நே – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

நேச (1)

ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள் நேச மான் என்பார் விளையாடாள் பாடாள் வாடாமாலை சூடாள் காண் என்பார் – குற்-குறவஞ்சி:2 57/1

மேல்

நேசம் (1)

கடித்திடும் அரவம் பூண்ட கர்த்தர் குற்றாலர் நேசம்
பிடிக்குது கருத்து நன்றாய் பேசுது சக்கதேவி – குற்-குறவஞ்சி:2 224/1,2

மேல்

நேசித்த (1)

குஞ்சரம் முதல் பூசித்த நாயகர் குறுமுனி தமிழ் நேசித்த நாயகர் – குற்-குறவஞ்சி:2 113/1

மேல்

நேர் (1)

நேர் கொண்ட புரி நூல் மார்பும் நெடிய கைப்பிரம்புமாக – குற்-குறவஞ்சி:2 1/3

மேல்

நேர்த்தி (1)

அன்னை தயவுடை ஆகாசகங்கை அடுக்களை காண புறப்படும் நேர்த்தி போல் – குற்-குறவஞ்சி:2 266/3

மேல்

நேர்ந்துகொள்வாய் (1)

நிலவரத்தை தேர்ந்துகொள்வாய் குலதெய்வத்தை நேர்ந்துகொள்வாய் அம்மே – குற்-குறவஞ்சி:2 210/2

மேல்

நேரிய (1)

நேரிய குளத்தூர் நின்ற சேவகனே – குற்-குறவஞ்சி:2 223/10

மேல்

நேரிழையாரையும் (1)

நேரிழையாரையும் ஊரையும் பாரடா மன்மதா கண்ணில் – குற்-குறவஞ்சி:2 70/1

மேல்

நேரே (1)

விம்மு முலை கன்னி சொன்ன பேச்சு நன்று அம்மே நேரே
மேல்புறத்தில் ஆந்தை இட்ட வீச்சு நன்று அம்மே – குற்-குறவஞ்சி:2 204/1,2

மேல்

நேற்றைக்கு (1)

நேற்றைக்கு எல்லாம் குளிர்ந்து காட்டி இன்று கொதிக்கும் – குற்-குறவஞ்சி:2 90/1

மேல்