தெ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெப்பக்குளம் 1
தெப்பத்திருநாளும் 1
தெய்வ 4
தெய்வக்கொழுந்தை 1
தெய்வகன்னியர்காள் 1
தெய்வநாயகன் 2
தெய்வம் 2
தெய்வமுரசு 1
தெய்வமே 1
தெய்வயானைக்கும் 1
தெரிகொண்டு 1
தெரியவே 1
தெரியாமல் 1
தெருவில் 2
தெருவிலே 1
தெலுங்கு 1
தெவிட்டாது 1
தெள் 1
தெற்கு 3
தென் 10
தென்காசி 3
தென்காசியும் 1
தென்காசியூருக்கு 1
தென்கால் 1
தென்குடிசை 1
தென்மங்கலப்பேட்டை 1
தென்மலைக்கு 1
தென்றல் 3
தென்றலைத்தான் 1
தென்னங்கள்ளும் 1
தென்னமரம் 1
தென்னவர் 1
தென்னாடு 1
தென்னிலங்கை 1

தெப்பக்குளம் (1)

தென்னமரம் பரமானந்த தோப்பிட்டு தெப்பக்குளம் கட்டி தேர்மண்டபம் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/2

மேல்

தெப்பத்திருநாளும் (1)

தேர் மேல் திருநாளும் தெப்பத்திருநாளும் சித்திரமண்டபம் சத்திரம் சாலையும் – குற்-குறவஞ்சி:2 283/3

மேல்

தெய்வ (4)

கொத்து மலர் குழல் தெய்வ மங்கையர் குரவை பரவையை நெருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/1
சிங்கார மோகன பெண்ணாள் வசந்தவல்லி தெய்வ ரம்பை போலவே வந்தாள் – குற்-குறவஞ்சி:2 29/2
இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ மனம் – குற்-குறவஞ்சி:2 43/1
தெய்வ முத்தலை சேர் திரிகூடமலையான் – குற்-குறவஞ்சி:2 115/2

மேல்

தெய்வக்கொழுந்தை (1)

கங்கைக்கொழுந்து அணி தெய்வக்கொழுந்தை நான் கண்டு குளிர் – குற்-குறவஞ்சி:2 74/1

மேல்

தெய்வகன்னியர்காள் (1)

செப்பரு மலை மேல் தெய்வகன்னியர்காள்
ஆரியங்காவா அருள் சொரிமுத்தே – குற்-குறவஞ்சி:2 223/8,9

மேல்

தெய்வநாயகன் (2)

தெய்வநாயகன் வந்தனன் என சின்னம் எடுத்தெடுத்து ஆர்க்கவே – குற்-குறவஞ்சி:2 12/4
மெய் வளையும் மறு உடைய தெய்வநாயகன் முடித்த – குற்-குறவஞ்சி:2 24/1

மேல்

தெய்வம் (2)

தெய்வம் உனக்கு உண்டு காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 206/2
மெய் குறவஞ்சி தெய்வம் வியப்புற வணங்குவாளே – குற்-குறவஞ்சி:2 222/4

மேல்

தெய்வமுரசு (1)

மன்று-தனில் தெய்வமுரசு என்றும் மேல் முழங்கும் – குற்-குறவஞ்சி:2 176/1

மேல்

தெய்வமே (1)

ஐயோ என்ன செய்வம் என்பார் தெய்வமே என்பார் களைப்பாச்சோ என்பார் மூச்சு ஏது என்பார் பேச்சு ஏதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 58/1

மேல்

தெய்வயானைக்கும் (1)

காமனுக்கும் பூமனுக்கும் கன்னி தெய்வயானைக்கும்
மாமன் எனவே பகரும் வள்ளல்-தனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 402/1,2

மேல்

தெரிகொண்டு (1)

தெரிகொண்டு வித்தை ஆடும் சித்தரை எதிர்கொண்டாளே – குற்-குறவஞ்சி:2 48/4

மேல்

தெரியவே (1)

சீர் வளர் குறியின் மார்க்கம் தெரியவே செப்புவாயே – குற்-குறவஞ்சி:2 193/4

மேல்

தெரியாமல் (1)

திலத வசீகரம் செய்வேன் ஒருவருக்கும் தெரியாமல் போகவர சித்தும் அறிவேன் – குற்-குறவஞ்சி:2 340/3

மேல்

தெருவில் (2)

பல்லக்கு ஏறும் தெருவில் ஆனை நடத்தி மணி – குற்-குறவஞ்சி:2 227/1
சேண் ஆர் பெரும் தெருவில் சிங்கியை முன் தேடிவைத்து – குற்-குறவஞ்சி:2 347/3

மேல்

தெருவிலே (1)

நிருபன் இவன் நல் நகர தெருவிலே நெடுநேரம் – குற்-குறவஞ்சி:2 23/1

மேல்

தெலுங்கு (1)

கன்னடம் தெலுங்கு கலிங்க ராச்சியமும் – குற்-குறவஞ்சி:2 115/33

மேல்

தெவிட்டாது (1)

திரிகூட பதி இருக்கும் திருநாட்டு வளம் உரைக்க தெவிட்டாது அம்மே – குற்-குறவஞ்சி:2 163/2

மேல்

தெள் (1)

தெள் நீர் வட அருவி தீர்த்தத்தார் செஞ்சடை மேல் – குற்-குறவஞ்சி:2 109/1

மேல்

தெற்கு (3)

கயிலை எனும் வடமலைக்கு தெற்கு மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 141/1
பாரைக்குளம் தெற்கு மேல் வழுதிக்குளம் பாட்ட பெருங்குளம் செங்குறிஞ்சிக்குளம் – குற்-குறவஞ்சி:2 273/1
கள்ளிப்பூ பூத்தது அதிசயம் அல்லவோ சிங்கி தெற்கு
வள்ளியூரார் தந்த மாணிக்க தண்டொட்டி சிங்கா – குற்-குறவஞ்சி:2 378/1,2

மேல்

தென் (10)

நாரிபங்காளர் தென் ஆரியநாட்டினர் மன்மதா எங்கள் – குற்-குறவஞ்சி:2 71/3
மாரி நீர் வளர் தென் ஆரியநாட்டான் – குற்-குறவஞ்சி:2 115/6
தேரின் மாரன் வசந்தன் உலாவும் திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 154/4
தேரை சூழ்ந்திட கார்காலம் வெல்லும் திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 155/4
தாழை சோறிட வாழை குருத்திடும் சந்திரசூடர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 156/4
தேட காண்பது நல் அறம் கீர்த்தி திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 162/4
தென் ஆரும் சித்ரசபையை எங்கள் சின்னணஞ்சாத்தேவன் செப்போடு மேய்ந்த – குற்-குறவஞ்சி:2 196/3
திருவண்ணாமலை காஞ்சி திருக்காளத்தி சீகாழி சிதம்பரம் தென் ஆரூர் காசி – குற்-குறவஞ்சி:2 320/1
காராடும்கண்டர் தென் ஆரியநாட்டு உறை காரிய பூவையை ஆரிய பாவையை – குற்-குறவஞ்சி:2 331/4
சொருகி முடித்ததில் தூக்கணம் ஏதடி சிங்கி தென்
குருகையூரார் தந்த குப்பியும் தொங்கலும் சிங்கா – குற்-குறவஞ்சி:2 380/1,2

மேல்

தென்காசி (3)

தென்காசி ஆலயம் ஓங்க குறி செண்பகமாறற்கு சொன்ன பேர் நாங்கள் – குற்-குறவஞ்சி:2 197/2
ஆலயம் சூழ திருப்பணியும் கட்டி அன்னசத்திரம் கட்டி அப்பாலும் தென்காசி
பாலமும் கட்டி படித்தரம் சேர் கட்டி பக்த சனங்களை காக்க துசம் கட்டி – குற்-குறவஞ்சி:2 278/1,2
ஆர் மேல் வருகின்ற துன்பமும் நீக்கி அடங்கார் குறும்பும் அடக்கியே தென்காசி
ஊர் மேல் உயர்ந்த மனுநீதி நாட்டி உடையவர் குற்றாலர் பூசை நைவேத்தியம் – குற்-குறவஞ்சி:2 283/1,2

மேல்

தென்காசியும் (1)

ஆயிர பேரியும் தென்காசியும் சுற்றி – குற்-குறவஞ்சி:2 277/3

மேல்

தென்காசியூருக்கு (1)

செந்நெல் மருதூர்க்கு நாயகமாகவும் தென்காசியூருக்கு தாயகமாகவும் – குற்-குறவஞ்சி:2 280/2

மேல்

தென்கால் (1)

வாவி-தொறும் நின்று சிங்கன் வேட்டையாடி வட அருவி ஆற்றுக்கால் வடகால் தென்கால்
கோவில் விளையாட்டம் எங்கும் கண்ணி குத்தி கூவினான் நூவனை விட்டு ஏவினானே – குற்-குறவஞ்சி:2 303/3,4

மேல்

தென்குடிசை (1)

மாராசன் தென்குடிசை வயித்தியநாதன் புதுக்குளமும் – குற்-குறவஞ்சி:2 305/3

மேல்

தென்மங்கலப்பேட்டை (1)

தஞ்சை சிராப்பள்ளி கோட்டை தமிழ் சங்க மதுரை தென்மங்கலப்பேட்டை
மிஞ்சு குறிசொல்லி பேராய் திசை வென்று நான் பெற்ற விருதுகள் பாராய் – குற்-குறவஞ்சி:2 195/3,4

மேல்

தென்மலைக்கு (1)

சயில மலை தென்மலைக்கு வடக்கு மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 142/1

மேல்

தென்றல் (3)

திக்கு எலாம் தென்றல் புலி வந்து பாயுதே மன்மதா குயில் – குற்-குறவஞ்சி:2 69/1
தென்றல் குளவி தினம் கொட்டக்கொட்ட நொந்தேனே – குற்-குறவஞ்சி:2 75/2
மன்றல் கமழ் சிறு தென்றல் வரும் வழி நின்று தரளம் இலங்கவே – குற்-குறவஞ்சி:2 120/2

மேல்

தென்றலைத்தான் (1)

பசியாதோ தென்றலைத்தான் புசியாதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 25/2

மேல்

தென்னங்கள்ளும் (1)

குத்தியில் அரக்கும் கள்ளும் குடுவையில் தென்னங்கள்ளும்
அத்தனையும் குடித்துப்போட்டு ஆர் பிறகே தொடர்ந்தாளோ – குற்-குறவஞ்சி:2 346/3,4

மேல்

தென்னமரம் (1)

தென்னமரம் பரமானந்த தோப்பிட்டு தெப்பக்குளம் கட்டி தேர்மண்டபம் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/2

மேல்

தென்னவர் (1)

தென்னவர் தமிழால் செயத்தம்பம் நாட்டி – குற்-குறவஞ்சி:2 115/34

மேல்

தென்னாடு (1)

தென்னாடு எல்லாம் உன்னை தேடி திரிந்தேனே சிங்கி அப்பால் – குற்-குறவஞ்சி:2 393/1

மேல்

தென்னிலங்கை (1)

தென்னிலங்கை வாழும் ஒரு கன்னிகை மண்டோதரியாள் மானே அவர் – குற்-குறவஞ்சி:2 80/3

மேல்