஞ்சி:2 347/4

மேல்

காணிமலை (1)

கொழுநனுக்கு காணிமலை பழனிமலை அம்மே – குற்-குறவஞ்சி:2 145/2

மேல்

காணுதே (1)

சேனை கண்ட வெருட்சி போல் காணுதே அம்மே – குற்-குறவஞ்சி:2 228/2

மேல்

காணுமடா (1)

கண்கள் இரண்டும் அம்பு கணை போல் நீண்டு இருக்கும் கையத்தனை அகலம் காணுமடா
பெண்கள் மயக்கும் அவள் விரக பார்வை சிங்கி பிடித்தால் மத பயலும் பெலப்பானோ – குற்-குறவஞ்சி:2 335/1,2

மேல்

காணேன் (3)

மோகன் வர காணேன் என்றால் வெண்ணிலாவே இந்த – குற்-குறவஞ்சி:2 65/3
வேடிக்கை சிங்கியை காணேன் – குற்-குறவஞ்சி:2 322/4
மாலான சிங்கியை காணேன் – குற்-குறவஞ்சி:2 323/4

மேல்

காணேனே (3)

தாகம் இன்றி பூணேனே கையில் சரி வளையும் காணேனே – குற்-குறவஞ்சி:2 55/4
சிங்கியை காணேனே என் வங்கண சிங்கியை காணேனே – குற்-குறவஞ்சி:2 327/1
சிங்கியை காணேனே என் வங்கண சிங்கியை காணேனே – குற்-குறவஞ்சி:2 327/1

மேல்

காணொணாதால் (1)

கைவேழம் உரித்தவர் குற்றாலர் கொலு அமரருக்கும் காணொணாதால்
வெவ் வேளை பலவும் உண்டு வியல் வேளை நான் சொல கேள் மின்_அனாளே – குற்-குறவஞ்சி:2 92/3,4

மேல்

காத்திருக்கும் (2)

வாசல்-தொறும் காத்திருக்கும் கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 100/2
காத்திருக்கும் கயிலாயம் ஒத்திருக்கும் அம்மே – குற்-குறவஞ்சி:2 170/2

மேல்

காத்து (1)

செந்நெல் காத்து அளிக்கும் நல் நகர் பதியான் – குற்-குறவஞ்சி:2 115/8

மேல்

காதர் (1)

தோட்டு வளம் புரி காதர் திரிகூடமலை வளரும் தோகையே உன் – குற்-குறவஞ்சி:2 153/3

மேல்

காதல் (3)

காதல் அஞ்செழுத்தார் போத நீறு அணியார் கைந்நரம்பு எடுத்து கின்னரம் தொடுத்து – குற்-குறவஞ்சி:2 255/1
தானிகன் சர்க்கரைப்பண்டாரம் என்னும் தணியாத காதல் பணிவிடை செய்கின்ற – குற்-குறவஞ்சி:2 285/1
காதல் எனும் கடல் பெருகி தரிகொள்ளாமல் கைகலக்கும் போது கரை குறுக்கிட்டால் போல் – குற்-குறவஞ்சி:2 348/2

மேல்

காதலாய் (1)

காதலாய் கண்ணிவைத்து பறவைக்கு கங்கணம்கட்டி நின்றேன் – குற்-குறவஞ்சி:2 307/3

மேல்

காதலோ (1)

கூதலோ கொடிது காதலோ கடினம் – குற்-குறவஞ்சி:2 351/3

மேல்

காதழகும் (1)

பொட்டழகும் காதழகும் பொன்னழகுமாய் நடந்த – குற்-குறவஞ்சி:2 275/3

மேல்

காதில் (1)

வள்ளி கொடியிலே துத்திப்பூ பூப்பானேன் சிங்கி காதில்
வங்காளத்தார் இட்ட சிங்கார கொப்படா சிங்கா – குற்-குறவஞ்சி:2 377/1,2

மேல்

காதும் (1)

பனக மணி இரு காதும் கண்டால் பாவையும்-தான் உருகாதோ – குற்-குறவஞ்சி:2 54/4

மேல்

காந்திக்காந்தி (1)

கண்ணிலே நெருப்பை வைத்து காந்துவாருடன் கூடி காந்திக்காந்தி
விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண் நிலா கொடும் பாவி வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 62/3,4

மேல்

காந்தியாட்டம் (1)

காந்தியாட்டம் ஆடுகிறாய் வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 64/4

மேல்

காந்துவாருடன் (1)

கண்ணிலே நெருப்பை வைத்து காந்துவாருடன் கூடி காந்திக்காந்தி – குற்-குறவஞ்சி:2 62/3

மேல்

காப்பதாமே (1)

கலையிலே கிடைத்த பொருள் ஆற்றில் போட்டு கன குளத்தில் எடுத்தானும் காப்பதாமே – குற்-குறவஞ்சி:1 5/4

மேல்

காம (13)

துடிக்குள் அடங்கி ஒரு பிடிக்குள் அடங்கும் சின்ன இடையினாள் காம
துட்டன் அரண்மனைக்கு கட்டும் கதலி வாழை தொடையினாள் – குற்-குறவஞ்சி:2 37/1,2
வீமப்பாகம் பெற்ற காம பாலுக்கு ஒத்த சீனியாள் – குற்-குறவஞ்சி:2 38/2
பேசிடாத மோசம் என்ன மோசமோ என்பார் காம பேயோ என்பார் பிச்சோ என்பார் மாயமோ என்பார் – குற்-குறவஞ்சி:2 57/2
ஒருத்தி காம நெருப்பை அவிக்கிலார் – குற்-குறவஞ்சி:2 83/2
கன்னங்கரிய குழல் காம வஞ்சி-தன் மார்பில் – குற்-குறவஞ்சி:2 122/2
காய்ச்சல் அல்ல காய்ச்சல் அல்ல காம காய்ச்சல் காண் – குற்-குறவஞ்சி:2 235/2
ஆவல் சேர் காம வேட்டை ஆசையால் அன்ன பேட்டை – குற்-குறவஞ்சி:2 308/3
சிரித்தனை சிங்கா உன்னை சிரித்தது காம பேயே – குற்-குறவஞ்சி:2 316/4
வெவ்வா பறவையின் வேட்டைக்கு போய் காம
வேட்டையை தப்பிவிட்டேனே – குற்-குறவஞ்சி:2 324/1,2
சிங்கியை காம பசுங்கிளி பேடையை சீர் வளர் குற்றாலர் பேர் வளம் பாடிய – குற்-குறவஞ்சி:2 328/1
கறுப்பில் அழகி காம சுறுக்கில் மிகுந்த சிங்கி சுகக்காரி – குற்-குறவஞ்சி:2 334/1
வேடிக்கை காம ரதி போல் திரிகூட வெற்பில் உறை சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 339/4
சங்கை பாராய் காம சிங்கியாரே – குற்-குறவஞ்சி:2 350/2

மேல்

காமத்தால் (2)

கா அலர் திரிகூடத்தில் காமத்தால் கலங்கி வந்த – குற்-குறவஞ்சி:2 308/1
கடுக்கையார் திரிகூடத்தில் காமத்தால் வாம கள்ளை – குற்-குறவஞ்சி:2 317/1

மேல்

காமத்துரை (1)

சூர மாங்குயில் சின்னங்கள் காமத்துரை வந்தான் துரை வந்தான் என்று ஊத – குற்-குறவஞ்சி:2 154/1

மேல்

காமம் (2)

கொலை களவு கள் காமம் குருத்துரோகம் கொடிய பஞ்சபாதகமும் தீர்த்ததாலே – குற்-குறவஞ்சி:1 8/2
முட்ட படாம் முலை யானையை முட்டவோ சிங்கி காமம்
மட்டுப்படாவிடில் மண்ணோடே முட்டடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 387/1,2

மேல்

காமவேள் (1)

கன்னியர் சநு போல் காட்டி காமவேள் கலகமூட்டி – குற்-குறவஞ்சி:2 28/2

மேல்

காமன் (1)

கொந்து அடி பூம் குழல் சரிய நல் நகரில் வசந்தவல்லி கொடிய காமன்
முந்தடி பிந்தடி இடை போய் மூன்றடி நாலடி நடந்து முடுகி மாதர் – குற்-குறவஞ்சி:2 44/1,2

மேல்

காமனார்-தமக்கும் (1)

காமனார்-தமக்கும் இவர் மாமனார் அம்மே – குற்-குறவஞ்சி:2 188/2

மேல்

காமனுக்கா (1)

கால் ஏறும் காமனுக்கா கை ஏறும் படை பவுஞ்சாய் கன்னிமார்கள் – குற்-குறவஞ்சி:2 15/2

மேல்

காமனுக்கும் (1)

காமனுக்கும் பூமனுக்கும் கன்னி தெய்வயானைக்கும் – குற்-குறவஞ்சி:2 402/1

மேல்

காமனை (2)

கஞ்சனை முகில் மஞ்சனை நொடித்தவர் காமனை சிறு சோமனை முடித்தவர் – குற்-குறவஞ்சி:2 112/1
கலவிக்கு விழி வாள் கொண்டு காமனை சிங்கி கொள்வாய் – குற்-குறவஞ்சி:2 198/1

மேல்

காமி (1)

காமி என்றாய் குறவஞ்சி வாய் மதியாமல் – குற்-குறவஞ்சி:2 237/2

மேல்

காமித்த (1)

கன்னி-தான் ஒருவர் மேல் காமித்த குறியோ – குற்-குறவஞ்சி:2 223/28

மேல்

காமுகர் (1)

காசு பறித்திடும் வேசையர் ஆசார கண்ணிக்குள்ளே படும் காமுகர் போலவும் – குற்-குறவஞ்சி:2 301/2

மேல்

காய்ச்சல் (3)

காய்ச்சல் அல்ல காய்ச்சல் அல்ல காம காய்ச்சல் காண் – குற்-குறவஞ்சி:2 235/2
காய்ச்சல் அல்ல காய்ச்சல் அல்ல காம காய்ச்சல் காண் – குற்-குறவஞ்சி:2 235/2
காய்ச்சல் அல்ல காய்ச்சல் அல்ல காம காய்ச்சல் காண் – குற்-குறவஞ்சி:2 235/2

மேல்

காய்ச்சலும் (1)

இன்று வரை மேல் குளிரும் காய்ச்சலும் உண்டோ பின்னை – குற்-குறவஞ்சி:2 232/1

மேல்

காய்வாய் (1)

முன் போய் காய்வாய் வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 66/4

மேல்

காயங்குளத்தாரும் (1)

குட்டத்து நாட்டாரும் காயங்குளத்தாரும்
இட்ட சவடியடா சிங்கா இட்ட சவடியடா – குற்-குறவஞ்சி:2 376/1,2

மேல்

காயசித்தி (1)

கமன சித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் – குற்-குறவஞ்சி:2 130/2

மேல்

காயம் (1)

காயம் ஒடுங்கி கிடந்தது கண்டு நான் கண்ணி கழற்றி நிலத்திலே வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 314/3

மேல்

காயலாமோ (1)

பெண்மை கண்டும் காயலாமோ வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 63/4

மேல்

காயலார் (1)

பாருக்குள் ஏற்றமாம் காயலார் தந்த – குற்-குறவஞ்சி:2 374/1

மேல்

கார் (5)

கார் கொண்ட முகில் ஏறு என்ன கட்டியக்காரன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 1/4
வார் சடை ஈது அல்ல கார் குழல் பின்னல் காண் மன்மதா நெற்றி – குற்-குறவஞ்சி:2 71/1
கார் வளர் குழலார்க்கு எல்லாம் கருதி நீ விருந்தா சொல்லும் – குற்-குறவஞ்சி:2 193/3
கார் ஆரும் செங்குள மேலப்பாட்டப்பற்று காடுவெட்டிப்பற்று நீடுசுண்டைப்பற்று – குற்-குறவஞ்சி:2 272/1
கண்ணி கொண்டுவாடா பண்ணவர் குற்றாலர் கார் ஆர் திரிகூட சாரலிலே வந்து – குற்-குறவஞ்சி:2 288/1

மேல்

கார்காலம் (1)

தேரை சூழ்ந்திட கார்காலம் வெல்லும் திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 155/4

மேல்

காரண (1)

காரண மறை ஆரணம் படித்தவர் கருதிய பெருமானார் – குற்-குறவஞ்சி:2 112/2

மேல்

காராடும்கண்டர் (1)

காராடும்கண்டர் தென் ஆரியநாட்டு உறை காரிய பூவையை ஆரிய பாவையை – குற்-குறவஞ்சி:2 331/4

மேல்

காராளன் (1)

காராளன் சங்குமுத்து திருத்தொடை காங்கேயன் கட்டளையும் – குற்-குறவஞ்சி:2 305/2

மேல்

காரிய (1)

காராடும்கண்டர் தென் ஆரியநாட்டு உறை காரிய பூவையை ஆரிய பாவையை – குற்-குறவஞ்சி:2 331/4

மேல்

காரியம் (1)

ஆர்க்கும் பயம் இல்லை தோணின காரியம்
அஞ்சாமல் சொல்லடா சிங்கா அஞ்சாமல் சொல்லடா – குற்-குறவஞ்சி:2 358/1,2

மேல்

காரை (1)

காரை சேர்ந்த குழலார்க்கு நாணி கடலை சேர்ந்த கறுப்பான மேகம் – குற்-குறவஞ்சி:2 155/1

மேல்

கால் (7)

கால் ஏறும் காமனுக்கா கை ஏறும் படை பவுஞ்சாய் கன்னிமார்கள் – குற்-குறவஞ்சி:2 15/2
தானையால் தந்தை கால் எறிந்த மகனார்க்கும் – குற்-குறவஞ்சி:2 186/1
கொட்டகை தூண் போல் கால் இலங்க ஒட்டகம் போலே மேல் இலங்க – குற்-குறவஞ்சி:2 262/1
தேவி குழல்வாய்மொழி பெண் நாச்சியார் கால் செண்பக கால் திருந்த மதி சூடினார் கால் – குற்-குறவஞ்சி:2 303/1
தேவி குழல்வாய்மொழி பெண் நாச்சியார் கால் செண்பக கால் திருந்த மதி சூடினார் கால் – குற்-குறவஞ்சி:2 303/1
தேவி குழல்வாய்மொழி பெண் நாச்சியார் கால் செண்பக கால் திருந்த மதி சூடினார் கால்
காவி வயல் வெண்ணமடை தட்டான்பற்று கள்ளிகுளம் அழகர்பள்ளம் கூத்தன்மூலை – குற்-குறவஞ்சி:2 303/1,2
ஆ என்று ஒருக்கால் இரு கால் உதைப்பள் அதுக்கு கிடந்து கொதிக்குது என் பேய் மனம் – குற்-குறவஞ்சி:2 330/4

மேல்

கால (1)

கால வைரவா கன துடி கறுப்பா – குற்-குறவஞ்சி:2 223/12

மேல்

காலத்தில் (1)

பின்னும் ஆங்கு அவர் மூரலை வென்று பிரியும் காலத்தில் பெண்மையை வெல்ல – குற்-குறவஞ்சி:2 157/3

மேல்

காலம் (5)

தினமும் ஒன்பது காலம் கொலுவில் சகியே – குற்-குறவஞ்சி:2 93/2
காலம் முன் போம் குறி கைப்பலனாம் குறி – குற்-குறவஞ்சி:2 115/37
சோலையில் வசந்த காலம் வால கோகிலம் வந்தால் போல் – குற்-குறவஞ்சி:2 126/1
அரும் தவத்துக்காய் தேடி திரிந்து அலையும் காலம் – குற்-குறவஞ்சி:2 166/2
கும்பமுனிக்கு சிவமான காலம் குதித்து ஓடிப்போன வயிணவர் போலவும் – குற்-குறவஞ்சி:2 315/3

மேல்

காலமும் (2)

பெரிதான அபிஷேகம் ஏழு காலமும் ஒருவர் – குற்-குறவஞ்சி:2 94/1
பணிமாறு காலமும் கொண்டு அருளி சகியே – குற்-குறவஞ்சி:2 102/2

மேல்

காலால் (1)

காலால் திரிந்து திரிந்து திரிந்து எங்கள் கண்ணிக்கு உள்ளாகும் பறவையை போகட்டு – குற்-குறவஞ்சி:2 302/3

மேல்

காலாழி (2)

காலாழி பீலியடா சிங்கா காலாழி பீலியடா – குற்-குறவஞ்சி:2 368/2
காலாழி பீலியடா சிங்கா காலாழி பீலியடா – குற்-குறவஞ்சி:2 368/2

மேல்

காலில் (1)

வரு சங்க வீதி-தன்னில் வசந்த பூங்கோதை காலில்
இரு பந்து குதிகொண்டு ஆட இரு பந்து முலைகொண்டு ஆட – குற்-குறவஞ்சி:2 48/1,2

மேல்

காலிலே (1)

மாண்ட தவளை உன் காலிலே கட்டிய – குற்-குறவஞ்சி:2 365/1

மேல்

காலுக்கு (1)

காலுக்கு மேலே பெரிய விரியன் – குற்-குறவஞ்சி:2 359/1

மேல்

காலும் (2)

செங்கதிரோன் பரி காலும் தேர் காலும் வழுகும் – குற்-குறவஞ்சி:2 131/2
செங்கதிரோன் பரி காலும் தேர் காலும் வழுகும் – குற்-குறவஞ்சி:2 131/2

மேல்

காவலர் (1)

பாவலர் மனு காவலர் நாயகர் பதஞ்சலி பணி தாளர் – குற்-குறவஞ்சி:2 110/2

மேல்

காவலனே (1)

கா மலி தரு போல் ஐந்துகைவலான் காவலனே – குற்-குறவஞ்சி:1 1/4

மேல்

காவி (1)

காவி வயல் வெண்ணமடை தட்டான்பற்று கள்ளிகுளம் அழகர்பள்ளம் கூத்தன்மூலை – குற்-குறவஞ்சி:2 303/2

மேல்

காவியே (1)

கட்டி திரவியம் கண் போலும் நல் நகர் காவியே கண்ணில் கண்டிடம் எல்லாம் அவளாக தோணுதே பாவியே – குற்-குறவஞ்சி:2 309/4

மேல்

காவில் (1)

காவில் மாங்குயில்கள் கூவிக்கூவி எனது – குற்-குறவஞ்சி:2 352/2

மேல்

காவினில் (1)

கோவிலில் புறவில் காவினில் அடங்கா குருவிகள் படுக்கும் குளுவனும் நானே – குற்-குறவஞ்சி:2 254/2

மேல்

காவுக்கும் (1)

சாயினும் ஐயே பாயும் பறவைகள் சந்தன காட்டுக்கும் செண்பக காவுக்கும்
கோயில் குழல்வாய்மொழி மங்கை பேரிக்கும் குற்றாலநாயகர் சிற்றாற்று வெள்ளம் போல் – குற்-குறவஞ்சி:2 271/1,2

மேல்

காழி (1)

தரு காழி_மகனார்க்கும் தகப்பனார் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 186/2

மேல்

காழி_மகனார்க்கும் (1)

தரு காழி_மகனார்க்கும் தகப்பனார் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 186/2

மேல்

காளி (1)

கோல மா காளி குற்றால நங்காய் – குற்-குறவஞ்சி:2 223/11

மேல்

காற்றுக்கு (1)

காற்றுக்கு வந்தது ஒரு கோட்டி விரகநோய்க்கு – குற்-குறவஞ்சி:2 90/3

மேல்

கான் (1)

கான் ஏறும் கைம்மலர் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே – குற்-குறவஞ்சி:2 212/4

மேல்

கான (3)

கான மலர் மேல் இருக்கும் மோன அயனார்க்கும் – குற்-குறவஞ்சி:2 188/1
கான மலை குறவஞ்சி கள்ளி மயிலி – குற்-குறவஞ்சி:2 242/2
கான குளத்து உள்வாய் கீழை புதுக்குளம் கற்பூரக்கால்பற்றும் தட்டான்குளச்சுற்றும் – குற்-குறவஞ்சி:2 279/4

மேல்

கானவர் (1)

கானவர் வேடத்தை ஈனம் என்று எண்ணாதே காக்கை படுத்தான் கரு முகில்வண்ணனும் – குற்-குறவஞ்சி:2 289/3

மேல்

கானவர்கள் (2)

கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார் – குற்-குறவஞ்சி:2 130/1
மோன வானவர்க்கு எங்கள் கானவர்கள் காட்டும் – குற்-குறவஞ்சி:2 167/1

மேல்

கானாங்கோழிக்கு (1)

கரிக்குருவிக்கு கண்ணியும் கொண்டு கானாங்கோழிக்கு பொரியும் கொண்டு – குற்-குறவஞ்சி:2 260/1

மேல்