வி – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விக்கி 1
விகாரமே 1
விசாரிப்பு 1
விசிறி 2
விசுவநாதன் 1
விசேஷம் 2
விசேடங்கள் 1
விசேடத்தை 1
விசேடம் 1
விசேடம்-தனையும் 1
விசேடமும் 2
விசை 1
விஞ்சை 2
விட்ட 1
விட்டால் 1
விட்டு 4
விடாது 1
விடேன் 1
விடை 4
விடைக்கு 1
விடைகொண்டான் 1
விடைமேலிருப்பார் 1
விடையானை 1
விடையில் 5
விடைஅதனில் 1
விடோம் 1
விண் 1
விண்டு 1
விண்ணாண 1
விண்ணிலே 2
வித்தகர் 1
வித்தகர்க்கு 1
வித்தாரம் 2
வித்தாரமாக 1
வித்து 2
வித்தை 1
வித்தைமதமோ 1
விதான 1
விதைக்க 1
விந்தை 2
விந்தைக்காரராக 1
விந்தைக்காரி 1
விந்தையாகவே 1
விநாயகா 1
விநோதர் 1
விம்மு 1
வியப்புற 1
வியல் 1
வியன் 1
வியனாக 1
வியாளம் 1
விரக 2
விரகத்தீயை 1
விரகத்தை 1
விரகநோய்க்கு 2
விரகம் 1
விரலிலே 1
விரி 2
விரிக்குது 1
விரித்த 1
விரித்தது 1
விரித்து 2
விரியன் 1
விருது 1
விருதுகள் 1
விருந்தா 1
விருந்துக்கு 1
விருப்பமாக 1
விரும்பி 1
வில் 1
வில்லாக 1
வில்லிபுத்தூர் 1
வில்லியார் 1
வில்லு 1
வில்லும் 1
வில்லை 1
விலக்கி 1
விலையிட்டு 1
விழி 12
விழிக்கு 2
விழிகள் 1
விழிப்பாகி 1
விழியாதவர் 1
விழியாய் 1
விழியார் 1
விழியின் 1
விழியும் 1
விழுங்கு 1
விழுந்த 1
விள்ளாயே 1
விளக்கிடுவாய் 1
விளங்கவே 1
விளங்குது 1
விளைப்பார் 1
விளையாட்டம் 1
விளையாட்டாலோ 1
விளையாடாள் 1
விளையாடி 1
விளையாடிய 1
விளையாடும் 1
விளையும் 4
விளைவு 1
விறைத்து 1
வினை 1

விக்கி (1)

கூனி கொத்தி முக்கி விக்கி கொக்கு இருக்கும் பண்ணை எலாம் – குற்-குறவஞ்சி:2 292/2

மேல்

விகாரமே (1)

மட்டு ஆர் குழலி-தன் சாயலை காட்டும் மயூரமே அவள் மா மலர் தாள் நடை காட்டாதது என்ன விகாரமே
தட்டு ஒத்த கும்ப தட முலை காட்டும் சகோரமே சற்று தண்ணென்றும் வெச்சென்றும் காட்டிவிட்டால் உபகாரமே – குற்-குறவஞ்சி:2 309/2,3

மேல்

விசாரிப்பு (1)

சீதரன் முத்துமன்னன் விசாரிப்பு சேர்ந்த புறவின் எல்லாம் – குற்-குறவஞ்சி:2 307/2

மேல்

விசிறி (2)

வனிதைமார் பல குஞ்சம் சாமரை வரிசை விசிறி சுழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/3
முருகு சந்தன குழம்பு பூசுவார் விரகத்தீயை மூட்டி மூட்டி விசிறி வீசுவார் – குற்-குறவஞ்சி:2 60/1

மேல்

விசுவநாதன் (1)

கோல மகுடாகமம் சங்கர விசுவநாதன் அருள் – குற்-குறவஞ்சி:2 101/1

மேல்

விசேஷம் (2)

சன்னிதி விசேஷம் சொல்லத்தக்கதோ மிக்க தோகாய் – குற்-குறவஞ்சி:2 86/3
வேதம் மூன்றும் பலா உள்ள நாடு விசேஷம் மூன்றும் குலாவுள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/2

மேல்

விசேடங்கள் (1)

வார்த்தை விசேடங்கள் கற்ற மலை குறவஞ்சி கொடியே வருக்கை வாசர் – குற்-குறவஞ்சி:2 180/3

மேல்

விசேடத்தை (1)

கீர்த்தி விசேடம் பெரிய கிளை விசேடத்தை இனி கிளத்துவாயே – குற்-குறவஞ்சி:2 180/4

மேல்

விசேடம் (1)

கீர்த்தி விசேடம் பெரிய கிளை விசேடத்தை இனி கிளத்துவாயே – குற்-குறவஞ்சி:2 180/4

மேல்

விசேடம்-தனையும் (1)

மூர்த்தி விசேடம்-தனையும் மொழி-தோறும் நீ உரைத்த முறையால் கண்டேன் – குற்-குறவஞ்சி:2 180/2

மேல்

விசேடமும் (2)

தீர்த்த விசேடமும் தலத்தின் சிறந்த விசேடமும் உரைத்தாய் திருக்குற்றால – குற்-குறவஞ்சி:2 180/1
தீர்த்த விசேடமும் தலத்தின் சிறந்த விசேடமும் உரைத்தாய் திருக்குற்றால – குற்-குறவஞ்சி:2 180/1

மேல்

விசை (1)

வேதநாராயணவேள் குமாரன் விசை தொண்டை நாடாளன் – குற்-குறவஞ்சி:2 307/1

மேல்

விஞ்சை (2)

அஞ்சு சடை முடி விஞ்சை அமலனை நெஞ்சில் நினைவோடு மிஞ்சு குறி சொல – குற்-குறவஞ்சி:2 118/2
சஞ்சீவி முதலான விஞ்சை மூலிகையும் – குற்-குறவஞ்சி:2 169/2

மேல்

விட்ட (1)

மை கரும் கண் மாதர் விட்ட வண்டுகளும் கிள்ளைகளும் – குற்-குறவஞ்சி:2 100/1

மேல்

விட்டால் (1)

பெற்றார் தாம் நல் நகர தலத்தை விட்டால் பிரமலோகம் வரைக்கும் பேறு உண்டாமோ – குற்-குறவஞ்சி:2 326/2

மேல்

விட்டு (4)

இ தனுவில் ஆத்துமம் விட்டு இறக்கும் நாள் சிலேட்டுமம் வந்து ஏறாவண்ணம் – குற்-குறவஞ்சி:1 6/3
விட்டு நான் எறிந்ததற்கோ வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 64/2
கோவில் விளையாட்டம் எங்கும் கண்ணி குத்தி கூவினான் நூவனை விட்டு ஏவினானே – குற்-குறவஞ்சி:2 303/4
வரு சிராப்பள்ளி விட்டு மதுரை தேடி மதி_கொண்டான் திரிகூடம் எதிர் கண்டானே – குற்-குறவஞ்சி:2 320/4

மேல்

விடாது (1)

அடிக்கொரு நினைவு ஏன் சிங்கா ஆசை பேய் உனை விடாது
செடிக்கொரு வளையம் போட்டு சிங்கியை தேடுவாயே – குற்-குறவஞ்சி:2 317/3,4

மேல்

விடேன் (1)

தான் பெண்ணாகிய பெண்ணை நான் விடேன் என்று – குற்-குறவஞ்சி:2 91/4

மேல்

விடை (4)

தேக்கு எழுந்த மறை நான்கும் சிலம்பு எழுந்த பாதர் விடை சிலம்பில் ஏறி – குற்-குறவஞ்சி:2 4/3
பவனி வந்தனரே மழ விடை பவனி வந்தனரே – குற்-குறவஞ்சி:2 5/1
மை கருங்கண்ணாள் இரதிக்கு மால் கொண்ட மன்மதா விடை
வல்லார்க்கு மால் கொண்டால் பொல்லாப்பு என் மேல் உண்டோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 68/3,4
சேவக விருது செய விடை கொடியான் – குற்-குறவஞ்சி:2 115/11

மேல்

விடைக்கு (1)

வாகனத்தின் மால் விடைக்கு லோகம் ஒக்க ஓரடி காண் மானே – குற்-குறவஞ்சி:2 79/2

மேல்

விடைகொண்டான் (1)

விடைகொண்டான் எதிர்போய் சங்க வீதியில் சங்கம் தோற்றாள் – குற்-குறவஞ்சி:2 56/2

மேல்

விடைமேலிருப்பார் (1)

மேனாள் படுத்திட்ட கொக்கிறகு இன்னும் விடைமேலிருப்பார் சடை மேல் இருக்குது – குற்-குறவஞ்சி:2 289/4

மேல்

விடையானை (1)

வெற்றி மழு படையானை விடையானை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 398/2

மேல்

விடையில் (5)

பார் கொண்ட விடையில் ஏறும் பவனி எச்சரிக்கை கூற – குற்-குறவஞ்சி:2 1/2
பால் ஏறும் விடையில் திரிகூடப்பெருமானார் பவனி காண – குற்-குறவஞ்சி:2 15/1
விந்தைக்காரராக விடையில் ஏறி வந்தார் – குற்-குறவஞ்சி:2 49/2
வெள்ளி விடையில் வியாளம் புனைந்தாரை கண்டு சிந்தை – குற்-குறவஞ்சி:2 77/1
விடையில் வரும் பவனி உடைய திருக்குற்றாலர் சடையில் இளம்பிறை போல் தனி நுதலாள் – குற்-குறவஞ்சி:2 337/1

மேல்

விடைஅதனில் (1)

சிவனுமாய் அரி அயனும் ஆனவர் கவன மால் விடைஅதனில் ஏறியே – குற்-குறவஞ்சி:2 6/2

மேல்

விடோம் (1)

உறவு பிடித்தாலும் விடோம் குறவர் குலம் நாங்கள் – குற்-குறவஞ்சி:2 149/2

மேல்

விண் (1)

விண் நீர் புனைந்தார் விரக வெம்மைக்கு ஆற்றாமல் – குற்-குறவஞ்சி:2 109/2

மேல்

விண்டு (1)

கூழை உண்ட வாயால் குறியை விண்டு சொல்வாளே – குற்-குறவஞ்சி:2 217/4

மேல்

விண்ணாண (1)

வீதி வந்து குறுக்கிடவே நாணம் பூண்ட விண்ணாண சிங்கி-தனை கண்டு சிங்கன் – குற்-குறவஞ்சி:2 348/3

மேல்

விண்ணிலே (2)

விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண் நிலா கொடும் பாவி வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 62/4
விண்ணிலே பிறந்ததற்கோ வெண்ணிலாவே எரு – குற்-குறவஞ்சி:2 64/1

மேல்

வித்தகர் (1)

வித்தகர் திரிகூடத்தில் வெளிவந்த வசந்தவல்லி – குற்-குறவஞ்சி:2 39/1

மேல்

வித்தகர்க்கு (1)

வித்தகர்க்கு கண்ணான மைத்துனர் காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 184/2

மேல்

வித்தாரம் (2)

வித்தாரம் என் குறி அம்மே மணி – குற்-குறவஞ்சி:2 194/1
வித்தாரம் என் குறி அம்மே – குற்-குறவஞ்சி:2 194/3

மேல்

வித்தாரமாக (1)

கொத்து ஆர் குழலார்க்கு வித்தாரமாக
குறிசொல்ல போனனடா சிங்கா குறிசொல்ல போனனடா – குற்-குறவஞ்சி:2 356/1,2

மேல்

வித்து (2)

சுளை எலாம் சிவலிங்கம் வித்து எலாம் சிவலிங்க சொரூபமாக – குற்-குறவஞ்சி:1 3/3
போட காண்பது பூமியில் வித்து புலம்ப காண்பது கிண்கிணி கொத்து – குற்-குறவஞ்சி:2 162/3

மேல்

வித்தை (1)

தெரிகொண்டு வித்தை ஆடும் சித்தரை எதிர்கொண்டாளே – குற்-குறவஞ்சி:2 48/4

மேல்

வித்தைமதமோ (1)

வண்மையோ வாய்மதமோ வித்தைமதமோ என் முன் – குற்-குறவஞ்சி:2 241/1

மேல்

விதான (1)

அடுத்த ஒரு புலி கொடுத்த சோமனும் ஆனை கொடுத்த விதான சேலையும் – குற்-குறவஞ்சி:2 8/3

மேல்

விதைக்க (1)

வேடுவர்கள் தினை விதைக்க சாடு புனம்-தோறும் – குற்-குறவஞ்சி:2 138/1

மேல்

விந்தை (2)

விந்தை அகில் குங்குமமும் சந்தனமும் நாறும் – குற்-குறவஞ்சி:2 138/2
எல் உலவும் விந்தை மலை எந்தை மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 146/1

மேல்

விந்தைக்காரராக (1)

விந்தைக்காரராக விடையில் ஏறி வந்தார் – குற்-குறவஞ்சி:2 49/2

மேல்

விந்தைக்காரி (1)

விந்தைக்காரி உன்னை வெல்லக்கூடாதடி சிங்கி அது – குற்-குறவஞ்சி:2 392/1

மேல்

விந்தையாகவே (1)

பந்தடித்தனளே வசந்த சுந்தரி விந்தையாகவே – குற்-குறவஞ்சி:2 45/1

மேல்

விநாயகா (1)

அழகு சந்நிதி வாழ் அம்பல விநாயகா
செந்தில் வாழ் முருகா செங்கண்மால் மருகா – குற்-குறவஞ்சி:2 223/2,3

மேல்

விநோதர் (1)

ஒரு குழை சங்கம் ஒரு குழை தங்கம் உரிய விநோதர் திரிகூடநாதர் – குற்-குறவஞ்சி:2 257/1

மேல்

விம்மு (1)

விம்மு முலை கன்னி சொன்ன பேச்சு நன்று அம்மே நேரே – குற்-குறவஞ்சி:2 204/1

மேல்

வியப்புற (1)

மெய் குறவஞ்சி தெய்வம் வியப்புற வணங்குவாளே – குற்-குறவஞ்சி:2 222/4

மேல்

வியல் (1)

வெவ் வேளை பலவும் உண்டு வியல் வேளை நான் சொல கேள் மின்_அனாளே – குற்-குறவஞ்சி:2 92/4

மேல்

வியன் (1)

வியன் குலசேகரப்பட்டி குளங்களும் – குற்-குறவஞ்சி:2 277/2

மேல்

வியனாக (1)

ஒருநாளுக்கொருநாளில் வியனாக குழல்மொழிப்பெண் – குற்-குறவஞ்சி:2 96/1

மேல்

வியாளம் (1)

வெள்ளி விடையில் வியாளம் புனைந்தாரை கண்டு சிந்தை – குற்-குறவஞ்சி:2 77/1

மேல்

விரக (2)

விண் நீர் புனைந்தார் விரக வெம்மைக்கு ஆற்றாமல் – குற்-குறவஞ்சி:2 109/2
பெண்கள் மயக்கும் அவள் விரக பார்வை சிங்கி பிடித்தால் மத பயலும் பெலப்பானோ – குற்-குறவஞ்சி:2 335/2

மேல்

விரகத்தீயை (1)

முருகு சந்தன குழம்பு பூசுவார் விரகத்தீயை மூட்டி மூட்டி விசிறி வீசுவார் – குற்-குறவஞ்சி:2 60/1

மேல்

விரகத்தை (1)

இவ்வாறு வந்த என் நெஞ்சின் விரகத்தை
எவ்வாறு தீர்த்துக்கொள்வேனே – குற்-குறவஞ்சி:2 325/1,2

மேல்

விரகநோய்க்கு (2)

காற்றுக்கு வந்தது ஒரு கோட்டி விரகநோய்க்கு
மாற்று மருந்து முக்கண் மருந்து என்று பரஞ்சாட்டி – குற்-குறவஞ்சி:2 90/3,4
மிஞ்சிய விரகநோய்க்கு சஞ்சீவி மருந்து போலே – குற்-குறவஞ்சி:2 124/2

மேல்

விரகம் (1)

ஆணாகி பெண் விரகம் ஆற்றாமல்போன சிங்கன் – குற்-குறவஞ்சி:2 347/1

மேல்

விரலிலே (1)

சுண்டு விரலிலே குண்டல பூச்சி – குற்-குறவஞ்சி:2 367/1

மேல்

விரி (2)

ஏனை சுடர் விரி இடப கேதனம் எழுந்து திசைதிசை விளங்கவே – குற்-குறவஞ்சி:2 13/4
விரி கருணை மால் என்பார் மாலாகில் விழியின் மேல் – குற்-குறவஞ்சி:2 18/1

மேல்

விரிக்குது (1)

பையை விரிக்குது அம்மா பாம்பு சும்மா – குற்-குறவஞ்சி:2 51/4

மேல்

விரித்த (1)

கருகுதே உடல் உருகுதே என்பார் விரித்த பூவும் கரியுதே முத்தம் பொரியுதே என்பார் – குற்-குறவஞ்சி:2 60/2

மேல்

விரித்தது (1)

தடுப்பது ஒரு கரம் கொடுப்பது ஒரு கரம் தரித்த சுடர் மழு விரித்தது ஒரு கரம் – குற்-குறவஞ்சி:2 8/1

மேல்

விரித்து (2)

விரித்து மடித்தது ஆர் சிங்கி விரித்து மடித்தது ஆர் – குற்-குறவஞ்சி:2 369/2
விரித்து மடித்தது ஆர் சிங்கி விரித்து மடித்தது ஆர் – குற்-குறவஞ்சி:2 369/2

மேல்

விரியன் (1)

காலுக்கு மேலே பெரிய விரியன்
கடித்து கிடப்பானேன் சிங்கி கடித்து கிடப்பானேன் – குற்-குறவஞ்சி:2 359/1,2

மேல்

விருது (1)

சேவக விருது செய விடை கொடியான் – குற்-குறவஞ்சி:2 115/11

மேல்

விருதுகள் (1)

மிஞ்சு குறிசொல்லி பேராய் திசை வென்று நான் பெற்ற விருதுகள் பாராய் – குற்-குறவஞ்சி:2 195/4

மேல்

விருந்தா (1)

கார் வளர் குழலார்க்கு எல்லாம் கருதி நீ விருந்தா சொல்லும் – குற்-குறவஞ்சி:2 193/3

மேல்

விருந்துக்கு (1)

வாழை சாய்ந்து ஒரு தாழையில் தாக்க வரு விருந்துக்கு உபசரிப்பார் போல் – குற்-குறவஞ்சி:2 156/3

மேல்

விருப்பமாக (1)

தாரினை விருப்பமாக தலைதனில் முடிக்கும்தோறும் – குற்-குறவஞ்சி:1 9/1

மேல்

விரும்பி (1)

அரம்பை தேச வில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள் பிறர் – குற்-குறவஞ்சி:2 34/1

மேல்

வில் (1)

கரிகூட பிடி திரியும் சாரலிலே ஒரு வேடன் கை வில் ஏந்தி – குற்-குறவஞ்சி:2 163/3

மேல்

வில்லாக (1)

கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/4

மேல்

வில்லிபுத்தூர் (1)

வில்லிபுத்தூர் கருவைநல்லூர் புன்னைக்காவு வேள் திருச்செந்தூர் குருகூர் சீவைகுந்தம் – குற்-குறவஞ்சி:2 321/1

மேல்

வில்லியார் (1)

கோல மலை வில்லியார் குற்றாலமலை வாழும் குற – குற்-குறவஞ்சி:2 126/2

மேல்

வில்லு (1)

வில்லு பணி புனைந்து வல்லி கமுகை வென்ற கழுத்தினாள் சகம் – குற்-குறவஞ்சி:2 35/3

மேல்

வில்லும் (1)

அரம்பை தேச வில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள் பிறர் – குற்-குறவஞ்சி:2 34/1

மேல்

வில்லை (1)

வல்லை நிகர் முலை இல்லை எனும் இடை வில்லை அன நுதல் முல்லை பொரு நகை – குற்-குறவஞ்சி:2 119/1

மேல்

விலக்கி (1)

வெருவி வரும் தினைப்புனத்தில் பெரு மிருகம் விலக்கி
வேங்கையாய் வெயில் மறைத்த பாங்குதனை குறித்தே – குற்-குறவஞ்சி:2 150/1,2

மேல்

விலையிட்டு (1)

விலையிட்டு எழுதி இன்ப நிலையிட்டு எழுதும் தொய்யில் எழுத்தினாள் – குற்-குறவஞ்சி:2 35/4

மேல்

விழி (12)

சேல் ஏறும் கலக விழி கணை தீட்டி புருவ நெடும் சிலைகள் கோட்டி – குற்-குறவஞ்சி:2 15/3
விழி உண்டோ முடியின் மேல் முடி உண்டோ என்பார் – குற்-குறவஞ்சி:2 18/2
ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழி கெண்டையாள் – குற்-குறவஞ்சி:2 33/2
முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ எனவே உயர் – குற்-குறவஞ்சி:2 43/2
நஞ்சு பருகி அமுதம் கொடுத்தவர் எனது வாள் விழி
நஞ்சு பருகி அமுதம் கொடுக்கிலார் – குற்-குறவஞ்சி:2 84/3,4
மெய் குறி கை குறி விழி குறி மொழி குறி – குற்-குறவஞ்சி:2 115/39
மை குறி விழி குறவஞ்சி வந்தனளே – குற்-குறவஞ்சி:2 115/41
வஞ்சி எழில் அபரஞ்சி வரி விழி நஞ்சி முழு மற நெஞ்சி பலவினில் – குற்-குறவஞ்சி:2 118/1
ஆடும் இரு குழை தோடும் ஒரு குழல் காடும் இணை விழி சாடவே – குற்-குறவஞ்சி:2 121/1
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார் – குற்-குறவஞ்சி:2 130/1
கலவிக்கு விழி வாள் கொண்டு காமனை சிங்கி கொள்வாய் – குற்-குறவஞ்சி:2 198/1
மைக்குள் அடங்காது விழி கைக்குள் அடங்காத கள்ளி – குற்-குறவஞ்சி:2 345/4

மேல்

விழிக்கு (2)

விழிக்கு ஒரு சிமிட்டும் வெளிக்கு ஒரு பகட்டுமாக – குற்-குறவஞ்சி:2 115/24
கோரத்தை வைத்த விழிக்கு எதிர் சென்றேன் என் கொஞ்சத்தனத்தை அறிந்து சுகக்காரி – குற்-குறவஞ்சி:2 329/2

மேல்

விழிகள் (1)

சுந்தர விழிகள் பூசலாட தொங்கத் தொங்கத் தொங்கத் தொம் என – குற்-குறவஞ்சி:2 46/2

மேல்

விழிப்பாகி (1)

துயிலுமவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும் – குற்-குறவஞ்சி:2 144/1

மேல்

விழியாதவர் (1)

கண்ணில் விழியாதவர் போல் வெண்ணிலாவே மெத்த – குற்-குறவஞ்சி:2 64/3

மேல்

விழியாய் (1)

மை பழகு விழியாய் என் பெரு மாலை நீ சொல்லி – குற்-குறவஞ்சி:2 108/1

மேல்

விழியார் (1)

மை ஆர் விழியார் கண்டால் மயங்காரோ – குற்-குறவஞ்சி:2 51/2

மேல்

விழியின் (1)

விரி கருணை மால் என்பார் மாலாகில் விழியின் மேல் – குற்-குறவஞ்சி:2 18/1

மேல்

விழியும் (1)

நெட்டழகு வாள் விழியும் நெற்றியின் மேல் கஸ்தூரி – குற்-குறவஞ்சி:2 275/2

மேல்

விழுங்கு (1)

ஒழுங்கு கொண்டு உளத்தை விழுங்கு சிறிய ரோம பந்தியாள் – குற்-குறவஞ்சி:2 36/4

மேல்

விழுந்த (1)

மேனி ஆர் அழகு தோற்ற மின்_அனார் விழுந்த பேரை – குற்-குறவஞ்சி:2 59/3

மேல்

விள்ளாயே (1)

பிடியே எமது குடிக்கு ஒரு பெண்பிள்ளாய் கருத்து விள்ளாயே – குற்-குறவஞ்சி:2 72/4

மேல்

விளக்கிடுவாய் (1)

அறுகு புனல் விளக்கிடுவாய் அடைக்காய் வெள்ளிலை கொடுவா அம்மே வடை – குற்-குறவஞ்சி:2 209/1

மேல்

விளங்கவே (1)

ஏனை சுடர் விரி இடப கேதனம் எழுந்து திசைதிசை விளங்கவே – குற்-குறவஞ்சி:2 13/4

மேல்

விளங்குது (1)

வெண்மதியும் விளங்குது எங்கள் பெண்மதி போல் என்பார் – குற்-குறவஞ்சி:2 24/2

மேல்

விளைப்பார் (1)

கமன சித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் – குற்-குறவஞ்சி:2 130/2

மேல்

விளையாட்டம் (1)

கோவில் விளையாட்டம் எங்கும் கண்ணி குத்தி கூவினான் நூவனை விட்டு ஏவினானே – குற்-குறவஞ்சி:2 303/4

மேல்

விளையாட்டாலோ (1)

தத்துறு விளையாட்டாலோ தட முலை பணைப்பினாலோ – குற்-குறவஞ்சி:2 39/2

மேல்

விளையாடாள் (1)

ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள் நேச மான் என்பார் விளையாடாள் பாடாள் வாடாமாலை சூடாள் காண் என்பார் – குற்-குறவஞ்சி:2 57/1

மேல்

விளையாடி (1)

சீராடி கூடி விளையாடி இப்படி தீரா மயல் தந்த தீராமைக்காரியை – குற்-குறவஞ்சி:2 331/3

மேல்

விளையாடிய (1)

முக்கணான் விளையாடிய நாடு முதிய நான்மறை பாடிய நாடு – குற்-குறவஞ்சி:2 158/3

மேல்

விளையாடும் (1)

கொய்யும் மலர் தார் இலஞ்சி குமார குரு விளையாடும் திருவிளையாட்டத்தில் – குற்-குறவஞ்சி:2 274/4

மேல்

விளையும் (4)

விளையும் ஒரு குறும் பலவின் முளைத்து எழுந்த சிவக்கொழுந்தை வேண்டுவோமே – குற்-குறவஞ்சி:1 3/4
வயிரமுடன் மாணிக்கம் விளையும் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 143/1
நவநிதியும் விளையும் இடம் அவிடம் அது கடந்தால் – குற்-குறவஞ்சி:2 171/1
வீறாக நவநிதியும் விளையும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 219/1

மேல்

விளைவு (1)

மாதம் மூன்று மழை உள்ள நாடு வருடம் மூன்று விளைவு உள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 160/1

மேல்

விறைத்து (1)

மா இரும் காகங்கள் ஆயிரம் பட்டு மறைத்து விறைத்து கிடப்பது போலவே – குற்-குறவஞ்சி:2 314/2

மேல்

வினை (1)

செட்டிக்கு இரங்கி வினை தீர்த்தவர் குற்றாலர் வெற்பில் – குற்-குறவஞ்சி:2 286/1

மேல்