போ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போக 1
போகட்டு 1
போகம் 1
போகவர 1
போட்ட 1
போட்டி 1
போட்டு 2
போட 1
போடுவான் 1
போத 1
போதம் 2
போதாதோ 1
போதில் 1
போதிலே 1
போது 2
போதும் 2
போம் 1
போய் 9
போயினும் 3
போயினுமே 1
போர் 1
போல் 54
போல 7
போலவும் 5
போலவே 8
போலும் 2
போலே 5
போவது 1
போற்ற 1
போற்றி 2
போற்றிய 2
போற்றும் 2
போன 2
போனது 1
போனனடா 2
போனால் 1
போனாள் 2
போனேன் 3

போக (1)

கரு மனம் புறம் போக ஒரு கண்ணுக்கு மை எடுத்த – குற்-குறவஞ்சி:2 22/1

மேல்

போகட்டு (1)

காலால் திரிந்து திரிந்து திரிந்து எங்கள் கண்ணிக்கு உள்ளாகும் பறவையை போகட்டு
பாலாறு நெய்யாறு பாய்கின்ற ஓட்டத்தில் பல் ஒடிக்க சிறு கல் அகப்பட்டால் போல – குற்-குறவஞ்சி:2 302/3,4

மேல்

போகம் (1)

பொங்கம் எலாம் செய்யும் உங்கள் போகம் எலாம் ஆர் அறிவார் – குற்-குறவஞ்சி:2 332/2

மேல்

போகவர (1)

திலத வசீகரம் செய்வேன் ஒருவருக்கும் தெரியாமல் போகவர சித்தும் அறிவேன் – குற்-குறவஞ்சி:2 340/3

மேல்

போட்ட (1)

ஆடல் வளை வீதியிலே அங்கணர் முன் போட்ட சங்கம் அரங்குவீட்டில் – குற்-குறவஞ்சி:2 114/1

மேல்

போட்டி (1)

நித்திரா பாவிக்கு என்ன போட்டி நடுவே இந்த – குற்-குறவஞ்சி:2 90/2

மேல்

போட்டு (2)

கலையிலே கிடைத்த பொருள் ஆற்றில் போட்டு கன குளத்தில் எடுத்தானும் காப்பதாமே – குற்-குறவஞ்சி:1 5/4
செடிக்கொரு வளையம் போட்டு சிங்கியை தேடுவாயே – குற்-குறவஞ்சி:2 317/4

மேல்

போட (1)

போட காண்பது பூமியில் வித்து புலம்ப காண்பது கிண்கிணி கொத்து – குற்-குறவஞ்சி:2 162/3

மேல்

போடுவான் (1)

போடுவான் புட்பபாணம் புறப்படமாட்டேன் நூவா – குற்-குறவஞ்சி:2 318/3

மேல்

போத (1)

காதல் அஞ்செழுத்தார் போத நீறு அணியார் கைந்நரம்பு எடுத்து கின்னரம் தொடுத்து – குற்-குறவஞ்சி:2 255/1

மேல்

போதம் (2)

போதம் ஊன்றும் நலம்செயும் நாடு புவனம் மூன்றும் வலம்செயும் நாடு – குற்-குறவஞ்சி:2 160/3
போதம் வருடி போய் பூனையை குத்தடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 389/2

மேல்

போதாதோ (1)

செக்கரும் பாவி நிலாவுமே போதாதோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 68/2

மேல்

போதில் (1)

தேடல் வளைக்கும் குறி போல் கூடல் வளைத்திருந்து வல்லி தியங்கும் போதில்
கூடல் வளை கரம் அசைய மாத்திரைக்கோல் ஏந்தி மணி கூடை தாங்கி – குற்-குறவஞ்சி:2 114/2,3

மேல்

போதிலே (1)

மன்னர் திரிகூடநாதர் என்னும் போதிலே முகம் – குற்-குறவஞ்சி:2 245/1

மேல்

போது (2)

சீத மதி புனைந்தவர் குற்றாலநாதர் திருநாட்டில் இருவரும் தாம் கண்ட போது
காதல் எனும் கடல் பெருகி தரிகொள்ளாமல் கைகலக்கும் போது கரை குறுக்கிட்டால் போல் – குற்-குறவஞ்சி:2 348/1,2
காதல் எனும் கடல் பெருகி தரிகொள்ளாமல் கைகலக்கும் போது கரை குறுக்கிட்டால் போல் – குற்-குறவஞ்சி:2 348/2

மேல்

போதும் (2)

வயிற்றுக்கு இத்தனை போதும் கஞ்சி வார் அம்மே – குற்-குறவஞ்சி:2 200/2
பாடிக்கொண்டால் போதும் ஆடிக்கொள்வேனடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 395/2

மேல்

போம் (1)

காலம் முன் போம் குறி கைப்பலனாம் குறி – குற்-குறவஞ்சி:2 115/37

மேல்

போய் (9)

நல் நகர் பெருமான் முன் போய் நாணமும் கலையும் தோற்ற – குற்-குறவஞ்சி:2 28/1
முந்தடி பிந்தடி இடை போய் மூன்றடி நாலடி நடந்து முடுகி மாதர் – குற்-குறவஞ்சி:2 44/2
முன் போய் காய்வாய் வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 66/4
தூது நீ சொல்லி வாராய் பெண்ணே குற்றாலர் முன் போய்
தூது நீ சொல்லி வாராய் – குற்-குறவஞ்சி:2 87/1,2
சேவல் போய் புணர கண்டான் சிங்கி மேல் பிரமைகொண்டான் – குற்-குறவஞ்சி:2 308/4
ஆயிரம் கொக்குக்கு கண்ணியை வைத்து நான் அப்பாலே போய் ஒருமிப்பாய் இருக்கையில் – குற்-குறவஞ்சி:2 314/1
அரியலூர் சீரங்கம் திருவானைக்கா அடங்கலும் போய் சிங்கி-தனை தேடி சிங்கன் – குற்-குறவஞ்சி:2 320/3
வெவ்வா பறவையின் வேட்டைக்கு போய் காம – குற்-குறவஞ்சி:2 324/1
போதம் வருடி போய் பூனையை குத்தடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 389/2

மேல்

போயினும் (3)

போயினும் ஐயே பறவைகள் போயினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 311/1
போயினும் ஐயே பறவைகள் போயினும் ஐயே – குற்-குறவஞ்சி:2 311/1
போயினும் ஐயே நாயகர் குற்றாலர் பொல்லாத தக்கன் மகத்தை அழித்த நாள் – குற்-குறவஞ்சி:2 312/1

மேல்

போயினுமே (1)

கொட்டிக்கொண்டு ஐயே குருவி எலாம் போயினுமே – குற்-குறவஞ்சி:2 310/4

மேல்

போர் (1)

புலியொடு புலியை தாக்கி போர் மத யானை சாய்க்கும் – குற்-குறவஞ்சி:2 258/1

மேல்

போல் (54)

கா மலி தரு போல் ஐந்துகைவலான் காவலனே – குற்-குறவஞ்சி:1 1/4
படிவமும் புகழும் செம் கை படிகம் போல் வெளுப்பாம் ஞான – குற்-குறவஞ்சி:1 7/3
மேக்கு எழுந்த மதி சூடி கிழக்கு எழுந்த ஞாயிறு போல் மேவினாரே – குற்-குறவஞ்சி:2 4/4
மத்தளம் புயல் போல் முழங்கிட மயில்_அனார் நடம் பெருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/3
ஒரு கோடி மான்கள் போல் வரு கோடி மடவார் – குற்-குறவஞ்சி:2 16/2
வெண்மதியும் விளங்குது எங்கள் பெண்மதி போல் என்பார் – குற்-குறவஞ்சி:2 24/2
கன்னியர் சநு போல் காட்டி காமவேள் கலகமூட்டி – குற்-குறவஞ்சி:2 28/2
உல்லாச மாது ரதி போல் வசந்தவல்லி உருவசியும் நாணவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 32/2
திருந்து பூ முருக்கின் அரும்பு போல் இருக்கும் இதழினாள் வரி – குற்-குறவஞ்சி:2 33/3
சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதலினாள் – குற்-குறவஞ்சி:2 33/4
சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதலினாள் – குற்-குறவஞ்சி:2 33/4
கரும்பு போல் இனித்து மருந்து போல் வடித்த சொல்லினாள் கடல் – குற்-குறவஞ்சி:2 34/3
கரும்பு போல் இனித்து மருந்து போல் வடித்த சொல்லினாள் கடல் – குற்-குறவஞ்சி:2 34/3
பிடித்த சுகந்த வல்லி கொடி போல் வசந்தவல்லி பெருக்கமே சத்தி – குற்-குறவஞ்சி:2 38/3
பாகம்-தனில் ஒரு பெண் பச்சைக்கிளி போல் வைத்து – குற்-குறவஞ்சி:2 50/3
தினகரன் போல் சிவப்பழகும் அவன் திருமிடற்றில் கறுப்பழகும் – குற்-குறவஞ்சி:2 54/3
கூனை கொண்டு அமிழ்த்துவார் போல் குளிர்ச்சியால் வெதுப்புவாரே – குற்-குறவஞ்சி:2 59/4
கண்ணில் விழியாதவர் போல் வெண்ணிலாவே மெத்த – குற்-குறவஞ்சி:2 64/3
ஆட்கடியன் போல் குறைந்தாய் வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 65/2
தரைப்பெண்ணுக்கு அணி போல் வந்த தமனிய கொடியே மாதர் – குற்-குறவஞ்சி:2 78/1
தேடல் வளைக்கும் குறி போல் கூடல் வளைத்திருந்து வல்லி தியங்கும் போதில் – குற்-குறவஞ்சி:2 114/2
கொண்டல் போல் கவிக்கும் கொற்ற வெண்குடையான் – குற்-குறவஞ்சி:2 115/14
பொன்னின் குடம் போல் புடைத்து எழுந்த பார முலை – குற்-குறவஞ்சி:2 122/3
சோலையில் வசந்த காலம் வால கோகிலம் வந்தால் போல்
கோல மலை வில்லியார் குற்றாலமலை வாழும் குற – குற்-குறவஞ்சி:2 126/1,2
வாழை சாய்ந்து ஒரு தாழையில் தாக்க வரு விருந்துக்கு உபசரிப்பார் போல்
தாழை சோறிட வாழை குருத்திடும் சந்திரசூடர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 156/3,4
வளமை பெறும் சதுரயுகம் கிழமை போல் வழங்கும் – குற்-குறவஞ்சி:2 176/2
தானே இருந்த தலமும் நன்றே செழும் தாமரை போல்
கான் ஏறும் கைம்மலர் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே – குற்-குறவஞ்சி:2 212/3,4
மன்னிய புலி போல் வரும் பன்றி மாடா – குற்-குறவஞ்சி:2 223/14
சேனை கண்ட வெருட்சி போல் காணுதே அம்மே – குற்-குறவஞ்சி:2 228/2
உன்னை போல் எனக்கு அவன் அறிமுகமோ அம்மே – குற்-குறவஞ்சி:2 239/1
வக்கா மணி பூட்டிக்கொண்டு மடவார் கண் போல் ஈட்டி கொண்டு – குற்-குறவஞ்சி:2 252/2
ஆளி போல் பாய்ந்து சுரும்பு இசை கேட்கும் திரிகூடத்து அமலர் நாட்டில் – குற்-குறவஞ்சி:2 253/1
ஞாளி போல் சுவடெடுத்து பூனை போல் ஒளிபோட்டு நரி போல் பம்மி – குற்-குறவஞ்சி:2 253/3
ஞாளி போல் சுவடெடுத்து பூனை போல் ஒளிபோட்டு நரி போல் பம்மி – குற்-குறவஞ்சி:2 253/3
ஞாளி போல் சுவடெடுத்து பூனை போல் ஒளிபோட்டு நரி போல் பம்மி – குற்-குறவஞ்சி:2 253/3
கூளி போல் தொடர்ந்து அடிக்கும் திரிகூட சிங்கன் எனும் குளுவன் நானே – குற்-குறவஞ்சி:2 253/4
கொட்டகை தூண் போல் கால் இலங்க ஒட்டகம் போலே மேல் இலங்க – குற்-குறவஞ்சி:2 262/1
பாவகமாக நூவன் பறவை போல் பறவை கூவ – குற்-குறவஞ்சி:2 263/3
அன்னை தயவுடை ஆகாசகங்கை அடுக்களை காண புறப்படும் நேர்த்தி போல்
பொன் நிற வான் எங்கும் தம் நிறமாக புரிந்து புவனம் திரிந்து குருகினம் – குற்-குறவஞ்சி:2 266/3,4
ஓராயிரம் முகமாய் ஓங்கிய கங்காநதி போல்
பார் ஆர் பல முகமும் பட்சி நிரை சாயுது ஐயே – குற்-குறவஞ்சி:2 269/3,4
கோயில் குழல்வாய்மொழி மங்கை பேரிக்கும் குற்றாலநாயகர் சிற்றாற்று வெள்ளம் போல் – குற்-குறவஞ்சி:2 271/2
பூனைகுத்தி நூவன் முழு பூனை போல் வந்தானே – குற்-குறவஞ்சி:2 292/4
ஆலாவும் கொக்கும் அருகே வருகுது ஆசார கள்ளர் போல் நாரை திரியுது – குற்-குறவஞ்சி:2 302/1
வேலான கண்ணியர் ஆசையினால் கீழும் மேலும் திரிந்திடும் வேடிக்கைக்காரர் போல்
காலால் திரிந்து திரிந்து திரிந்து எங்கள் கண்ணிக்கு உள்ளாகும் பறவையை போகட்டு – குற்-குறவஞ்சி:2 302/2,3
சூடிய இன்பம் இரண்டுக்கும் எட்டாமல் சுந்தோபசுந்தர் போல் வந்த கலகத்தில் – குற்-குறவஞ்சி:2 313/3
பருத்தி மேல் கையுமான பான்மை போல் வேட்டைபோனாய் – குற்-குறவஞ்சி:2 316/2
கருத்து வேறானாய் தாயை கற்பித்த மகள் போல் என்னை – குற்-குறவஞ்சி:2 316/3
கண்கள் இரண்டும் அம்பு கணை போல் நீண்டு இருக்கும் கையத்தனை அகலம் காணுமடா – குற்-குறவஞ்சி:2 335/1
விடையில் வரும் பவனி உடைய திருக்குற்றாலர் சடையில் இளம்பிறை போல் தனி நுதலாள் – குற்-குறவஞ்சி:2 337/1
சாட்டி நிற்கும் அண்டம் எலாம் சாட்டை இலா பம்பரம் போல்
ஆட்டுவிக்கும் குற்றாலத்து அண்ணலார் நல் நாட்டில் – குற்-குறவஞ்சி:2 338/1,2
வேடிக்கை காம ரதி போல் திரிகூட வெற்பில் உறை சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 339/4
காணாமல்போன பொருள் கண்டவர் போல் கண்டானே – குற்-குறவஞ்சி:2 347/4
காதல் எனும் கடல் பெருகி தரிகொள்ளாமல் கைகலக்கும் போது கரை குறுக்கிட்டால் போல்
வீதி வந்து குறுக்கிடவே நாணம் பூண்ட விண்ணாண சிங்கி-தனை கண்டு சிங்கன் – குற்-குறவஞ்சி:2 348/2,3
கண்டாடி துள்ளாடி கள் ஆடும் தும்பியை போல்
கொண்டாடி கொண்டாடி கூத்தாடிக்கொண்டானே – குற்-குறவஞ்சி:2 354/3,4

மேல்

போல (7)

நள்ளிய திங்களை ஞாயிறு போல கண்டேனே – குற்-குறவஞ்சி:2 77/2
ஏடு எதிர் ஏற்றிய சம்பந்தமூர்த்திக்கு அன்று இட்ட திருமுத்தின் பந்தர் வந்தால் போல – குற்-குறவஞ்சி:2 267/4
பண்ணிய புண்ணியம் எய்தினால் போல பறவைகள் எல்லாம் பரந்து ஏறி மேயுது – குற்-குறவஞ்சி:2 288/2
பாலாறு நெய்யாறு பாய்கின்ற ஓட்டத்தில் பல் ஒடிக்க சிறு கல் அகப்பட்டால் போல – குற்-குறவஞ்சி:2 302/4
சேயிழை-தன் பொருட்டாலே பஞ்சாட்சரம் செபித்த மன்னவன் பாவம் போனால் போல – குற்-குறவஞ்சி:2 314/4
சாற்றும் முன் மருந்து போல சகலர்க்கும் குறிகள் சொல்லி – குற்-குறவஞ்சி:2 341/3
நீண்டு குறுகிய நாங்கூழு போல
நெளிந்த நெளிவு என்னடி சிங்கி நெளிந்த நெளிவு என்னடி – குற்-குறவஞ்சி:2 363/1,2

மேல்

போலவும் (5)

காசு பறித்திடும் வேசையர் ஆசார கண்ணிக்குள்ளே படும் காமுகர் போலவும்
ஆசார ஈன துலுக்கன் குதிரை அடி ஒட்டு பாறை அடி ஒட்டினால் போலும் – குற்-குறவஞ்சி:2 301/2,3
தம்பம் என்றே நம்பினோரை சதிபண்ணி தாம் வாழ பார்ப்பவர் செல்வங்கள் போலவும்
பம்பும் வடபால் அருவியில் தோய்ந்தவர் பாவம் கழுநீராய் போவது போலவும் – குற்-குறவஞ்சி:2 315/1,2
பம்பும் வடபால் அருவியில் தோய்ந்தவர் பாவம் கழுநீராய் போவது போலவும்
கும்பமுனிக்கு சிவமான காலம் குதித்து ஓடிப்போன வயிணவர் போலவும் – குற்-குறவஞ்சி:2 315/2,3
கும்பமுனிக்கு சிவமான காலம் குதித்து ஓடிப்போன வயிணவர் போலவும்
அம்பிகை பாகர் திரிகூடநாதர் அடியவர் மேல் வந்த துன்பங்கள் போலவும் – குற்-குறவஞ்சி:2 315/3,4
அம்பிகை பாகர் திரிகூடநாதர் அடியவர் மேல் வந்த துன்பங்கள் போலவும் – குற்-குறவஞ்சி:2 315/4

மேல்

போலவே (8)

சிங்கார மோகன பெண்ணாள் வசந்தவல்லி தெய்வ ரம்பை போலவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 29/2
பெண்ணுக்கு பெண் மயங்கவே வசந்தவல்லி பேடை அன்னம் போலவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 30/2
ஒய்யாரமாக நடந்து வசந்தவல்லி ஓவியம் போலவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 31/2
பொன்னின் ஒளிவில் வந்து தாவிய மின்னின் ஒளிவு போலவே
சொல் நயத்தினை நாடிநாடி தோழியருடன் கூடிக்கூடி – குற்-குறவஞ்சி:2 47/1,2
துள்ளாடும் சூல கபாலர் பிராட்டியார் தொட்டாடும் ஐ வன பட்டாடை போலவே – குற்-குறவஞ்சி:2 268/4
தந்தை முன் கட்டின அம்பலத்துக்கும் தருமத்துக்கு நிலைக்கண்ணாடி போலவே
எந்தையார் வாசலில் பிள்ளையார் செய்வித்து இரண்டு குறிஞ்சி படித்துறையும் செய்த – குற்-குறவஞ்சி:2 282/1,2
வாயில் அடிபட்டு இடிபட்டு உதைபட்டு வானவர் தானவர் போனது போலவே – குற்-குறவஞ்சி:2 312/2
மா இரும் காகங்கள் ஆயிரம் பட்டு மறைத்து விறைத்து கிடப்பது போலவே
காயம் ஒடுங்கி கிடந்தது கண்டு நான் கண்ணி கழற்றி நிலத்திலே வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 314/2,3

மேல்

போலும் (2)

ஆசார ஈன துலுக்கன் குதிரை அடி ஒட்டு பாறை அடி ஒட்டினால் போலும்
தேசத்து கொக்கு எல்லாம் கண்ணிக்குள்ளே வந்து சிக்குது பார் கறி தக்குது பார் இனி – குற்-குறவஞ்சி:2 301/3,4
கட்டி திரவியம் கண் போலும் நல் நகர் காவியே கண்ணில் கண்டிடம் எல்லாம் அவளாக தோணுதே பாவியே – குற்-குறவஞ்சி:2 309/4

மேல்

போலே (5)

பெருக்கம் பார்க்கில் எங்கள் திருக்குற்றாலர் போலே
இருக்குது இவர் செய் மாயம் ஒருக்காலே – குற்-குறவஞ்சி:2 52/3,4
மிஞ்சிய விரகநோய்க்கு சஞ்சீவி மருந்து போலே
சரணங்கள் – குற்-குறவஞ்சி:2 124/2,3
கொட்டகை தூண் போல் கால் இலங்க ஒட்டகம் போலே மேல் இலங்க – குற்-குறவஞ்சி:2 262/1
குடித்தவர் போலே வீழ்ந்தாய் கொக்கு நீ படுத்து வாழ்ந்தாய் – குற்-குறவஞ்சி:2 317/2
பத்தியில்லா பேயர் போலே
குத்தியில் அரக்கும் கள்ளும் குடுவையில் தென்னங்கள்ளும் – குற்-குறவஞ்சி:2 346/2,3

மேல்

போவது (1)

பம்பும் வடபால் அருவியில் தோய்ந்தவர் பாவம் கழுநீராய் போவது போலவும் – குற்-குறவஞ்சி:2 315/2

மேல்

போற்ற (1)

பன்னக மா முனி போற்ற தமிழ் பாண்டியனார் முதல் சிற்றொடு மேய்ந்த – குற்-குறவஞ்சி:2 196/2

மேல்

போற்றி (2)

கோ மலர் பாதம் போற்றி குறவஞ்சி தமிழை பாட – குற்-குறவஞ்சி:1 1/2
திருநாமம் போற்றி திருநீறு சாற்றும் திரிகூட நாம சிங்கனும் நானே – குற்-குறவஞ்சி:2 257/2

மேல்

போற்றிய (2)

அவனி போற்றிய குறும்பலா உறை மவுனநாயகர் எவனநாயகர் – குற்-குறவஞ்சி:2 6/1
மால் அயன் போற்றிய குற்றாலநாதர் வழித்தொண்டுசெய்திட கச்சைகட்டிக்கொண்ட – குற்-குறவஞ்சி:2 278/3

மேல்

போற்றும் (2)

அணங்கு_அனையார் வணங்கி நித்தம் போற்றும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 220/2
போற்றும் உன் சிங்கி போன புதுத்தெரு இது கண்டாயே – குற்-குறவஞ்சி:2 341/4

மேல்

போன (2)

மீறும் இலஞ்சி குறத்தியை கொண்ட செவ்வேள் குறவன் முதல் வேட்டைக்கு போன நாள் – குற்-குறவஞ்சி:2 291/1
போற்றும் உன் சிங்கி போன புதுத்தெரு இது கண்டாயே – குற்-குறவஞ்சி:2 341/4

மேல்

போனது (1)

வாயில் அடிபட்டு இடிபட்டு உதைபட்டு வானவர் தானவர் போனது போலவே – குற்-குறவஞ்சி:2 312/2

மேல்

போனனடா (2)

குறிசொல்ல போனனடா சிங்கா குறிசொல்ல போனனடா – குற்-குறவஞ்சி:2 356/2
குறிசொல்ல போனனடா சிங்கா குறிசொல்ல போனனடா – குற்-குறவஞ்சி:2 356/2

மேல்

போனால் (1)

சேயிழை-தன் பொருட்டாலே பஞ்சாட்சரம் செபித்த மன்னவன் பாவம் போனால் போல – குற்-குறவஞ்சி:2 314/4

மேல்

போனாள் (2)

எங்கேதான் போனாள் ஐயே என் சிங்கி இப்போது – குற்-குறவஞ்சி:2 342/1
எங்கேதான் போனாள் ஐயே – குற்-குறவஞ்சி:2 342/2

மேல்

போனேன் (3)

குன்ற சிலையாளர் குற்றாலநாதர் முன் போனேன் மதன் – குற்-குறவஞ்சி:2 75/3
மாட புறாவுக்கு போனேன்
மாட புறாவும் குயிலும் படுத்தேன் – குற்-குறவஞ்சி:2 322/2,3
ஆலா படுக்கவே போனேன்
ஆலாவும் கோல மயிலும் படுத்தேன் – குற்-குறவஞ்சி:2 323/2,3

மேல்