நூ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நூல் 1
நூவன் 3
நூவனுக்கு 1
நூவனும் 5
நூவனை 2
நூவா 1
நூறாவது 1
நூறு 1

நூல் (1)

நேர் கொண்ட புரி நூல் மார்பும் நெடிய கைப்பிரம்புமாக – குற்-குறவஞ்சி:2 1/3

மேல்

நூவன் (3)

எலிகளை துரத்தும் வீரன் ஈப்புலி நூவன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 258/4
பாவகமாக நூவன் பறவை போல் பறவை கூவ – குற்-குறவஞ்சி:2 263/3
பூனைகுத்தி நூவன் முழு பூனை போல் வந்தானே – குற்-குறவஞ்சி:2 292/4

மேல்

நூவனுக்கு (1)

நுங்களில் பிரிந்தால் என்ன நூவனுக்கு உண்டோ நட்டம் – குற்-குறவஞ்சி:2 319/2

மேல்

நூவனும் (5)

மார்க்கம் எல்லாம் பல பன்னிக்கொண்டு கோட்கார நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 259/2
வரி சிலை குளுவரில் கவண்டன் மல்லன் வாய்ப்பான நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 260/2
வாகான சிங்கனை மேவிக்கொண்டு வங்கார நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 261/2
கட்டான திரிகூட சிங்கன் முன்னே மட்டு ஈ வாய் நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 262/2
நூறாவது கண்ணியை பேறாக குத்தியே நூவனும் நானும் இருந்தோம் உனக்கு இனி – குற்-குறவஞ்சி:2 300/2

மேல்

நூவனை (2)

கோவில் விளையாட்டம் எங்கும் கண்ணி குத்தி கூவினான் நூவனை விட்டு ஏவினானே – குற்-குறவஞ்சி:2 303/4
நூவனை பழித்து சிங்கன் நோக்கிய வேட்டை காட்டில் – குற்-குறவஞ்சி:2 308/2

மேல்

நூவா (1)

போடுவான் புட்பபாணம் புறப்படமாட்டேன் நூவா
தேடு நீ திரிகூடத்தில் சிங்கியை காட்டுவாயே – குற்-குறவஞ்சி:2 318/3,4

மேல்

நூறாவது (1)

நூறாவது கண்ணியை பேறாக குத்தியே நூவனும் நானும் இருந்தோம் உனக்கு இனி – குற்-குறவஞ்சி:2 300/2

மேல்

நூறு (1)

அஞ்சு நூறு மகம் கொண்ட நாடு அநேக கோடி யுகம் கண்ட நாடு – குற்-குறவஞ்சி:2 159/1

மேல்