நெ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெகிழ்க்கவா 1
நெகிழவிட்டேனே 1
நெஞ்சி 1
நெஞ்சில் 1
நெஞ்சின் 1
நெஞ்சை 2
நெட்டழகு 1
நெடிய 2
நெடியானும் 1
நெடுஞ்செய் 1
நெடுநேரம் 1
நெடும் 1
நெடுவீதிதனிலே 1
நெடுவெளி 1
நெய்யாறாய் 1
நெய்யாறு 1
நெருக்கவே 1
நெருக்கி 1
நெருங்க 1
நெருங்கவே 1
நெருடிநெருடி 1
நெருப்பை 4
நெல்வேலி 1
நெல்வேலியார் 1
நெளிந்த 2
நெளியிட்ட 1
நெளிவு 2
நெற்றி 1
நெற்றியின் 1
நெறிபிடித்த 1
நெறிபிடித்து 2
நெறியார்க்கே 1

நெகிழ்க்கவா (1)

சேலை உடை-தனை சற்றே நெகிழ்க்கவா சிங்கி சும்மா – குற்-குறவஞ்சி:2 388/1

மேல்

நெகிழவிட்டேனே (1)

கைம் மானை கண்டு கலையை நெகிழவிட்டேனே
செம் மேனி-தன்னில் சிறு கறுப்பாரை நான் கண்டு இப்போது – குற்-குறவஞ்சி:2 76/2,3

மேல்

நெஞ்சி (1)

வஞ்சி எழில் அபரஞ்சி வரி விழி நஞ்சி முழு மற நெஞ்சி பலவினில் – குற்-குறவஞ்சி:2 118/1

மேல்

நெஞ்சில் (1)

அஞ்சு சடை முடி விஞ்சை அமலனை நெஞ்சில் நினைவோடு மிஞ்சு குறி சொல – குற்-குறவஞ்சி:2 118/2

மேல்

நெஞ்சின் (1)

இவ்வாறு வந்த என் நெஞ்சின் விரகத்தை – குற்-குறவஞ்சி:2 325/1

மேல்

நெஞ்சை (2)

ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழி கெண்டையாள் – குற்-குறவஞ்சி:2 33/2
தந்தால் என் நெஞ்சை தரச்சொல்லு தராதிருந்தால் – குற்-குறவஞ்சி:2 91/3

மேல்

நெட்டழகு (1)

நெட்டழகு வாள் விழியும் நெற்றியின் மேல் கஸ்தூரி – குற்-குறவஞ்சி:2 275/2

மேல்

நெடிய (2)

நெடிய பூம் குழலும் மை கண் நீலமும் கறுப்பினாளை – குற்-குறவஞ்சி:1 7/2
நேர் கொண்ட புரி நூல் மார்பும் நெடிய கைப்பிரம்புமாக – குற்-குறவஞ்சி:2 1/3

மேல்

நெடியானும் (1)

நீடு உலகு எலாம் அளந்த நெடியானும் மயனும் – குற்-குறவஞ்சி:2 403/1

மேல்

நெடுஞ்செய் (1)

ஆர் அணி குற்றாலர் தோட்ட நெடுஞ்செய் அபிஷேகப்பேரி கணக்கன்பற்றிலும் – குற்-குறவஞ்சி:2 273/4

மேல்

நெடுநேரம் (1)

நிருபன் இவன் நல் நகர தெருவிலே நெடுநேரம்
நில்லானோ ஒரு வசனம் சொல்லானோ என்பார் – குற்-குறவஞ்சி:2 23/1,2

மேல்

நெடும் (1)

சேல் ஏறும் கலக விழி கணை தீட்டி புருவ நெடும் சிலைகள் கோட்டி – குற்-குறவஞ்சி:2 15/3

மேல்

நெடுவீதிதனிலே (1)

சல்லாப மாது லீலர் குற்றாலநாதர் சங்க நெடுவீதிதனிலே
உல்லாச மாது ரதி போல் வசந்தவல்லி உருவசியும் நாணவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 32/1,2

மேல்

நெடுவெளி (1)

மோனை கொடிகளின் காடு நெடுவெளி மூடி அடங்கலும் ஓடி இருண்ட பின் – குற்-குறவஞ்சி:2 13/3

மேல்

நெய்யாறாய் (1)

பாலாறு நெய்யாறாய் அபிஷேகம் நைவேத்யம் – குற்-குறவஞ்சி:2 102/1

மேல்

நெய்யாறு (1)

பாலாறு நெய்யாறு பாய்கின்ற ஓட்டத்தில் பல் ஒடிக்க சிறு கல் அகப்பட்டால் போல – குற்-குறவஞ்சி:2 302/4

மேல்

நெருக்கவே (1)

கொத்து மலர் குழல் தெய்வ மங்கையர் குரவை பரவையை நெருக்கவே
ஒத்த திருச்செவி இருவர் பாடல்கள் உலக மேழையும் உருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/1,2

மேல்

நெருக்கி (1)

கலந்த கண்ணியை நெருக்கி குத்தினால் – குற்-குறவஞ்சி:2 293/1

மேல்

நெருங்க (1)

நீங்க காண்பது சேர்ந்தவர் பாவம் நெருங்க காண்பது கன்னலில் செந்நெல் – குற்-குறவஞ்சி:2 161/1

மேல்

நெருங்கவே (1)

ஆனை பெருக்கமும் குதிரை பெருக்கமும் அவனி முழுதினும் நெருங்கவே
மோனை கொடிகளின் காடு நெடுவெளி மூடி அடங்கலும் ஓடி இருண்ட பின் – குற்-குறவஞ்சி:2 13/2,3

மேல்

நெருடிநெருடி (1)

பூ என்ற பாதம் வருடிவருடி புளக முலையை நெருடிநெருடி
ஏ வென்ற கண்ணுக்கு ஓர் அஞ்சனம் தீட்டி எடுத்த சுருளும் இதழால் இடுக்குவள் – குற்-குறவஞ்சி:2 330/1,2

மேல்

நெருப்பை (4)

கண்ணிலே நெருப்பை வைத்து காந்துவாருடன் கூடி காந்திக்காந்தி – குற்-குறவஞ்சி:2 62/3
விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண் நிலா கொடும் பாவி வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 62/4
புரத்து நெருப்பை மூவர்க்கு அவித்தவர் மையல் கொண்ட என் – குற்-குறவஞ்சி:2 83/1
ஒருத்தி காம நெருப்பை அவிக்கிலார் – குற்-குறவஞ்சி:2 83/2

மேல்

நெல்வேலி (1)

நெல்வேலி சிங்கிகுளம் தேவநல்லூர் நிலைதரும் சிற்றூர் குமரி திருவாங்கோடு – குற்-குறவஞ்சி:2 321/2

மேல்

நெல்வேலியார் (1)

நெல்வேலியார் தந்த சல்லா சேலை – குற்-குறவஞ்சி:2 370/1

மேல்

நெளிந்த (2)

நெளிந்த நெளிவு என்னடி சிங்கி நெளிந்த நெளிவு என்னடி – குற்-குறவஞ்சி:2 363/2
நெளிந்த நெளிவு என்னடி சிங்கி நெளிந்த நெளிவு என்னடி – குற்-குறவஞ்சி:2 363/2

மேல்

நெளியிட்ட (1)

அலங்கார நெளியிட்ட கையை காட்டாய் – குற்-குறவஞ்சி:2 214/2

மேல்

நெளிவு (2)

நெளிந்த நெளிவு என்னடி சிங்கி நெளிந்த நெளிவு என்னடி – குற்-குறவஞ்சி:2 363/2
நெளிந்த நெளிவு என்னடி சிங்கி நெளிந்த நெளிவு என்னடி – குற்-குறவஞ்சி:2 363/2

மேல்

நெற்றி (1)

வார் சடை ஈது அல்ல கார் குழல் பின்னல் காண் மன்மதா நெற்றி
வந்தது கண் அல்ல சிந்தூர ரேகை பார் மன்மதா – குற்-குறவஞ்சி:2 71/1,2

மேல்

நெற்றியின் (1)

நெட்டழகு வாள் விழியும் நெற்றியின் மேல் கஸ்தூரி – குற்-குறவஞ்சி:2 275/2

மேல்

நெறிபிடித்த (1)

அடுக்கு வன்ன சேலை எடுத்து நெறிபிடித்த உடையினாள் மட – குற்-குறவஞ்சி:2 37/3

மேல்

நெறிபிடித்து (2)

நெறிபிடித்து உடுத்தினேன் சிங்கா நெறிபிடித்து உடுத்தினேன் – குற்-குறவஞ்சி:2 370/2
நெறிபிடித்து உடுத்தினேன் சிங்கா நெறிபிடித்து உடுத்தினேன் – குற்-குறவஞ்சி:2 370/2

மேல்

நெறியார்க்கே (1)

பிறவாத நெறியார்க்கே ஏற்கும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 221/2

மேல்