சூ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

சூட்சமாக (1)

சூட்சமாக பூரணத்தை வெல்லுதே அம்மே – குற்-குறவஞ்சி:2 205/2

மேல்

சூட்டி (1)

பொன் அணி திலதம் தீட்டி பூ மலர் மாலை சூட்டி
வன்ன மோகினியை காட்டி வசந்த மோகினி வந்தாளே – குற்-குறவஞ்சி:2 28/3,4

மேல்

சூட்டும் (1)

வார் வாழும் தனத்தி குழல்வாய்மொழி அம்பிகை வாழி வதுவை சூட்டும்
தார் வாழி திரிகூடத்தார் வாழி குறுமுனிவன் தலைநாள் சொன்ன – குற்-குறவஞ்சி:2 410/1,2

மேல்

சூடக (1)

சூடக முன்கையில் வால் வளை கண்டு இரு தோள் வளை நின்று ஆட புனை – குற்-குறவஞ்சி:2 42/1

மேல்

சூடகம் (2)

கை ஆர சூடகம் இட்டு மின்னாரை வெல்ல கண்ணில் ஒரு நாடகம் இட்டு – குற்-குறவஞ்சி:2 31/1
சித்திர சூடகம் இட்ட கையை காட்டாய் பசும் – குற்-குறவஞ்சி:2 215/1

மேல்

சூடர் (1)

சந்திர சூடர் குறும் பலவு ஈசுரர் சங்கு அணி வீதியிலே மணி – குற்-குறவஞ்சி:2 43/3

மேல்

சூடாள் (1)

ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள் நேச மான் என்பார் விளையாடாள் பாடாள் வாடாமாலை சூடாள் காண் என்பார் – குற்-குறவஞ்சி:2 57/1

மேல்

சூடி (3)

மேக்கு எழுந்த மதி சூடி கிழக்கு எழுந்த ஞாயிறு போல் மேவினாரே – குற்-குறவஞ்சி:2 4/4
சிலை நுதலில் கஸ்தூரி திலகமிட்டு நறும் குழலில் செச்சை சூடி
கொலை மதர் கண் மை எழுதி மாத்திரைக்கோல் வாங்கி மணி கூடை தாங்கி – குற்-குறவஞ்சி:2 116/1,2
வக்காவின் மணி சூடி வகைக்காரி சிங்கி வரும் வழியை தேடி – குற்-குறவஞ்சி:2 251/1

மேல்

சூடிக்கொண்டு (1)

கொக்கிறகு சூடிக்கொண்டு குருவி வேட்டையாடிக்கொண்டு – குற்-குறவஞ்சி:2 252/1

மேல்

சூடிக்கொள்ள (1)

பெருக்கம் பாடிக்கொள்ள மருக்கள் சூடிக்கொள்ள
ஒருக்கால் ஊடிக்கொள்ள இருக்கால் கூடிக்கொள்ள – குற்-குறவஞ்சி:2 353/2,3

மேல்

சூடிய (2)

கோடிய மதி சூடிய நாயகர் குழல்மொழி புணர் அழகிய நாயகர் – குற்-குறவஞ்சி:2 111/1
சூடிய இன்பம் இரண்டுக்கும் எட்டாமல் சுந்தோபசுந்தர் போல் வந்த கலகத்தில் – குற்-குறவஞ்சி:2 313/3

மேல்

சூடினார் (1)

தேவி குழல்வாய்மொழி பெண் நாச்சியார் கால் செண்பக கால் திருந்த மதி சூடினார் கால் – குற்-குறவஞ்சி:2 303/1

மேல்

சூடு (1)

நீடு மலை மயில் ஆடு மலை மதி சூடு மலை திரிகூடமலை குற – குற்-குறவஞ்சி:2 121/4

மேல்

சூர (1)

சூர மாங்குயில் சின்னங்கள் காமத்துரை வந்தான் துரை வந்தான் என்று ஊத – குற்-குறவஞ்சி:2 154/1

மேல்

சூரியரும் (1)

சந்திரரும் சூரியரும் வந்து இறங்கும் வாசல் கண்டு ஆய் மானே – குற்-குறவஞ்சி:2 79/4

மேல்

சூல (1)

துள்ளாடும் சூல கபாலர் பிராட்டியார் தொட்டாடும் ஐ வன பட்டாடை போலவே – குற்-குறவஞ்சி:2 268/4

மேல்

சூலக்கையா (1)

கையில் திருநீறு எடுப்பார் தையலார் எல்லாம் சூலக்கையா திரிகூடநாதா கண்பாராய் என்பார் – குற்-குறவஞ்சி:2 58/2

மேல்

சூலுளை (1)

வாட காண்பது மின்னார் மருங்கு வருந்த காண்பது சூலுளை சங்கு – குற்-குறவஞ்சி:2 162/2

மேல்

சூழ் (4)

பரிதி மதி சூழ் மலையை துருவனுக்கு கொடுத்தோம் – குற்-குறவஞ்சி:2 152/1
தேவருக்கு அரியார் மூவரில் பெரியார் சித்திரசபையார் சித்திரநதி சூழ்
கோவிலில் புறவில் காவினில் அடங்கா குருவிகள் படுக்கும் குளுவனும் நானே – குற்-குறவஞ்சி:2 254/1,2
நானிலம் சூழ் குடிசை வைத்தியநாத நரபாலன் – குற்-குறவஞ்சி:2 306/3
பூணாக பாம்பு அணிவார் பொன் நகர் சூழ் நல் நகரின் – குற்-குறவஞ்சி:2 347/2

மேல்

சூழ்ந்திட (1)

தேரை சூழ்ந்திட கார்காலம் வெல்லும் திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 155/4

மேல்

சூழ்ந்து (1)

தொண்டர் கூட்டமும் இமைப்பிலார் என சூழ்ந்து தனித்தனி மயங்கவே – குற்-குறவஞ்சி:2 7/2

மேல்

சூழ (3)

சந்தடியில் திருகி இடசாரி வலசாரி சுற்றி சகிமார் சூழ
பந்தடிக்கும் பாவனையை பார்க்க அயன் ஆயிரம் கண் படைத்திலானே – குற்-குறவஞ்சி:2 44/3,4
சூழ மேதி இறங்கும் துறையில் சொரியும் பாலை பருகிய வாளை – குற்-குறவஞ்சி:2 156/1
ஆலயம் சூழ திருப்பணியும் கட்டி அன்னசத்திரம் கட்டி அப்பாலும் தென்காசி – குற்-குறவஞ்சி:2 278/1

மேல்

சூளை (1)

பேறான சூளை மருந்தாகிலும் பிறர் பேசாமல் வாடை பொடியாகிலும் அரை – குற்-குறவஞ்சி:2 300/3

மேல்

சூறையாடும் (1)

ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழி கெண்டையாள் – குற்-குறவஞ்சி:2 33/2

மேல்