யா – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யாரை 1
யாவரேனும் 1
யான் 1
யானை 3
யானையான் 1
யானையை 1

யாரை (1)

ஆளாய் அழகனுமாய் யாரை எங்கே கண்டாளோ – குற்-குறவஞ்சி:2 344/3

மேல்

யாவரேனும் (1)

நல் தாலம்-தன்னில் உள்ளோர் யாவரேனும் நல் நகர தலத்தில் வந்து பெறுவார் பேறு – குற்-குறவஞ்சி:2 326/1

மேல்

யான் (1)

தேடு அரிய திரிகூடச்செல்வனை யான் வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 403/2

மேல்

யானை (3)

இடியின் முழக்கொடு படரும் முகில் என யானை மேல் கன பேரி முழக்கமும் – குற்-குறவஞ்சி:2 10/1
புலியொடு புலியை தாக்கி போர் மத யானை சாய்க்கும் – குற்-குறவஞ்சி:2 258/1
ஆர தனத்தை படம் கொண்டு மூடி அசைத்து நின்றாள் அதை யானை கொம்பு என்று நான் – குற்-குறவஞ்சி:2 329/1

மேல்

யானையான் (1)

ஈராயிரம் மருப்பு ஏந்திய யானையான்
சேவக விருது செய விடை கொடியான் – குற்-குறவஞ்சி:2 115/10,11

மேல்

யானையை (1)

முட்ட படாம் முலை யானையை முட்டவோ சிங்கி காமம் – குற்-குறவஞ்சி:2 387/1

மேல்