தூ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

தூக்கணம் (1)

சொருகி முடித்ததில் தூக்கணம் ஏதடி சிங்கி தென் – குற்-குறவஞ்சி:2 380/1

மேல்

தூக்கி (1)

தொக்காக வரிந்து இறுக்கி தொடர் புலியை கண்டு உறுக்கி தூணி தூக்கி
கைக்கான ஆயுதங்கள் கொண்டு சில்லிக்கோல் எடுத்து கண்ணி சேர்த்து – குற்-குறவஞ்சி:2 250/2,3

மேல்

தூங்க (1)

தூங்க காண்பது மாம்பழ கொத்து சுழல காண்பது தீம் தயிர் மத்து – குற்-குறவஞ்சி:2 161/2

மேல்

தூண் (1)

கொட்டகை தூண் போல் கால் இலங்க ஒட்டகம் போலே மேல் இலங்க – குற்-குறவஞ்சி:2 262/1

மேல்

தூணி (1)

தொக்காக வரிந்து இறுக்கி தொடர் புலியை கண்டு உறுக்கி தூணி தூக்கி – குற்-குறவஞ்சி:2 250/2

மேல்

தூது (2)

தூது நீ சொல்லி வாராய் பெண்ணே குற்றாலர் முன் போய் – குற்-குறவஞ்சி:2 87/1
தூது நீ சொல்லி வாராய் – குற்-குறவஞ்சி:2 87/2

மேல்

தூதுபோனவர் (1)

ஆதிநாள் சுந்தரர்க்கு தூதுபோனவர் முன்னே – குற்-குறவஞ்சி:2 88/1

மேல்

தூதுவந்த (1)

தூதுவந்த நளன் ஆனான் கன்னிமாடம் துலங்கு தமயந்தி அவள் ஆயினாளே – குற்-குறவஞ்சி:2 348/4

மேல்

தூரிலே (1)

வேரிலே பழம் பழுத்து தூரிலே சுளை வெடித்து வெடித்த தீம் தேன் – குற்-குறவஞ்சி:2 81/1

மேல்