நு – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

நுங்களில் (1)

நுங்களில் பிரிந்தால் என்ன நூவனுக்கு உண்டோ நட்டம் – குற்-குறவஞ்சி:2 319/2

மேல்

நுதல் (2)

வல்லை நிகர் முலை இல்லை எனும் இடை வில்லை அன நுதல் முல்லை பொரு நகை – குற்-குறவஞ்சி:2 119/1
சுட்டிக்கு இணங்கு நுதல் சுந்தரியாள் கொங்கையின் மேல் – குற்-குறவஞ்சி:2 286/2

மேல்

நுதலாள் (2)

பிள்ளை மதி வாள்_நுதலாள் பேசாத வீறு அடங்க – குற்-குறவஞ்சி:2 297/2
விடையில் வரும் பவனி உடைய திருக்குற்றாலர் சடையில் இளம்பிறை போல் தனி நுதலாள்
நடையில் அழகும் இரு துடையில் அழகும் அவள் உடையில் அழகும் என்னை உருக்குது ஐயோ – குற்-குறவஞ்சி:2 337/1,2

மேல்

நுதலில் (1)

சிலை நுதலில் கஸ்தூரி திலகமிட்டு நறும் குழலில் செச்சை சூடி – குற்-குறவஞ்சி:2 116/1

மேல்

நுதலினாள் (1)

சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதலினாள் – குற்-குறவஞ்சி:2 33/4

மேல்

நுதலே (1)

குறிசொல்லவா குறிசொல்லவா பிறை_நுதலே குறிசொல்லவா அம்மே ஐயர் – குற்-குறவஞ்சி:2 211/1

மேல்

நுழையும் (1)

வான் இரவி முழைகள்-தொறும் நுழையும் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 143/2

மேல்