சா – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சாட்சி 1
சாட்டி 1
சாட்டை 1
சாடவே 1
சாடு 1
சாத்தனேரிப்பற்றும் 1
சாத்திய 1
சாத்திர 1
சாதிப்பாயானால் 1
சாபம் 2
சாமரை 1
சாமிமலை 1
சாய்க்கும் 1
சாய்த்த 1
சாய்ந்து 1
சாய 2
சாயலினால் 1
சாயலை 1
சாயினும் 3
சாயுது 1
சாயும் 1
சாரல் 2
சாரலிலே 2
சாரியாய் 1
சாரைப்பாம்பு 2
சாலை 1
சாலையும் 1
சாற்றும் 2
சாறாக 1

சாட்சி (1)

இன் பா மதுரை மீனாட்சி குறி எங்களை கேட்டதும் சங்கத்தார் சாட்சி – குற்-குறவஞ்சி:2 197/4

மேல்

சாட்டி (1)

சாட்டி நிற்கும் அண்டம் எலாம் சாட்டை இலா பம்பரம் போல் – குற்-குறவஞ்சி:2 338/1

மேல்

சாட்டை (1)

சாட்டி நிற்கும் அண்டம் எலாம் சாட்டை இலா பம்பரம் போல் – குற்-குறவஞ்சி:2 338/1

மேல்

சாடவே (1)

ஆடும் இரு குழை தோடும் ஒரு குழல் காடும் இணை விழி சாடவே
கோடு பொரு முலை மூடு சலவையின் ஊடு பிதுங்கி மல்லாடவே – குற்-குறவஞ்சி:2 121/1,2

மேல்

சாடு (1)

வேடுவர்கள் தினை விதைக்க சாடு புனம்-தோறும் – குற்-குறவஞ்சி:2 138/1

மேல்

சாத்தனேரிப்பற்றும் (1)

மாரிப்பற்றும் கீழை மாரிப்பற்றும் சன்னநேரிப்பற்றும் சாத்தனேரிப்பற்றும் சுற்றி – குற்-குறவஞ்சி:2 272/4

மேல்

சாத்திய (1)

சலவை சேர் மருங்கில் சாத்திய கூடையும் – குற்-குறவஞ்சி:2 115/21

மேல்

சாத்திர (1)

மாத்திரைக்கோலது துன்ன சாத்திர கண் பார்வை பன்ன – குற்-குறவஞ்சி:2 127/1

மேல்

சாதிப்பாயானால் (1)

சன்னையாக சொன்ன குறி சாதிப்பாயானால் அவன் – குற்-குறவஞ்சி:2 238/1

மேல்

சாபம் (2)

தேவர்துரை-தன் சாபம் தீர்த்தவர் வன்ன மாங்குயில் – குற்-குறவஞ்சி:2 85/1
சின்னத்துரை-தன் சாபம் தீர்க்கிலார் – குற்-குறவஞ்சி:2 85/2

மேல்

சாமரை (1)

வனிதைமார் பல குஞ்சம் சாமரை வரிசை விசிறி சுழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/3

மேல்

சாமிமலை (1)

சொல்லரிய சாமிமலை மாமி மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 147/1

மேல்

சாய்க்கும் (1)

புலியொடு புலியை தாக்கி போர் மத யானை சாய்க்கும்
வலியவர் திரிகூடத்தில் மத புலி சிங்கன் முன்னே – குற்-குறவஞ்சி:2 258/1,2

மேல்

சாய்த்த (1)

ஆனை குத்தி சாய்த்த திறலாளர் திருக்குற்றாலர் – குற்-குறவஞ்சி:2 292/1

மேல்

சாய்ந்து (1)

வாழை சாய்ந்து ஒரு தாழையில் தாக்க வரு விருந்துக்கு உபசரிப்பார் போல் – குற்-குறவஞ்சி:2 156/3

மேல்

சாய (2)

கூழை வாச பலாவினில் பாய கொழும் பலா கனி வாழையில் சாய
வாழை சாய்ந்து ஒரு தாழையில் தாக்க வரு விருந்துக்கு உபசரிப்பார் போல் – குற்-குறவஞ்சி:2 156/2,3
மூவகை மதிலும் சாய மூரலால் வீரம்செய்த – குற்-குறவஞ்சி:2 263/1

மேல்

சாயலினால் (1)

செட்டி பற்றில் கண்ணிவைத்து சிங்கி நடை சாயலினால்
பெட்டைக்குளத்தில் அன்ன பேடை நடை பார்த்திருந்தேன் – குற்-குறவஞ்சி:2 310/1,2

மேல்

சாயலை (1)

மட்டு ஆர் குழலி-தன் சாயலை காட்டும் மயூரமே அவள் மா மலர் தாள் நடை காட்டாதது என்ன விகாரமே – குற்-குறவஞ்சி:2 309/2

மேல்

சாயினும் (3)

சாயினும் ஐயே பறவைகள் சாயினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 270/1
சாயினும் ஐயே பறவைகள் சாயினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 270/1
சாயினும் ஐயே பாயும் பறவைகள் சந்தன காட்டுக்கும் செண்பக காவுக்கும் – குற்-குறவஞ்சி:2 271/1

மேல்

சாயுது (1)

பார் ஆர் பல முகமும் பட்சி நிரை சாயுது ஐயே – குற்-குறவஞ்சி:2 269/4

மேல்

சாயும் (1)

காகம் அணுகா மலையில் மேகம் நிரை சாயும் – குற்-குறவஞ்சி:2 139/2

மேல்

சாரல் (2)

முலை முகத்தில் குன்றிமணி வடம் பூண்டு திரிகூடமுதல்வர் சாரல்
மலை-தனில் பொன் வஞ்சி குறவஞ்சி அபரஞ்சி கொஞ்சி வருகின்றாளே – குற்-குறவஞ்சி:2 116/3,4
வற்றாத வட அருவி சாரல் நீங்கி வடகாசி குமரி மட்டும் அலைந்த சிங்கன் – குற்-குறவஞ்சி:2 326/3

மேல்

சாரலிலே (2)

கரிகூட பிடி திரியும் சாரலிலே ஒரு வேடன் கை வில் ஏந்தி – குற்-குறவஞ்சி:2 163/3
கண்ணி கொண்டுவாடா பண்ணவர் குற்றாலர் கார் ஆர் திரிகூட சாரலிலே வந்து – குற்-குறவஞ்சி:2 288/1

மேல்

சாரியாய் (1)

மாடப்புறாவும் மயிலும் வருகுது மற்றொரு சாரியாய் கொக்கு திரள் எல்லாம் – குற்-குறவஞ்சி:2 267/2

மேல்

சாரைப்பாம்பு (2)

சாரைப்பாம்பு ஏது பெண்ணே சிங்கி சாரைப்பாம்பு ஏது பெண்ணே – குற்-குறவஞ்சி:2 371/2
சாரைப்பாம்பு ஏது பெண்ணே சிங்கி சாரைப்பாம்பு ஏது பெண்ணே – குற்-குறவஞ்சி:2 371/2

மேல்

சாலை (1)

நல் நகர் ஊர் கட்டி சாலை மடம் கட்டி நாயகர் கோவில் கொலுமண்டபம் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/1

மேல்

சாலையும் (1)

தேர் மேல் திருநாளும் தெப்பத்திருநாளும் சித்திரமண்டபம் சத்திரம் சாலையும்
பார் மேல் வளம்செய் அனந்தபற்பநாபன் பாலன் வயித்தியநாதன் திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 283/3,4

மேல்

சாற்றும் (2)

திருநாமம் போற்றி திருநீறு சாற்றும் திரிகூட நாம சிங்கனும் நானே – குற்-குறவஞ்சி:2 257/2
சாற்றும் முன் மருந்து போல சகலர்க்கும் குறிகள் சொல்லி – குற்-குறவஞ்சி:2 341/3

மேல்

சாறாக (1)

சாறாக வைத்த பின் வேத பிராமணர் தாமும் கொண்டார் சைவர் தாமும் கொண்டார் தவ – குற்-குறவஞ்சி:2 291/3

மேல்