திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கூட்டம் 1
கூட்டமும் 5
கூட்டரவும் 1
கூட்டிவா 1
கூட்டுவிக்கும் 1
கூட 2
கூடல் 3
கூடலே 2
கூடலை 1
கூடவும் 1
கூடாது 2
கூடாய் 2
கூடி 7
கூடிக்கூடி 1
கூடிக்கொள்ள 1
கூடியிருக்க 1
கூடியிருப்பார்களை 1
கூடினான் 1
கூடும் 1
கூடுவராம் 2
கூடை 2
கூடையும் 1
கூத்தன்மூலை 1
கூத்தாடிக்கொண்டானே 1
கூத்துடையார் 1
கூதலோ 1
கூந்தல் 1
கூர் 1
கூலி 1
கூவ 1
கூவாதது 1
கூவிக்கூவி 1
கூவிக்கொண்டு 1
கூவினான் 1
கூவும் 1
கூழ் 1
கூழை 2
கூழைக்கடாக்களும் 1
கூளி 1
கூற 2
கூறாகிலும் 1
கூறினால் 1
கூறும் 1
கூறுவோமே 1
கூனல் 1
கூனி 1
கூனை 1
கூட்டம் (1)
வெல்லும் குற்றாலநம்பி புறவு எல்லாம் மீன்கொத்தி கூட்டம் ஐயே – குற்-குறவஞ்சி:2 304/4
கூட்டமும் (5)
அண்டர் கூட்டமும் முனிவர் கூட்டமும் அசுரர் கூட்டமும் மனிதராகிய – குற்-குறவஞ்சி:2 7/1
அண்டர் கூட்டமும் முனிவர் கூட்டமும் அசுரர் கூட்டமும் மனிதராகிய – குற்-குறவஞ்சி:2 7/1
அண்டர் கூட்டமும் முனிவர் கூட்டமும் அசுரர் கூட்டமும் மனிதராகிய – குற்-குறவஞ்சி:2 7/1
தொண்டர் கூட்டமும் இமைப்பிலார் என சூழ்ந்து தனித்தனி மயங்கவே – குற்-குறவஞ்சி:2 7/2
கிள்ளையும் பஞ்சவர்ணக்கிளி கூட்டமும் கேகயப்பட்சியும் நாகணவாய்ச்சியும் – குற்-குறவஞ்சி:2 268/2
கூட்டரவும் (1)
தவ முனிவர் கூட்டரவும் அவர் இருக்கும் குகையும் – குற்-குறவஞ்சி:2 169/1
கூட்டிவா (1)
கொங்கண சிங்கி-தன்னை கூட்டிவா காட்டுவேனே – குற்-குறவஞ்சி:2 319/4
கூட்டுவிக்கும் (1)
கூட்டுவிக்கும் பேர்களுக்கு கூலி என்ன சொல்வாயே – குற்-குறவஞ்சி:2 338/4
கூட (2)
பேடை என்றே அதை சேவல் தொடர்ந்தது பின் ஒரு சேவலும் கூட தொடர்ந்தது – குற்-குறவஞ்சி:2 313/2
அரி கூட அயன் ஆகி அரன் ஆகி அகலாத – குற்-குறவஞ்சி:2 406/1
கூடல் (3)
உள் நீரில் கூடல் உறைக்கிணறு செய்வாளே – குற்-குறவஞ்சி:2 109/4
தேடல் வளைக்கும் குறி போல் கூடல் வளைத்திருந்து வல்லி தியங்கும் போதில் – குற்-குறவஞ்சி:2 114/2
கூடல் வளை கரம் அசைய மாத்திரைக்கோல் ஏந்தி மணி கூடை தாங்கி – குற்-குறவஞ்சி:2 114/3
கூடலே (2)
குறும்பலாவினில் கூடுவராம் எனில் கூடலே நீ கூடாய் – குற்-குறவஞ்சி:2 111/2
குறும்பலாவினில் கூடுவராம் எனில் கூடலே நீ கூடாய் – குற்-குறவஞ்சி:2 113/2
கூடலை (1)
கூடலை உள்ளாக்கி சைவம் புறம்பாக்கி கூடும் சமணரை நீடும் கழுவேற்ற – குற்-குறவஞ்சி:2 267/3
கூடவும் (1)
பெண்ணுடன் சேர என்றால் கூடவும் ஒக்கும் – குற்-குறவஞ்சி:2 243/2
கூடாது (2)
மறந்தால் மறக்கவும் கூடாது பெண்சென்மம் என்று – குற்-குறவஞ்சி:2 89/2
ஆசை சொல கூடாது கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 105/2
கூடாய் (2)
குறும்பலாவினில் கூடுவராம் எனில் கூடலே நீ கூடாய் – குற்-குறவஞ்சி:2 111/2
குறும்பலாவினில் கூடுவராம் எனில் கூடலே நீ கூடாய் – குற்-குறவஞ்சி:2 113/2
கூடி (7)
கண்ணிலே நெருப்பை வைத்து காந்துவாருடன் கூடி காந்திக்காந்தி – குற்-குறவஞ்சி:2 62/3
முயற்சிசெயும் திருவனந்தல் கூடி சகியே – குற்-குறவஞ்சி:2 106/2
உள்ளானும் சிட்டும் வலியானும் அன்றிலும் ஓலம்செய்தே கூடி நாலஞ்சு பேதமாய் – குற்-குறவஞ்சி:2 268/3
முட்டி கிடந்து கொஞ்சி முத்தாடி கூடி நன்றாய் – குற்-குறவஞ்சி:2 286/3
ஆறு நாள் கூடி ஒரு கொக்கு பட்டது அகப்பட்ட கொக்கை அவித்து ஒரு சட்டியில் – குற்-குறவஞ்சி:2 291/2
காடு எல்லாம் பட்சியா கூடி வளம் பாடி கண்ணியும் தட்டி என் கண்ணிலும் குட்டியே – குற்-குறவஞ்சி:2 313/4
சீராடி கூடி விளையாடி இப்படி தீரா மயல் தந்த தீராமைக்காரியை – குற்-குறவஞ்சி:2 331/3
கூடிக்கூடி (1)
சொல் நயத்தினை நாடிநாடி தோழியருடன் கூடிக்கூடி
நல் நகர் திரிகூடம் பாடி நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம் என – குற்-குறவஞ்சி:2 47/2,3
கூடிக்கொள்ள (1)
ஒருக்கால் ஊடிக்கொள்ள இருக்கால் கூடிக்கொள்ள – குற்-குறவஞ்சி:2 353/3
கூடியிருக்க (1)
கூடியிருக்க மருந்தும் இரு பொழுதும் கூடியிருப்பார்களை கலைக்க மருந்தும் – குற்-குறவஞ்சி:2 339/2
கூடியிருப்பார்களை (1)
கூடியிருக்க மருந்தும் இரு பொழுதும் கூடியிருப்பார்களை கலைக்க மருந்தும் – குற்-குறவஞ்சி:2 339/2
கூடினான் (1)
குற்றால தலத்தின் முன்னே தவத்தால் வந்து கூடினான் சிங்கி-தனை தேடினானே – குற்-குறவஞ்சி:2 326/4
கூடும் (1)
கூடலை உள்ளாக்கி சைவம் புறம்பாக்கி கூடும் சமணரை நீடும் கழுவேற்ற – குற்-குறவஞ்சி:2 267/3
கூடுவராம் (2)
குறும்பலாவினில் கூடுவராம் எனில் கூடலே நீ கூடாய் – குற்-குறவஞ்சி:2 111/2
குறும்பலாவினில் கூடுவராம் எனில் கூடலே நீ கூடாய் – குற்-குறவஞ்சி:2 113/2
கூடை (2)
கூடல் வளை கரம் அசைய மாத்திரைக்கோல் ஏந்தி மணி கூடை தாங்கி – குற்-குறவஞ்சி:2 114/3
கொலை மதர் கண் மை எழுதி மாத்திரைக்கோல் வாங்கி மணி கூடை தாங்கி – குற்-குறவஞ்சி:2 116/2
கூடையும் (1)
சலவை சேர் மருங்கில் சாத்திய கூடையும்
வலதுகை பிடித்த மாத்திரைக்கோலும் – குற்-குறவஞ்சி:2 115/21,22
கூத்தன்மூலை (1)
காவி வயல் வெண்ணமடை தட்டான்பற்று கள்ளிகுளம் அழகர்பள்ளம் கூத்தன்மூலை
வாவி-தொறும் நின்று சிங்கன் வேட்டையாடி வட அருவி ஆற்றுக்கால் வடகால் தென்கால் – குற்-குறவஞ்சி:2 303/2,3
கூத்தாடிக்கொண்டானே (1)
கொண்டாடி கொண்டாடி கூத்தாடிக்கொண்டானே – குற்-குறவஞ்சி:2 354/4
கூத்துடையார் (1)
கொட்டழகு கூத்துடையார் குற்றாலநாதர் வெற்பில் – குற்-குறவஞ்சி:2 275/1
கூதலோ (1)
கூதலோ கொடிது காதலோ கடினம் – குற்-குறவஞ்சி:2 351/3
கூந்தல் (1)
பா மாலை திரிகூட பரமன் அருள் பெறு வசந்த பாவை கூந்தல்
பூ மாலை இதழி பெற பொன் மாலை மணி மாலை பொலிவாய் பூண்டு – குற்-குறவஞ்சி:2 249/1,2
கூர் (1)
கூர் வளம் பாடி ஆடும் குறவஞ்சி கொடியே கேளாய் – குற்-குறவஞ்சி:2 193/2
கூலி (1)
கூட்டுவிக்கும் பேர்களுக்கு கூலி என்ன சொல்வாயே – குற்-குறவஞ்சி:2 338/4
கூவ (1)
பாவகமாக நூவன் பறவை போல் பறவை கூவ
மாவின் மேல் ஏறி சிங்கன் வரும் பட்சி பார்க்கின்றானே – குற்-குறவஞ்சி:2 263/3,4
கூவாதது (1)
எட்டு குரலில் ஒரு குரல் கூவும் புறாவே எனது ஏகாந்த சிங்கியை கூவாதது என்ன குலாவே – குற்-குறவஞ்சி:2 309/1
கூவிக்கூவி (1)
காவில் மாங்குயில்கள் கூவிக்கூவி எனது – குற்-குறவஞ்சி:2 352/2
கூவிக்கொண்டு (1)
ஏகனை நாகனை கூவிக்கொண்டு எலியனை புலியனை ஏவிக்கொண்டு – குற்-குறவஞ்சி:2 261/1
கூவினான் (1)
கோவில் விளையாட்டம் எங்கும் கண்ணி குத்தி கூவினான் நூவனை விட்டு ஏவினானே – குற்-குறவஞ்சி:2 303/4
கூவும் (1)
எட்டு குரலில் ஒரு குரல் கூவும் புறாவே எனது ஏகாந்த சிங்கியை கூவாதது என்ன குலாவே – குற்-குறவஞ்சி:2 309/1
கூழ் (1)
பின்னம் இன்றி கூழ் எனினும் கொண்டுவா அம்மே வந்தால் – குற்-குறவஞ்சி:2 201/1
கூழை (2)
கூழை வாச பலாவினில் பாய கொழும் பலா கனி வாழையில் சாய – குற்-குறவஞ்சி:2 156/2
கூழை உண்ட வாயால் குறியை விண்டு சொல்வாளே – குற்-குறவஞ்சி:2 217/4
கூழைக்கடாக்களும் (1)
கூழைக்கடாக்களும் செங்கால்நாரையும் – குற்-குறவஞ்சி:2 265/4
கூளி (1)
கூளி போல் தொடர்ந்து அடிக்கும் திரிகூட சிங்கன் எனும் குளுவன் நானே – குற்-குறவஞ்சி:2 253/4
கூற (2)
பார் கொண்ட விடையில் ஏறும் பவனி எச்சரிக்கை கூற
நேர் கொண்ட புரி நூல் மார்பும் நெடிய கைப்பிரம்புமாக – குற்-குறவஞ்சி:2 1/2,3
குற்றாலர் கிளை வளத்தை கூற கேள் அம்மே – குற்-குறவஞ்சி:2 181/1
கூறாகிலும் (1)
கூறாகிலும் ஒரு கொக்காகிலும் நரிக்கொம்பாகிலும் தாரேன் வம்புகள் பேசியே – குற்-குறவஞ்சி:2 300/4
கூறினால் (1)
குற்றாலம் என்று ஒருகால் கூறினால் வற்றா – குற்-குறவஞ்சி:2 397/2
கூறும் (1)
நங்கைமார் பலரும் கூறும் நல் மொழி தேறல் மாந்தி – குற்-குறவஞ்சி:2 53/3
கூறுவோமே (1)
குவலயம் பூத்து அருள் கொடியை கோதை குழல்வாய்மொழியை கூறுவோமே – குற்-குறவஞ்சி:1 4/4
கூனல் (1)
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர் – குற்-குறவஞ்சி:2 132/1
கூனி (1)
கூனி கொத்தி முக்கி விக்கி கொக்கு இருக்கும் பண்ணை எலாம் – குற்-குறவஞ்சி:2 292/2
கூனை (1)
கூனை கொண்டு அமிழ்த்துவார் போல் குளிர்ச்சியால் வெதுப்புவாரே – குற்-குறவஞ்சி:2 59/4