தொ – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

தொக்கா (1)

தொக்கா கச்சை இறுக்கிக்கொண்டு துள்ளு மீசை முறுக்கிக்கொண்டு – குற்-குறவஞ்சி:2 252/3

மேல்

தொக்காக (1)

தொக்காக வரிந்து இறுக்கி தொடர் புலியை கண்டு உறுக்கி தூணி தூக்கி – குற்-குறவஞ்சி:2 250/2

மேல்

தொக்கான (1)

தொக்கான நடை நடந்து திரிகூடமலை குறவன் தோன்றினானே – குற்-குறவஞ்சி:2 251/4

மேல்

தொகையாய் (1)

தொகையாய் சொன்னேன் இனி சொல்லக்கூடாது ஒரு வகையாய் வருகுது என்னை மயக்குது ஐயே – குற்-குறவஞ்சி:2 336/2

மேல்

தொங்கத் (3)

சுந்தர விழிகள் பூசலாட தொங்கத் தொங்கத் தொங்கத் தொம் என – குற்-குறவஞ்சி:2 46/2
சுந்தர விழிகள் பூசலாட தொங்கத் தொங்கத் தொங்கத் தொம் என – குற்-குறவஞ்சி:2 46/2
சுந்தர விழிகள் பூசலாட தொங்கத் தொங்கத் தொங்கத் தொம் என – குற்-குறவஞ்சி:2 46/2

மேல்

தொங்கலும் (1)

குருகையூரார் தந்த குப்பியும் தொங்கலும் சிங்கா – குற்-குறவஞ்சி:2 380/2

மேல்

தொட்டாடும் (1)

துள்ளாடும் சூல கபாலர் பிராட்டியார் தொட்டாடும் ஐ வன பட்டாடை போலவே – குற்-குறவஞ்சி:2 268/4

மேல்

தொடர் (1)

தொக்காக வரிந்து இறுக்கி தொடர் புலியை கண்டு உறுக்கி தூணி தூக்கி – குற்-குறவஞ்சி:2 250/2

மேல்

தொடர்ந்தது (2)

பேடை என்றே அதை சேவல் தொடர்ந்தது பின் ஒரு சேவலும் கூட தொடர்ந்தது – குற்-குறவஞ்சி:2 313/2
பேடை என்றே அதை சேவல் தொடர்ந்தது பின் ஒரு சேவலும் கூட தொடர்ந்தது
சூடிய இன்பம் இரண்டுக்கும் எட்டாமல் சுந்தோபசுந்தர் போல் வந்த கலகத்தில் – குற்-குறவஞ்சி:2 313/2,3

மேல்

தொடர்ந்தாளோ (1)

அத்தனையும் குடித்துப்போட்டு ஆர் பிறகே தொடர்ந்தாளோ – குற்-குறவஞ்சி:2 346/4

மேல்

தொடர்ந்து (2)

கூளி போல் தொடர்ந்து அடிக்கும் திரிகூட சிங்கன் எனும் குளுவன் நானே – குற்-குறவஞ்சி:2 253/4
ஏதோ ஒரு பறவை தொடர்ந்து வந்து என்னை கடிக்குது ஐயோ – குற்-குறவஞ்சி:2 307/4

மேல்

தொடர்ந்துவரும் (1)

ஒரு மானை பிடித்துவந்த பெருமானை தொடர்ந்துவரும்
ஒரு கோடி மான்கள் போல் வரு கோடி மடவார் – குற்-குறவஞ்சி:2 16/1,2

மேல்

தொடரும் (1)

தொடரும் ஒரு பெருச்சாளி ஏறிய தோன்றல் செய படை தாங்கவே – குற்-குறவஞ்சி:2 9/1

மேல்

தொடுத்து (1)

காதல் அஞ்செழுத்தார் போத நீறு அணியார் கைந்நரம்பு எடுத்து கின்னரம் தொடுத்து
பாதகர் தோலால் பல தவில் அடித்து பறவைகள் படுக்கும் குறவனும் நானே – குற்-குறவஞ்சி:2 255/1,2

மேல்

தொடுவார் (1)

இரு தனத்து ரவிக்கைதனை அரையில் உடை தொடுவார் பின் – குற்-குறவஞ்சி:2 21/1

மேல்

தொடை (1)

மெல்லிய பூம் தொடை வாழை குருத்தை – குற்-குறவஞ்சி:2 369/1

மேல்

தொடையினாள் (1)

துட்டன் அரண்மனைக்கு கட்டும் கதலி வாழை தொடையினாள்
அடுக்கு வன்ன சேலை எடுத்து நெறிபிடித்த உடையினாள் மட – குற்-குறவஞ்சி:2 37/2,3

மேல்

தொண்டர் (1)

தொண்டர் கூட்டமும் இமைப்பிலார் என சூழ்ந்து தனித்தனி மயங்கவே – குற்-குறவஞ்சி:2 7/2

மேல்

தொண்டாடும் (1)

தொண்டாடும் சுந்தரர்க்கு தோழர் திரிகூட வெற்பில் – குற்-குறவஞ்சி:2 354/1

மேல்

தொண்டை (1)

வேதநாராயணவேள் குமாரன் விசை தொண்டை நாடாளன் – குற்-குறவஞ்சி:2 307/1

மேல்

தொம் (2)

சுந்தர விழிகள் பூசலாட தொங்கத் தொங்கத் தொங்கத் தொம் என – குற்-குறவஞ்சி:2 46/2
நல் நகர் திரிகூடம் பாடி நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம் என – குற்-குறவஞ்சி:2 47/3

மேல்

தொய்யில் (1)

விலையிட்டு எழுதி இன்ப நிலையிட்டு எழுதும் தொய்யில் எழுத்தினாள் – குற்-குறவஞ்சி:2 35/4

மேல்

தொலைந்து (1)

கலந்து ஆடில் கழிநீராய் தொலைந்து ஓடும் பாபம் – குற்-குறவஞ்சி:2 173/2

மேல்

தொழும் (1)

நல் நகர் குற்றாலத்து அந்தாதி சொன்னவன் நள்ளார் தொழும் பிச்சைப்பிள்ளை திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 280/4

மேல்

தொன் (1)

சொல் அரிய குறுங்கை களாக்காடு தேடி தொன் மருதூர் அத்தாளநல்லூர் தேடி – குற்-குறவஞ்சி:2 321/3

மேல்