மை – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

மை (10)

நெடிய பூம் குழலும் மை கண் நீலமும் கறுப்பினாளை – குற்-குறவஞ்சி:1 7/2
கரு மனம் புறம் போக ஒரு கண்ணுக்கு மை எடுத்த – குற்-குறவஞ்சி:2 22/1
மை வளையும் குழல் சோர கை வளை கொண்டான் இது என்ன – குற்-குறவஞ்சி:2 27/1
மை ஆர் விழியார் கண்டால் மயங்காரோ – குற்-குறவஞ்சி:2 51/2
மை கருங்கண்ணாள் இரதிக்கு மால் கொண்ட மன்மதா விடை – குற்-குறவஞ்சி:2 68/3
மை கரும் கண் மாதர் விட்ட வண்டுகளும் கிள்ளைகளும் – குற்-குறவஞ்சி:2 100/1
மை பழகு விழியாய் என் பெரு மாலை நீ சொல்லி – குற்-குறவஞ்சி:2 108/1
மை குறி விழி குறவஞ்சி வந்தனளே – குற்-குறவஞ்சி:2 115/41
கொலை மதர் கண் மை எழுதி மாத்திரைக்கோல் வாங்கி மணி கூடை தாங்கி – குற்-குறவஞ்சி:2 116/2
மை கணாள் குழல்வாய்மொழி பாகர் வசந்த ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 158/4

மேல்

மைக்குள் (1)

மைக்குள் அடங்காது விழி கைக்குள் அடங்காத கள்ளி – குற்-குறவஞ்சி:2 345/4

மேல்

மைத்துனர் (1)

வித்தகர்க்கு கண்ணான மைத்துனர் காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 184/2

மேல்

மைத்துனன் (1)

வந்தனை சேர் சங்குமுத்து-தன் மைத்துனன் மன்னன் வயித்தியநாதன் திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 282/4

மேல்

மைந்தர் (1)

மைந்தர் எனும் இறையோனை மறையோனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 400/2

மேல்

மையல் (1)

புரத்து நெருப்பை மூவர்க்கு அவித்தவர் மையல் கொண்ட என் – குற்-குறவஞ்சி:2 83/1

மேல்

மையல்கொண்டேன் (1)

மையல்கொண்டேன் அந்த செய்தியை கேளாய் நீ பாங்கி – குற்-குறவஞ்சி:2 73/2

மேல்

மையலால் (1)

வானவர் திருக்குற்றாலர் மையலால் வசந்தவல்லி – குற்-குறவஞ்சி:2 59/1

மேல்

மையலான் (1)

தண் நிலா மெளலி தந்த மையலான் அதை அறிந்து தையலார்கள் – குற்-குறவஞ்சி:2 67/1

மேல்

மையலும் (1)

மையலும் கிறுகிறுப்பும் தையலர்க்கு உண்டோ – குற்-குறவஞ்சி:2 231/2

மேல்

மையிட்டு (1)

பூசி உடுத்து முடித்து வளையிட்டு பொட்டிட்டு மையிட்டு பொன்னிட்டு பூவிட்டு – குற்-குறவஞ்சி:2 301/1

மேல்

மையுமாய் (1)

கையுமா ஒரு கண் இட்ட மையுமாய் வருவார் – குற்-குறவஞ்சி:2 22/2

மேல்