எ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எக்கலாதேவி 1
எக்குறி 1
எங்கள் 17
எங்களை 1
எங்கு 1
எங்கும் 11
எங்கே 4
எங்கேதான் 2
எச்சரிக்கை 1
எட்டாமல் 1
எட்டி 1
எட்டிப்பார்க்கும் 1
எட்டு 3
எட்டும் 1
எடுத்த 2
எடுத்தானும் 1
எடுத்து 6
எடுத்தெடுத்து 1
எடுப்பார் 1
எண்ணவேண்டாம் 1
எண்ணாதே 1
எண்ணிக்கொண்டு 1
எண்ணிலா 1
எண்ணூற்றெண்பத்தேழு 1
எத்திசைப்பட்ட 1
எதிர் 3
எதிர்கொண்டாளே 1
எதிர்த்தபேரை 1
எதிர்போய் 1
எந்த 2
எந்தை 1
எந்தையார் 1
எப்படி 1
எம் 1
எமது 1
எய்தினால் 1
எரு 1
எல் 1
எல்லாம் 32
எல்லார்க்கும் 1
எலாம் 19
எலிகளை 1
எலியனை 1
எவ்வாறு 1
எவர் 3
எவனநாயகர் 1
எழில் 2
எழுத்த 1
எழுத்தினாள் 1
எழுதி 3
எழுதிய 1
எழுதும் 1
எழுந்த 10
எழுந்து 2
எழும்பி 1
எள் 1
எள்ளளவு 1
எறிக்கும் 1
எறிந்த 1
எறிந்ததற்கோ 1
எறிந்து 1
என் 26
என்படும் 2
என்பது 2
என்பார் 24
என்பாள் 1
என்ற 1
என்றன் 2
என்றாய் 2
என்றால் 3
என்றாளே 1
என்று 27
என்றும் 2
என்றே 5
என்ன 18
என்னடி 4
என்னளவும் 1
என்னில் 1
என்னுடன் 1
என்னுடைய 1
என்னும் 3
என்னை 7
என 19
எனக்கு 9
எனது 5
எனவே 3
எனில் 2
எனினும் 1
எனும் 8
எனை 1

எக்கலாதேவி (1)

எக்கலாதேவி துர்க்கை பிடாரி – குற்-குறவஞ்சி:2 223/15

மேல்

எக்குறி (1)

எக்குறி ஆயினும் இமைப்பினில் உரைக்கும் – குற்-குறவஞ்சி:2 115/40

மேல்

எங்கள் (17)

வெண்மதியும் விளங்குது எங்கள் பெண்மதி போல் என்பார் – குற்-குறவஞ்சி:2 24/2
பெருக்கம் பார்க்கில் எங்கள் திருக்குற்றாலர் போலே – குற்-குறவஞ்சி:2 52/3
நாரிபங்காளர் தென் ஆரியநாட்டினர் மன்மதா எங்கள்
நல் நகர் குற்றாலர் முன்னமே செல்லுவாய் மன்மதா – குற்-குறவஞ்சி:2 71/3,4
குற்றால திரிகூடமலை எங்கள் மலையே – குற்-குறவஞ்சி:2 132/2
வளம் பெருகும் திரிகூடமலை எங்கள் மலையே – குற்-குறவஞ்சி:2 136/2
நிலை தங்கும் திரிகூடமலை எங்கள் மலையே – குற்-குறவஞ்சி:2 140/2
துங்கர் திரிகூடமலை எங்கள் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 144/2
திரிகூடமலை எங்கள் செல்வ மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 148/2
கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/4
மை கணாள் குழல்வாய்மொழி பாகர் வசந்த ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 158/4
வஞ்சி பாகர் திரிகூடநாதர் வசந்த ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 159/4
நாதம் மூன்று உருவான குற்றாலநாதர் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 160/4
ஏங்க காண்பது மங்கல பேரிகை ஈசர் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 161/4
மோன வானவர்க்கு எங்கள் கானவர்கள் காட்டும் – குற்-குறவஞ்சி:2 167/1
குற்றால திரிகூட தலம் எங்கள் தலமே – குற்-குறவஞ்சி:2 175/2
தென் ஆரும் சித்ரசபையை எங்கள் சின்னணஞ்சாத்தேவன் செப்போடு மேய்ந்த – குற்-குறவஞ்சி:2 196/3
காலால் திரிந்து திரிந்து திரிந்து எங்கள் கண்ணிக்கு உள்ளாகும் பறவையை போகட்டு – குற்-குறவஞ்சி:2 302/3

மேல்

எங்களை (1)

இன் பா மதுரை மீனாட்சி குறி எங்களை கேட்டதும் சங்கத்தார் சாட்சி – குற்-குறவஞ்சி:2 197/4

மேல்

எங்கு (1)

எங்கு உள சித்துக்கு எல்லாம் இறையவர் இவரே என்று – குற்-குறவஞ்சி:2 53/2

மேல்

எங்கும் (11)

கல்லு பதித்த தங்க செல்ல கடகம் இட்ட செங்கையாள் எங்கும்
கச்சு கிடக்கினும் தித்திச்சுக்கிடக்கும் இரு கொங்கையாள் – குற்-குறவஞ்சி:2 36/1,2
காகம் அணுகாமல் எங்கும் காடுகட்டி – குற்-குறவஞ்சி:2 50/2
மும்மை உலகு எங்கும் வெல்ல கொம்மை முலையார்க்கு நல்ல – குற்-குறவஞ்சி:2 125/1
முற்றம் எங்கும் பரந்து பெண்கள் சிற்றிலை கொண்டு ஓடும் – குற்-குறவஞ்சி:2 133/2
துயிலுமவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும் – குற்-குறவஞ்சி:2 144/1
சிவமதுகங்கையின் மகிமை புவனம் எங்கும் புகழும் – குற்-குறவஞ்சி:2 168/1
தழைத்த மதில் சிகரம் எங்கும் கொழுத்த கயல் பாயும் – குற்-குறவஞ்சி:2 174/2
நல் நகர் குற்றாலம்-தன்னில் எங்கும் நாட்டும் எண்ணூற்றெண்பத்தேழு ஆண்டு-தன்னில் – குற்-குறவஞ்சி:2 196/1
பொன் நிற வான் எங்கும் தம் நிறமாக புரிந்து புவனம் திரிந்து குருகினம் – குற்-குறவஞ்சி:2 266/4
கோவில் விளையாட்டம் எங்கும் கண்ணி குத்தி கூவினான் நூவனை விட்டு ஏவினானே – குற்-குறவஞ்சி:2 303/4
மெய்க்குறியால் எங்கும் வெல்லுவள் மனக்குறியும் – குற்-குறவஞ்சி:2 345/1

மேல்

எங்கே (4)

ஆளாய் அழகனுமாய் யாரை எங்கே கண்டாளோ – குற்-குறவஞ்சி:2 344/3
எங்கே நடந்தாய் நீ சிங்கி எங்கே நடந்தாய் நீ – குற்-குறவஞ்சி:2 355/2
எங்கே நடந்தாய் நீ சிங்கி எங்கே நடந்தாய் நீ – குற்-குறவஞ்சி:2 355/2
இல்லாத சுற்று எல்லாம் எங்கே படித்தாய் நீ சிங்கி நாட்டில் – குற்-குறவஞ்சி:2 384/1

மேல்

எங்கேதான் (2)

எங்கேதான் போனாள் ஐயே என் சிங்கி இப்போது – குற்-குறவஞ்சி:2 342/1
எங்கேதான் போனாள் ஐயே – குற்-குறவஞ்சி:2 342/2

மேல்

எச்சரிக்கை (1)

பார் கொண்ட விடையில் ஏறும் பவனி எச்சரிக்கை கூற – குற்-குறவஞ்சி:2 1/2

மேல்

எட்டாமல் (1)

சூடிய இன்பம் இரண்டுக்கும் எட்டாமல் சுந்தோபசுந்தர் போல் வந்த கலகத்தில் – குற்-குறவஞ்சி:2 313/3

மேல்

எட்டி (1)

பட்டப்பகலில் நான் எட்டி கொடுப்பேனோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 386/2

மேல்

எட்டிப்பார்க்கும் (1)

பல்லின் அழகை எட்டிப்பார்க்கும் மூக்கில் ஒரு முத்தினாள் மதி – குற்-குறவஞ்சி:2 35/1

மேல்

எட்டு (3)

கைக்குறி பார்க்கில் இந்த கைப்பிடிப்பவர்தாம் எட்டு
திக்குமே உடையர் ஆவர் செக மகராசி நீயே – குற்-குறவஞ்சி:2 222/1,2
எட்டு குரலில் ஒரு குரல் கூவும் புறாவே எனது ஏகாந்த சிங்கியை கூவாதது என்ன குலாவே – குற்-குறவஞ்சி:2 309/1
எட்டு பறவை குமுறும் கமுகிலே – குற்-குறவஞ்சி:2 375/1

மேல்

எட்டும் (1)

நல் நவவீரரும் புகழ மலைகள் எட்டும் கடல் ஏழும் நாடி ஆடி – குற்-குறவஞ்சி:1 2/2

மேல்

எடுத்த (2)

கரு மனம் புறம் போக ஒரு கண்ணுக்கு மை எடுத்த
கையுமா ஒரு கண் இட்ட மையுமாய் வருவார் – குற்-குறவஞ்சி:2 22/1,2
ஏ வென்ற கண்ணுக்கு ஓர் அஞ்சனம் தீட்டி எடுத்த சுருளும் இதழால் இடுக்குவள் – குற்-குறவஞ்சி:2 330/2

மேல்

எடுத்தானும் (1)

கலையிலே கிடைத்த பொருள் ஆற்றில் போட்டு கன குளத்தில் எடுத்தானும் காப்பதாமே – குற்-குறவஞ்சி:1 5/4

மேல்

எடுத்து (6)

அடுக்கு வன்ன சேலை எடுத்து நெறிபிடித்த உடையினாள் மட – குற்-குறவஞ்சி:2 37/3
வெடித்த கடல் அமுதை எடுத்து வடிவு செய்த மேனியாள் ஒரு – குற்-குறவஞ்சி:2 38/1
அருகில் இருந்து கதைகள் நடத்துவார் எடுத்து மாதர் அணைத்து வாழைக்குருத்தில் கிடத்துவார் – குற்-குறவஞ்சி:2 61/1
கிழங்கு கிள்ளி தேன் எடுத்து வளம் பாடி நடப்போம் – குற்-குறவஞ்சி:2 134/1
கைக்கான ஆயுதங்கள் கொண்டு சில்லிக்கோல் எடுத்து கண்ணி சேர்த்து – குற்-குறவஞ்சி:2 250/3
காதல் அஞ்செழுத்தார் போத நீறு அணியார் கைந்நரம்பு எடுத்து கின்னரம் தொடுத்து – குற்-குறவஞ்சி:2 255/1

மேல்

எடுத்தெடுத்து (1)

தெய்வநாயகன் வந்தனன் என சின்னம் எடுத்தெடுத்து ஆர்க்கவே – குற்-குறவஞ்சி:2 12/4

மேல்

எடுப்பார் (1)

கையில் திருநீறு எடுப்பார் தையலார் எல்லாம் சூலக்கையா திரிகூடநாதா கண்பாராய் என்பார் – குற்-குறவஞ்சி:2 58/2

மேல்

எண்ணவேண்டாம் (1)

நாகம் என்றே எண்ணவேண்டாம் வெண்ணிலாவே இது – குற்-குறவஞ்சி:2 66/1

மேல்

எண்ணாதே (1)

கானவர் வேடத்தை ஈனம் என்று எண்ணாதே காக்கை படுத்தான் கரு முகில்வண்ணனும் – குற்-குறவஞ்சி:2 289/3

மேல்

எண்ணிக்கொண்டு (1)

ஊர்க்குருவிக்கு கண்ணியும் கொண்டு உள்ளானும் வலியானும் எண்ணிக்கொண்டு
மார்க்கம் எல்லாம் பல பன்னிக்கொண்டு கோட்கார நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 259/1,2

மேல்

எண்ணிலா (1)

எண்ணிலா பகையெடுத்தார் இ நகரை நல் நகர் என்று எவர் சொன்னாரோ – குற்-குறவஞ்சி:2 67/2

மேல்

எண்ணூற்றெண்பத்தேழு (1)

நல் நகர் குற்றாலம்-தன்னில் எங்கும் நாட்டும் எண்ணூற்றெண்பத்தேழு ஆண்டு-தன்னில் – குற்-குறவஞ்சி:2 196/1

மேல்

எத்திசைப்பட்ட (1)

ஏறாத மீன்களும் ஏறி வருகுது எத்திசைப்பட்ட குருகும் வருகுது – குற்-குறவஞ்சி:2 300/1

மேல்

எதிர் (3)

ஏடு எதிர் ஏற்றிய சம்பந்தமூர்த்திக்கு அன்று இட்ட திருமுத்தின் பந்தர் வந்தால் போல – குற்-குறவஞ்சி:2 267/4
வரு சிராப்பள்ளி விட்டு மதுரை தேடி மதி_கொண்டான் திரிகூடம் எதிர் கண்டானே – குற்-குறவஞ்சி:2 320/4
கோரத்தை வைத்த விழிக்கு எதிர் சென்றேன் என் கொஞ்சத்தனத்தை அறிந்து சுகக்காரி – குற்-குறவஞ்சி:2 329/2

மேல்

எதிர்கொண்டாளே (1)

தெரிகொண்டு வித்தை ஆடும் சித்தரை எதிர்கொண்டாளே – குற்-குறவஞ்சி:2 48/4

மேல்

எதிர்த்தபேரை (1)

ஏறுவேன் எதிர்த்தபேரை வெல்லுவேன் அம்மே – குற்-குறவஞ்சி:2 199/2

மேல்

எதிர்போய் (1)

விடைகொண்டான் எதிர்போய் சங்க வீதியில் சங்கம் தோற்றாள் – குற்-குறவஞ்சி:2 56/2

மேல்

எந்த (2)

சொந்த மலை எந்த மலை அந்த மலை வளம் எனக்கு சொல் என்றாளே – குற்-குறவஞ்சி:2 128/4
எந்த வகை என்று குறி கண்டு சொல்லடி – குற்-குறவஞ்சி:2 232/2

மேல்

எந்தை (1)

எல் உலவும் விந்தை மலை எந்தை மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 146/1

மேல்

எந்தையார் (1)

எந்தையார் வாசலில் பிள்ளையார் செய்வித்து இரண்டு குறிஞ்சி படித்துறையும் செய்த – குற்-குறவஞ்சி:2 282/2

மேல்

எப்படி (1)

இ நாட்டில் வந்து என்னை எப்படி நீ கண்டாய் சிங்கா – குற்-குறவஞ்சி:2 393/2

மேல்

எம் (1)

செல்வ கடன்_அனையான் குற்றால சிவராமநம்பி எம் கோன் – குற்-குறவஞ்சி:2 304/2

மேல்

எமது (1)

பிடியே எமது குடிக்கு ஒரு பெண்பிள்ளாய் கருத்து விள்ளாயே – குற்-குறவஞ்சி:2 72/4

மேல்

எய்தினால் (1)

பண்ணிய புண்ணியம் எய்தினால் போல பறவைகள் எல்லாம் பரந்து ஏறி மேயுது – குற்-குறவஞ்சி:2 288/2

மேல்

எரு (1)

விண்ணிலே பிறந்ததற்கோ வெண்ணிலாவே எரு
விட்டு நான் எறிந்ததற்கோ வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 64/1,2

மேல்

எல் (1)

எல் உலவும் விந்தை மலை எந்தை மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 146/1

மேல்

எல்லாம் (32)

முத்தர் திருமேனி எல்லாம் உருகவே தமிழ் உரைத்த முனியை பாடி – குற்-குறவஞ்சி:1 6/2
எங்கு உள சித்துக்கு எல்லாம் இறையவர் இவரே என்று – குற்-குறவஞ்சி:2 53/2
ஆகம் எல்லாம் பசந்தேனே பெற்ற அன்னை சொல்லும் கசந்தேனே – குற்-குறவஞ்சி:2 55/3
கையில் திருநீறு எடுப்பார் தையலார் எல்லாம் சூலக்கையா திரிகூடநாதா கண்பாராய் என்பார் – குற்-குறவஞ்சி:2 58/2
நேற்றைக்கு எல்லாம் குளிர்ந்து காட்டி இன்று கொதிக்கும் – குற்-குறவஞ்சி:2 90/1
ஆதினத்து மலைகள் எல்லாம் சீதனமா கொடுத்தோம் – குற்-குறவஞ்சி:2 151/2
கார் வளர் குழலார்க்கு எல்லாம் கருதி நீ விருந்தா சொல்லும் – குற்-குறவஞ்சி:2 193/3
மோகினியே உன்னுடைய கிறுகிறுப்பை எல்லாம் அவன் – குற்-குறவஞ்சி:2 236/1
நாணம் எல்லாம் நாளை நானும் காணவேபோறேன் – குற்-குறவஞ்சி:2 246/2
மார்க்கம் எல்லாம் பல பன்னிக்கொண்டு கோட்கார நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 259/2
வாட்டமில்லா பண்ணை பாட்டப்புறவு எல்லாம்
குருகும் நாரையும் அன்னமும் தாராவும் – குற்-குறவஞ்சி:2 265/2,3
மாடப்புறாவும் மயிலும் வருகுது மற்றொரு சாரியாய் கொக்கு திரள் எல்லாம்
கூடலை உள்ளாக்கி சைவம் புறம்பாக்கி கூடும் சமணரை நீடும் கழுவேற்ற – குற்-குறவஞ்சி:2 267/2,3
சீலன் கிளுவையில் சின்னணைஞ்சேந்த்ரன் சிறுகால சந்தி திருத்து புறவு எல்லாம் – குற்-குறவஞ்சி:2 278/4
மானவன் குற்றாலநாதனை பெற்றவன் வள்ளல் எனும் பிச்சைப்பிள்ளை திருத்து எல்லாம்
கான குளத்து உள்வாய் கீழை புதுக்குளம் கற்பூரக்கால்பற்றும் தட்டான்குளச்சுற்றும் – குற்-குறவஞ்சி:2 279/3,4
நல் நகர் குற்றாலத்து அந்தாதி சொன்னவன் நள்ளார் தொழும் பிச்சைப்பிள்ளை திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 280/4
அந்நாளில் தர்மக்களஞ்சியம் கட்டும் அனந்தபற்பநாபன் கட்டளைப்பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 281/4
வந்தனை சேர் சங்குமுத்து-தன் மைத்துனன் மன்னன் வயித்தியநாதன் திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 282/4
பார் மேல் வளம்செய் அனந்தபற்பநாபன் பாலன் வயித்தியநாதன் திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 283/4
பேறுடை பம்பை வரு சங்குமுத்து-தன் பேரான கட்டளை சீரான பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 284/4
ஆன சடைத்தம்பிரான்பிச்சை கட்டளை அப்பால் மலைநாட்டார் கட்டளை பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 285/4
பண்ணிய புண்ணியம் எய்தினால் போல பறவைகள் எல்லாம் பரந்து ஏறி மேயுது – குற்-குறவஞ்சி:2 288/2
தான் ஆசைப்பட்டு முன் கொண்ட கொக்கு எல்லாம் தரிகொண்டுதில்லை நரி கொண்டுபோச்சுது – குற்-குறவஞ்சி:2 289/2
தேசத்து கொக்கு எல்லாம் கண்ணிக்குள்ளே வந்து சிக்குது பார் கறி தக்குது பார் இனி – குற்-குறவஞ்சி:2 301/4
வெல்லும் குற்றாலநம்பி புறவு எல்லாம் மீன்கொத்தி கூட்டம் ஐயே – குற்-குறவஞ்சி:2 304/4
சீதரன் முத்துமன்னன் விசாரிப்பு சேர்ந்த புறவின் எல்லாம்
காதலாய் கண்ணிவைத்து பறவைக்கு கங்கணம்கட்டி நின்றேன் – குற்-குறவஞ்சி:2 307/2,3
கட்டி திரவியம் கண் போலும் நல் நகர் காவியே கண்ணில் கண்டிடம் எல்லாம் அவளாக தோணுதே பாவியே – குற்-குறவஞ்சி:2 309/4
காடு எல்லாம் பட்சியா கூடி வளம் பாடி கண்ணியும் தட்டி என் கண்ணிலும் குட்டியே – குற்-குறவஞ்சி:2 313/4
பொன் இட்ட மேல் எல்லாம் மின் வெட்டி பார்ப்பானேன் சிங்கி இந்த – குற்-குறவஞ்சி:2 381/1
ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம் பொறுக்கும் காண் சிங்கா – குற்-குறவஞ்சி:2 382/2
இல்லாத சுற்று எல்லாம் எங்கே படித்தாய் நீ சிங்கி நாட்டில் – குற்-குறவஞ்சி:2 384/1
நல்லாரை காண்பவர்க்கு எல்லாம் வருமடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 384/2
தென்னாடு எல்லாம் உன்னை தேடி திரிந்தேனே சிங்கி அப்பால் – குற்-குறவஞ்சி:2 393/1

மேல்

எல்லார்க்கும் (1)

நீக்கமிலை எல்லார்க்கும் பொது காண் சகியே – குற்-குறவஞ்சி:2 104/2

மேல்

எலாம் (19)

கிளைகளாய் கிளைத்த பல கொப்பு எலாம் சதுர்வேதம் கிளைகள் ஈன்ற – குற்-குறவஞ்சி:1 3/1
களை எலாம் சிவலிங்கம் கனி எலாம் சிவலிங்கம் கனிகள் ஈன்ற – குற்-குறவஞ்சி:1 3/2
களை எலாம் சிவலிங்கம் கனி எலாம் சிவலிங்கம் கனிகள் ஈன்ற – குற்-குறவஞ்சி:1 3/2
சுளை எலாம் சிவலிங்கம் வித்து எலாம் சிவலிங்க சொரூபமாக – குற்-குறவஞ்சி:1 3/3
சுளை எலாம் சிவலிங்கம் வித்து எலாம் சிவலிங்க சொரூபமாக – குற்-குறவஞ்சி:1 3/3
உடைய நாயகன் வரவு கண்டுகண்டு உலகு எலாம் தழைத்து ஓங்கவே – குற்-குறவஞ்சி:2 9/4
திக்கு எலாம் தென்றல் புலி வந்து பாயுதே மன்மதா குயில் – குற்-குறவஞ்சி:2 69/1
சமனிக்கும் உரையால் சபை எலாம் அடங்க – குற்-குறவஞ்சி:2 115/27
திக்கு எலாம் வளர்ந்து ஓங்கிய நாடு சிவ துரோகமும் நீங்கிய நாடு – குற்-குறவஞ்சி:2 158/2
கூனி கொத்தி முக்கி விக்கி கொக்கு இருக்கும் பண்ணை எலாம்
சேனை பெற்ற வாட்கார சிங்கனுக்கு கண்ணி கொண்டு – குற்-குறவஞ்சி:2 292/2,3
கட்டுற்ற நல் நகர்க்கு என் கண்ணி எலாம் கொத்தி வெற்றி – குற்-குறவஞ்சி:2 310/3
கொட்டிக்கொண்டு ஐயே குருவி எலாம் போயினுமே – குற்-குறவஞ்சி:2 310/4
சங்கம் எலாம் முத்து ஈனும் சங்கர் திரிகூட வெற்பில் – குற்-குறவஞ்சி:2 332/1
பொங்கம் எலாம் செய்யும் உங்கள் போகம் எலாம் ஆர் அறிவார் – குற்-குறவஞ்சி:2 332/2
பொங்கம் எலாம் செய்யும் உங்கள் போகம் எலாம் ஆர் அறிவார் – குற்-குறவஞ்சி:2 332/2
சிங்கம் எலாம் ஒத்த துடி சிங்கா உன் சிங்கி-தனக்கு – குற்-குறவஞ்சி:2 332/3
அங்கம் எலாம் சொல்லி அடையாளம் சொல்வாயே – குற்-குறவஞ்சி:2 332/4
சாட்டி நிற்கும் அண்டம் எலாம் சாட்டை இலா பம்பரம் போல் – குற்-குறவஞ்சி:2 338/1
நீடு உலகு எலாம் அளந்த நெடியானும் மயனும் – குற்-குறவஞ்சி:2 403/1

மேல்

எலிகளை (1)

எலிகளை துரத்தும் வீரன் ஈப்புலி நூவன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 258/4

மேல்

எலியனை (1)

ஏகனை நாகனை கூவிக்கொண்டு எலியனை புலியனை ஏவிக்கொண்டு – குற்-குறவஞ்சி:2 261/1

மேல்

எவ்வாறு (1)

எவ்வாறு தீர்த்துக்கொள்வேனே – குற்-குறவஞ்சி:2 325/2

மேல்

எவர் (3)

எண்ணிலா பகையெடுத்தார் இ நகரை நல் நகர் என்று எவர் சொன்னாரோ – குற்-குறவஞ்சி:2 67/2
பாடிக்கொள்வார் எவர் ஆடிக்கொள்வார் எவர் சிங்கி நீதான் – குற்-குறவஞ்சி:2 395/1
பாடிக்கொள்வார் எவர் ஆடிக்கொள்வார் எவர் சிங்கி நீதான் – குற்-குறவஞ்சி:2 395/1

மேல்

எவனநாயகர் (1)

அவனி போற்றிய குறும்பலா உறை மவுனநாயகர் எவனநாயகர்
சிவனுமாய் அரி அயனும் ஆனவர் கவன மால் விடைஅதனில் ஏறியே – குற்-குறவஞ்சி:2 6/1,2

மேல்

எழில் (2)

ஒல்லும் கருத்தர் மன கல்லும் சுழிக்கும் எழில் உந்தியாள் மீதில் – குற்-குறவஞ்சி:2 36/3
வஞ்சி எழில் அபரஞ்சி வரி விழி நஞ்சி முழு மற நெஞ்சி பலவினில் – குற்-குறவஞ்சி:2 118/1

மேல்

எழுத்த (1)

எழுத்த சிறு மறி பிடித்தது ஒரு கரம் இலங்க பணி அணி துலங்கவே – குற்-குறவஞ்சி:2 8/2

மேல்

எழுத்தினாள் (1)

விலையிட்டு எழுதி இன்ப நிலையிட்டு எழுதும் தொய்யில் எழுத்தினாள் – குற்-குறவஞ்சி:2 35/4

மேல்

எழுதி (3)

விலையிட்டு எழுதி இன்ப நிலையிட்டு எழுதும் தொய்யில் எழுத்தினாள் – குற்-குறவஞ்சி:2 35/4
இலகு நீறு அணிந்து திலகமும் எழுதி
குல மணி பாசியும் குன்றியும் புனைந்து – குற்-குறவஞ்சி:2 115/19,20
கொலை மதர் கண் மை எழுதி மாத்திரைக்கோல் வாங்கி மணி கூடை தாங்கி – குற்-குறவஞ்சி:2 116/2

மேல்

எழுதிய (1)

என்றும் எழுதிய மன்றில் நடமிடுகின்ற சரணினர் வென்றி மலை குற – குற்-குறவஞ்சி:2 120/4

மேல்

எழுதும் (1)

விலையிட்டு எழுதி இன்ப நிலையிட்டு எழுதும் தொய்யில் எழுத்தினாள் – குற்-குறவஞ்சி:2 35/4

மேல்

எழுந்த (10)

விளையும் ஒரு குறும் பலவின் முளைத்து எழுந்த சிவக்கொழுந்தை வேண்டுவோமே – குற்-குறவஞ்சி:1 3/4
மூக்கு எழுந்த முத்து_உடையார் அணிவகுக்கும் நல் நகர மூதூர் வீதி – குற்-குறவஞ்சி:2 4/1
வாக்கு எழுந்த குறுமுனிக்கா மறி எழுந்த கரம் காட்டும் வள்ளலார் சீர் – குற்-குறவஞ்சி:2 4/2
வாக்கு எழுந்த குறுமுனிக்கா மறி எழுந்த கரம் காட்டும் வள்ளலார் சீர் – குற்-குறவஞ்சி:2 4/2
தேக்கு எழுந்த மறை நான்கும் சிலம்பு எழுந்த பாதர் விடை சிலம்பில் ஏறி – குற்-குறவஞ்சி:2 4/3
தேக்கு எழுந்த மறை நான்கும் சிலம்பு எழுந்த பாதர் விடை சிலம்பில் ஏறி – குற்-குறவஞ்சி:2 4/3
மேக்கு எழுந்த மதி சூடி கிழக்கு எழுந்த ஞாயிறு போல் மேவினாரே – குற்-குறவஞ்சி:2 4/4
மேக்கு எழுந்த மதி சூடி கிழக்கு எழுந்த ஞாயிறு போல் மேவினாரே – குற்-குறவஞ்சி:2 4/4
என்ன முலை நமக்கு எழுந்த வன்ன முலை என்பார் – குற்-குறவஞ்சி:2 26/2
பொன்னின் குடம் போல் புடைத்து எழுந்த பார முலை – குற்-குறவஞ்சி:2 122/3

மேல்

எழுந்து (2)

தவள மதி தவழ் குடுமி பனிவரையின் முளைத்து எழுந்து தகை சேர் முக்கண் – குற்-குறவஞ்சி:1 4/1
ஏனை சுடர் விரி இடப கேதனம் எழுந்து திசைதிசை விளங்கவே – குற்-குறவஞ்சி:2 13/4

மேல்

எழும்பி (1)

தேனருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும் – குற்-குறவஞ்சி:2 131/1

மேல்

எள் (1)

அப்பம் அவல் வர்க்க வகை சர்க்கரையோடு எள் பொரி வை அம்மே – குற்-குறவஞ்சி:2 209/2

மேல்

எள்ளளவு (1)

எள்ளளவு ஊணும் உறக்கமும் இல்லாரை கண்டு நானும் – குற்-குறவஞ்சி:2 77/3

மேல்

எறிக்கும் (1)

ஆடும் அரவு ஈனும் மணி கோடி வெயில் எறிக்கும்
அம்புலியை கவளம் என்று தும்பி வழி மறிக்கும் – குற்-குறவஞ்சி:2 137/1,2

மேல்

எறிந்த (1)

தானையால் தந்தை கால் எறிந்த மகனார்க்கும் – குற்-குறவஞ்சி:2 186/1

மேல்

எறிந்ததற்கோ (1)

விட்டு நான் எறிந்ததற்கோ வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 64/2

மேல்

எறிந்து (1)

கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார் – குற்-குறவஞ்சி:2 130/1

மேல்

என் (26)

அருள் கண் பார்வையால் என் அங்கம் தங்கம் ஆக – குற்-குறவஞ்சி:2 52/1
வல்லார்க்கு மால் கொண்டால் பொல்லாப்பு என் மேல் உண்டோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 68/4
கையில் மழுவும் என் கண்ணைவிட்டே அகலாவே – குற்-குறவஞ்சி:2 73/4
அம்மா என் மேனி அடங்கலுமே கறுத்தேனே – குற்-குறவஞ்சி:2 76/4
துரைப்பெண்ணே வசந்தவல்லி சொன்ன பேதைமைக்கு என் சொல்வேன் – குற்-குறவஞ்சி:2 78/2
புரத்து நெருப்பை மூவர்க்கு அவித்தவர் மையல் கொண்ட என்
ஒருத்தி காம நெருப்பை அவிக்கிலார் – குற்-குறவஞ்சி:2 83/1,2
தந்தால் என் நெஞ்சை தரச்சொல்லு தராதிருந்தால் – குற்-குறவஞ்சி:2 91/3
மை பழகு விழியாய் என் பெரு மாலை நீ சொல்லி – குற்-குறவஞ்சி:2 108/1
வித்தாரம் என் குறி அம்மே மணி – குற்-குறவஞ்சி:2 194/1
வித்தாரம் என் குறி அம்மே – குற்-குறவஞ்சி:2 194/3
துடிக்குது என் உதடு நாவும் சொல்லு சொல் எனவே வாயில் – குற்-குறவஞ்சி:2 224/3
வண்மையோ வாய்மதமோ வித்தைமதமோ என் முன் – குற்-குறவஞ்சி:2 241/1
கட்டழகி-தன் அழகு என் கண் அளவுகொள்ளாதே – குற்-குறவஞ்சி:2 275/4
கட்டுற்ற நல் நகர்க்கு என் கண்ணி எலாம் கொத்தி வெற்றி – குற்-குறவஞ்சி:2 310/3
மேடையினின்று ஒரு பஞ்சவர்ணக்கிளி மின்னார் கைதப்பி என் முன்னாக வந்தது – குற்-குறவஞ்சி:2 313/1
காடு எல்லாம் பட்சியா கூடி வளம் பாடி கண்ணியும் தட்டி என் கண்ணிலும் குட்டியே – குற்-குறவஞ்சி:2 313/4
ஊடலில் சொன்ன பேச்சால் உருவிலி பகைத்தான் என் மேல் – குற்-குறவஞ்சி:2 318/2
இவ்வாறு வந்த என் நெஞ்சின் விரகத்தை – குற்-குறவஞ்சி:2 325/1
சிங்கியை காணேனே என் வங்கண சிங்கியை காணேனே – குற்-குறவஞ்சி:2 327/1
கோரத்தை வைத்த விழிக்கு எதிர் சென்றேன் என் கொஞ்சத்தனத்தை அறிந்து சுகக்காரி – குற்-குறவஞ்சி:2 329/2
ஆ என்று ஒருக்கால் இரு கால் உதைப்பள் அதுக்கு கிடந்து கொதிக்குது என் பேய் மனம் – குற்-குறவஞ்சி:2 330/4
கறுப்பில் அழகியடா என் சிங்கி கறுப்பில் அழகியடா – குற்-குறவஞ்சி:2 333/1
கலக மதன பயலை என் மேல் கண்காட்டிவிட்ட சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 340/4
எங்கேதான் போனாள் ஐயே என் சிங்கி இப்போது – குற்-குறவஞ்சி:2 342/1
இங்கே வாராய் என் கண்ணே இங்கே வாராய் – குற்-குறவஞ்சி:2 349/1
பார்க்க பொறுக்குமோ பாவி என் ஆவிதான் சிங்கி முன்னே – குற்-குறவஞ்சி:2 396/1

மேல்

என்படும் (2)

இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும் என்று இடை திண்டாட மலர் – குற்-குறவஞ்சி:2 41/3
இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும் என்று இடை திண்டாட மலர் – குற்-குறவஞ்சி:2 41/3

மேல்

என்பது (2)

மோகம் என்பது இதுதானோ இதை முன்னமே நான் அறிவேனோ – குற்-குறவஞ்சி:2 55/2
அண்ணலார் திரிகூடநாதர் என்பது என்னளவும் அமைந்திடாரோ – குற்-குறவஞ்சி:2 67/3

மேல்

என்பார் (24)

புரிநூலின் மார்பன் இவன் அயன் என்பார் அயன் ஆகில் – குற்-குறவஞ்சி:2 17/1
பொங்கு அரவம் ஏது தனி சங்கம் ஏது என்பார் – குற்-குறவஞ்சி:2 17/2
விரி கருணை மால் என்பார் மாலாகில் விழியின் மேல் – குற்-குறவஞ்சி:2 18/1
விழி உண்டோ முடியின் மேல் முடி உண்டோ என்பார் – குற்-குறவஞ்சி:2 18/2
ஈசன் இவன் திரிகூடராசனே என்பார் – குற்-குறவஞ்சி:2 19/2
நில்லானோ ஒரு வசனம் சொல்லானோ என்பார் – குற்-குறவஞ்சி:2 23/2
வெண்மதியும் விளங்குது எங்கள் பெண்மதி போல் என்பார் – குற்-குறவஞ்சி:2 24/2
பசியாதோ தென்றலைத்தான் புசியாதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 25/2
என்ன முலை நமக்கு எழுந்த வன்ன முலை என்பார் – குற்-குறவஞ்சி:2 26/2
மாயமோ சடை தரித்த ஞாயமோ என்பார் – குற்-குறவஞ்சி:2 27/2
ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள் நேச மான் என்பார் விளையாடாள் பாடாள் வாடாமாலை சூடாள் காண் என்பார் – குற்-குறவஞ்சி:2 57/1
ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள் நேச மான் என்பார் விளையாடாள் பாடாள் வாடாமாலை சூடாள் காண் என்பார்
பேசிடாத மோசம் என்ன மோசமோ என்பார் காம பேயோ என்பார் பிச்சோ என்பார் மாயமோ என்பார் – குற்-குறவஞ்சி:2 57/1,2
பேசிடாத மோசம் என்ன மோசமோ என்பார் காம பேயோ என்பார் பிச்சோ என்பார் மாயமோ என்பார் – குற்-குறவஞ்சி:2 57/2
பேசிடாத மோசம் என்ன மோசமோ என்பார் காம பேயோ என்பார் பிச்சோ என்பார் மாயமோ என்பார் – குற்-குறவஞ்சி:2 57/2
பேசிடாத மோசம் என்ன மோசமோ என்பார் காம பேயோ என்பார் பிச்சோ என்பார் மாயமோ என்பார் – குற்-குறவஞ்சி:2 57/2
பேசிடாத மோசம் என்ன மோசமோ என்பார் காம பேயோ என்பார் பிச்சோ என்பார் மாயமோ என்பார் – குற்-குறவஞ்சி:2 57/2
ஐயோ என்ன செய்வம் என்பார் தெய்வமே என்பார் களைப்பாச்சோ என்பார் மூச்சு ஏது என்பார் பேச்சு ஏதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 58/1
ஐயோ என்ன செய்வம் என்பார் தெய்வமே என்பார் களைப்பாச்சோ என்பார் மூச்சு ஏது என்பார் பேச்சு ஏதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 58/1
ஐயோ என்ன செய்வம் என்பார் தெய்வமே என்பார் களைப்பாச்சோ என்பார் மூச்சு ஏது என்பார் பேச்சு ஏதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 58/1
ஐயோ என்ன செய்வம் என்பார் தெய்வமே என்பார் களைப்பாச்சோ என்பார் மூச்சு ஏது என்பார் பேச்சு ஏதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 58/1
ஐயோ என்ன செய்வம் என்பார் தெய்வமே என்பார் களைப்பாச்சோ என்பார் மூச்சு ஏது என்பார் பேச்சு ஏதோ என்பார்
கையில் திருநீறு எடுப்பார் தையலார் எல்லாம் சூலக்கையா திரிகூடநாதா கண்பாராய் என்பார் – குற்-குறவஞ்சி:2 58/1,2
கையில் திருநீறு எடுப்பார் தையலார் எல்லாம் சூலக்கையா திரிகூடநாதா கண்பாராய் என்பார் – குற்-குறவஞ்சி:2 58/2
கருகுதே உடல் உருகுதே என்பார் விரித்த பூவும் கரியுதே முத்தம் பொரியுதே என்பார் – குற்-குறவஞ்சி:2 60/2
கருகுதே உடல் உருகுதே என்பார் விரித்த பூவும் கரியுதே முத்தம் பொரியுதே என்பார் – குற்-குறவஞ்சி:2 60/2

மேல்

என்பாள் (1)

வார் ஆடும் கொங்கைக்கு சந்தனம் பூசாள் மறுத்து நான் பூசினும் பூசலாகாது என்பாள்
சீராடி கூடி விளையாடி இப்படி தீரா மயல் தந்த தீராமைக்காரியை – குற்-குறவஞ்சி:2 331/2,3

மேல்

என்ற (1)

பூ என்ற பாதம் வருடிவருடி புளக முலையை நெருடிநெருடி – குற்-குறவஞ்சி:2 330/1

மேல்

என்றன் (2)

பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன்
பெண்மை கண்டும் காயலாமோ வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 63/3,4
மன்னவர்கள் மெச்சுகுற வஞ்சி நான் அம்மே என்றன்
வயிற்றுக்கு இத்தனை போதும் கஞ்சி வார் அம்மே – குற்-குறவஞ்சி:2 200/1,2

மேல்

என்றாய் (2)

காமி என்றாய் குறவஞ்சி வாய் மதியாமல் – குற்-குறவஞ்சி:2 237/2
மதியாமல் பெண் சேர வல்லவன் என்றாய் – குற்-குறவஞ்சி:2 241/2

மேல்

என்றால் (3)

மோகன் வர காணேன் என்றால் வெண்ணிலாவே இந்த – குற்-குறவஞ்சி:2 65/3
பெண்ணரசே பெண் என்றால் திரியும் ஒக்கும் ஒரு – குற்-குறவஞ்சி:2 243/1
பெண்ணுடன் சேர என்றால் கூடவும் ஒக்கும் – குற்-குறவஞ்சி:2 243/2

மேல்

என்றாளே (1)

சொந்த மலை எந்த மலை அந்த மலை வளம் எனக்கு சொல் என்றாளே – குற்-குறவஞ்சி:2 128/4

மேல்

என்று (27)

மால் ஏற பொருதும் என்று மணி சிலம்பு முரசு அறைய வருகின்றாரே – குற்-குறவஞ்சி:2 15/4
செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயம் செயம் என்று ஆட இடை – குற்-குறவஞ்சி:2 40/1
செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயம் செயம் என்று ஆட இடை – குற்-குறவஞ்சி:2 40/1
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்து ஆட இரு – குற்-குறவஞ்சி:2 40/2
கொங்கை கொடும் பகை வென்றனம் என்று குழைந்து குழைந்து ஆட மலர் – குற்-குறவஞ்சி:2 40/3
இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும் என்று இடை திண்டாட மலர் – குற்-குறவஞ்சி:2 41/3
எங்கு உள சித்துக்கு எல்லாம் இறையவர் இவரே என்று
நங்கைமார் பலரும் கூறும் நல் மொழி தேறல் மாந்தி – குற்-குறவஞ்சி:2 53/2,3
தான் உடல் சோர்ந்தாள் என்று தமனிய மாடம் சேர்த்து – குற்-குறவஞ்சி:2 59/2
எண்ணிலா பகையெடுத்தார் இ நகரை நல் நகர் என்று எவர் சொன்னாரோ – குற்-குறவஞ்சி:2 67/2
மறந்தால் மறக்கவும் கூடாது பெண்சென்மம் என்று
பிறந்தாலும் பேராசை ஆகாது அஃது அறிந்தும் – குற்-குறவஞ்சி:2 89/2,3
மாற்று மருந்து முக்கண் மருந்து என்று பரஞ்சாட்டி – குற்-குறவஞ்சி:2 90/4
தான் பெண்ணாகிய பெண்ணை நான் விடேன் என்று – குற்-குறவஞ்சி:2 91/4
செம்மையா குறிகள் சொல்ல அம்மே அம்மே என்று செல்ல – குற்-குறவஞ்சி:2 125/2
அம்புலியை கவளம் என்று தும்பி வழி மறிக்கும் – குற்-குறவஞ்சி:2 137/2
சூர மாங்குயில் சின்னங்கள் காமத்துரை வந்தான் துரை வந்தான் என்று ஊத – குற்-குறவஞ்சி:2 154/1
அம் நலார் மொழி-தன்னை பழித்தது என்று ஆடவர் மண்ணில் மூடும் கரும்பு – குற்-குறவஞ்சி:2 157/1
எந்த வகை என்று குறி கண்டு சொல்லடி – குற்-குறவஞ்சி:2 232/2
கன்னி என்று நான் இருக்க நல் நகர்க்குளே என்னை – குற்-குறவஞ்சி:2 237/1
திரிகூடநாதன் என்று செப்பலாம் அம்மே – குற்-குறவஞ்சி:2 244/2
கக்கா என்று ஓலமிடும் குருவி கொக்குக்கு ஏற்ற கண்ணி கையில் வாங்கி – குற்-குறவஞ்சி:2 251/3
கானவர் வேடத்தை ஈனம் என்று எண்ணாதே காக்கை படுத்தான் கரு முகில்வண்ணனும் – குற்-குறவஞ்சி:2 289/3
வேடுவ கள்ளி ஓர் நாள் மெய்யிலாதவன் என்று என்னை – குற்-குறவஞ்சி:2 318/1
ஆர தனத்தை படம் கொண்டு மூடி அசைத்து நின்றாள் அதை யானை கொம்பு என்று நான் – குற்-குறவஞ்சி:2 329/1
வா என்று கைச்சுருள் தா என்று வாங்காள் மனக்குறி கண்டு நகக்குறி வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 330/3
வா என்று கைச்சுருள் தா என்று வாங்காள் மனக்குறி கண்டு நகக்குறி வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 330/3
ஆ என்று ஒருக்கால் இரு கால் உதைப்பள் அதுக்கு கிடந்து கொதிக்குது என் பேய் மனம் – குற்-குறவஞ்சி:2 330/4
குற்றாலம் என்று ஒருகால் கூறினால் வற்றா – குற்-குறவஞ்சி:2 397/2

மேல்

என்றும் (2)

என்றும் எழுதிய மன்றில் நடமிடுகின்ற சரணினர் வென்றி மலை குற – குற்-குறவஞ்சி:2 120/4
மன்று-தனில் தெய்வமுரசு என்றும் மேல் முழங்கும் – குற்-குறவஞ்சி:2 176/1

மேல்

என்றே (5)

நாரினை பொல்லாது என்றே ஞாலத்தோர் தள்ளுவாரோ – குற்-குறவஞ்சி:1 9/2
நாகம் என்றே எண்ணவேண்டாம் வெண்ணிலாவே இது – குற்-குறவஞ்சி:2 66/1
இ குறி பொய்யாது என்றே இறையவர் திரிகூடத்தில் – குற்-குறவஞ்சி:2 222/3
பேடை என்றே அதை சேவல் தொடர்ந்தது பின் ஒரு சேவலும் கூட தொடர்ந்தது – குற்-குறவஞ்சி:2 313/2
தம்பம் என்றே நம்பினோரை சதிபண்ணி தாம் வாழ பார்ப்பவர் செல்வங்கள் போலவும் – குற்-குறவஞ்சி:2 315/1

மேல்

என்ன (18)

கார் கொண்ட முகில் ஏறு என்ன கட்டியக்காரன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 1/4
என்ன முலை நமக்கு எழுந்த வன்ன முலை என்பார் – குற்-குறவஞ்சி:2 26/2
மை வளையும் குழல் சோர கை வளை கொண்டான் இது என்ன
மாயமோ சடை தரித்த ஞாயமோ என்பார் – குற்-குறவஞ்சி:2 27/1,2
பேசிடாத மோசம் என்ன மோசமோ என்பார் காம பேயோ என்பார் பிச்சோ என்பார் மாயமோ என்பார் – குற்-குறவஞ்சி:2 57/2
ஐயோ என்ன செய்வம் என்பார் தெய்வமே என்பார் களைப்பாச்சோ என்பார் மூச்சு ஏது என்பார் பேச்சு ஏதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 58/1
வேகம் உனக்கு ஆனது என்ன வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 65/4
கை கரும்பு என்ன கணை என்ன நீ என்ன மன்மதா இந்த – குற்-குறவஞ்சி:2 68/1
கை கரும்பு என்ன கணை என்ன நீ என்ன மன்மதா இந்த – குற்-குறவஞ்சி:2 68/1
கை கரும்பு என்ன கணை என்ன நீ என்ன மன்மதா இந்த – குற்-குறவஞ்சி:2 68/1
பொன் அடியில் சேர்ந்து அணைய என்ன தவம் செய்தாளோ மானே – குற்-குறவஞ்சி:2 80/4
நித்திரா பாவிக்கு என்ன போட்டி நடுவே இந்த – குற்-குறவஞ்சி:2 90/2
தோத்திர வடிவம் மின்ன பூத்த மலர் கொடி என்ன – குற்-குறவஞ்சி:2 127/2
என்ன குறியாகிலும் நான் சொல்லுவேன் அம்மே சதுர் – குற்-குறவஞ்சி:2 199/1
எட்டு குரலில் ஒரு குரல் கூவும் புறாவே எனது ஏகாந்த சிங்கியை கூவாதது என்ன குலாவே – குற்-குறவஞ்சி:2 309/1
மட்டு ஆர் குழலி-தன் சாயலை காட்டும் மயூரமே அவள் மா மலர் தாள் நடை காட்டாதது என்ன விகாரமே – குற்-குறவஞ்சி:2 309/2
அங்கணர் திரிகூடத்தில் அவளை நீ அணைந்தால் என்ன
நுங்களில் பிரிந்தால் என்ன நூவனுக்கு உண்டோ நட்டம் – குற்-குறவஞ்சி:2 319/1,2
நுங்களில் பிரிந்தால் என்ன நூவனுக்கு உண்டோ நட்டம் – குற்-குறவஞ்சி:2 319/2
கூட்டுவிக்கும் பேர்களுக்கு கூலி என்ன சொல்வாயே – குற்-குறவஞ்சி:2 338/4

மேல்

என்னடி (4)

திருகு முருகு என்னடி சிங்கி திருகு முருகு என்னடி – குற்-குறவஞ்சி:2 361/2
திருகு முருகு என்னடி சிங்கி திருகு முருகு என்னடி – குற்-குறவஞ்சி:2 361/2
நெளிந்த நெளிவு என்னடி சிங்கி நெளிந்த நெளிவு என்னடி – குற்-குறவஞ்சி:2 363/2
நெளிந்த நெளிவு என்னடி சிங்கி நெளிந்த நெளிவு என்னடி – குற்-குறவஞ்சி:2 363/2

மேல்

என்னளவும் (1)

அண்ணலார் திரிகூடநாதர் என்பது என்னளவும் அமைந்திடாரோ – குற்-குறவஞ்சி:2 67/3

மேல்

என்னில் (1)

என்னில் ஆனது நான் சொன்னேன் இனி உனது இச்சைதானே – குற்-குறவஞ்சி:2 86/4

மேல்

என்னுடன் (1)

இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல் – குற்-குறவஞ்சி:2 355/1

மேல்

என்னுடைய (1)

இமயமலை என்னுடைய தமயன் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 146/2

மேல்

என்னும் (3)

மன்னர் திரிகூடநாதர் என்னும் போதிலே முகம் – குற்-குறவஞ்சி:2 245/1
என்னும் ஒரு குறவஞ்சி-தன்னை அழைத்தே அவட்கு – குற்-குறவஞ்சி:2 248/1
தானிகன் சர்க்கரைப்பண்டாரம் என்னும் தணியாத காதல் பணிவிடை செய்கின்ற – குற்-குறவஞ்சி:2 285/1

மேல்

என்னை (7)

கன்னி என்று நான் இருக்க நல் நகர்க்குளே என்னை
காமி என்றாய் குறவஞ்சி வாய் மதியாமல் – குற்-குறவஞ்சி:2 237/1,2
ஏதோ ஒரு பறவை தொடர்ந்து வந்து என்னை கடிக்குது ஐயோ – குற்-குறவஞ்சி:2 307/4
கருத்து வேறானாய் தாயை கற்பித்த மகள் போல் என்னை
சிரித்தனை சிங்கா உன்னை சிரித்தது காம பேயே – குற்-குறவஞ்சி:2 316/3,4
வேடுவ கள்ளி ஓர் நாள் மெய்யிலாதவன் என்று என்னை
ஊடலில் சொன்ன பேச்சால் உருவிலி பகைத்தான் என் மேல் – குற்-குறவஞ்சி:2 318/1,2
தொகையாய் சொன்னேன் இனி சொல்லக்கூடாது ஒரு வகையாய் வருகுது என்னை மயக்குது ஐயே – குற்-குறவஞ்சி:2 336/2
நடையில் அழகும் இரு துடையில் அழகும் அவள் உடையில் அழகும் என்னை உருக்குது ஐயோ – குற்-குறவஞ்சி:2 337/2
இ நாட்டில் வந்து என்னை எப்படி நீ கண்டாய் சிங்கா – குற்-குறவஞ்சி:2 393/2

மேல்

என (19)

மா மதத்து அருவி பாயும் மலை என வளர்ந்த மேனி – குற்-குறவஞ்சி:1 1/3
தொண்டர் கூட்டமும் இமைப்பிலார் என சூழ்ந்து தனித்தனி மயங்கவே – குற்-குறவஞ்சி:2 7/2
பண்டை நரர் இவர் தேவர் இவர் என பகுத்து நிறுவிய வேளை-தொறும்தொறும் – குற்-குறவஞ்சி:2 7/3
இடியின் முழக்கொடு படரும் முகில் என யானை மேல் கன பேரி முழக்கமும் – குற்-குறவஞ்சி:2 10/1
தெய்வநாயகன் வந்தனன் என சின்னம் எடுத்தெடுத்து ஆர்க்கவே – குற்-குறவஞ்சி:2 12/4
இந்த உடை ரவிக்கை என சந்த முலைக்கு இடுவார் – குற்-குறவஞ்சி:2 21/2
நாடகம் ஆடிய தோகை மயில் என நல் நகர் வீதியிலே அணி – குற்-குறவஞ்சி:2 42/3
சுந்தர விழிகள் பூசலாட தொங்கத் தொங்கத் தொங்கத் தொம் என – குற்-குறவஞ்சி:2 46/2
நல் நகர் திரிகூடம் பாடி நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம் என – குற்-குறவஞ்சி:2 47/3
பாரிலே பாதாளகங்கை வந்தது என குதித்து பசும் தேன் கங்கை – குற்-குறவஞ்சி:2 81/2
வல்லி என ஒரு கொல்லிமலை-தனில் வல்லி அவளினும் மெல்லி இவள் என – குற்-குறவஞ்சி:2 119/2
வல்லி என ஒரு கொல்லிமலை-தனில் வல்லி அவளினும் மெல்லி இவள் என
ஒல்லி வட கன டில்லி வரை புகழ் புல்லி வரு குறிசொல்லி மதுரித – குற்-குறவஞ்சி:2 119/2,3
குன்றில் இடு மழை மின்கள் என நிரை குன்றி வடம் முலை தங்கவே – குற்-குறவஞ்சி:2 120/1
முழங்கு திரை புனல் அருவி கழங்கு என முத்தாடும் – குற்-குறவஞ்சி:2 133/1
கனக மகா மேரு என நிற்கும் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 141/2
பொங்கு கடல் திரிவேணிசங்கம் என செழிக்கும் – குற்-குறவஞ்சி:2 172/1
முன் உதித்து வந்தவரை தமையன் என உரைப்பார் – குற்-குறவஞ்சி:2 191/1
இத்தனை குறிகளில் இவள் குறி இது என
வைத்ததோர் குறியை வகுத்தருள்வீரே – குற்-குறவஞ்சி:2 223/31,32
மன்னன் ஒருவன் வரிசையிட்டான் கங்கை மங்கைக்கு நானே வரிசைசெய்வேன் என
அன்னை தயவுடை ஆகாசகங்கை அடுக்களை காண புறப்படும் நேர்த்தி போல் – குற்-குறவஞ்சி:2 266/2,3

மேல்

எனக்கு (9)

பொன்னின் முடி ஆறு ஏந்தி அஞ்சுதலை எனக்கு ஒழித்து புயம் நால் மூன்றாய் – குற்-குறவஞ்சி:1 2/3
இரங்குவார் எனக்கு இரங்கிலார் பெண்ணே – குற்-குறவஞ்சி:2 85/4
சொந்த மலை எந்த மலை அந்த மலை வளம் எனக்கு சொல் என்றாளே – குற்-குறவஞ்சி:2 128/4
கொல்லிமலை எனக்கு இளைய செல்லிமலை அம்மே – குற்-குறவஞ்சி:2 145/1
நாட்டு வளம் எனக்கு உரைத்து குற்றால நகர் வளமும் நவிலுவாயே – குற்-குறவஞ்சி:2 153/4
இலவுக்கும் சிவந்த வாயால் எனக்கு ஒரு குறிசொல்வாயே – குற்-குறவஞ்சி:2 198/4
வள்ளிநாயகியே வந்து எனக்கு உதவாய் – குற்-குறவஞ்சி:2 223/6
உன்னை போல் எனக்கு அவன் அறிமுகமோ அம்மே – குற்-குறவஞ்சி:2 239/1
கங்கணம் எனக்கு ஏன் சிங்கா காசலை உனக்கு உண்டானால் – குற்-குறவஞ்சி:2 319/3

மேல்

எனது (5)

பேரினால் எனது சொல்லை பெரியவர் தள்ளார் தாமே – குற்-குறவஞ்சி:1 9/4
அஞ்சு தலைக்குள் ஆறு தலை வைத்தார் எனது மனதில் – குற்-குறவஞ்சி:2 84/1
நஞ்சு பருகி அமுதம் கொடுத்தவர் எனது வாள் விழி – குற்-குறவஞ்சி:2 84/3
எட்டு குரலில் ஒரு குரல் கூவும் புறாவே எனது ஏகாந்த சிங்கியை கூவாதது என்ன குலாவே – குற்-குறவஞ்சி:2 309/1
காவில் மாங்குயில்கள் கூவிக்கூவி எனது
ஆவி சோருது உனை ஆவியாவி கட்ட – குற்-குறவஞ்சி:2 352/2,3

மேல்

எனவே (3)

முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ எனவே உயர் – குற்-குறவஞ்சி:2 43/2
துடிக்குது என் உதடு நாவும் சொல்லு சொல் எனவே வாயில் – குற்-குறவஞ்சி:2 224/3
மாமன் எனவே பகரும் வள்ளல்-தனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 402/2

மேல்

எனில் (2)

குறும்பலாவினில் கூடுவராம் எனில் கூடலே நீ கூடாய் – குற்-குறவஞ்சி:2 111/2
குறும்பலாவினில் கூடுவராம் எனில் கூடலே நீ கூடாய் – குற்-குறவஞ்சி:2 113/2

மேல்

எனினும் (1)

பின்னம் இன்றி கூழ் எனினும் கொண்டுவா அம்மே வந்தால் – குற்-குறவஞ்சி:2 201/1

மேல்

எனும் (8)

அக்காள் எனும் சகி வெட்காமல் ஏசுவாள் மன்மதா அவள் – குற்-குறவஞ்சி:2 69/3
வல்லை நிகர் முலை இல்லை எனும் இடை வில்லை அன நுதல் முல்லை பொரு நகை – குற்-குறவஞ்சி:2 119/1
கயிலை எனும் வடமலைக்கு தெற்கு மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 141/1
கங்கை எனும் வட அருவி தங்கும் இந்த்ரசாபம் – குற்-குறவஞ்சி:2 173/1
கூளி போல் தொடர்ந்து அடிக்கும் திரிகூட சிங்கன் எனும் குளுவன் நானே – குற்-குறவஞ்சி:2 253/4
மானவன் குற்றாலநாதனை பெற்றவன் வள்ளல் எனும் பிச்சைப்பிள்ளை திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 279/3
காதல் எனும் கடல் பெருகி தரிகொள்ளாமல் கைகலக்கும் போது கரை குறுக்கிட்டால் போல் – குற்-குறவஞ்சி:2 348/2
மைந்தர் எனும் இறையோனை மறையோனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 400/2

மேல்

எனை (1)

நாலுபேர் முன் எனை நாணம் குலையாதே சிங்கா – குற்-குறவஞ்சி:2 388/2

மேல்