க – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கக்கத்தில் 1
கக்கா 1
கங்கணம் 1
கங்கணம்கட்டி 1
கங்காநதி 1
கங்காளர் 1
கங்கை 4
கங்கைக்கொழுந்து 1
கஸ்தூரி 2
கஸ்தூரியோ 1
கச்சாய் 1
கச்சு 1
கச்சை 2
கச்சைகட்டிக்கொண்ட 1
கசந்தேனே 1
கஞ்சயோனி 1
கஞ்சனை 1
கஞ்சி 1
கட்ட 1
கட்டழகி-தன் 1
கட்டளை 10
கட்டளைப்பற்று 1
கட்டளையும் 1
கட்டான 1
கட்டி 17
கட்டிக்கொண்டே 1
கட்டிய 1
கட்டியக்காரன் 2
கட்டிலோ 1
கட்டின 1
கட்டினால் 1
கட்டும் 2
கட்டுற்ற 1
கட 1
கடகம் 2
கடத்திவிட்டால் 1
கடந்தவர்கள் 1
கடந்தால் 1
கடப்பம் 1
கடல் 6
கடலை 1
கடவுள் 1
கடவுளே 1
கடன் 1
கடன்_அனையான் 1
கடிக்குது 1
கடித்திடும் 1
கடித்து 2
கடினம் 1
கடுக்கையார் 1
கடை 1
கடைக்கண்ணால் 1
கண் 15
கண்கட்டுவித்தைகளும் 1
கண்கள் 1
கண்காட்டிவிட்ட 1
கண்ட 3
கண்டவர் 1
கண்டவுடனே 1
கண்டாடி 1
கண்டாய் 12
கண்டாயே 2
கண்டால் 3
கண்டாளோ 1
கண்டான் 1
கண்டானே 2
கண்டிடம் 1
கண்டிய 1
கண்டு 24
கண்டுகண்டு 1
கண்டுகொண்டான் 1
கண்டும் 1
கண்டேன் 1
கண்டேனே 1
கண்ணாலே 1
கண்ணான 1
கண்ணி 11
கண்ணிக்கு 1
கண்ணிக்குள்ளே 2
கண்ணியர் 1
கண்ணியும் 3
கண்ணியை 8
கண்ணில் 4
கண்ணிலும் 1
கண்ணிலே 1
கண்ணிவைத்து 2
கண்ணீர் 1
கண்ணுக்கு 3
கண்ணுதலை 1
கண்ணும் 1
கண்ணே 1
கண்ணைவிட்டே 1
கண்பாராய் 1
கணக்கன்பற்றிலும் 1
கணக்குடனே 1
கணக்கும் 2
கணபதி 1
கணாள் 1
கணை 4
கத்தும் 1
கதலி 2
கதைகள் 1
கதையும் 1
கந்தனே 1
கப்பல் 1
கபாலர் 1
கம்புள் 1
கமலத்தோன் 1
கமலை 1
கமழ் 1
கமன 1
கமனிக்குமவரும் 1
கமுகிலே 1
கமுகை 1
கயல் 1
கயிலாசகிரி 1
கயிலாயம் 1
கயிலை 2
கர்த்தர் 4
கரங்கள் 1
கரடி 1
கரம் 7
கரம்குவிப்பாய் 1
கரி 1
கரிக்குருவிக்கு 1
கரிகூட 1
கரியுதே 1
கரியை 1
கரு 2
கருகுதே 1
கருங்கண்ணாள் 1
கருணை 2
கருத்தர் 1
கருத்து 4
கருதி 1
கருதிய 1
கரும் 1
கரும்பு 3
கரும்பை 1
கருமம் 1
கருவம் 1
கருவமும் 1
கருவை 1
கருவைநல்லூர் 1
கரை 1
கரையப்பண்ணுவேன் 1
கரையா 1
கல் 1
கல்லு 1
கல்லும் 1
கல்வி 2
கல்விமான் 1
கலக 2
கலகத்தில் 1
கலகமூட்டி 1
கலங்கி 1
கலந்த 1
கலந்து 2
கலவிக்கு 1
கலவையோ 1
கலாவினாள் 1
கலிகளும் 1
கலிங்க 1
கலின்கலின் 1
கலை 1
கலைக்க 1
கலைந்தது 1
கலைந்து 1
கலையிலே 1
கலையும் 1
கலையை 1
கவண்டன் 1
கவளம் 1
கவன 1
கவனசித்தர் 1
கவிக்கும் 1
கவிகள் 1
கவிகை 1
கவிழ்த்து 1
கவிழ்ந்தாள் 1
கவிழ்வார் 1
கழங்கு 1
கழற்றி 1
கழிநீராய் 1
கழுத்தில் 1
கழுத்தின் 1
கழுத்தினாள் 1
கழுநீராய் 1
கழுவேற்ற 1
கள் 4
கள்வன் 1
கள்ளர் 1
கள்ளி 4
கள்ளிகுளம் 1
கள்ளிப்பூ 1
கள்ளும் 1
கள்ளை 1
களப 1
களவு 1
களவுபோனதுவோ 1
களாக்காடு 1
களி 1
களை 1
களைப்பாச்சோ 1
கற்பித்த 1
கற்பூரக்கால்பற்றும் 1
கற்ற 1
கறி 1
கறுத்தேனே 1
கறுப்பழகும் 1
கறுப்பா 1
கறுப்பாரை 1
கறுப்பான 1
கறுப்பில் 3
கறுப்பினாளை 1
கறுப்பும் 1
கன்னங்கரிய 1
கன்னடம் 1
கன்னல் 1
கன்னல்_வேளுக்கு 1
கன்னலில் 1
கன்னி 4
கன்னி-தான் 1
கன்னிகை 1
கன்னிமாடம் 1
கன்னிமார்கள் 1
கன்னியர் 1
கன்னியரும் 1
கன்னியை 1
கன 4
கனக 2
கனத்து 1
கனம் 1
கனி 4
கனி-தானோ 1
கனிகள் 1
கனிகளுக்கு 1
கனிய 1
கனியாய் 1
கனியில் 1

கக்கத்தில் (1)

கக்கத்தில் இடுக்குவாயோ வெட்கத்தை அம்மே – குற்-குறவஞ்சி:2 247/2

மேல்

கக்கா (1)

கக்கா என்று ஓலமிடும் குருவி கொக்குக்கு ஏற்ற கண்ணி கையில் வாங்கி – குற்-குறவஞ்சி:2 251/3

மேல்

கங்கணம் (1)

கங்கணம் எனக்கு ஏன் சிங்கா காசலை உனக்கு உண்டானால் – குற்-குறவஞ்சி:2 319/3

மேல்

கங்கணம்கட்டி (1)

காதலாய் கண்ணிவைத்து பறவைக்கு கங்கணம்கட்டி நின்றேன் – குற்-குறவஞ்சி:2 307/3

மேல்

கங்காநதி (1)

ஓராயிரம் முகமாய் ஓங்கிய கங்காநதி போல் – குற்-குறவஞ்சி:2 269/3

மேல்

கங்காளர் (1)

கங்காளர் திரிகூட கர்த்தர் திரு நாடு-தன்னில் – குற்-குறவஞ்சி:2 343/1

மேல்

கங்கை (4)

பாரிலே பாதாளகங்கை வந்தது என குதித்து பசும் தேன் கங்கை
நீரிலே பெருகு குறும்பலாவிலே கொலுவிருக்கும் நிமலமூர்த்தி – குற்-குறவஞ்சி:2 81/2,3
முது கங்கை ஆறு சிவமதுகங்கை ஆறே – குற்-குறவஞ்சி:2 167/2
கங்கை எனும் வட அருவி தங்கும் இந்த்ரசாபம் – குற்-குறவஞ்சி:2 173/1
மன்னன் ஒருவன் வரிசையிட்டான் கங்கை மங்கைக்கு நானே வரிசைசெய்வேன் என – குற்-குறவஞ்சி:2 266/2

மேல்

கங்கைக்கொழுந்து (1)

கங்கைக்கொழுந்து அணி தெய்வக்கொழுந்தை நான் கண்டு குளிர் – குற்-குறவஞ்சி:2 74/1

மேல்

கஸ்தூரி (2)

சிலை நுதலில் கஸ்தூரி திலகமிட்டு நறும் குழலில் செச்சை சூடி – குற்-குறவஞ்சி:2 116/1
நெட்டழகு வாள் விழியும் நெற்றியின் மேல் கஸ்தூரி
பொட்டழகும் காதழகும் பொன்னழகுமாய் நடந்த – குற்-குறவஞ்சி:2 275/2,3

மேல்

கஸ்தூரியோ (1)

கலவையோ புழுகோ களப கஸ்தூரியோ
வட்டிலோ செம்போ வயிரமோ முத்தோ – குற்-குறவஞ்சி:2 223/20,21

மேல்

கச்சாய் (1)

கட்டி கிடக்க முலை கச்சாய் கிடந்திலனே – குற்-குறவஞ்சி:2 286/4

மேல்

கச்சு (1)

கச்சு கிடக்கினும் தித்திச்சுக்கிடக்கும் இரு கொங்கையாள் – குற்-குறவஞ்சி:2 36/2

மேல்

கச்சை (2)

வக்காவின் மணி பூண்டு கொக்கிறகு சிகை முடித்து வரி தோல் கச்சை
தொக்காக வரிந்து இறுக்கி தொடர் புலியை கண்டு உறுக்கி தூணி தூக்கி – குற்-குறவஞ்சி:2 250/1,2
தொக்கா கச்சை இறுக்கிக்கொண்டு துள்ளு மீசை முறுக்கிக்கொண்டு – குற்-குறவஞ்சி:2 252/3

மேல்

கச்சைகட்டிக்கொண்ட (1)

மால் அயன் போற்றிய குற்றாலநாதர் வழித்தொண்டுசெய்திட கச்சைகட்டிக்கொண்ட
சீலன் கிளுவையில் சின்னணைஞ்சேந்த்ரன் சிறுகால சந்தி திருத்து புறவு எல்லாம் – குற்-குறவஞ்சி:2 278/3,4

மேல்

கசந்தேனே (1)

ஆகம் எல்லாம் பசந்தேனே பெற்ற அன்னை சொல்லும் கசந்தேனே
தாகம் இன்றி பூணேனே கையில் சரி வளையும் காணேனே – குற்-குறவஞ்சி:2 55/3,4

மேல்

கஞ்சயோனி (1)

கஞ்சயோனி உதிக்கின்ற நாடு கமலை வாணி துதிக்கின்ற நாடு – குற்-குறவஞ்சி:2 159/2

மேல்

கஞ்சனை (1)

கஞ்சனை முகில் மஞ்சனை நொடித்தவர் காமனை சிறு சோமனை முடித்தவர் – குற்-குறவஞ்சி:2 112/1

மேல்

கஞ்சி (1)

வயிற்றுக்கு இத்தனை போதும் கஞ்சி வார் அம்மே – குற்-குறவஞ்சி:2 200/2

மேல்

கட்ட (1)

ஆவி சோருது உனை ஆவியாவி கட்ட – குற்-குறவஞ்சி:2 352/3

மேல்

கட்டழகி-தன் (1)

கட்டழகி-தன் அழகு என் கண் அளவுகொள்ளாதே – குற்-குறவஞ்சி:2 275/4

மேல்

கட்டளை (10)

ஆறை அழகப்ப பூபாலன் கட்டளை அன்பன் திருமலைக்கொழுந்து-தன் கட்டளை – குற்-குறவஞ்சி:2 284/1
ஆறை அழகப்ப பூபாலன் கட்டளை அன்பன் திருமலைக்கொழுந்து-தன் கட்டளை
நாறும் பூ குற்றாலச்சங்கு-தன் கட்டளை நங்கள் ஒல்லார் அரி நரபாலன் கட்டளை – குற்-குறவஞ்சி:2 284/1,2
நாறும் பூ குற்றாலச்சங்கு-தன் கட்டளை நங்கள் ஒல்லார் அரி நரபாலன் கட்டளை – குற்-குறவஞ்சி:2 284/2
நாறும் பூ குற்றாலச்சங்கு-தன் கட்டளை நங்கள் ஒல்லார் அரி நரபாலன் கட்டளை
வீறு சேர் பால்வண்ணச்சங்கு-தன் கட்டளை மிக்கான ஓமலூர் கிருஷ்ணன் வணிகேசன் – குற்-குறவஞ்சி:2 284/2,3
வீறு சேர் பால்வண்ணச்சங்கு-தன் கட்டளை மிக்கான ஓமலூர் கிருஷ்ணன் வணிகேசன் – குற்-குறவஞ்சி:2 284/3
பேறுடை பம்பை வரு சங்குமுத்து-தன் பேரான கட்டளை சீரான பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 284/4
மேன்மை பெரும் சுந்தரத்தோழன் கட்டளை மிக்க கருவை பதி ராமநாயகன் – குற்-குறவஞ்சி:2 285/2
நானிலமும் புகழ் தாகம்தீர்த்தானுடன் நல்லூர் வரு சங்கரமூர்த்தி கட்டளை
ஆன சடைத்தம்பிரான்பிச்சை கட்டளை அப்பால் மலைநாட்டார் கட்டளை பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 285/3,4
ஆன சடைத்தம்பிரான்பிச்சை கட்டளை அப்பால் மலைநாட்டார் கட்டளை பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 285/4
ஆன சடைத்தம்பிரான்பிச்சை கட்டளை அப்பால் மலைநாட்டார் கட்டளை பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 285/4

மேல்

கட்டளைப்பற்று (1)

அந்நாளில் தர்மக்களஞ்சியம் கட்டும் அனந்தபற்பநாபன் கட்டளைப்பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 281/4

மேல்

கட்டளையும் (1)

காராளன் சங்குமுத்து திருத்தொடை காங்கேயன் கட்டளையும்
மாராசன் தென்குடிசை வயித்தியநாதன் புதுக்குளமும் – குற்-குறவஞ்சி:2 305/2,3

மேல்

கட்டான (1)

கட்டான திரிகூட சிங்கன் முன்னே மட்டு ஈ வாய் நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 262/2

மேல்

கட்டி (17)

நாகம் புயத்தில் கட்டி நஞ்சு கழுத்தில் கட்டி – குற்-குறவஞ்சி:2 50/1
நாகம் புயத்தில் கட்டி நஞ்சு கழுத்தில் கட்டி
காகம் அணுகாமல் எங்கும் காடுகட்டி – குற்-குறவஞ்சி:2 50/1,2
கட்டிலோ மெத்தையோ கட்டி வராகனோ – குற்-குறவஞ்சி:2 223/22
ஆலயம் சூழ திருப்பணியும் கட்டி அன்னசத்திரம் கட்டி அப்பாலும் தென்காசி – குற்-குறவஞ்சி:2 278/1
ஆலயம் சூழ திருப்பணியும் கட்டி அன்னசத்திரம் கட்டி அப்பாலும் தென்காசி – குற்-குறவஞ்சி:2 278/1
பாலமும் கட்டி படித்தரம் சேர் கட்டி பக்த சனங்களை காக்க துசம் கட்டி – குற்-குறவஞ்சி:2 278/2
பாலமும் கட்டி படித்தரம் சேர் கட்டி பக்த சனங்களை காக்க துசம் கட்டி – குற்-குறவஞ்சி:2 278/2
பாலமும் கட்டி படித்தரம் சேர் கட்டி பக்த சனங்களை காக்க துசம் கட்டி
மால் அயன் போற்றிய குற்றாலநாதர் வழித்தொண்டுசெய்திட கச்சைகட்டிக்கொண்ட – குற்-குறவஞ்சி:2 278/2,3
நல் நகர் ஊர் கட்டி சாலை மடம் கட்டி நாயகர் கோவில் கொலுமண்டபம் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/1
நல் நகர் ஊர் கட்டி சாலை மடம் கட்டி நாயகர் கோவில் கொலுமண்டபம் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/1
நல் நகர் ஊர் கட்டி சாலை மடம் கட்டி நாயகர் கோவில் கொலுமண்டபம் கட்டி
தென்னமரம் பரமானந்த தோப்பிட்டு தெப்பக்குளம் கட்டி தேர்மண்டபம் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/1,2
தென்னமரம் பரமானந்த தோப்பிட்டு தெப்பக்குளம் கட்டி தேர்மண்டபம் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/2
தென்னமரம் பரமானந்த தோப்பிட்டு தெப்பக்குளம் கட்டி தேர்மண்டபம் கட்டி
பன்னும் திரிகூடத்து அம்பலம் கட்டி பசுப்புரை கோடி திருப்பணியும் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/2,3
பன்னும் திரிகூடத்து அம்பலம் கட்டி பசுப்புரை கோடி திருப்பணியும் கட்டி – குற்-குறவஞ்சி:2 281/3
பன்னும் திரிகூடத்து அம்பலம் கட்டி பசுப்புரை கோடி திருப்பணியும் கட்டி
அந்நாளில் தர்மக்களஞ்சியம் கட்டும் அனந்தபற்பநாபன் கட்டளைப்பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 281/3,4
கட்டி கிடக்க முலை கச்சாய் கிடந்திலனே – குற்-குறவஞ்சி:2 286/4
கட்டி திரவியம் கண் போலும் நல் நகர் காவியே கண்ணில் கண்டிடம் எல்லாம் அவளாக தோணுதே பாவியே – குற்-குறவஞ்சி:2 309/4

மேல்

கட்டிக்கொண்டே (1)

கட்டிக்கொண்டே சற்றே முத்தம்கொடுக்கவா சிங்கி நடு – குற்-குறவஞ்சி:2 386/1

மேல்

கட்டிய (1)

மாண்ட தவளை உன் காலிலே கட்டிய
மார்க்கமது ஏது பெண்ணே சிங்கி மார்க்கமது ஏது பெண்ணே – குற்-குறவஞ்சி:2 365/1,2

மேல்

கட்டியக்காரன் (2)

கார் கொண்ட முகில் ஏறு என்ன கட்டியக்காரன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 1/4
வாசல் கட்டியக்காரன் வந்தனனே – குற்-குறவஞ்சி:2 3/2

மேல்

கட்டிலோ (1)

கட்டிலோ மெத்தையோ கட்டி வராகனோ – குற்-குறவஞ்சி:2 223/22

மேல்

கட்டின (1)

தந்தை முன் கட்டின அம்பலத்துக்கும் தருமத்துக்கு நிலைக்கண்ணாடி போலவே – குற்-குறவஞ்சி:2 282/1

மேல்

கட்டினால் (1)

மட்டிலா குறிகளும் கட்டினால் அடக்கி – குற்-குறவஞ்சி:2 115/30

மேல்

கட்டும் (2)

துட்டன் அரண்மனைக்கு கட்டும் கதலி வாழை தொடையினாள் – குற்-குறவஞ்சி:2 37/2
அந்நாளில் தர்மக்களஞ்சியம் கட்டும் அனந்தபற்பநாபன் கட்டளைப்பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 281/4

மேல்

கட்டுற்ற (1)

கட்டுற்ற நல் நகர்க்கு என் கண்ணி எலாம் கொத்தி வெற்றி – குற்-குறவஞ்சி:2 310/3

மேல்

கட (1)

கட கரியை உரித்தவனை கலை மதியம் தரித்தவனை – குற்-குறவஞ்சி:2 408/1

மேல்

கடகம் (2)

கல்லு பதித்த தங்க செல்ல கடகம் இட்ட செங்கையாள் எங்கும் – குற்-குறவஞ்சி:2 36/1
அத்த கடகம் புனைந்த கையை காட்டாய் பொன்னின் – குற்-குறவஞ்சி:2 214/1

மேல்

கடத்திவிட்டால் (1)

ஆற்றை நான் கடத்திவிட்டால் ஆகாசமார்க்கம் ஓட – குற்-குறவஞ்சி:2 341/1

மேல்

கடந்தவர்கள் (1)

அ தலையில் கடந்தவர்கள் நந்தி பிரம்படிக்கு ஒதுங்கி – குற்-குறவஞ்சி:2 99/1

மேல்

கடந்தால் (1)

நவநிதியும் விளையும் இடம் அவிடம் அது கடந்தால்
நங்கைமார் குரவை ஒலி பொங்குமாகடலே – குற்-குறவஞ்சி:2 171/1,2

மேல்

கடப்பம் (1)

அவிழும் நறை பூம் கடப்பம் தாமரையும் ஈன்று ஒரு கோட்டு ஆம்பல் ஈன்று – குற்-குறவஞ்சி:1 4/3

மேல்

கடல் (6)

நல் நவவீரரும் புகழ மலைகள் எட்டும் கடல் ஏழும் நாடி ஆடி – குற்-குறவஞ்சி:1 2/2
தலையிலே ஆறு இருக்க மாமிக்காக தாங்கு கடல் ஏழு அழைத்த திருக்குற்றாலர் – குற்-குறவஞ்சி:1 5/1
கரும்பு போல் இனித்து மருந்து போல் வடித்த சொல்லினாள் கடல்
கத்தும் திரை கொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள் – குற்-குறவஞ்சி:2 34/3,4
வெடித்த கடல் அமுதை எடுத்து வடிவு செய்த மேனியாள் ஒரு – குற்-குறவஞ்சி:2 38/1
பொங்கு கடல் திரிவேணிசங்கம் என செழிக்கும் – குற்-குறவஞ்சி:2 172/1
காதல் எனும் கடல் பெருகி தரிகொள்ளாமல் கைகலக்கும் போது கரை குறுக்கிட்டால் போல் – குற்-குறவஞ்சி:2 348/2

மேல்

கடலை (1)

காரை சேர்ந்த குழலார்க்கு நாணி கடலை சேர்ந்த கறுப்பான மேகம் – குற்-குறவஞ்சி:2 155/1

மேல்

கடவுள் (1)

கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/4

மேல்

கடவுளே (1)

கந்தனே இலஞ்சி கடவுளே சரணம் – குற்-குறவஞ்சி:2 223/4

மேல்

கடன் (1)

செல்வ கடன்_அனையான் குற்றால சிவராமநம்பி எம் கோன் – குற்-குறவஞ்சி:2 304/2

மேல்

கடன்_அனையான் (1)

செல்வ கடன்_அனையான் குற்றால சிவராமநம்பி எம் கோன் – குற்-குறவஞ்சி:2 304/2

மேல்

கடிக்குது (1)

ஏதோ ஒரு பறவை தொடர்ந்து வந்து என்னை கடிக்குது ஐயோ – குற்-குறவஞ்சி:2 307/4

மேல்

கடித்திடும் (1)

கடித்திடும் அரவம் பூண்ட கர்த்தர் குற்றாலர் நேசம் – குற்-குறவஞ்சி:2 224/1

மேல்

கடித்து (2)

கடித்து கிடப்பானேன் சிங்கி கடித்து கிடப்பானேன் – குற்-குறவஞ்சி:2 359/2
கடித்து கிடப்பானேன் சிங்கி கடித்து கிடப்பானேன் – குற்-குறவஞ்சி:2 359/2

மேல்

கடினம் (1)

கூதலோ கொடிது காதலோ கடினம் – குற்-குறவஞ்சி:2 351/3

மேல்

கடுக்கையார் (1)

கடுக்கையார் திரிகூடத்தில் காமத்தால் வாம கள்ளை – குற்-குறவஞ்சி:2 317/1

மேல்

கடை (1)

திருவாசல் கடை நிற்பார் சிலபேர் சகியே – குற்-குறவஞ்சி:2 98/2

மேல்

கடைக்கண்ணால் (1)

கமனிக்குமவரும் கடைக்கண்ணால் அடங்க – குற்-குறவஞ்சி:2 115/28

மேல்

கண் (15)

நெடிய பூம் குழலும் மை கண் நீலமும் கறுப்பினாளை – குற்-குறவஞ்சி:1 7/2
கையுமா ஒரு கண் இட்ட மையுமாய் வருவார் – குற்-குறவஞ்சி:2 22/2
கண்ணுக்கு கண் இணை சொல்ல திரிகூட கண்ணுதலை பார்வையால் வெல்ல – குற்-குறவஞ்சி:2 30/1
பந்தடிக்கும் பாவனையை பார்க்க அயன் ஆயிரம் கண் படைத்திலானே – குற்-குறவஞ்சி:2 44/4
அருள் கண் பார்வையால் என் அங்கம் தங்கம் ஆக – குற்-குறவஞ்சி:2 52/1
வந்தது கண் அல்ல சிந்தூர ரேகை பார் மன்மதா – குற்-குறவஞ்சி:2 71/2
மை கரும் கண் மாதர் விட்ட வண்டுகளும் கிள்ளைகளும் – குற்-குறவஞ்சி:2 100/1
வால சுந்தரி குழல்வாய்மொழி அருள் கண்
கோல வண்டு இணங்கும் கொன்றை மாலிகையான் – குற்-குறவஞ்சி:2 115/15,16
கொலை மதர் கண் மை எழுதி மாத்திரைக்கோல் வாங்கி மணி கூடை தாங்கி – குற்-குறவஞ்சி:2 116/2
மாத்திரைக்கோலது துன்ன சாத்திர கண் பார்வை பன்ன – குற்-குறவஞ்சி:2 127/1
கண் மயக்கால் மயக்காதே உண்மை சொல்லடி பெரும் – குற்-குறவஞ்சி:2 242/1
வக்கா மணி பூட்டிக்கொண்டு மடவார் கண் போல் ஈட்டி கொண்டு – குற்-குறவஞ்சி:2 252/2
கட்டழகி-தன் அழகு என் கண் அளவுகொள்ளாதே – குற்-குறவஞ்சி:2 275/4
கட்டி திரவியம் கண் போலும் நல் நகர் காவியே கண்ணில் கண்டிடம் எல்லாம் அவளாக தோணுதே பாவியே – குற்-குறவஞ்சி:2 309/4
காட்டுவிக்கும் முன் மோக கண் மாய சிங்கி-தனை – குற்-குறவஞ்சி:2 338/3

மேல்

கண்கட்டுவித்தைகளும் (1)

காடுகட்டு அக்கினிக்கட்டு குறளிவித்தை கண்கட்டுவித்தைகளும் காட்டி தருவேன் – குற்-குறவஞ்சி:2 339/3

மேல்

கண்கள் (1)

கண்கள் இரண்டும் அம்பு கணை போல் நீண்டு இருக்கும் கையத்தனை அகலம் காணுமடா – குற்-குறவஞ்சி:2 335/1

மேல்

கண்காட்டிவிட்ட (1)

கலக மதன பயலை என் மேல் கண்காட்டிவிட்ட சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 340/4

மேல்

கண்ட (3)

அஞ்சு நூறு மகம் கொண்ட நாடு அநேக கோடி யுகம் கண்ட நாடு – குற்-குறவஞ்சி:2 159/1
சேனை கண்ட வெருட்சி போல் காணுதே அம்மே – குற்-குறவஞ்சி:2 228/2
சீத மதி புனைந்தவர் குற்றாலநாதர் திருநாட்டில் இருவரும் தாம் கண்ட போது – குற்-குறவஞ்சி:2 348/1

மேல்

கண்டவர் (1)

காணாமல்போன பொருள் கண்டவர் போல் கண்டானே – குற்-குறவஞ்சி:2 347/4

மேல்

கண்டவுடனே (1)

உருக்கிப்போட்டார் கண்டவுடனே தான் – குற்-குறவஞ்சி:2 52/2

மேல்

கண்டாடி (1)

கண்டாடி துள்ளாடி கள் ஆடும் தும்பியை போல் – குற்-குறவஞ்சி:2 354/3

மேல்

கண்டாய் (12)

திங்களை முடித்தார் கண்டாய் திரிகூட செல்வர் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 53/1
திங்களை முடித்தார் கண்டாய் திரிகூட செல்வர் கண்டாய்
எங்கு உள சித்துக்கு எல்லாம் இறையவர் இவரே என்று – குற்-குறவஞ்சி:2 53/1,2
வாகு குழல் பின்னல் கண்டாய் வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 66/2
பசந்ததோர் பசப்பும் கண்டாய் பரமர் மேல் ஆசைகொண்டாய் – குற்-குறவஞ்சி:2 82/2
பேசுதற்கு சமயமல்ல கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 94/2
உகந்திருக்கும் கொலு வேளை கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 96/2
வாசல்-தொறும் காத்திருக்கும் கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 100/2
ஆசை சொல கூடாது கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 105/2
குலம் பார்க்கில் தேவரினும் பெரிய குலம் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 181/2
உயர் மதுரை மாறனுக்கும் செய மருகர் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 183/2
தரு காழி_மகனார்க்கும் தகப்பனார் கண்டாய் – குற்-குறவஞ்சி:2 186/2
இ நாட்டில் வந்து என்னை எப்படி நீ கண்டாய் சிங்கா – குற்-குறவஞ்சி:2 393/2

மேல்

கண்டாயே (2)

பேரிலே பிரமைகொண்ட பெண்களிலே நானும் ஒரு பெண் கண்டாயே – குற்-குறவஞ்சி:2 81/4
போற்றும் உன் சிங்கி போன புதுத்தெரு இது கண்டாயே – குற்-குறவஞ்சி:2 341/4

மேல்

கண்டால் (3)

மை ஆர் விழியார் கண்டால் மயங்காரோ – குற்-குறவஞ்சி:2 51/2
பனக மணி இரு காதும் கண்டால் பாவையும்-தான் உருகாதோ – குற்-குறவஞ்சி:2 54/4
நடை கண்டால் அன்னம் தோற்கும் நல் நகர் வசந்தவல்லி – குற்-குறவஞ்சி:2 56/1

மேல்

கண்டாளோ (1)

ஆளாய் அழகனுமாய் யாரை எங்கே கண்டாளோ
தோளாசைக்காரி சிங்கி சும்மா கிடக்கமாட்டாள் – குற்-குறவஞ்சி:2 344/3,4

மேல்

கண்டான் (1)

சேவல் போய் புணர கண்டான் சிங்கி மேல் பிரமைகொண்டான் – குற்-குறவஞ்சி:2 308/4

மேல்

கண்டானே (2)

வரு சிராப்பள்ளி விட்டு மதுரை தேடி மதி_கொண்டான் திரிகூடம் எதிர் கண்டானே – குற்-குறவஞ்சி:2 320/4
காணாமல்போன பொருள் கண்டவர் போல் கண்டானே – குற்-குறவஞ்சி:2 347/4

மேல்

கண்டிடம் (1)

கட்டி திரவியம் கண் போலும் நல் நகர் காவியே கண்ணில் கண்டிடம் எல்லாம் அவளாக தோணுதே பாவியே – குற்-குறவஞ்சி:2 309/4

மேல்

கண்டிய (1)

கண்டிய தேசத்தில் பண்டு நான் பெற்ற – குற்-குறவஞ்சி:2 368/1

மேல்

கண்டு (24)

மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன் சிலை வண்டு ஓட இனி – குற்-குறவஞ்சி:2 41/2
இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும் என்று இடை திண்டாட மலர் – குற்-குறவஞ்சி:2 41/3
சூடக முன்கையில் வால் வளை கண்டு இரு தோள் வளை நின்று ஆட புனை – குற்-குறவஞ்சி:2 42/1
வாகனை கண்டு உருகுதையோ ஒரு மயக்கமதாய் வருகுதையோ – குற்-குறவஞ்சி:2 55/1
கங்கைக்கொழுந்து அணி தெய்வக்கொழுந்தை நான் கண்டு குளிர் – குற்-குறவஞ்சி:2 74/1
சங்கக்குழையாரை சங்க மறுகினில் கண்டு இரு – குற்-குறவஞ்சி:2 74/3
மன்றல் குழவி மதியம் புனைந்தாரை கண்டு சிறு – குற்-குறவஞ்சி:2 75/1
பெம்மானை நல் நகர் பேர் ராசவீதியில் கண்டு அவர் – குற்-குறவஞ்சி:2 76/1
கைம் மானை கண்டு கலையை நெகிழவிட்டேனே – குற்-குறவஞ்சி:2 76/2
செம் மேனி-தன்னில் சிறு கறுப்பாரை நான் கண்டு இப்போது – குற்-குறவஞ்சி:2 76/3
வெள்ளி விடையில் வியாளம் புனைந்தாரை கண்டு சிந்தை – குற்-குறவஞ்சி:2 77/1
எள்ளளவு ஊணும் உறக்கமும் இல்லாரை கண்டு நானும் – குற்-குறவஞ்சி:2 77/3
சந்திரரும் சூரியரும் வந்து இறங்கும் வாசல் கண்டு ஆய் மானே – குற்-குறவஞ்சி:2 79/4
வந்த குறவஞ்சி-தன்னை வசந்தவல்லி கண்டு மனம் மகிழ்ச்சி கொண்டு – குற்-குறவஞ்சி:2 128/2
செம்மை இது நல் நிமித்தம் கண்டு பார் அம்மே திரிகூடமலை – குற்-குறவஞ்சி:2 206/1
மன்றல் வரும் சேனை-தனை கண்டு பயந்தால் இந்த – குற்-குறவஞ்சி:2 231/1
எந்த வகை என்று குறி கண்டு சொல்லடி – குற்-குறவஞ்சி:2 232/2
தோகை நீ அவனை கண்டு மோகித்தாய் அம்மே அது – குற்-குறவஞ்சி:2 234/1
தொக்காக வரிந்து இறுக்கி தொடர் புலியை கண்டு உறுக்கி தூணி தூக்கி – குற்-குறவஞ்சி:2 250/2
காயம் ஒடுங்கி கிடந்தது கண்டு நான் கண்ணி கழற்றி நிலத்திலே வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 314/3
பார தனத்தை திறந்துவிட்டாள் கண்டு பாவியேன் ஆவி மறந்துவிட்டேன் உடன் – குற்-குறவஞ்சி:2 329/3
வா என்று கைச்சுருள் தா என்று வாங்காள் மனக்குறி கண்டு நகக்குறி வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 330/3
கைக்குறியும் கண்டு சொல்லுவள் – குற்-குறவஞ்சி:2 345/2
வீதி வந்து குறுக்கிடவே நாணம் பூண்ட விண்ணாண சிங்கி-தனை கண்டு சிங்கன் – குற்-குறவஞ்சி:2 348/3

மேல்

கண்டுகண்டு (1)

உடைய நாயகன் வரவு கண்டுகண்டு உலகு எலாம் தழைத்து ஓங்கவே – குற்-குறவஞ்சி:2 9/4

மேல்

கண்டுகொண்டான் (1)

ஏரிவாய் சீவலப்பேரி வடகால் இராசகுலராமன் கண்டுகொண்டான் மேலை – குற்-குறவஞ்சி:2 272/3

மேல்

கண்டும் (1)

பெண்மை கண்டும் காயலாமோ வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 63/4

மேல்

கண்டேன் (1)

மூர்த்தி விசேடம்-தனையும் மொழி-தோறும் நீ உரைத்த முறையால் கண்டேன்
வார்த்தை விசேடங்கள் கற்ற மலை குறவஞ்சி கொடியே வருக்கை வாசர் – குற்-குறவஞ்சி:2 180/2,3

மேல்

கண்டேனே (1)

நள்ளிய திங்களை ஞாயிறு போல கண்டேனே
எள்ளளவு ஊணும் உறக்கமும் இல்லாரை கண்டு நானும் – குற்-குறவஞ்சி:2 77/2,3

மேல்

கண்ணாலே (1)

வங்கார பூஷணம் பூட்டி திலதம் தீட்டி மாரனை கண்ணாலே மருட்டி – குற்-குறவஞ்சி:2 29/1

மேல்

கண்ணான (1)

வித்தகர்க்கு கண்ணான மைத்துனர் காண் அம்மே – குற்-குறவஞ்சி:2 184/2

மேல்

கண்ணி (11)

கைக்கான ஆயுதங்கள் கொண்டு சில்லிக்கோல் எடுத்து கண்ணி சேர்த்து – குற்-குறவஞ்சி:2 250/3
கக்கா என்று ஓலமிடும் குருவி கொக்குக்கு ஏற்ற கண்ணி கையில் வாங்கி – குற்-குறவஞ்சி:2 251/3
வேளை-தோறும் புகுந்து திருவிளையாட்டம் கண்ணி குத்தி வேட்டையாடி – குற்-குறவஞ்சி:2 253/2
பல மயிர் நறுக்கி சில கண்ணி முறுக்கி பறவைகள் படுக்கும் குளுவனும் நானே – குற்-குறவஞ்சி:2 256/2
கண்ணி கொண்டுவாடா குளுவா கண்ணி கொண்டுவாடா – குற்-குறவஞ்சி:2 287/1
கண்ணி கொண்டுவாடா குளுவா கண்ணி கொண்டுவாடா – குற்-குறவஞ்சி:2 287/1
கண்ணி கொண்டுவாடா பண்ணவர் குற்றாலர் கார் ஆர் திரிகூட சாரலிலே வந்து – குற்-குறவஞ்சி:2 288/1
சேனை பெற்ற வாட்கார சிங்கனுக்கு கண்ணி கொண்டு – குற்-குறவஞ்சி:2 292/3
கோவில் விளையாட்டம் எங்கும் கண்ணி குத்தி கூவினான் நூவனை விட்டு ஏவினானே – குற்-குறவஞ்சி:2 303/4
கட்டுற்ற நல் நகர்க்கு என் கண்ணி எலாம் கொத்தி வெற்றி – குற்-குறவஞ்சி:2 310/3
காயம் ஒடுங்கி கிடந்தது கண்டு நான் கண்ணி கழற்றி நிலத்திலே வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 314/3

மேல்

கண்ணிக்கு (1)

காலால் திரிந்து திரிந்து திரிந்து எங்கள் கண்ணிக்கு உள்ளாகும் பறவையை போகட்டு – குற்-குறவஞ்சி:2 302/3

மேல்

கண்ணிக்குள்ளே (2)

காசு பறித்திடும் வேசையர் ஆசார கண்ணிக்குள்ளே படும் காமுகர் போலவும் – குற்-குறவஞ்சி:2 301/2
தேசத்து கொக்கு எல்லாம் கண்ணிக்குள்ளே வந்து சிக்குது பார் கறி தக்குது பார் இனி – குற்-குறவஞ்சி:2 301/4

மேல்

கண்ணியர் (1)

வேலான கண்ணியர் ஆசையினால் கீழும் மேலும் திரிந்திடும் வேடிக்கைக்காரர் போல் – குற்-குறவஞ்சி:2 302/2

மேல்

கண்ணியும் (3)

ஊர்க்குருவிக்கு கண்ணியும் கொண்டு உள்ளானும் வலியானும் எண்ணிக்கொண்டு – குற்-குறவஞ்சி:2 259/1
கரிக்குருவிக்கு கண்ணியும் கொண்டு கானாங்கோழிக்கு பொரியும் கொண்டு – குற்-குறவஞ்சி:2 260/1
காடு எல்லாம் பட்சியா கூடி வளம் பாடி கண்ணியும் தட்டி என் கண்ணிலும் குட்டியே – குற்-குறவஞ்சி:2 313/4

மேல்

கண்ணியை (8)

கலந்த கண்ணியை நெருக்கி குத்தினால் – குற்-குறவஞ்சி:2 293/1
மலர்ந்த கண்ணியை கவிழ்த்து குத்தினால் – குற்-குறவஞ்சி:2 294/1
உலைந்த கண்ணியை இறுக்கி குத்தினால் – குற்-குறவஞ்சி:2 295/1
குலைந்த கண்ணியை திருத்தி குத்தடா – குற்-குறவஞ்சி:2 296/1
நூறாவது கண்ணியை பேறாக குத்தியே நூவனும் நானும் இருந்தோம் உனக்கு இனி – குற்-குறவஞ்சி:2 300/2
ஆயிரம் கொக்குக்கு கண்ணியை வைத்து நான் அப்பாலே போய் ஒருமிப்பாய் இருக்கையில் – குற்-குறவஞ்சி:2 314/1
பேடை குயிலுக்கு கண்ணியை வைத்து நான் – குற்-குறவஞ்சி:2 322/1
கோல மயிலுக்கு கண்ணியை வைத்து நான் – குற்-குறவஞ்சி:2 323/1

மேல்

கண்ணில் (4)

கை ஆர சூடகம் இட்டு மின்னாரை வெல்ல கண்ணில் ஒரு நாடகம் இட்டு – குற்-குறவஞ்சி:2 31/1
கண்ணில் விழியாதவர் போல் வெண்ணிலாவே மெத்த – குற்-குறவஞ்சி:2 64/3
நேரிழையாரையும் ஊரையும் பாரடா மன்மதா கண்ணில்
நித்திரை-தான் ஒரு சத்துரு ஆச்சுதே மன்மதா – குற்-குறவஞ்சி:2 70/1,2
கட்டி திரவியம் கண் போலும் நல் நகர் காவியே கண்ணில் கண்டிடம் எல்லாம் அவளாக தோணுதே பாவியே – குற்-குறவஞ்சி:2 309/4

மேல்

கண்ணிலும் (1)

காடு எல்லாம் பட்சியா கூடி வளம் பாடி கண்ணியும் தட்டி என் கண்ணிலும் குட்டியே – குற்-குறவஞ்சி:2 313/4

மேல்

கண்ணிலே (1)

கண்ணிலே நெருப்பை வைத்து காந்துவாருடன் கூடி காந்திக்காந்தி – குற்-குறவஞ்சி:2 62/3

மேல்

கண்ணிவைத்து (2)

காதலாய் கண்ணிவைத்து பறவைக்கு கங்கணம்கட்டி நின்றேன் – குற்-குறவஞ்சி:2 307/3
செட்டி பற்றில் கண்ணிவைத்து சிங்கி நடை சாயலினால் – குற்-குறவஞ்சி:2 310/1

மேல்

கண்ணீர் (1)

கண்ணீர் நறும் புனலா கை வளையே செய் கரையா – குற்-குறவஞ்சி:2 109/3

மேல்

கண்ணுக்கு (3)

கரு மனம் புறம் போக ஒரு கண்ணுக்கு மை எடுத்த – குற்-குறவஞ்சி:2 22/1
கண்ணுக்கு கண் இணை சொல்ல திரிகூட கண்ணுதலை பார்வையால் வெல்ல – குற்-குறவஞ்சி:2 30/1
ஏ வென்ற கண்ணுக்கு ஓர் அஞ்சனம் தீட்டி எடுத்த சுருளும் இதழால் இடுக்குவள் – குற்-குறவஞ்சி:2 330/2

மேல்

கண்ணுதலை (1)

கண்ணுக்கு கண் இணை சொல்ல திரிகூட கண்ணுதலை பார்வையால் வெல்ல – குற்-குறவஞ்சி:2 30/1

மேல்

கண்ணும் (1)

வருக்கையார் திரிகூடத்தில் மாமியாள் மகள் மேல் கண்ணும்
பருத்தி மேல் கையுமான பான்மை போல் வேட்டைபோனாய் – குற்-குறவஞ்சி:2 316/1,2

மேல்

கண்ணே (1)

இங்கே வாராய் என் கண்ணே இங்கே வாராய் – குற்-குறவஞ்சி:2 349/1

மேல்

கண்ணைவிட்டே (1)

கையில் மழுவும் என் கண்ணைவிட்டே அகலாவே – குற்-குறவஞ்சி:2 73/4

மேல்

கண்பாராய் (1)

கையில் திருநீறு எடுப்பார் தையலார் எல்லாம் சூலக்கையா திரிகூடநாதா கண்பாராய் என்பார் – குற்-குறவஞ்சி:2 58/2

மேல்

கணக்கன்பற்றிலும் (1)

ஆர் அணி குற்றாலர் தோட்ட நெடுஞ்செய் அபிஷேகப்பேரி கணக்கன்பற்றிலும் – குற்-குறவஞ்சி:2 273/4

மேல்

கணக்குடனே (1)

தான கணக்குடனே ஸ்ரீபண்டாரம் தன்ம பத்தர் கணக்கும் – குற்-குறவஞ்சி:2 306/1

மேல்

கணக்கும் (2)

தான கணக்குடனே ஸ்ரீபண்டாரம் தன்ம பத்தர் கணக்கும்
வானவர் குற்றாலர் திருவாசல் மாட நல் பத்தியமும் – குற்-குறவஞ்சி:2 306/1,2
தான் அபிமானம் வைத்த சிவராமன் சம்பிரதி கணக்கும் – குற்-குறவஞ்சி:2 306/4

மேல்

கணபதி (1)

தறை மெழுகு கோலமிடு முறை பெறவே கணபதி வை அம்மே குடம் – குற்-குறவஞ்சி:2 208/1

மேல்

கணாள் (1)

மை கணாள் குழல்வாய்மொழி பாகர் வசந்த ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 158/4

மேல்

கணை (4)

சேல் ஏறும் கலக விழி கணை தீட்டி புருவ நெடும் சிலைகள் கோட்டி – குற்-குறவஞ்சி:2 15/3
கை கரும்பு என்ன கணை என்ன நீ என்ன மன்மதா இந்த – குற்-குறவஞ்சி:2 68/1
கண்கள் இரண்டும் அம்பு கணை போல் நீண்டு இருக்கும் கையத்தனை அகலம் காணுமடா – குற்-குறவஞ்சி:2 335/1
பாவிதானே மதன் கணை ஏவினானே – குற்-குறவஞ்சி:2 352/1

மேல்

கத்தும் (1)

கத்தும் திரை கொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள் – குற்-குறவஞ்சி:2 34/4

மேல்

கதலி (2)

துட்டன் அரண்மனைக்கு கட்டும் கதலி வாழை தொடையினாள் – குற்-குறவஞ்சி:2 37/2
கன்னி மா பழுத்து கதலி தேன் கொழித்து – குற்-குறவஞ்சி:2 115/7

மேல்

கதைகள் (1)

அருகில் இருந்து கதைகள் நடத்துவார் எடுத்து மாதர் அணைத்து வாழைக்குருத்தில் கிடத்துவார் – குற்-குறவஞ்சி:2 61/1

மேல்

கதையும் (1)

கலிகளும் கதையும் பேசி கையிலே ஈட்டி வாங்கி – குற்-குறவஞ்சி:2 258/3

மேல்

கந்தனே (1)

கந்தனே இலஞ்சி கடவுளே சரணம் – குற்-குறவஞ்சி:2 223/4

மேல்

கப்பல் (1)

தின்ன இலையும் பிளவும் அள்ளித்தா அம்மே கப்பல்
சீன சரக்கு துக்கிணி கிள்ளித்தா அம்மே – குற்-குறவஞ்சி:2 202/1,2

மேல்

கபாலர் (1)

துள்ளாடும் சூல கபாலர் பிராட்டியார் தொட்டாடும் ஐ வன பட்டாடை போலவே – குற்-குறவஞ்சி:2 268/4

மேல்

கம்புள் (1)

காடை வருகுது கம்புள் வருகுது காக்கை வருகுது கொண்டைக்குலாத்தியும் – குற்-குறவஞ்சி:2 267/1

மேல்

கமலத்தோன் (1)

கை வல் ஆழி அம் கருணை மாலொடு கமலத்தோன் புடை காக்கவே – குற்-குறவஞ்சி:2 12/2

மேல்

கமலை (1)

கஞ்சயோனி உதிக்கின்ற நாடு கமலை வாணி துதிக்கின்ற நாடு – குற்-குறவஞ்சி:2 159/2

மேல்

கமழ் (1)

மன்றல் கமழ் சிறு தென்றல் வரும் வழி நின்று தரளம் இலங்கவே – குற்-குறவஞ்சி:2 120/2

மேல்

கமன (1)

கமன சித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் – குற்-குறவஞ்சி:2 130/2

மேல்

கமனிக்குமவரும் (1)

கமனிக்குமவரும் கடைக்கண்ணால் அடங்க – குற்-குறவஞ்சி:2 115/28

மேல்

கமுகிலே (1)

எட்டு பறவை குமுறும் கமுகிலே
பத்தெட்டு பாம்பு ஏதடி சிங்கி பத்தெட்டு பாம்பு ஏதடி – குற்-குறவஞ்சி:2 375/1,2

மேல்

கமுகை (1)

வில்லு பணி புனைந்து வல்லி கமுகை வென்ற கழுத்தினாள் சகம் – குற்-குறவஞ்சி:2 35/3

மேல்

கயல் (1)

தழைத்த மதில் சிகரம் எங்கும் கொழுத்த கயல் பாயும் – குற்-குறவஞ்சி:2 174/2

மேல்

கயிலாசகிரி (1)

நீடு பலவு ஈசர் கயிலாசகிரி வாசர் – குற்-குறவஞ்சி:2 140/1

மேல்

கயிலாயம் (1)

காத்திருக்கும் கயிலாயம் ஒத்திருக்கும் அம்மே – குற்-குறவஞ்சி:2 170/2

மேல்

கயிலை (2)

கயிலை எனும் வடமலைக்கு தெற்கு மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 141/1
நரிகூட கயிலை சென்ற திரிகூட தல மகிமை நவில கேளே – குற்-குறவஞ்சி:2 163/4

மேல்

கர்த்தர் (4)

கடித்திடும் அரவம் பூண்ட கர்த்தர் குற்றாலர் நேசம் – குற்-குறவஞ்சி:2 224/1
கள் உலவு கொன்றை அம் தார் கர்த்தர் திரிகூட வெற்பில் – குற்-குறவஞ்சி:2 297/1
கல்வி தமிழ்க்கு_உரியார் திரிகூட கர்த்தர் பொன் தாள் பரவும் – குற்-குறவஞ்சி:2 304/1
கங்காளர் திரிகூட கர்த்தர் திரு நாடு-தன்னில் – குற்-குறவஞ்சி:2 343/1

மேல்

கரங்கள் (1)

நத்து அணி கரங்கள் சேப்ப நால் அடி முன்னே ஓங்கி – குற்-குறவஞ்சி:2 39/3

மேல்

கரடி (1)

மிக்கான புலி கரடி கிடுகிடென நடுநடுங்க வெறித்து நோக்கி – குற்-குறவஞ்சி:2 251/2

மேல்

கரம் (7)

வாக்கு எழுந்த குறுமுனிக்கா மறி எழுந்த கரம் காட்டும் வள்ளலார் சீர் – குற்-குறவஞ்சி:2 4/2
தடுப்பது ஒரு கரம் கொடுப்பது ஒரு கரம் தரித்த சுடர் மழு விரித்தது ஒரு கரம் – குற்-குறவஞ்சி:2 8/1
தடுப்பது ஒரு கரம் கொடுப்பது ஒரு கரம் தரித்த சுடர் மழு விரித்தது ஒரு கரம் – குற்-குறவஞ்சி:2 8/1
தடுப்பது ஒரு கரம் கொடுப்பது ஒரு கரம் தரித்த சுடர் மழு விரித்தது ஒரு கரம்
எழுத்த சிறு மறி பிடித்தது ஒரு கரம் இலங்க பணி அணி துலங்கவே – குற்-குறவஞ்சி:2 8/1,2
எழுத்த சிறு மறி பிடித்தது ஒரு கரம் இலங்க பணி அணி துலங்கவே – குற்-குறவஞ்சி:2 8/2
முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ எனவே உயர் – குற்-குறவஞ்சி:2 43/2
கூடல் வளை கரம் அசைய மாத்திரைக்கோல் ஏந்தி மணி கூடை தாங்கி – குற்-குறவஞ்சி:2 114/3

மேல்

கரம்குவிப்பாய் (1)

நிறை நாழி அளந்துவைப்பாய் இறையோனை கரம்குவிப்பாய் அம்மே குறி – குற்-குறவஞ்சி:2 210/1

மேல்

கரி (1)

நின்று மத கரி பூசை அன்று செய்த தலமே – குற்-குறவஞ்சி:2 177/1

மேல்

கரிக்குருவிக்கு (1)

கரிக்குருவிக்கு கண்ணியும் கொண்டு கானாங்கோழிக்கு பொரியும் கொண்டு – குற்-குறவஞ்சி:2 260/1

மேல்

கரிகூட (1)

கரிகூட பிடி திரியும் சாரலிலே ஒரு வேடன் கை வில் ஏந்தி – குற்-குறவஞ்சி:2 163/3

மேல்

கரியுதே (1)

கருகுதே உடல் உருகுதே என்பார் விரித்த பூவும் கரியுதே முத்தம் பொரியுதே என்பார் – குற்-குறவஞ்சி:2 60/2

மேல்

கரியை (1)

கட கரியை உரித்தவனை கலை மதியம் தரித்தவனை – குற்-குறவஞ்சி:2 408/1

மேல்

கரு (2)

கரு மனம் புறம் போக ஒரு கண்ணுக்கு மை எடுத்த – குற்-குறவஞ்சி:2 22/1
கானவர் வேடத்தை ஈனம் என்று எண்ணாதே காக்கை படுத்தான் கரு முகில்வண்ணனும் – குற்-குறவஞ்சி:2 289/3

மேல்

கருகுதே (1)

கருகுதே உடல் உருகுதே என்பார் விரித்த பூவும் கரியுதே முத்தம் பொரியுதே என்பார் – குற்-குறவஞ்சி:2 60/2

மேல்

கருங்கண்ணாள் (1)

மை கருங்கண்ணாள் இரதிக்கு மால் கொண்ட மன்மதா விடை – குற்-குறவஞ்சி:2 68/3

மேல்

கருணை (2)

கை வல் ஆழி அம் கருணை மாலொடு கமலத்தோன் புடை காக்கவே – குற்-குறவஞ்சி:2 12/2
விரி கருணை மால் என்பார் மாலாகில் விழியின் மேல் – குற்-குறவஞ்சி:2 18/1

மேல்

கருத்தர் (1)

ஒல்லும் கருத்தர் மன கல்லும் சுழிக்கும் எழில் உந்தியாள் மீதில் – குற்-குறவஞ்சி:2 36/3

மேல்

கருத்து (4)

கனியில் வைத்த செந்தேனோ பெண்கள் கருத்து உருக்க வந்தானோ – குற்-குறவஞ்சி:2 54/2
பிடியே எமது குடிக்கு ஒரு பெண்பிள்ளாய் கருத்து விள்ளாயே – குற்-குறவஞ்சி:2 72/4
பிடிக்குது கருத்து நன்றாய் பேசுது சக்கதேவி – குற்-குறவஞ்சி:2 224/2
கருத்து வேறானாய் தாயை கற்பித்த மகள் போல் என்னை – குற்-குறவஞ்சி:2 316/3

மேல்

கருதி (1)

கார் வளர் குழலார்க்கு எல்லாம் கருதி நீ விருந்தா சொல்லும் – குற்-குறவஞ்சி:2 193/3

மேல்

கருதிய (1)

காரண மறை ஆரணம் படித்தவர் கருதிய பெருமானார் – குற்-குறவஞ்சி:2 112/2

மேல்

கரும் (1)

மை கரும் கண் மாதர் விட்ட வண்டுகளும் கிள்ளைகளும் – குற்-குறவஞ்சி:2 100/1

மேல்

கரும்பு (3)

கரும்பு போல் இனித்து மருந்து போல் வடித்த சொல்லினாள் கடல் – குற்-குறவஞ்சி:2 34/3
கை கரும்பு என்ன கணை என்ன நீ என்ன மன்மதா இந்த – குற்-குறவஞ்சி:2 68/1
அம் நலார் மொழி-தன்னை பழித்தது என்று ஆடவர் மண்ணில் மூடும் கரும்பு
துன்னி மீள வளர்ந்து மடந்தையர் தோளை வென்று சுடர் முத்தம் ஈன்று – குற்-குறவஞ்சி:2 157/1,2

மேல்

கரும்பை (1)

செவ் வாய் கரும்பை அநுராக வஞ்சியை – குற்-குறவஞ்சி:2 325/3

மேல்

கருமம் (1)

இசைந்திட கருமம் ஏதோ இசைய நீ இசைத்திடாயே – குற்-குறவஞ்சி:2 82/4

மேல்

கருவம் (1)

அறிவை மயக்கும் ஒரு கருவம் இருக்கும் மங்கை பருவத்தாள் – குற்-குறவஞ்சி:2 34/2

மேல்

கருவமும் (1)

உருவசி அரம்பை கருவமும் அடங்க – குற்-குறவஞ்சி:2 115/25

மேல்

கருவை (1)

மேன்மை பெரும் சுந்தரத்தோழன் கட்டளை மிக்க கருவை பதி ராமநாயகன் – குற்-குறவஞ்சி:2 285/2

மேல்

கருவைநல்லூர் (1)

வில்லிபுத்தூர் கருவைநல்லூர் புன்னைக்காவு வேள் திருச்செந்தூர் குருகூர் சீவைகுந்தம் – குற்-குறவஞ்சி:2 321/1

மேல்

கரை (1)

காதல் எனும் கடல் பெருகி தரிகொள்ளாமல் கைகலக்கும் போது கரை குறுக்கிட்டால் போல் – குற்-குறவஞ்சி:2 348/2

மேல்

கரையப்பண்ணுவேன் (1)

மலையை கரையப்பண்ணுவேன் குமரிகட்கு வாராத முலைகளும் வரப்பண்ணுவேன் – குற்-குறவஞ்சி:2 340/1

மேல்

கரையா (1)

கண்ணீர் நறும் புனலா கை வளையே செய் கரையா
உள் நீரில் கூடல் உறைக்கிணறு செய்வாளே – குற்-குறவஞ்சி:2 109/3,4

மேல்

கல் (1)

பாலாறு நெய்யாறு பாய்கின்ற ஓட்டத்தில் பல் ஒடிக்க சிறு கல் அகப்பட்டால் போல – குற்-குறவஞ்சி:2 302/4

மேல்

கல்லு (1)

கல்லு பதித்த தங்க செல்ல கடகம் இட்ட செங்கையாள் எங்கும் – குற்-குறவஞ்சி:2 36/1

மேல்

கல்லும் (1)

ஒல்லும் கருத்தர் மன கல்லும் சுழிக்கும் எழில் உந்தியாள் மீதில் – குற்-குறவஞ்சி:2 36/3

மேல்

கல்வி (2)

நல்லி பனிமலை வல்லி குழல்மொழிச்செல்வி புணர்பவர் கல்வி மலை குற – குற்-குறவஞ்சி:2 119/4
கல்வி தமிழ்க்கு_உரியார் திரிகூட கர்த்தர் பொன் தாள் பரவும் – குற்-குறவஞ்சி:2 304/1

மேல்

கல்விமான் (1)

கல்விமான் சிவப்பின் மிக்கான் கழுத்தின் மேல் கறுப்பும் உள்ளான் – குற்-குறவஞ்சி:2 207/2

மேல்

கலக (2)

சேல் ஏறும் கலக விழி கணை தீட்டி புருவ நெடும் சிலைகள் கோட்டி – குற்-குறவஞ்சி:2 15/3
கலக மதன பயலை என் மேல் கண்காட்டிவிட்ட சிங்கி-தனை காட்டாய் ஐயே – குற்-குறவஞ்சி:2 340/4

மேல்

கலகத்தில் (1)

சூடிய இன்பம் இரண்டுக்கும் எட்டாமல் சுந்தோபசுந்தர் போல் வந்த கலகத்தில்
காடு எல்லாம் பட்சியா கூடி வளம் பாடி கண்ணியும் தட்டி என் கண்ணிலும் குட்டியே – குற்-குறவஞ்சி:2 313/3,4

மேல்

கலகமூட்டி (1)

கன்னியர் சநு போல் காட்டி காமவேள் கலகமூட்டி
பொன் அணி திலதம் தீட்டி பூ மலர் மாலை சூட்டி – குற்-குறவஞ்சி:2 28/2,3

மேல்

கலங்கி (1)

கா அலர் திரிகூடத்தில் காமத்தால் கலங்கி வந்த – குற்-குறவஞ்சி:2 308/1

மேல்

கலந்த (1)

கலந்த கண்ணியை நெருக்கி குத்தினால் – குற்-குறவஞ்சி:2 293/1

மேல்

கலந்து (2)

சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்து ஆட இரு – குற்-குறவஞ்சி:2 40/2
கலந்து ஆடில் கழிநீராய் தொலைந்து ஓடும் பாபம் – குற்-குறவஞ்சி:2 173/2

மேல்

கலவிக்கு (1)

கலவிக்கு விழி வாள் கொண்டு காமனை சிங்கி கொள்வாய் – குற்-குறவஞ்சி:2 198/1

மேல்

கலவையோ (1)

கலவையோ புழுகோ களப கஸ்தூரியோ – குற்-குறவஞ்சி:2 223/20

மேல்

கலாவினாள் (1)

பெருகு நல் நகர் குறும்பலாவினார் வசந்த மோகினி பெரு நிலாவினொடு கலாவினாள் – குற்-குறவஞ்சி:2 61/2

மேல்

கலிகளும் (1)

கலிகளும் கதையும் பேசி கையிலே ஈட்டி வாங்கி – குற்-குறவஞ்சி:2 258/3

மேல்

கலிங்க (1)

கன்னடம் தெலுங்கு கலிங்க ராச்சியமும் – குற்-குறவஞ்சி:2 115/33

மேல்

கலின்கலின் (1)

செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயம் செயம் என்று ஆட இடை – குற்-குறவஞ்சி:2 40/1

மேல்

கலை (1)

கட கரியை உரித்தவனை கலை மதியம் தரித்தவனை – குற்-குறவஞ்சி:2 408/1

மேல்

கலைக்க (1)

கூடியிருக்க மருந்தும் இரு பொழுதும் கூடியிருப்பார்களை கலைக்க மருந்தும் – குற்-குறவஞ்சி:2 339/2

மேல்

கலைந்தது (1)

மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன் சிலை வண்டு ஓட இனி – குற்-குறவஞ்சி:2 41/2

மேல்

கலைந்து (1)

வந்த குருவி கலைந்து ஓடிப்போகுது – குற்-குறவஞ்சி:2 299/4

மேல்

கலையிலே (1)

கலையிலே கிடைத்த பொருள் ஆற்றில் போட்டு கன குளத்தில் எடுத்தானும் காப்பதாமே – குற்-குறவஞ்சி:1 5/4

மேல்

கலையும் (1)

நல் நகர் பெருமான் முன் போய் நாணமும் கலையும் தோற்ற – குற்-குறவஞ்சி:2 28/1

மேல்

கலையை (1)

கைம் மானை கண்டு கலையை நெகிழவிட்டேனே – குற்-குறவஞ்சி:2 76/2

மேல்

கவண்டன் (1)

வரி சிலை குளுவரில் கவண்டன் மல்லன் வாய்ப்பான நூவனும் வந்தானே – குற்-குறவஞ்சி:2 260/2

மேல்

கவளம் (1)

அம்புலியை கவளம் என்று தும்பி வழி மறிக்கும் – குற்-குறவஞ்சி:2 137/2

மேல்

கவன (1)

சிவனுமாய் அரி அயனும் ஆனவர் கவன மால் விடைஅதனில் ஏறியே – குற்-குறவஞ்சி:2 6/2

மேல்

கவனசித்தர் (1)

கவனசித்தர் ஆதியரும் மவுனயோகியரும் – குற்-குறவஞ்சி:2 170/1

மேல்

கவிக்கும் (1)

கொண்டல் போல் கவிக்கும் கொற்ற வெண்குடையான் – குற்-குறவஞ்சி:2 115/14

மேல்

கவிகள் (1)

மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் – குற்-குறவஞ்சி:2 129/2

மேல்

கவிகை (1)

அனக திருமுத்தின் சிவிகை கவிகை பொன் ஆலவட்டம் நிழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/2

மேல்

கவிழ்த்து (1)

மலர்ந்த கண்ணியை கவிழ்த்து குத்தினால் – குற்-குறவஞ்சி:2 294/1

மேல்

கவிழ்ந்தாள் (1)

மாணிக்க வசந்தவல்லி நாணி கவிழ்ந்தாள் – குற்-குறவஞ்சி:2 245/2

மேல்

கவிழ்வார் (1)

ஓடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார் – குற்-குறவஞ்சி:2 20/2

மேல்

கழங்கு (1)

முழங்கு திரை புனல் அருவி கழங்கு என முத்தாடும் – குற்-குறவஞ்சி:2 133/1

மேல்

கழற்றி (1)

காயம் ஒடுங்கி கிடந்தது கண்டு நான் கண்ணி கழற்றி நிலத்திலே வைத்த பின் – குற்-குறவஞ்சி:2 314/3

மேல்

கழிநீராய் (1)

கலந்து ஆடில் கழிநீராய் தொலைந்து ஓடும் பாபம் – குற்-குறவஞ்சி:2 173/2

மேல்

கழுத்தில் (1)

நாகம் புயத்தில் கட்டி நஞ்சு கழுத்தில் கட்டி – குற்-குறவஞ்சி:2 50/1

மேல்

கழுத்தின் (1)

கல்விமான் சிவப்பின் மிக்கான் கழுத்தின் மேல் கறுப்பும் உள்ளான் – குற்-குறவஞ்சி:2 207/2

மேல்

கழுத்தினாள் (1)

வில்லு பணி புனைந்து வல்லி கமுகை வென்ற கழுத்தினாள் சகம் – குற்-குறவஞ்சி:2 35/3

மேல்

கழுநீராய் (1)

பம்பும் வடபால் அருவியில் தோய்ந்தவர் பாவம் கழுநீராய் போவது போலவும் – குற்-குறவஞ்சி:2 315/2

மேல்

கழுவேற்ற (1)

கூடலை உள்ளாக்கி சைவம் புறம்பாக்கி கூடும் சமணரை நீடும் கழுவேற்ற
ஏடு எதிர் ஏற்றிய சம்பந்தமூர்த்திக்கு அன்று இட்ட திருமுத்தின் பந்தர் வந்தால் போல – குற்-குறவஞ்சி:2 267/3,4

மேல்

கள் (4)

கொலை களவு கள் காமம் குருத்துரோகம் கொடிய பஞ்சபாதகமும் தீர்த்ததாலே – குற்-குறவஞ்சி:1 8/2
கள் உலவு கொன்றை அம் தார் கர்த்தர் திரிகூட வெற்பில் – குற்-குறவஞ்சி:2 297/1
கண்டாடி துள்ளாடி கள் ஆடும் தும்பியை போல் – குற்-குறவஞ்சி:2 354/3
வாய்க்கு ருசிப்பது மாலை கள் அல்லவோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 390/2

மேல்

கள்வன் (1)

வன்ன பருந்து ஒரு கள்வன் கொடுபோனான் வக்காவும் நாரையும் கொக்கும் படுக்கவே – குற்-குறவஞ்சி:2 290/4

மேல்

கள்ளர் (1)

ஆலாவும் கொக்கும் அருகே வருகுது ஆசார கள்ளர் போல் நாரை திரியுது – குற்-குறவஞ்சி:2 302/1

மேல்

கள்ளி (4)

மோக கிறுகிறுப்படி மோகன கள்ளி – குற்-குறவஞ்சி:2 236/2
கான மலை குறவஞ்சி கள்ளி மயிலி – குற்-குறவஞ்சி:2 242/2
வேடுவ கள்ளி ஓர் நாள் மெய்யிலாதவன் என்று என்னை – குற்-குறவஞ்சி:2 318/1
மைக்குள் அடங்காது விழி கைக்குள் அடங்காத கள்ளி – குற்-குறவஞ்சி:2 345/4

மேல்

கள்ளிகுளம் (1)

காவி வயல் வெண்ணமடை தட்டான்பற்று கள்ளிகுளம் அழகர்பள்ளம் கூத்தன்மூலை – குற்-குறவஞ்சி:2 303/2

மேல்

கள்ளிப்பூ (1)

கள்ளிப்பூ பூத்தது அதிசயம் அல்லவோ சிங்கி தெற்கு – குற்-குறவஞ்சி:2 378/1

மேல்

கள்ளும் (1)

குத்தியில் அரக்கும் கள்ளும் குடுவையில் தென்னங்கள்ளும் – குற்-குறவஞ்சி:2 346/3

மேல்

கள்ளை (1)

கடுக்கையார் திரிகூடத்தில் காமத்தால் வாம கள்ளை
குடித்தவர் போலே வீழ்ந்தாய் கொக்கு நீ படுத்து வாழ்ந்தாய் – குற்-குறவஞ்சி:2 317/1,2

மேல்

களப (1)

கலவையோ புழுகோ களப கஸ்தூரியோ – குற்-குறவஞ்சி:2 223/20

மேல்

களவு (1)

கொலை களவு கள் காமம் குருத்துரோகம் கொடிய பஞ்சபாதகமும் தீர்த்ததாலே – குற்-குறவஞ்சி:1 8/2

மேல்

களவுபோனதுவோ (1)

கைப்படு திரவியம் களவுபோனதுவோ
மறு இலா பெண்மையில் வரும் திட்டி தோடமோ – குற்-குறவஞ்சி:2 223/24,25

மேல்

களாக்காடு (1)

சொல் அரிய குறுங்கை களாக்காடு தேடி தொன் மருதூர் அத்தாளநல்லூர் தேடி – குற்-குறவஞ்சி:2 321/3

மேல்

களி (1)

கனக தம்புரு கின்னரம் களி ஆசை வீணை மிழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/1

மேல்

களை (1)

களை எலாம் சிவலிங்கம் கனி எலாம் சிவலிங்கம் கனிகள் ஈன்ற – குற்-குறவஞ்சி:1 3/2

மேல்

களைப்பாச்சோ (1)

ஐயோ என்ன செய்வம் என்பார் தெய்வமே என்பார் களைப்பாச்சோ என்பார் மூச்சு ஏது என்பார் பேச்சு ஏதோ என்பார் – குற்-குறவஞ்சி:2 58/1

மேல்

கற்பித்த (1)

கருத்து வேறானாய் தாயை கற்பித்த மகள் போல் என்னை – குற்-குறவஞ்சி:2 316/3

மேல்

கற்பூரக்கால்பற்றும் (1)

கான குளத்து உள்வாய் கீழை புதுக்குளம் கற்பூரக்கால்பற்றும் தட்டான்குளச்சுற்றும் – குற்-குறவஞ்சி:2 279/4

மேல்

கற்ற (1)

வார்த்தை விசேடங்கள் கற்ற மலை குறவஞ்சி கொடியே வருக்கை வாசர் – குற்-குறவஞ்சி:2 180/3

மேல்

கறி (1)

தேசத்து கொக்கு எல்லாம் கண்ணிக்குள்ளே வந்து சிக்குது பார் கறி தக்குது பார் இனி – குற்-குறவஞ்சி:2 301/4

மேல்

கறுத்தேனே (1)

அம்மா என் மேனி அடங்கலுமே கறுத்தேனே – குற்-குறவஞ்சி:2 76/4

மேல்

கறுப்பழகும் (1)

தினகரன் போல் சிவப்பழகும் அவன் திருமிடற்றில் கறுப்பழகும்
பனக மணி இரு காதும் கண்டால் பாவையும்-தான் உருகாதோ – குற்-குறவஞ்சி:2 54/3,4

மேல்

கறுப்பா (1)

கால வைரவா கன துடி கறுப்பா
முன்னோடி முருகா வன்னிய ராயா – குற்-குறவஞ்சி:2 223/12,13

மேல்

கறுப்பாரை (1)

செம் மேனி-தன்னில் சிறு கறுப்பாரை நான் கண்டு இப்போது – குற்-குறவஞ்சி:2 76/3

மேல்

கறுப்பான (1)

காரை சேர்ந்த குழலார்க்கு நாணி கடலை சேர்ந்த கறுப்பான மேகம் – குற்-குறவஞ்சி:2 155/1

மேல்

கறுப்பில் (3)

கறுப்பில் அழகியடா என் சிங்கி கறுப்பில் அழகியடா – குற்-குறவஞ்சி:2 333/1
கறுப்பில் அழகியடா என் சிங்கி கறுப்பில் அழகியடா – குற்-குறவஞ்சி:2 333/1
கறுப்பில் அழகி காம சுறுக்கில் மிகுந்த சிங்கி சுகக்காரி – குற்-குறவஞ்சி:2 334/1

மேல்

கறுப்பினாளை (1)

நெடிய பூம் குழலும் மை கண் நீலமும் கறுப்பினாளை
படிவமும் புகழும் செம் கை படிகம் போல் வெளுப்பாம் ஞான – குற்-குறவஞ்சி:1 7/2,3

மேல்

கறுப்பும் (1)

கல்விமான் சிவப்பின் மிக்கான் கழுத்தின் மேல் கறுப்பும் உள்ளான் – குற்-குறவஞ்சி:2 207/2

மேல்

கன்னங்கரிய (1)

கன்னங்கரிய குழல் காம வஞ்சி-தன் மார்பில் – குற்-குறவஞ்சி:2 122/2

மேல்

கன்னடம் (1)

கன்னடம் தெலுங்கு கலிங்க ராச்சியமும் – குற்-குறவஞ்சி:2 115/33

மேல்

கன்னல் (1)

கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/4

மேல்

கன்னல்_வேளுக்கு (1)

கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/4

மேல்

கன்னலில் (1)

நீங்க காண்பது சேர்ந்தவர் பாவம் நெருங்க காண்பது கன்னலில் செந்நெல் – குற்-குறவஞ்சி:2 161/1

மேல்

கன்னி (4)

கன்னி மா பழுத்து கதலி தேன் கொழித்து – குற்-குறவஞ்சி:2 115/7
விம்மு முலை கன்னி சொன்ன பேச்சு நன்று அம்மே நேரே – குற்-குறவஞ்சி:2 204/1
கன்னி என்று நான் இருக்க நல் நகர்க்குளே என்னை – குற்-குறவஞ்சி:2 237/1
காமனுக்கும் பூமனுக்கும் கன்னி தெய்வயானைக்கும் – குற்-குறவஞ்சி:2 402/1

மேல்

கன்னி-தான் (1)

கன்னி-தான் ஒருவர் மேல் காமித்த குறியோ – குற்-குறவஞ்சி:2 223/28

மேல்

கன்னிகை (1)

தென்னிலங்கை வாழும் ஒரு கன்னிகை மண்டோதரியாள் மானே அவர் – குற்-குறவஞ்சி:2 80/3

மேல்

கன்னிமாடம் (1)

தூதுவந்த நளன் ஆனான் கன்னிமாடம் துலங்கு தமயந்தி அவள் ஆயினாளே – குற்-குறவஞ்சி:2 348/4

மேல்

கன்னிமார்கள் (1)

கால் ஏறும் காமனுக்கா கை ஏறும் படை பவுஞ்சாய் கன்னிமார்கள்
சேல் ஏறும் கலக விழி கணை தீட்டி புருவ நெடும் சிலைகள் கோட்டி – குற்-குறவஞ்சி:2 15/2,3

மேல்

கன்னியர் (1)

கன்னியர் சநு போல் காட்டி காமவேள் கலகமூட்டி – குற்-குறவஞ்சி:2 28/2

மேல்

கன்னியரும் (1)

கன்னியரும் ஆசைகொண்டார் பன்னியரும் ஆசைகொண்டார் மானே – குற்-குறவஞ்சி:2 80/2

மேல்

கன்னியை (1)

சென்னியிலே புனல் கன்னியை வைத்த திரிகூடநாதர் கிரி மாது வேட்கையில் – குற்-குறவஞ்சி:2 266/1

மேல்

கன (4)

கலையிலே கிடைத்த பொருள் ஆற்றில் போட்டு கன குளத்தில் எடுத்தானும் காப்பதாமே – குற்-குறவஞ்சி:1 5/4
இடியின் முழக்கொடு படரும் முகில் என யானை மேல் கன பேரி முழக்கமும் – குற்-குறவஞ்சி:2 10/1
ஒல்லி வட கன டில்லி வரை புகழ் புல்லி வரு குறிசொல்லி மதுரித – குற்-குறவஞ்சி:2 119/3
கால வைரவா கன துடி கறுப்பா – குற்-குறவஞ்சி:2 223/12

மேல்

கனக (2)

கனக தம்புரு கின்னரம் களி ஆசை வீணை மிழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/1
கனக மகா மேரு என நிற்கும் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 141/2

மேல்

கனத்து (1)

கொடிக்கு சுரைக்காய் கனத்து கிடக்குமோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 383/2

மேல்

கனம் (1)

பொங்கு கனம் குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டு ஆட குழல் – குற்-குறவஞ்சி:2 41/1

மேல்

கனி (4)

களை எலாம் சிவலிங்கம் கனி எலாம் சிவலிங்கம் கனிகள் ஈன்ற – குற்-குறவஞ்சி:1 3/2
வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும் – குற்-குறவஞ்சி:2 129/1
கூழை வாச பலாவினில் பாய கொழும் பலா கனி வாழையில் சாய – குற்-குறவஞ்சி:2 156/2
வீழி கொண்ட செம் கனி வாய் மிக்க குறவஞ்சி பழம் – குற்-குறவஞ்சி:2 217/3

மேல்

கனி-தானோ (1)

முனி பரவும் இனியானோ வேத முழுப்பலவின் கனி-தானோ
கனியில் வைத்த செந்தேனோ பெண்கள் கருத்து உருக்க வந்தானோ – குற்-குறவஞ்சி:2 54/1,2

மேல்

கனிகள் (1)

களை எலாம் சிவலிங்கம் கனி எலாம் சிவலிங்கம் கனிகள் ஈன்ற – குற்-குறவஞ்சி:1 3/2

மேல்

கனிகளுக்கு (1)

மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் – குற்-குறவஞ்சி:2 129/2

மேல்

கனிய (1)

தீர கனிய மயக்கி முயக்கியே சிங்கார மோகனம் சிங்கி கொண்டாள் அந்த – குற்-குறவஞ்சி:2 329/4

மேல்

கனியாய் (1)

பலவுக்குள் கனியாய் நின்ற பரமர் குற்றாலர் நாட்டில் – குற்-குறவஞ்சி:2 198/3

மேல்

கனியில் (1)

கனியில் வைத்த செந்தேனோ பெண்கள் கருத்து உருக்க வந்தானோ – குற்-குறவஞ்சி:2 54/2

மேல்