அ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 108
அஃகம் 1
அஃகமும் 1
அஃகாமை 1
அஃகி 2
அஃது 54
அஃதும் 2
அஃதே 4
அஃறிணை 1
அக்கண்ணும் 1
அக்கணமே 3
அக்கம் 1
அக்கமும் 1
அக்கரா 1
அக்கன் 1
அக்கனும் 1
அக்காரம் 1
அக்காள் 2
அக்கிரத்தின்-நின்று 1
அக்கினிக்கு 1
அக்குரூரன் 1
அக 3
அகக்குரங்கே 1
அகங்கரிக்கும் 1
அகங்கரித்த 1
அகங்காரம் 1
அகட்டிடை 1
அகட்டின் 1
அகடு 1
அகண்டம் 1
அகண்டாகார 1
அகத்தது 3
அகத்தார் 1
அகத்தாரை 1
அகத்தான் 1
அகத்தியர்க்கு 1
அகத்தியனை 1
அகத்திருக்க 1
அகத்திருந்தாள் 1
அகத்தில் 3
அகத்தின் 1
அகத்தினள் 1
அகத்து 23
அகத்துக்கு 1
அகத்தும் 2
அகத்தே 1
அகத்தை 1
அகப்படு 1
அகம் 21
அகம்-தனை 1
அகமாய் 1
அகமிலார்க்கு 1
அகமும் 2
அகமே 1
அகர 4
அகல் 13
அகல்வாரோ 1
அகல்வாள் 1
அகல 7
அகலம் 2
அகலல் 1
அகலவிட்டு 1
அகலா 1
அகலாக்கடை 1
அகலாத 1
அகலாது 1
அகலாதோ 1
அகலார் 1
அகலாரே 1
அகலி 3
அகலிகையால் 1
அகலிகையும் 1
அகலிடமது 1
அகலியையை 1
அகலும் 2
அகலுமே 1
அகலுறும் 1
அகலேல் 1
அகழ்தல் 1
அகழ்வாரை 3
அகளங்கம் 1
அகற்றல் 2
அகற்றி 6
அகற்றினார் 1
அகற்று 7
அகற்றும் 6
அகற்றுவர் 1
அகறலின் 1
அகன் 3
அகன்ற 22
அகன்றது 3
அகன்றவுடன் 1
அகன்றனர் 1
அகன்றார் 2
அகன்றாரும் 2
அகன்றால் 1
அகன்றாள் 1
அகன்றான் 10
அகன்று 14
அகன்றும் 1
அகித 1
அகிதர் 1
அகில் 1
அகில 3
அகிலத்து 1
அகிலம் 1
அகிலமும் 1
அகோசரத்தை 1
அங்கண் 1
அங்கண 2
அங்கணத்துள் 1
அங்கணம் 2
அங்கணமதில் 1
அங்கத்தை 1
அங்கதம் 1
அங்கதமே 1
அங்கதன் 1
அங்கதன்-பால் 1
அங்கதனும் 1
அங்கதனை 2
அங்கம் 8
அங்கன் 1
அங்கனை 1
அங்காத்தல் 1
அங்காரகன் 1
அங்கி 2
அங்கியும் 1
அங்கிருந்து 1
அங்கிவருணன் 1
அங்கீரர் 1
அங்கு 22
அங்குமிங்கும் 1
அங்கே 2
அங்கை 3
அங்கையால் 1
அச்சத்துடன் 1
அச்சம் 16
அச்சமும் 2
அச்சமுற 1
அச்சமே 2
அச்சாக 1
அச்சாணி 5
அச்சாணி_அன்னார் 1
அச்சித்தனாம் 1
அச்சு 3
அச்சுவத்தாமா 1
அச்சுவன் 2
அச்சுறுத்தி 1
அச்சுறுத்து 1
அசடது 1
அசடர் 1
அசடர்-பால் 1
அசடரால் 1
அசத்தியம்தான் 1
அசத்தின் 1
அசதி 2
அசமஞ்சன் 1
அசமஞ்சன்-தனை 1
அசமுகி-தன் 1
அசரமே-கொலோ 1
அசன் 1
அசனி 2
அசாத்தியம் 1
அசாமிளன் 1
அசாவாமை 1
அசிதன் 1
அசியுறும் 1
அசுத்தம் 1
அசுரர் 7
அசுரர்கோனை 1
அசுரன் 1
அசுவத்தாமன் 1
அசைக்கின் 1
அசைதலால் 1
அசைய 1
அசையியற்கு 1
அசையும் 3
அசையும்-கொல்லோ 1
அசைவது 1
அசைவின்மை 1
அசைவு 5
அசைவுற்றாகும் 1
அசைஇ 1
அசோகன் 1
அசோதரன் 1
அசோதை 1
அஞ்ச 2
அஞ்சப்படும் 4
அஞ்சல் 5
அஞ்சலும் 2
அஞ்சற்க 1
அஞ்சன்-மின் 1
அஞ்சனசோரன் 1
அஞ்சனை 1
அஞ்சா 10
அஞ்சாத 1
அஞ்சாதவர் 1
அஞ்சாது 5
அஞ்சாதே 1
அஞ்சாநின்ற 1
அஞ்சாமல் 3
அஞ்சாமை 5
அஞ்சாமையினால் 1
அஞ்சாமையே 1
அஞ்சார் 8
அஞ்சான் 2
அஞ்சி 52
அஞ்சிக்கொண்டு 1
அஞ்சிய 1
அஞ்சியது 1
அஞ்சியே 1
அஞ்சியோ 1
அஞ்சிலேம் 1
அஞ்சின் 2
அஞ்சினன் 1
அஞ்சினாயேனும் 1
அஞ்சினார் 2
அஞ்சினான் 1
அஞ்சு 1
அஞ்சுக 1
அஞ்சுகின்றோர் 1
அஞ்சுதல் 1
அஞ்சுதும் 1
அஞ்சுபவர் 2
அஞ்சுபவர்க்கு 1
அஞ்சுபவோ 1
அஞ்சும் 16
அஞ்சும்மே 3
அஞ்சுமவன் 1
அஞ்சுமான் 1
அஞ்சுமோ 2
அஞ்சுவ 1
அஞ்சுவது 5
அஞ்சுவதே 1
அஞ்சுவர் 1
அஞ்சுவனோ 2
அஞ்சுவாட்கு 1
அஞ்சுவார் 1
அஞ்சுவான் 2
அஞ்சுவீர் 1
அஞ்சேல் 5
அஞ்ஞான்று 1
அஞ்ஞானம் 1
அஞ்ஞை 1
அஞர் 6
அஞரும் 2
அட்சன் 1
அட்டகோணத்தன் 1
அட்டமியின்-கண் 1
அட்டாலும் 1
அட்டி 1
அட்டிய 1
அட்டு 6
அட 1
அடக்கத்தை 5
அடக்கம் 4
அடக்கமில்லாரை 1
அடக்கமும் 1
அடக்கல் 1
அடக்கா 1
அடக்கி 6
அடக்கியுமே 1
அடக்கும் 5
அடக்குவார் 1
அடங்க 2
அடங்கல் 3
அடங்கா 4
அடங்காக்கால் 1
அடங்காது 1
அடங்காமை 1
அடங்கி 13
அடங்கியான் 2
அடங்கிற்று 1
அடங்கின் 1
அடங்கினன் 1
அடங்கினார்க்கு 3
அடங்கு-மின் 1
அடங்குதல் 1
அடங்குதலால் 1
அடங்கும் 2
அடம் 1
அடம்_இல் 1
அடர் 1
அடர்ந்த 4
அடர்ந்தது 1
அடர்ந்து 1
அடர்ந்தும் 1
அடர 1
அடல் 5
அடலுளோன்-தன்னை 1
அடவி 2
அடவியன் 1
அடவியில் 1
அடவியும் 1
அடாத 1
அடாது 1
அடி 31
அடிக்கடி 2
அடிக்கு 4
அடிக்கும் 1
அடிகள் 3
அடிகளே 1
அடிகளை 1
அடிசில் 2
அடித்த 1
அடித்தல் 1
அடித்து 7
அடித்தொண்டர்க்கு 1
அடித்தோன் 1
அடிப்பர் 1
அடிப்பவர்க்கு 1
அடிமை 8
அடிமைக்கு 1
அடிமைகொண்டவனே 2
அடியராய் 2
அடியரே 1
அடியவர் 1
அடியவரை 1
அடியளே 1
அடியார் 6
அடியார்க்கு 1
அடியாள் 2
அடியான் 2
அடியில் 1
அடியினை 1
அடியுண்டார்க்கு 1
அடியுள் 1
அடியை 4
அடிவைத்த 1
அடினும் 2
அடு 5
அடுக்கடுக்கா 1
அடுக்கி 2
அடுக்கிய 4
அடுக்கு 1
அடுக்கும் 1
அடுங்கால் 3
அடுத்த 3
அடுத்தடுத்து 3
அடுத்தது 1
அடுத்தவரை 1
அடுத்தால் 1
அடுத்து 6
அடுதல் 1
அடுப்பு 1
அடுப 2
அடும் 4
அடும்காலை 1
அடுமுறும் 1
அடை 1
அடைக்கலத்தை 1
அடைக்காய் 1
அடைக்கும் 5
அடைகிலாய் 1
அடைத்த 1
அடைத்தல் 1
அடைத்தலோடு 1
அடைத்து 2
அடைத்துவைத்து 1
அடைதலுமே 1
அடைந்த 6
அடைந்தது 1
அடைந்ததூஉம் 1
அடைந்தார் 4
அடைந்தார்க்கு 1
அடைந்தான் 6
அடைந்திருந்தும் 1
அடைந்து 8
அடைந்தும் 3
அடைந்தோர் 1
அடைந்தோரை 1
அடைந்தோன் 1
அடைப்பர் 1
அடைய 4
அடையப்பட்டான் 1
அடையாது 1
அடையாமல் 1
அடையார் 3
அடையால் 1
அடையாவாம் 1
அடையின் 1
அடையினும் 1
அடையும் 3
அடையுமே 1
அடைவது 1
அடைவர் 1
அடைவாய் 1
அடைவார் 1
அடைவோம் 2
அண்ட 4
அண்டங்களும் 1
அண்டத்து 1
அண்டம் 6
அண்டர் 6
அண்டல் 1
அண்டலர் 1
அண்டாண்ட 1
அண்டாண்டங்களின் 1
அண்டாத 1
அண்டி 12
அண்டினவர்-தமை 1
அண்டினார்க்கு 1
அண்டினோர்-தமை 1
அண்டு 1
அண்ணல் 7
அண்ணல்-தம் 1
அண்ணல்-தன் 2
அண்ணன் 2
அண்ணனுடன் 1
அண்ணா 2
அண்ணாத்தல் 1
அண்ணாந்து 1
அண்ணாமலையானை 1
அண்ணிடுவான்-கொல் 1
அணங்கு 3
அணங்கு-கொல் 2
அணங்கை 1
அணங்கோ 1
அணவுறும் 1
அணி 35
அணி_இழை 1
அணி_இழை-பால் 1
அணிகலம் 4
அணிகள் 1
அணித்தாய் 1
அணித்தாயின் 1
அணிந்த 1
அணிந்தாலும் 2
அணிந்து 5
அணிந்துகொண்டு 1
அணிய 1
அணியது 1
அணியா 1
அணியாக 2
அணியாம் 2
அணியான் 1
அணியில் 3
அணியும் 3
அணியுமாம் 1
அணிவதே 1
அணிவோமே 1
அணு 1
அணுக 3
அணுகல் 2
அணுகா 1
அணுகாது 1
அணுகாமல் 1
அணுகாவோ 1
அணுகி 2
அணுகிய 1
அணுகின் 1
அணுகுங்காலை 1
அணுகும் 1
அணுகுவானே 1
அணுகுற 1
அணுகுறாது 1
அணுகுறாமையும் 1
அணுவதம் 1
அணுவும் 1
அணுவுமே 1
அணுவோ 1
அணை 1
அணைந்த 1
அணைந்ததனால் 1
அணைந்தாள் 1
அணைந்திட 1
அணைந்து 1
அணைய 1
அணையா 1
அணையேன் 1
அத்தம் 5
அத்தமதில் 1
அத்தமிப்பன் 1
அத்தமும் 2
அத்தமுளார் 1
அத்தமுறலால் 1
அத்தர் 2
அத்தன் 8
அத்தனை 1
அத்தனையும் 2
அத்தி 2
அத்திபதி 1
அத்திமன்னன் 2
அத்தியின் 1
அத்திர 1
அத்திரங்கள் 1
அத்திரம் 1
அத்திரி 1
அத்துணையே 1
அத்தை 1
அதம்பழம் 1
அதமர் 1
அதமன் 1
அதர் 2
அதர்மன் 1
அதர 1
அதரும் 2
அதற்கு 18
அதற்குள் 1
அதன் 22
அதன்-கண் 3
அதன்-பால் 1
அதனால் 10
அதனான் 1
அதனிடம் 1
அதனில் 1
அதனிலும் 1
அதனின் 11
அதனினும் 3
அதனுக்கு 1
அதனுள் 1
அதனை 38
அதனோடு 1
அதாம் 1
அதி 3
அதிக 3
அதிகம் 4
அதிகம்-தனை 1
அதிகன் 1
அதிகன்-தன் 1
அதிகனும் 1
அதிகாயன் 1
அதிகாரங்கள் 1
அதிகாரத்து 1
அதிகாரத்தோர் 1
அதிகாரம் 1
அதிகாரம்-தோறும் 1
அதிகாரமுறல் 1
அதிசயம் 1
அதிசயமாம் 1
அதிசயிக்க 1
அதிசூரன் 1
அதிதிகள் 2
அதிபத்தர் 1
அதிபர் 1
அதிபன் 1
அதியன் 1
அதிர் 4
அதிர்ந்திட 1
அதிர 1
அதிருடன் 1
அதிரும் 1
அதில் 2
அதினும் 1
அதினொடும் 1
அது 65
அதுதான் 1
அதுபோல் 1
அதுவன்றி 1
அதுவன்றோ 1
அதுவாக 1
அதுவும் 2
அதுவே 1
அதூஉம் 4
அதே 1
அதை 21
அதையும் 1
அந்த 11
அந்தகர் 2
அந்தகரா 1
அந்தகன் 1
அந்தணர் 9
அந்தணர்-தமையும் 1
அந்தணர்க்கு 1
அந்தணர்கள் 2
அந்தணரை 1
அந்தணன் 2
அந்தணனை 4
அந்தப்புரத்தது 1
அந்தப்புரத்து 1
அந்தமிலான் 1
அந்தமுளார் 1
அந்தமுளாள் 1
அந்தமுறு 1
அந்தமே 1
அந்தர் 1
அந்தரத்து 1
அந்தரம் 2
அந்தரமும் 2
அந்தி 2
அந்தி_வண்ணன் 1
அந்திமான் 1
அந்தியின்-கண் 1
அந்துவனார் 1
அந்தோ 7
அந்நன்றி 1
அந்நாள் 1
அந்நிய 1
அந்நியர்-தம் 1
அந்நியன் 1
அநங்கவீணை 1
அநசூயை 2
அநந்தம் 2
அநாரம்பன் 1
அநீதி 1
அநீதிபுரிதல் 1
அநுத்தமே 1
அநுதினம் 1
அப்படி 5
அப்பர் 2
அப்பருக்கு 1
அப்பன் 2
அப்பனாய் 2
அப்பனே 1
அப்பனையும் 1
அப்பால் 2
அப்பியத்தின் 1
அப்புறம் 1
அப்பூதி 1
அப்பூதியார் 1
அப்பொழுது 1
அப்பொழுதே 2
அப்போது 1
அபகரித்தல் 1
அபகரித்தலும் 1
அபசாரம் 1
அபத்தம் 1
அபயம் 1
அபயமே 1
அபயன் 1
அபராதம் 1
அபரிக்ரகன் 1
அபாயம் 1
அபிடேக 1
அபிநயத்தின் 1
அபிமன் 1
அபுக்தன் 1
அம் 17
அம்பதினாயிரம் 1
அம்பரமும் 1
அம்பரீடன் 1
அம்பருடன் 1
அம்பலர் 1
அம்பலவர் 1
அம்பிகாபதி 1
அம்பிகையை 1
அம்பிலும் 1
அம்பின் 1
அம்பினில் 3
அம்பு 5
அம்புவி 1
அம்புவியதன் 1
அம்புவியில் 1
அம்புவியை 1
அம்பே 1
அம்பை 3
அம்போச 1
அம்ம 1
அம்மணத்தோடு 1
அம்மம்மா 1
அம்மா 32
அம்மி 1
அம்மை 2
அமண் 3
அமணர் 3
அமணன் 2
அமணை 1
அமர் 12
அமர்க்களம் 1
அமர்க்கு 2
அமர்செய்து 1
அமர்த்தன 1
அமர்ந்த 2
அமர்ந்தது 1
அமர்ந்து 6
அமர 1
அமரகத்து 1
அமரர் 2
அமரர்கோன் 1
அமரருள் 1
அமராமை 1
அமரில் 3
அமரின் 1
அமரும் 3
அமலனே 1
அமலை 1
அமளி 1
அமளியின் 1
அமித்திரனார் 1
அமிர்த 2
அமிர்தம் 1
அமிர்தமயமா 1
அமிர்து 1
அமிழ்த்தலை 1
அமிழ்தம் 3
அமிழ்தா 1
அமிழ்தின் 1
அமிழ்தினும் 1
அமிழ்து 4
அமிழ்ந்துவரே 1
அமுக்கி 2
அமுதத்தின் 1
அமுதத்தை 1
அமுதம் 6
அமுதமாம் 1
அமுது 13
அமுதுசெயவேண்டி 1
அமுதும் 1
அமுதை 1
அமுதோ 1
அமை 5
அமைகலா 2
அமைகவே 1
அமைச்சர் 2
அமைச்சரே 1
அமைச்சரையும் 1
அமைச்சன் 1
அமைச்சாக 1
அமைச்சு 11
அமைச்சும் 1
அமைத்த 3
அமைத்தனன் 1
அமைத்தான் 1
அமைத்து 5
அமைத்தோர் 1
அமைதல் 1
அமைதி 1
அமைதியால் 1
அமைந்த 34
அமைந்தக்-கண்ணும் 1
அமைந்தன 1
அமைந்தார் 2
அமைந்தான் 2
அமைந்திடல் 1
அமைந்திருக்கற்பாற்று 1
அமைந்தின்று-கொல்லோ 1
அமைந்து 19
அமைந்தும் 2
அமைய 2
அமையத்தும் 1
அமையல 1
அமையற்பாலரோ 1
அமையா 1
அமையாக்கடை 1
அமையாதவரை 1
அமையாது 2
அமையாதோ 1
அமையின் 1
அமையும் 6
அமையுமே 2
அமையுமேல் 1
அமையுமோ 2
அமைவதும் 1
அமைவர் 1
அமைவிலன் 1
அமைவு 8
அமைவொடு 1
அய்யோத்தி 1
அயர் 2
அயர்க்கு 1
அயர்கம் 1
அயர்ந்தார் 1
அயர்ந்தான் 3
அயர்ந்து 1
அயர்ந்தோம் 1
அயர்வாக 2
அயர்வார் 1
அயர்வு 2
அயர்வுற 1
அயர 1
அயரினும் 2
அயல் 14
அயலகத்தில் 1
அயலகம் 1
அயலவர் 1
அயலவர்க்கா 1
அயலவர்க்கு 1
அயலவரிடம் 1
அயலவன் 1
அயலார் 4
அயலார்க்கு 1
அயலாரை 1
அயலூர் 1
அயலே 1
அயலை 1
அயலோர்க்கு 1
அயன் 6
அயனும் 1
அயாதி 2
அயிந்தன் 1
அயிந்திரை 1
அயிர்த்து 2
அயிராணி 1
அயிராவதி 1
அயில் 5
அயிலல் 1
அயிறல் 1
அயின்றிடான் 1
அயின்றிடும் 1
அயின்று 1
அயுதமாம் 1
அயோத்தி 1
அயோத்திக்கு 1
அயோத்தியர் 1
அர்ச்சுனன் 1
அர்ச்சுனன்-பால் 1
அர்ச்சுனனால் 2
அர 1
அரக்கர் 4
அரக்கரை 1
அரக்கன் 5
அரக்கி 1
அரக்கு 2
அரக்கும் 2
அரங்கத்து 1
அரங்கு 4
அரசமரம் 1
அரசர் 6
அரசரும் 2
அரசருள் 1
அரசற்கு 1
அரசன் 11
அரசனால் 1
அரசனிடம் 1
அரசனுக்கு 1
அரசனை 2
அரசா 1
அரசாட்சி 1
அரசாம் 1
அரசால் 1
அரசாளினும் 1
அரசின் 1
அரசு 15
அரசுக்கு 1
அரசுசெய் 1
அரசும் 2
அரசே 1
அரசை 3
அரசோடு 1
அரண் 25
அரணம் 5
அரணா 2
அரணாம் 1
அரணாய் 1
அரணால் 1
அரணும் 2
அரணே 1
அரதத்தர் 1
அரதனம்-தனை 1
அரந்தை 2
அரம் 3
அரம்பை 2
அரம்பையின் 1
அரம்பையே-கொலோ 1
அரவ 3
அரவ_கொடியோன் 1
அரவம் 6
அரவான் 1
அரவிந்த 1
அரவின் 1
அரவினால் 1
அரவினை 1
அரவு 8
அரவு_உயர்த்தோன் 3
அரவுக்கு 1
அரன் 25
அரன்-தனக்கு 1
அரன்-பால் 1
அரனாரும் 1
அரனுக்கு 1
அரனும் 1
அரனே 1
அரனை 5
அரா 1
அரி 9
அரிகண்டம் 1
அரிச்சந்திரற்கு 1
அரிச்சந்திரன் 3
அரிச்சந்திரனே 1
அரிச்சந்திரனை 1
அரிசி 2
அரிசிக்கே 1
அரிசியே 1
அரிசிலாரை 1
அரிட்டங்கள் 1
அரித்தாங்கு 1
அரிதரிதாகும் 1
அரிதரிது 1
அரிதல் 1
அரிதா 1
அரிதாக 1
அரிதாகும் 1
அரிதாம் 2
அரிதாமே 1
அரிதாமோ 1
அரிதாய் 2
அரிதால் 3
அரிதான 1
அரிதில் 1
அரிதின் 2
அரிது 52
அரிதே 9
அரிதோ 2
அரிந்தான் 1
அரிந்து 6
அரிப்பது 1
அரிப்பு 1
அரிமன் 1
அரிமுகர்க்கு 1
அரிய 51
அரியசுவர் 1
அரியது 4
அரியர் 1
அரியர்-மன் 1
அரியவற்றுள் 3
அரியவாம் 1
அரியவை 1
அரியன் 1
அரியானை 1
அரியின் 1
அரியும் 1
அரியை 2
அரில் 1
அரிவிசயர் 1
அரிவை 3
அரிவையர் 2
அரிவையீர் 1
அரு 20
அருக்கன் 3
அருகர் 5
அருகனை 1
அருகில் 5
அருகு 4
அருகே 3
அருங்கலச்செப்பினை 1
அருங்கலச்செப்பு 2
அருங்கலம் 1
அருச்சித்த 1
அருச்சுனன் 1
அருச்சுனனை 1
அருட்குமே 1
அருணகிரி 2
அருணன் 2
அருணனே 1
அருணை 1
அருணோதயம் 1
அருத்த 1
அருத்தக்கியானம் 1
அருத்தமொடும் 1
அருத்திகொள்ளார் 1
அருத்துவரானால் 1
அருந்த 4
அருந்ததியால் 1
அருந்ததியும் 1
அருந்தல் 2
அருந்தவே 1
அருந்தாது 1
அருந்தார் 1
அருந்தி 1
அருந்திடில் 1
அருந்திடினும் 1
அருந்திநின்ற 1
அருந்தியது 1
அருந்தினான் 1
அருந்தினும் 1
அருந்து 1
அருந்தும் 2
அருந்துமா 1
அருந்துவது 1
அருந்துவோர் 1
அருந்தேல் 1
அருநூல் 1
அருப்பு 2
அரும் 52
அரும்பா 1
அரும்பி 6
அரும்பு 1
அருமனார் 1
அருமை 6
அருமையா 1
அருமையாம் 1
அருமையும் 2
அருவ 1
அருவந்தை 1
அருவமாய் 1
அருவருத்தும் 1
அருவருப்புக்கு 1
அருவினையால் 1
அருவினையும் 2
அருள் 90
அருள்-கண்ணே 1
அருள்_பௌவத்தை 1
அருள்செய்திலையே 1
அருள்தான் 1
அருள்பண்ணும் 1
அருள்வதன் 1
அருள்வான் 1
அருள 2
அருளா 1
அருளாதான் 1
அருளாம் 2
அருளால் 10
அருளி 1
அருளியதை 1
அருளிலன் 1
அருளின் 4
அருளுடைமை 1
அருளுடையார் 1
அருளும் 17
அருளே 1
அருளை 5
அருளையே 1
அருளொடும் 1
அருளோடு 1
அரை 1
அரைக்கினும் 1
அரைசராய் 1
அரையர் 1
அரையன் 1
அரையும் 3
அரோ 20
அல் 7
அல்கு 1
அல்கும் 1
அல்குலில் 1
அல்நெறி 1
அல்ல 41
அல்லசெய்தான்-பாலும் 1
அல்லதன்-கண் 1
அல்லதில் 1
அல்லது 28
அல்லமனார் 1
அல்லமனும் 1
அல்லமனை 1
அல்லர் 13
அல்லல் 23
அல்லல்-கண் 1
அல்லலில் 1
அல்லலுற்றான் 2
அல்லலுற்றும் 2
அல்லலை 1
அல்லலையும் 1
அல்லவர் 4
அல்லவர்-பால் 1
அல்லவரை 1
அல்லவற்றில் 1
அல்லவற்றை 1
அல்லவும் 1
அல்லவே 1
அல்லவை 9
அல்லற்பட்ட 1
அல்லற்பட்டு 3
அல்லற்படுப்பதூஉம் 3
அல்லற்படுபவோ 1
அல்லற்படுவது 1
அல்லன் 5
அல்லன 4
அல்லனவும் 1
அல்லனேல் 2
அல்லா 1
அல்லாத 5
அல்லாதவர்க்கு 2
அல்லாதார் 3
அல்லாது 3
அல்லார் 13
அல்லார்-கண்ணும் 1
அல்லார்க்கு 3
அல்லாரும் 1
அல்லாரை 1
அல்லால் 41
அல்லாவார் 1
அல்லின் 1
அல்லினில் 2
அல்லேம் 1
அல்லேன் 1
அல்லை 2
அல்லோர் 1
அல்வழி 2
அல 5
அலகு 6
அலகு_இல் 2
அலகை 3
அலகை_வென்றான் 1
அலகையா 2
அலங்கரிக்கும் 1
அலங்கரித்தல் 1
அலங்கரித்து 1
அலங்கல் 1
அலங்கு 1
அலது 1
அலந்தாரை 1
அலந்து 1
அலம் 1
அலம்புசை 1
அலமந்தாள் 1
அலமந்து 1
அலமாய் 1
அலர் 15
அலர்தான் 1
அலர்ந்த 3
அலர்ந்தது 1
அலர 1
அலரா 1
அலரும் 2
அலரை 4
அலவே 3
அலன் 6
அலா 1
அலாத 1
அலாதன 3
அலாது 3
அலால் 12
அலியினை 1
அலை 6
அலைக்கும் 1
அலைகின்றானே 1
அலைத்தல் 1
அலைத்து 1
அலைதல் 2
அலைந்தது 1
அலைந்தார் 1
அலைந்து 2
அலைப்பான் 1
அலைவாய் 1
அலைவின் 1
அலைவு 1
அலைவுசெய் 2
அவ் 28
அவ்வது 1
அவ்வவர்கள் 1
அவ்வளவில் 1
அவ்வளவும் 1
அவ்வாயது 1
அவ்வாறு 3
அவ்வாறே 1
அவ்விடத்தும் 1
அவ்வித்து 1
அவ்விநயம் 3
அவ்விய 2
அவ்வியத்த 1
அவ்வியத்தால் 1
அவ்வியம் 3
அவ்வுலகு 1
அவ்வையை 1
அவகாலத்து 1
அவசமாம் 1
அவசரத்தின் 1
அவட்கு 4
அவண் 2
அவத்தம் 2
அவதாரம் 1
அவதூறதனை 1
அவந்தன் 1
அவந்தி 1
அவம் 4
அவமதிப்பும் 1
அவமதிப்புற்று 1
அவமதே 1
அவமாம் 2
அவமானத்தை 1
அவமானம் 1
அவமே 2
அவயவங்கள் 1
அவயவம் 1
அவர் 96
அவர்-தங்களுக்கு 1
அவர்-தம் 3
அவர்-தன் 1
அவர்-பால் 2
அவர்-பொருட்டு 1
அவர்-மாட்டு 1
அவர்க்காயினும் 1
அவர்க்கு 17
அவர்க்கும் 2
அவர்க்குள் 1
அவர்களே 1
அவர்களை 1
அவர்தாம் 2
அவரவர் 5
அவரவர்க்கு 1
அவரவர்கள் 1
அவரவருக்கு 1
அவரால் 1
அவரிடம் 1
அவரின் 2
அவரும் 1
அவருள்ளும் 2
அவரை 14
அவரையே 1
அவரோடு 3
அவரோடும் 1
அவல 1
அவலம் 2
அவலித்தல் 1
அவவர் 1
அவள் 17
அவள்-பால் 1
அவளும் 2
அவளை 2
அவளோ 1
அவளோடும் 2
அவற்கு 6
அவற்கே 1
அவற்றின் 3
அவற்றுள் 1
அவற்றோடு 1
அவன் 49
அவன்-கண் 3
அவன்-கொல் 2
அவன்-பால் 2
அவன்தான் 2
அவனி 1
அவனியில் 3
அவனியை 1
அவனின் 1
அவனுக்கு 1
அவனே 2
அவனை 18
அவனையே 1
அவனொடும் 1
அவனோடு 2
அவா 21
அவாம் 4
அவாய் 1
அவாவால் 1
அவாவி 1
அவாவில் 1
அவாவினை 3
அவாவினோடு 1
அவாவுக்கு 1
அவாவும் 1
அவாவே 2
அவி 4
அவிக்க 1
அவிக்கும் 2
அவிச்சித்து 1
அவித்தான் 2
அவித்து 4
அவிந்தார் 1
அவிந்தும் 1
அவிநயம் 2
அவிநாசியார் 1
அவியா 2
அவியினும் 1
அவியும் 1
அவிர் 4
அவிரும் 1
அவிழ் 3
அவிழ்த்து 1
அவிழ்தம் 2
அவிழும் 1
அவை 40
அவைக்கு 1
அவைகள் 2
அவைகளை 1
அவைத்திடுவோர்க்கு 1
அவைதாம் 1
அவையகத்து 2
அவையத்து 2
அவையவை 1
அவையில் 4
அவையுள் 4
அவையை 1
அழ 11
அழகாம் 2
அழகிய 1
அழகியை 1
அழகில் 1
அழகு 40
அழகுக்கு 1
அழகும் 1
அழகே 2
அழல் 11
அழல்வதினால் 1
அழல 1
அழலது 1
அழலிடுமா 1
அழலின் 1
அழலும் 1
அழி 3
அழிக்க 1
அழிக்கல் 1
அழிக்கலாகா 1
அழிக்கின் 1
அழிக்குதல் 1
அழிக்கும் 5
அழிக 1
அழிசியினால் 1
அழித்தல் 2
அழித்தலால் 1
அழித்தலும் 1
அழித்தாய் 1
அழித்தான் 1
அழித்திடும் 1
அழித்து 12
அழித்தும் 1
அழிதல் 2
அழிந்த 4
அழிந்தது 4
அழிந்தார் 6
அழிந்தாரை 1
அழிந்தாள் 1
அழிந்தான் 30
அழிந்திடேல் 1
அழிந்து 12
அழிந்துபோம் 1
அழிந்துபோமே 1
அழிந்துவிடும் 1
அழிப்பது 1
அழிப்பர் 1
அழிப்பாரும் 1
அழிய 2
அழியா 1
அழியாது 2
அழியாமை 1
அழியான் 1
அழியின் 1
அழியினும் 3
அழியும் 9
அழியேல் 2
அழிவது 2
அழிவதூஉம் 1
அழிவந்த 3
அழிவர் 1
அழிவாக 1
அழிவார் 1
அழிவின்-கண் 3
அழிவினவை 2
அழிவு 14
அழிவை 2
அழீஇ 2
அழுக்கற்று 2
அழுக்கறுப்பான் 2
அழுக்காற்றால் 1
அழுக்காற்றின் 2
அழுக்காறாம் 1
அழுக்காறு 12
அழுக்கு 2
அழுக்கும் 1
அழுக 1
அழுகி 1
அழுங்காது 1
அழுங்குவர் 1
அழுங்குவார் 1
அழுங்கேல் 1
அழுத 9
அழுதனள் 1
அழுதாய் 1
அழுதார் 2
அழுதாள் 7
அழுதான் 1
அழுது 6
அழுதும் 1
அழுந்த 1
அழுந்தா 1
அழுந்து 1
அழுந்தும் 3
அழுபவன் 1
அழும் 1
அழுமால் 1
அழுவது 1
அழுவதும் 1
அழுவதை 1
அழுவாள் 1
அழைக்கும் 2
அழைக்குமே 1
அழைத்தல் 1
அழைத்தார் 1
அழைத்தாலும் 1
அழைத்திட 1
அழைத்தேன் 1
அழைப்பார் 1
அழையா 1
அள்ளச்செய்யும் 1
அள்ளல் 3
அள்ளி 3
அளக்கும் 2
அளகன்கோதை 1
அளகேசன் 1
அளந்த 2
அளந்தான் 4
அளந்து 2
அளப்பது 1
அளப்பதோர் 1
அளவளாய் 1
அளவளாவாது 1
அளவளாவு 2
அளவறிந்து 1
அளவாக 1
அளவாய் 1
அளவி 1
அளவிடப்பட்டாலும் 1
அளவிடினும் 1
அளவிடுவோம் 1
அளவில் 10
அளவின்-கண் 1
அளவினால் 1
அளவினும் 1
அளவு 30
அளவு_இல் 1
அளவும் 12
அளவெடுத்து 1
அளவே 7
அளற்றகத்து 1
அளற்று 2
அளறு 3
அளா 1
அளாவிய 1
அளி 7
அளிக்க 3
அளிக்கலாமே 1
அளிக்குதல் 1
அளிக்கும் 6
அளிக்குமால் 1
அளிக்குமாறு 1
அளிக்குமோ 1
அளித்த 4
அளித்ததாலே 1
அளித்ததோ 1
அளித்தல் 2
அளித்தவன் 1
அளித்தனன் 1
அளித்தார் 1
அளித்தால் 2
அளித்தாள் 4
அளித்தான் 5
அளித்து 10
அளித்தோம் 3
அளித்தோன் 1
அளிப்பது 1
அளிப்பரேல் 1
அளிப்பரோ 1
அளிப்பவன் 1
அளிப்பவனை 1
அளிப்பார் 1
அளிப்பாரால் 1
அளிப்பேன் 1
அளிப்போர் 1
அளிப்போன் 1
அளியர் 1
அளியானை 1
அளியின்மை 1
அளியின்மையால் 1
அளைந்த 1
அளைபயறு 1
அளைஇ 1
அற்கா 2
அற்குப 1
அற்ப 2
அற்பம் 2
அற்பமாம் 1
அற்பமும் 2
அற்பர் 1
அற்பர்-தம் 2
அற்பரை 1
அற்பரையே 1
அற்பரோடு 1
அற்புத 2
அற்புதநூல் 1
அற்புதமாம் 1
அற்புதமே 1
அற்பொன்றாள் 1
அற்ற 16
அற்ற-கண்ணும் 1
அற்றத்தை 1
அற்றது 7
அற்றம் 11
அற்றமும் 1
அற்றவர் 2
அற்றறிந்த 1
அற்றாக 2
அற்றார் 13
அற்றார்-கண்ணும் 1
அற்றார்க்கு 3
அற்றாரை 1
அற்றால் 28
அற்றான் 3
அற்று 61
அற்றே 18
அற்றேம் 3
அற்றேல் 1
அற்றை 2
அற்றோர்க்கு 1
அற 80
அறங்கடையில் 1
அறங்கள் 3
அறத்தராய் 1
அறத்தான் 2
அறத்திற்கும் 2
அறத்திற்கே 1
அறத்தின் 10
அறத்தினும் 1
அறத்தினை 1
அறத்து 5
அறத்துக்கு 2
அறத்துள்ளார் 1
அறத்தை 9
அறத்தோர் 1
அறநிலை 1
அறநெறி 2
அறநெறிச்சாரத்தை 2
அறநெறிச்சாரம் 1
அறப்பகைஞன் 1
அறப்பழி 1
அறப்பாலை 1
அறம் 97
அறம்-தனை 2
அறம்தானும் 1
அறமாம் 1
அறமும் 5
அறமுளார் 2
அறமே 6
அறல் 2
அறவணர் 1
அறவர்க்கு 1
அறவழி 3
அறவழியின் 1
அறவினை 2
அறவுரை 5
அறவுரையை 1
அறவே 3
அறவோர் 2
அறவோர்க்கு 1
அறவோன் 1
அறன் 29
அறனல்ல 1
அறனும் 3
அறனே 2
அறனை 1
அறா 7
அறாது 5
அறார் 4
அறான் 1
அறாஅ 1
அறி 14
அறி-தொறூஉம் 1
அறி-தோறு 1
அறிக 5
அறிகல்லாதவர் 2
அறிகிலா 2
அறிகிலாயோ 1
அறிகிலார் 2
அறிகிலான் 1
அறிகிலான்-தனை 1
அறிகுவரேல் 1
அறிகுவன் 1
அறிகுவாளோ 1
அறிஞர் 6
அறிஞர்-தம் 1
அறிஞர்க்கு 2
அறிஞரே 1
அறிஞரை 2
அறிதல் 5
அறிது 1
அறிந்த 22
அறிந்தது 2
அறிந்தவை 1
அறிந்தனரே 1
அறிந்தார் 7
அறிந்தார்-கொல் 1
அறிந்தான் 6
அறிந்திடான் 1
அறிந்திருப்பார் 1
அறிந்து 102
அறிந்துகொண்டு 1
அறிந்தும் 10
அறிந்துஅறிந்து 1
அறிந்தே 5
அறிந்தேன் 4
அறிந்தோ 1
அறிந்தோம் 4
அறிந்தோர் 2
அறிந்தோருக்கு 1
அறிமடம் 1
அறிய 10
அறியல் 2
அறியலம் 1
அறியா 18
அறியாத 2
அறியாதவர் 1
அறியாதவர்க்கும் 1
அறியாதார் 1
அறியாதார்க்கு 1
அறியாதாரை 1
அறியாதான்-பால் 1
அறியாதானே 1
அறியாது 7
அறியாமல் 2
அறியாமலோ 1
அறியாமை 6
அறியாமையாமே 1
அறியாமையை 1
அறியாய் 1
அறியார் 20
அறியார்-கொல் 1
அறியார்க்கு 1
அறியாரும் 1
அறியான் 8
அறியான்-தனை 1
அறியில் 1
அறியின் 2
அறியும் 11
அறியுமன்றி 2
அறியேம் 1
அறியேமால் 1
அறியேன் 6
அறியோம் 1
அறிவதற்கு 1
அறிவது 7
அறிவர் 1
அறிவருமோ 1
அறிவல் 1
அறிவன் 3
அறிவனை 1
அறிவாகி 1
அறிவாண்மை 1
அறிவாம் 3
அறிவாய் 3
அறிவாயே 1
அறிவார் 10
அறிவார்-மாட்டு 2
அறிவாரின் 2
அறிவால் 2
அறிவான் 11
அறிவான 1
அறிவிப்ப 2
அறிவிப்பான் 1
அறிவில்லவர் 1
அறிவில்லா 1
அறிவில்லார் 1
அறிவில்லோர்க்கு 1
அறிவிலர் 1
அறிவிலா 1
அறிவிலாதார் 1
அறிவிலார் 10
அறிவிலான் 3
அறிவிலிக்கு 1
அறிவிலேன் 1
அறிவிழந்து 1
அறிவிற்கறிவாவது 1
அறிவின் 3
அறிவின்மை 1
அறிவினர் 2
அறிவினரை 1
அறிவினவர் 4
அறிவினார் 1
அறிவினார்க்கு 1
அறிவினான் 1
அறிவினுள் 1
அறிவினை 1
அறிவீர் 1
அறிவீனர் 1
அறிவு 57
அறிவு_இல் 1
அறிவுக்கும் 1
அறிவுடை 2
அறிவுடைமை 6
அறிவுடையார் 13
அறிவுடையான் 1
அறிவுடையோர் 3
அறிவுடையோர்-கண்ணதே 1
அறிவுதானே 1
அறிவும் 2
அறிவுமூட்டி 1
அறிவுள்ளோரே 2
அறிவுளோர்-தமக்கு 2
அறிவுளோரே 1
அறிவுற்றும் 1
அறிவுறுத்தல் 1
அறிவென் 1
அறிவே 1
அறிவை 1
அறிவொடு 2
அறிவொன்றில்லார் 1
அறிவோர் 2
அறிவோரை 1
அறின் 2
அறு 31
அறு_குணத்தோன் 1
அறு_குணன் 1
அறு_தொழிலோர் 1
அறு_நான்கும் 1
அறுக்க 4
அறுக்கல் 1
அறுக்கும் 7
அறுக 1
அறுகுக்கு 1
அறுங்கால் 1
அறுத்த 2
அறுத்தல் 4
அறுத்தார் 2
அறுத்தான் 1
அறுத்திடல் 1
அறுத்து 3
அறுதொழில் 1
அறுந்திடும் 1
அறுநூறு 1
அறுப்பர் 1
அறுப்பான் 4
அறுப்பித்து 1
அறுப்பின் 2
அறுப்புண்டு 1
அறுபதினோடு 1
அறும் 12
அறுமுகவனும் 1
அறுமுகனை 1
அறுவர் 1
அறுவாய் 1
அறை 5
அறைக 1
அறைதல் 3
அறைந்த 1
அறைந்தாங்கு 1
அறைந்தார் 2
அறைந்தான் 2
அறைந்திட்டாலும் 1
அறைப்படுத்தும் 1
அறைபோகாது 1
அறையல் 1
அறையில் 3
அறையும் 1
அறைவது 1
அன்பதனால் 1
அன்பர் 16
அன்பர்-பால் 1
அன்பர்க்கு 2
அன்பராய் 1
அன்பருக்கு 2
அன்பருக்கே 1
அன்பரை 2
அன்பரோடும் 1
அன்பற்ற 1
அன்பன் 3
அன்பாக 1
அன்பாம் 2
அன்பாய் 3
அன்பால் 2
அன்பிலன் 2
அன்பிலார் 1
அன்பிற்கும் 3
அன்பின் 8
அன்பினால் 1
அன்பினை 1
அன்பினோடு 1
அன்பு 62
அன்பு_இல் 1
அன்புகொண்டாள் 1
அன்புகொண்டு 2
அன்புகொண்டும் 1
அன்புகொள்ளாள் 1
அன்புசெய் 1
அன்புசெய்தான் 3
அன்புசெய்ய 1
அன்புசெய 1
அன்புசெயும் 1
அன்புடை 1
அன்புடைமை 5
அன்புடைய 2
அன்புடையவன் 1
அன்புடையனாய் 1
அன்புடையார் 2
அன்புடையார்க்கு 1
அன்பும் 2
அன்புவைத்தார் 1
அன்புற்று 3
அன்புறல் 1
அன்புறவே 1
அன்புறுவார் 1
அன்பே 2
அன்பையுடையோர் 1
அன்பொடு 6
அன்பொடும் 2
அன்போடு 2
அன்மை 3
அன்றால் 5
அன்றி 63
அன்றியும் 2
அன்றியே 8
அன்றில் 1
அன்று 208
அன்று-கொல் 1
அன்றே 41
அன்றேல் 1
அன்றை 1
அன்றோ 65
அன்ன 30
அன்னத்தின் 3
அன்னதன் 1
அன்னதனால் 1
அன்னதாம் 1
அன்னது 8
அன்னதே 2
அன்னதை 1
அன்னம் 17
அன்னம்_அனையாய் 1
அன்னமும் 1
அன்னர் 2
அன்னரை 1
அன்னவர் 3
அன்னவள்-தன் 1
அன்னவன் 1
அன்னவாறு 1
அன்னள் 4
அன்னாய் 1
அன்னார் 24
அன்னார்-கண்ணும் 1
அன்னார்-பால் 1
அன்னாராய் 1
அன்னாரை 2
அன்னாள் 4
அன்னாளே 1
அன்னாற்கு 1
அன்னான் 8
அன்னான்-தன் 1
அன்னான்-தனை 1
அன்னிய 2
அன்னியர் 1
அன்னியரிடத்து 1
அன்னை 15
அன்னை-வயின் 1
அன்னையர் 1
அன்னையாம் 1
அன்னையும் 1
அன்னையே 2
அன்னையை 3
அன்னோ 5
அன்னோர் 6
அன்னோரை 1
அன்னோன் 4
அன 2
அனங்க 1
அனங்கமோகினி 1
அனங்கன் 1
அனத்த 3
அனத்தினை 1
அனத்தை 1
அனந்தம் 2
அனந்தமதி 1
அனந்தமாம் 1
அனந்தமே 1
அனந்தர் 1
அனந்தல் 2
அனம் 9
அனமாய் 1
அனமிலார்க்கு 1
அனமே 1
அனரண்யன் 1
அனல் 8
அனலன் 1
அனலில் 2
அனலுற்று 1
அனனுமதன் 1
அனாய் 2
அனார் 1
அனிச்ச 2
அனிச்சம் 1
அனிச்சமும் 2
அனிச்சமே 2
அனு 1
அனுகன் 1
அனுங்கலை 1
அனுசூயை 1
அனுட்டிப்பன் 1
அனுதினம் 6
அனுபவம் 1
அனுபவித்தல் 1
அனுபவித்தலும் 1
அனுபவிப்பார் 3
அனுபவியாது 1
அனுமன் 2
அனுமார் 1
அனுமான் 7
அனை 13
அனைக்கு 3
அனைக்குமே 1
அனைத்தாய 1
அனைத்தானும் 1
அனைத்திற்கே 1
அனைத்து 10
அனைத்தும் 9
அனைத்தெவையும் 1
அனைத்தே 3
அனைத்தையும் 2
அனைய 22
அனையது 4
அனையம் 2
அனையர் 10
அனையராம் 1
அனையரால் 1
அனையருள் 1
அனையரேனும் 1
அனையவர் 1
அனையனை 2
அனையாய் 3
அனையார் 1
அனையார்-பால் 2
அனையாரும் 2
அனையாள் 1
அனையாளை 1
அனையான் 1
அனையானுடன் 1
அனையை 1
அனைவரும் 3
அனைவரையும் 2
அனைவோர்க்கும் 1

அ (108)

உற்றுழி தீர்வர் உறவல்லர் அ குளத்தில் – மூதுரை-வாக்குண்டாம்:1 17/2
அ மருந்து போல்வாரும் உண்டு – மூதுரை-வாக்குண்டாம்:1 20/4
ஆற்று பெருக்கற்று அடி சுடும் அ நாளும் அவ் ஆறு – நல்வழி:1 9/1
பெரியோர் அ பிழை பொறுத்தலும் அரிதே – வெற்றிவேற்கை:1 34/2
அ குடி கற்றோரை மேல் வருக என்பர் – வெற்றிவேற்கை:1 38/2
கொச்சை மக்களை பெறுதலின் அ குடி – வெற்றிவேற்கை:1 40/2
பெற்றமும் கழுதையும் மேய்ந்த அ பாழ் – வெற்றிவேற்கை:1 55/1
கல்வியே கற்புடை பெண்டிர் அ பெண்டிர்க்கு – நீதிநெறிவிளக்கம்:1 3/1
அ மாண்பினவே அமைச்சு – நீதிநெறிவிளக்கம்:1 44/4
எவரெவர் எத்திறத்தர் அ திறத்தராய் நின்று – நீதிநெறிவிளக்கம்:1 97/1
நூல்களும் பொய்யே அ நூல் விதியின் நோற்பவரும் – அறநெறிச்சாரம்:1 47/3
மக்கள் பிறப்பின் பிறிது இல்லை அ பிறப்பில் – அறநெறிச்சாரம்:1 72/2
விழைவின்பத்தால் வளரும் காமம் அ காம – அறநெறிச்சாரம்:1 196/3
காலிடை கொண்ட நீரை கழனி அ காற்கு நல்கும் – நீதிநூல்:1 5/2
அ மனை தீயர் கைவசம் ஆவள் அரு நிதி கொள்ளையாம் நாளும் – நீதிநூல்:5 48/2
கலை தேயினும் தண் கதிர் வீசும் அ கங்குல் திங்கள் – நீதிநூல்:6 60/2
அ தருத்-தன்னை வெட்டி அழலிடுமா போல் ஈன்று – நீதிநூல்:8 77/2
துயருறா வண்ணம் அ தோன்றல் காக்குமே – நீதிநூல்:9 90/4
விழி மிசை நல் மருந்து இடாது அழல் பிழம்பை விடில் அ நோய் விலகும்-கொல்லோ – நீதிநூல்:12 113/4
விரைவொடும் ஏகார் என்னின் ஊர்தியொடு அ பொருள் விளியும் விண் புரக்கும் – நீதிநூல்:12 116/3
பரமன் எனும் சாரதி அ பரிகள் மேல் சினமுற்று படர் செய்வானே – நீதிநூல்:12 116/4
அ நகைகள் உரியவையாம் அச்சம் நாண் மடம் பயிர்ப்பும் – நீதிநூல்:12 140/2
இன்னகையாம் கற்பினர்க்கு மேதினியுள் நீ சொலும் அ
புன் நகையும் நண்பரின் ஓர் புன்னகைக்கு நிகர் ஆமோ – நீதிநூல்:12 140/3,4
காதலியின் தமரிடத்து கணவனும் அ தன்மையனால் – நீதிநூல்:12 145/4
ஐயனது அருளால் மெய்மை அனை தந்தை ஈந்தார் அ மெய் – நீதிநூல்:15 190/1
முன்னம் ஓர் பொய் உரைக்க அ பொய் வெளியாகாமல் மூடும் வண்ணம் – நீதிநூல்:16 195/1
ஏதேனும் பயன் வேண்டி பொய் சொல்லின் அ பொய்தான் எவ்விதத்தும் – நீதிநூல்:16 198/1
மா தரையில் வெளியாகும் அப்பொழுது அ பயன் அழியும் வளரும் துன்பம் – நீதிநூல்:16 198/2
அரந்தை சூழினும் பொன் வவ்வும் அ தொழிற்கு இயையா வண்ணம் – நீதிநூல்:17 213/3
பரக்கும் பழியை பாவத்தை பயக்கும் அ தீத்தொழிற்கு இசைவோர்க்கு – நீதிநூல்:19 236/3
கேசமா மதிப்பர் அ கீழ்நன் சென்னி தம் – நீதிநூல்:21 249/2
தனது என அ பொருள்-தனை கொள்வான் அவர் – நீதிநூல்:21 251/3
இன்னலே ஏதிலார்க்கு இழைக்கும் அ சொலே – நீதிநூல்:22 262/1
புனல் இலா தடத்தை பெய்யா புயலினை பொருவும் அ பொன் – நீதிநூல்:24 279/2
பைதலே எய்தல் ஆதி பரன் செயலாம் அ பைதல் – நீதிநூல்:26 299/1
பெய்தவன்-தனை விட்டு அ கல் பிளந்திட பொரலும் கையால் – நீதிநூல்:26 299/3
முன் அ நூல் எலாம் தந்தவன் நீ இலை முற்று உணர்ந்தனை அல்லை – நீதிநூல்:28 311/3
கருத்தே அ நூல்கள் சில கற்று உணர்ந்து கவி சொல்லல் வியப்பு அன்று கர்வம் என்னே – நீதிநூல்:28 314/4
அ பிழை நீ செய்திலையோ உன்னை போல் அவர் பிழைக்கலாகாதோ மா – நீதிநூல்:32 336/2
முன் ஒருவன் செய்தனன் என்று அவற்கு இறப்ப செயும் இடர் அ முறை இலான் சேய் – நீதிநூல்:32 342/3
பசை உளதோ அ காற்றை பாரில் ஓர் பொருள் என்று எண்ணி – நீதிநூல்:38 377/2
ஏந்து கை வீடு கொள் என்று ஏந்து கையாம் அ கையில் – நீதிநூல்:39 386/2
கண்ட பொருள் அத்தனையும் எமது செல்வர் அ பொருளை காத்து எமக்கு – நீதிநூல்:40 413/3
நிதி வெள்ளி உலோகம் என்றும் பெயரிட்டும் விலையிட்டும் நிகழ் அ மண்ணால் – நீதிநூல்:40 415/2
பற்றிய அ கருப்பத்தோ பிறக்கும் போதோ பால பருவத்தோ மூப்புற்ற – நீதிநூல்:41 425/3
அ தொழில் முற்பழக்கம் இன்றி சாங்காலத்து அமையுமோ வரும் மன்றற்கு – நீதிநூல்:43 450/2
பற்பல நூல் உணர்வதினும் புண்ணியநூல் அரிதாமோ பகர் அ நூல்கள் – நீதிநூல்:43 451/2
கலம் ஊறும் சிறு நீரை விரைவின் இறையாவிடின் அ கலம்தான் மிக்க – நீதிநூல்:43 455/1
நெடிய சிறை இருந்தோம் அ சிறையை உன்றன் வறுமை வந்து நீக்கிற்று என்றார் – நீதிநூல்:44 488/4
குடிகெடுக்கும் தொழில் உங்கட்கு இல்லை என வெறுத்தனர் அ குணங்கள் எல்லாம் – நீதிநூல்:44 495/3
பைய ஒன்றி செவிகொடுத்தேன் பாலனை பார்த்து அ கோதை பணம் ஈ என்றாள் – நீதிநூல்:44 498/2
பொருள்மாது அ கன்னியர்க்கு எலாம் சிரோமணி என்ன புகலலாமே – நீதிநூல்:44 499/4
மலர் வாளி விடுத்தனன் சேர் எனை என்ன நெருங்கி வழிமறித்தாள் அ பேய் – நீதிநூல்:44 504/3
நாய் ஓரி கரடி என கத்தி மகிழ்விப்பர்கள் நாம் நலிந்த பின் அ
தீய விலங்கின செய்கை நம்-கண்ணே செய தொடுத்தார் திருவை ஒப்பாள் – நீதிநூல்:44 511/2,3
கதிரிடம் பெறும் அ சோமன் புவியை சுற்றுங்கால் என்றூழ்க்கு – நீதிநூல்:47 538/2
பார் இரு புறத்தும் சோதி பட அ பார் தினம் புரண்டு – நீதிநூல்:47 539/1
வீயும் என்று அ கால் மெல்ல வீசச்செய்து உலகு எங்கும் சார் – நீதிநூல்:47 544/2
தேயு மேல் எழுந்து நிற்கின் செகம் உய்யாது என அ தீயை – நீதிநூல்:47 544/3
ஆதரம் உளோன் அ பொன்னை அனுதினம் ஓர்வன் ஈசன் – நீதிநூல்:47 551/2
பலன்கள் நாம் பெற அ துன்பம் பணித்தனன் இறை என்று உன்னி – நீதிநூல்:47 552/3
எண்ணிய ஈந்தோன் அ தீது எண்ணான்-கொல் செங்கோல் ஓச்சும் – நீதிநூல்:47 555/2
தெய்வ நாத்திகம் அ தெய்வம் யாவினும் சிறந்தது என்ன – நீதிநூல்:47 567/1
அ தொழில் வண்மையும் அறைக பாலர்க்கே – நீதிநூல்:47 590/4
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 65/3
சீர் கொள் இறை ஒன்று உண்டு அ தெய்வம் நீ என்று ஒப்பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 1/1
எல்லாம் உணர்ந்தும் வியாதன் இயம்பிய அ
சொல்லாலே நா அயர்ந்தான் சோமேசா வல்லமையால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 13/1,2
அப்பூதியார் மறைத்தும் வாகீசர் அ கரவை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 71/1
அ குலம் வேறதாமோ அதனிடம் புனுகு உண்டாமோ – விவேகசிந்தாமணி:1 3/3
குருப்-பால் அ கடவுளர்-பால் வேதியர்-பால் புரவலர்-பால் கொடுக்க கோரார் – விவேகசிந்தாமணி:1 7/3
அங்கு அதை கொய்துவிட்டால் அழுக செய்து அ நீர் கொல்லும் – விவேகசிந்தாமணி:1 13/2
தொழுது மீண்டும் அ கழுதையை துதித்திட அதுதான் – விவேகசிந்தாமணி:1 49/2
மாரி நீர் மறுத்த போது அ பறவை அங்கு இருப்பதுண்டோ – விவேகசிந்தாமணி:1 71/2
மெலிவது விளக்கே ஆகில் மீண்டும் அ காற்றே கூற்றம் – விவேகசிந்தாமணி:1 79/4
தலைத்தலை சிங்கம் என்று அ களிறு கண்டு ஏகிற்று அம்மா – விவேகசிந்தாமணி:1 91/4
புக்கு அதனை வென்றது தன் புத்தியினால் அ கதை போல் – ஆத்திசூடிவெண்பா:1 13/2
ஆம் கடினம் ஆகில் அ திருவும் சேரான் முன் – நீதிவெண்பா:1 17/3
காரணம்தான் அ பிறப்பே காண் – நீதிவெண்பா:1 65/4
அ சந்தனமும் தன் இனமும் மாள்வது அன்றி – நீதிவெண்பா:1 99/3
எத்தருணத்து எம்மொழிகள் ஏற்குமோ அ மொழிகள் – நன்மதிவெண்பா:1 18/1
அ தருணத்தில் புகன்றும் அந்நியர்-தம் சித்தமது – நன்மதிவெண்பா:1 18/2
பல் முறையும் மாறில் பருவரலுற்று அ நகரம் – நன்மதிவெண்பா:1 22/3
பாவு கலம் மேல் சகடம் பண்டியின் மேல் அ நாவாய் – நன்மதிவெண்பா:1 24/1
பல் கலாம் செய்யேல் அ பண்_மொழியாள் மல்கு கண்ணீர் – நன்மதிவெண்பா:1 37/2
அ கரும்பின் இன் சாறு அறும் – நன்மதிவெண்பா:1 41/4
பால் ஆர்ந்த நல் நீர் அ பால் போல் இருப்பினும் பால் – நன்மதிவெண்பா:1 79/1
மைந்தன் தனக்கு உதித்த வாய்மை செவியுற்ற அ நாள் – நன்மதிவெண்பா:1 108/1
பற்றுக பற்று அற்றான் பற்றினை அ பற்றை – முதுமொழிமேல்வைப்பு:1 57/3
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அ பொருள் – முதுமொழிமேல்வைப்பு:1 74/3
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அ பொருள் – முதுமொழிமேல்வைப்பு:1 75/3
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை – முதுமொழிமேல்வைப்பு:1 103/3
அ நாட்டிடு இருந்து உலகம் ஆளுதலால் தன் நேர் – முதுமொழிமேல்வைப்பு:1 154/2
பொன்னர் பிறர் காணார் அ புண்ணியனை புண்ணியனும் – முதுமொழிமேல்வைப்பு:1 188/1
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை – திருக்குறள்குமரேசவெண்பா:23 225/3
பற்றுக பற்றற்றான் பற்றினை அ பற்றை – திருக்குறள்குமரேசவெண்பா:35 350/3
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அ பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:36 355/3
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே – திருக்குறள்குமரேசவெண்பா:37 370/3
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:42 411/3
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அ பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:43 423/3
பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம் – திருக்குறள்குமரேசவெண்பா:48 475/3
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அ நிலையே – திருக்குறள்குமரேசவெண்பா:49 489/3
நாநலம் என்னும் நலன் உடைமை அ நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:65 641/3
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:65 645/3
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு – திருக்குறள்குமரேசவெண்பா:68 671/3
எப்பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை – திருக்குறள்குமரேசவெண்பா:70 695/3
அ பால் நால் கூற்றே மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:95 950/4
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே – திருக்குறள்குமரேசவெண்பா:97 967/3
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/4
அ மா அரிவை முயக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1107/4

மேல்

அஃகம் (1)

அஃகம் சுருக்கேல் – ஆத்திசூடி:1 13/1

மேல்

அஃகமும் (1)

அஃகமும் காசும் சிக்கென தேடு – கொன்றைவேந்தன்:1 13/1

மேல்

அஃகாமை (1)

அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை – திருக்குறள்குமரேசவெண்பா:18 178/3

மேல்

அஃகி (2)

அஃகி பல் படர் அணுகுறாமையும் அதிசயமாம் – நீதிநூல்:42 446/3
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 175/3

மேல்

அஃது (54)

சொல்வன்மை இன்று எனின் என் ஆம் அஃது உண்டேல் – நீதிநெறிவிளக்கம்:1 4/3
சிற்றின்பம் சின்னீரது ஆயினும் அஃது உற்றார் – நீதிநெறிவிளக்கம்:1 87/1
அற அரணம் ஆராய்ந்து அடையின் அஃது அல்லால் – அறநெறிச்சாரம்:1 22/3
கறந்து உண்டு அஃது ஓம்பாமையாம் – அறநெறிச்சாரம்:1 155/4
ஏற்பானும் தானும் அடங்காக்கால் அஃது என்ப – அறநெறிச்சாரம்:1 176/3
தானம் மறவாத தன்மையரேல் அஃது என்பார் – அறநெறிச்சாரம்:1 179/3
நல்லறிவே அணி நன்னுதலார்க்கு அஃது
இல்லவரோடும் இயைந்து கலத்தல் – நீதிநூல்:10 103/1,2
அனுபவம் ஒன்றே பொன்னால் ஆய நல் பயன் அஃது இன்றேல் – நீதிநூல்:24 279/1
அத்தமதில் குருடு ஊனம் சாதி இழிவு உளதோ அஃது அளிப்போர் மேலோர் – நீதிநூல்:44 505/3
மதி புவி என ஓர் கோள வடிவமாம் அஃது காந்தி – நீதிநூல்:47 538/1
ஊதல் அஃது இன்றேல் சீவர் உய்ந்திடார் பெரும் கால் மாகம் – நீதிநூல்:47 542/3
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 22/3
தோன்றில் புகழொடு தோன்றுக அஃது இலார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 24/3
அஃது அறிகல்லாதவர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 43/4
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 104/3
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 117/3
அஃது இலார் மேற்கொள்வது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 27/4
கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 42/3
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 117/3
ஆம் என்றான் மற்றவர்க்கு அஃது ஆகுமோ மூவுலகில் – ஆத்திசூடிவெண்பா:1 8/2
மா துங்கா புன்னைவன மன்னவா அஃது அறிந்தே – ஆத்திசூடிவெண்பா:1 58/3
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார் – முதுமொழிமேல்வைப்பு:1 32/3
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார் – முதுமொழிமேல்வைப்பு:1 39/3
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் – முதுமொழிமேல்வைப்பு:1 81/3
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – முதுமொழிமேல்வைப்பு:1 99/4
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 38/3
அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:8 80/3
விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 162/3
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:17 170/3
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:22 220/3
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:23 226/3
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார் – திருக்குறள்குமரேசவெண்பா:24 236/3
அஃது இலார் மேற்கொள்வது – திருக்குறள்குமரேசவெண்பா:27 262/4
யாண்டும் அஃது ஒப்பது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:37 363/4
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல் – திருக்குறள்குமரேசவெண்பா:37 368/3
கற்றிலனாயினும் கேட்க அஃது ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:42 414/3
அஃது அறிகல்லாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:43 427/4
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:48 476/3
வாயின் அஃது ஒப்பது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:54 536/4
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:56 556/3
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார் – திருக்குறள்குமரேசவெண்பா:58 572/3
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:58 575/3
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார் – திருக்குறள்குமரேசவெண்பா:60 591/3
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:60 600/3
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:63 621/4
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:95 943/3
அஃது இறந்து வாழ்தும் எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:98 971/4
வைத்தான்வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1001/3
அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1014/3
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது – திருக்குறள்குமரேசவெண்பா:104 1032/3
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1093/3
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1166/3
அஃது ஆண்டு அவள் செய்தது – திருக்குறள்குமரேசவெண்பா:128 1279/4
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1308/3

மேல்

அஃதும் (2)

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:5 49/3,4
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:46 459/3,4

மேல்

அஃதே (4)

மெல்லென்றல் சால அரிதாகும் அஃதே போல் – அறநெறிச்சாரம்:1 31/2
மறத்திற்கும் அஃதே துணை – திருக்குறள்குமரேசவெண்பா:8 76/4
தேரினும் அஃதே துணை – திருக்குறள்குமரேசவெண்பா:14 132/4
தேரினும் அஃதே துணை – திருக்குறள்குமரேசவெண்பா:25 242/4

மேல்

அஃறிணை (1)

ஆண் அலன் பெண்ணும் அல்லன் அஃறிணை அலன் பார் அல்லன் – நீதிநூல்:3 18/1

மேல்

அக்கண்ணும் (1)

கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா – திருக்குறள்குமரேசவெண்பா:32 312/3

மேல்

அக்கணமே (3)

வெய்து உரையால் அக்கணமே வீந்தான் சிசுபாலன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 57/1
அக்கணமே போம் என்று அறி – நீதிவெண்பா:1 100/4
அக்கணமே வெந்து விழும் ஆதலால் மிக்க – முதுமொழிமேல்வைப்பு:1 99/2

மேல்

அக்கம் (1)

கேளாய் அக்கம் சுருக்கேல் – ஆத்திசூடிவெண்பா:1 13/4

மேல்

அக்கமும் (1)

அக்கமும் ஒக்குமே அன்றி நல்ல கண் – நீதிநூல்:10 101/3

மேல்

அக்கரா (1)

யானையை சலம்-தனில் இழுத்த அக்கரா
பூனையை கரை-தனில் பிடிக்க போகுமோ – விவேகசிந்தாமணி:1 52/1,2

மேல்

அக்கன் (1)

அக்கன் முதல் அரக்கர் ஆவி-தனை வாங்கி ஊர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 69/1

மேல்

அக்கனும் (1)

அன்று சுசன்மாவும் அக்கனும் முன் நன்று சொன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:67 664/1

மேல்

அக்காரம் (1)

கைத்திட்ட மருந்தில் அக்காரம் கலந்து கூட்டி – நீதிநூல்:6 61/1

மேல்

அக்காள் (2)

ஒரு தரமோ பல தரம் நீ ஓ அக்காள் அக்காள் என்று – நீதிநூல்:12 136/3
ஒரு தரமோ பல தரம் நீ ஓ அக்காள் அக்காள் என்று – நீதிநூல்:12 136/3

மேல்

அக்கிரத்தின்-நின்று (1)

அரசின் இலையதனின் அக்கிரத்தின்-நின்று
விரைய விழு துளியே போலும் புரை உடைய – நீதிவெண்பா:1 52/1,2

மேல்

அக்கினிக்கு (1)

அம்பருடன் வேள்வி நுகர்ந்து அக்கினிக்கு மந்தமுற்றது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/1

மேல்

அக்குரூரன் (1)

தெள்ளு புகழ் அக்குரூரன் தேர்ந்து ஏன் பெரு வளங்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:52 512/1

மேல்

அக (3)

அக பகை ஒன்று அஞ்சி காப்ப அனைத்து உலகும் – நீதிநெறிவிளக்கம்:1 54/2
அக இருள் அகல ஞான விளக்கினை அருளின் ஏற்றி – நீதிநூல்:6 54/1
அக பட்டி ஆவாரை காணின் அவரின் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1074/3

மேல்

அகக்குரங்கே (1)

ஆக்கும் இந்த தனமதனை ஆக்கம் என நினைத்தனை நீ அகக்குரங்கே – நீதிநூல்:40 407/4

மேல்

அகங்கரிக்கும் (1)

பங்கமுற செல்வர் நம்மின் மிக்கோர் என்று அகங்கரிக்கும் பான்மை என்னே – நீதிநூல்:30 323/4

மேல்

அகங்கரித்த (1)

அன்று இகலே நன்று என்று அகங்கரித்த நாந்தகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:86 856/1

மேல்

அகங்காரம் (1)

மூலகாரணனை நீத்து இங்கு அகங்காரம் முதல் பாவங்கள் – நீதிநூல்:47 563/3

மேல்

அகட்டிடை (1)

நதி முதல் புகுவது எல்லாம் நன்கு அகட்டிடை அடக்கும் – நீதிநூல்:33 352/1

மேல்

அகட்டின் (1)

உள்ள நீரையும் இழக்கும் உண்மை போல் பேர் அகட்டின்
பள்ளம் மேடாக உண்ணும் பதம் உடல் வளத்தை போக்கும் – நீதிநூல்:36 363/2,3

மேல்

அகடு (1)

அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 936/3

மேல்

அகண்டம் (1)

அண்டம் மற்று அகண்டம் செய்தோன் உளன் என அறிவாய் நெஞ்சே – நீதிநூல்:2 7/4

மேல்

அகண்டாகார (1)

பதம் எவண் அகண்டாகார பராபரற்கு உரையீர் பாரீர் – நீதிநூல்:3 22/4

மேல்

அகத்தது (3)

ஐயப்படாஅது அகத்தது உணர்வானை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 71/3
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 71/3
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை – திருக்குறள்குமரேசவெண்பா:71 702/3

மேல்

அகத்தார் (1)

கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 745/3,4

மேல்

அகத்தாரை (1)

கலை சோதித்து ஒன்றும் இலா சினத்தால் அவ் அகத்தாரை கதறி கள்வன் – நீதிநூல்:44 507/3

மேல்

அகத்தான் (1)

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:10 93/3

மேல்

அகத்தியர்க்கு (1)

சொல் வல் அகத்தியர்க்கு சூழ்ச்சிசெய்த வாதாவி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 90/1

மேல்

அகத்தியனை (1)

தேவர் குழாத்தினிடை தென்-பால் அகத்தியனை
ஏவின் நிகர் என்றான் இரங்கேசா பூவில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 72/1,2

மேல்

அகத்திருக்க (1)

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை – மூதுரை-வாக்குண்டாம்:1 21/1

மேல்

அகத்திருந்தாள் (1)

அறவோன் அகத்திருந்தாள் அன்பு கண்டேம் கண்டேம் – முதுமொழிமேல்வைப்பு:1 16/1

மேல்

அகத்தில் (3)

நாட்டில் காட்டில் பொன் சுரங்கத்தில் கடலின் அகத்தில் எண்ணிறந்தவர் நமக்கு உழைப்பார் – நீதிநூல்:39 392/2
அரி அகத்தில் அன்னம் அருந்தேல் உரிமை பிறர்க்கு – நன்மதிவெண்பா:1 61/2
போய பின் சுற்றத்து அகத்தில் புக்கு உழலேல் நன்மதியே – நன்மதிவெண்பா:1 72/3

மேல்

அகத்தின் (1)

உற்ற மறை அகத்தின் உய்க்குவன் உத்தமனே – நீதிவெண்பா:1 90/1

மேல்

அகத்தினள் (1)

ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ அகத்தினள் நோய்-தனில் வருந்த அடிமை சாவ – விவேகசிந்தாமணி:1 77/1

மேல்

அகத்து (23)

தையும் மாசியும் வை_அகத்து உறங்கு – கொன்றைவேந்தன்:1 45/1
அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லா – வெற்றிவேற்கை:1 40/1
ஆம்பல் தாள் வாடலே போல அகத்து அடக்கி – அறநெறிச்சாரம்:1 88/3
ஆசையும் பாசமும் அன்பும் அகத்து அடக்கி – அறநெறிச்சாரம்:1 113/1
வாள்_விழி என் அகத்து உறையும் மகிழ்நர் இருவரில் ஒருவர் – நீதிநூல்:12 147/2
அத்தி சூழ் உலகில் சில்லோர் அகத்து ஒன்றும் வாக்கில் ஒன்றும் – நீதிநூல்:38 381/1
பூ அன்ன கண்ணார் அகத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 131/4
அன்பு உளர் என்று உன்னேல் அகத்து – நன்மதிவெண்பா:1 34/4
சொல் தெரிதல் வல்லார் அகத்து – முதுமொழிமேல்வைப்பு:1 114/4
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:8 78/3
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:8 79/4
பண்பு_இல் சொல் பல்லார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:20 194/4
புன்மை தெரிவார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:33 329/4
ஆன்ற பெரியார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:70 694/4
சொல் தெரிதல் வல்லார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:72 717/4
முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா – திருக்குறள்குமரேசவெண்பா:83 824/3
மென்மை பகைவர் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:88 877/4
நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை – திருக்குறள்குமரேசவெண்பா:102 1020/3
அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1027/3
நோனா உடம்பின் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:117 1163/4
அறை பறை கண்ணார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/4
பூ அன்ன கண்ணார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:131 1305/4
நீர் இயைந்து அன்னார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:133 1323/4

மேல்

அகத்துக்கு (1)

அவ்வையை முன் சேர்ந்த பிழை பொறுத்து அவளை என் அகத்துக்கு அழைத்தேன் அன்னாள் – நீதிநூல்:44 478/3

மேல்

அகத்தும் (2)

எல்லை அகத்தும் பயம் இல மீண்டு ஒழுகல் – அருங்கலச்செப்பு:1 89/1
அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1027/3,4

மேல்

அகத்தே (1)

ஐந்தும் அகத்தே நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 271/4

மேல்

அகத்தை (1)

அகத்தை வீடு என்று அறைதல் சிவணுமே – நீதிநூல்:7 71/4

மேல்

அகப்படு (1)

மண்டு தேரையின் வாயினில் அகப்படு வண்டு – விவேகசிந்தாமணி:1 87/3

மேல்

அகம் (21)

அம்மா பெரிது என்று அகம் மகிழ்க தம்மினும் – நீதிநெறிவிளக்கம்:1 14/2
புறம் நட்டு அகம் வேர்ப்பார் நச்சு பகைமை – நீதிநெறிவிளக்கம்:1 55/1
விதி செயல் சிதைந்து அகம் மெலிந்து நையுமே – நீதிநூல்:5 49/4
அகம் நினைந்தது தரும் அரதனம்-தனை – நீதிநூல்:9 88/3
மூளும் சீற்றத்தின் விளைவு அதாம் முனிவு அகம் உடையோர் – நீதிநூல்:26 297/2
அரும் படிவத்தின் மாக்கள் அகம் அகம் மிகல் தகாதால் – நீதிநூல்:28 316/4
அரும் படிவத்தின் மாக்கள் அகம் அகம் மிகல் தகாதால் – நீதிநூல்:28 316/4
அகம் உறும் அவனை பல்லோர் அனுதினம் சுமக்க வேண்டும் – நீதிநூல்:36 365/3
அகம் முனிந்து அனல் போல் தீக்க அறம் என்பது ஒருபால் சீற – நீதிநூல்:38 379/2
கலை ஊண் அகம் முதல் இனிது ஈகுவர் வளர் கலையோர் நிலையுறு தலையோரே – நீதிநூல்:39 395/4
அறிவு இலா விலங்கு போர்வை அகம் செய அறியாது என்ன – நீதிநூல்:47 546/1
சேண் நிகரும் கல்வி இலா மாதர் அகம் படித்து உணர தீட்ட பாட – நீதிநூல்:47 594/3
அச்சமுற வாங்கல் அகம் – நீதிவெண்பா:1 60/4
அகம் அலைதல் ஆகாது அவையில் பக சொல்லல் – நன்மதிவெண்பா:1 68/2
புறம் அகம் என்று யாவும் புகல்வனவும் காண – முதுமொழிமேல்வைப்பு:1 9/1
புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:28 277/3
புறம் தூய்மை நீரான் அமையும் அகம் தூய்மை – திருக்குறள்குமரேசவெண்பா:30 298/3
முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:71 708/3
அகம் நக நட்பது நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 786/4
அகம் நட்பு ஒரீஇவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:83 830/4
அன்று மரீசி அகம் திரிந்தார் துங்கன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:90 898/1

மேல்

அகம்-தனை (1)

அகம்-தனை உடையவன் அழித்தல் நீதி எண் – நீதிநூல்:18 224/1

மேல்

அகமாய் (1)

அனமிலார்க்கு அனமாய் வாழ அகமிலார்க்கு அகமாய் துன்ப – நீதிநூல்:39 383/1

மேல்

அகமிலார்க்கு (1)

அனமிலார்க்கு அனமாய் வாழ அகமிலார்க்கு அகமாய் துன்ப – நீதிநூல்:39 383/1

மேல்

அகமும் (2)

வாழ் அகமும் புனை தூசு அணியும் பல வாகனம் மஞ்சமொடும் – நீதிநூல்:14 174/1
வாவி உறை நீரும் வட நிழலும் பாவு அகமும்
ஏ அனைய கண்ணார் இள முலையும் ஓவியமே – நீதிவெண்பா:1 43/1,2

மேல்

அகமே (1)

அதிர் கடல் ஒலியால் வாழ்த்தும் அகமே நீ வாழ்த்தாது என்னே – நீதிநூல்:3 34/4

மேல்

அகர (4)

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 1/3
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 1/3
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி – முதுமொழிமேல்வைப்பு:1 1/3
அகர உயிர் போல் அறிவாகி எங்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 187/3

மேல்

அகல் (13)

மை_விழியார் மனை அகல் – ஆத்திசூடி:1 96/1
கான்-தனை அகல் விலங்கும் காவல் தீர் நகரும் ஒப்பார் – நீதிநூல்:3 26/4
தினம் வினை செய அகல் செல்வ முன்னம் தூது – நீதிநூல்:12 130/1
தழுவி இன்பமுறல் மதமா தான் உண்டு அகல் வாயிடை ஒழுகும் – நீதிநூல்:13 168/3
பத்தினி-தனை அகல் பான்மை ஒக்குமே – நீதிநூல்:20 237/4
அகல் நிதம்ப சரக்கு ஒன்றை பலருக்கும் தினந்தினம் விற்று அரும் பொன் வாங்கி – நீதிநூல்:44 496/2
அகல் இடத்திருந்து பல் நீராவியை பானு கையால் – நீதிநூல்:47 543/1
அணங்கு நலிய மூப்பு எய்தி அகல் வாயோடு கழுத்து ஏந்தி – விவேகசிந்தாமணி:1 81/3
மை_விழியார் மனை அகல் – ஆத்திசூடிவெண்பா:1 95/4
மேவி அகல் ஏனம் எய்யான் வில்லாண்மை நன்மதியே – நன்மதிவெண்பா:1 33/3
மகவினையும் தேர் ஊரும் ஆற்றால் அகல் இடத்தில் – முதுமொழிமேல்வைப்பு:1 88/2
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான் – திருக்குறள்குமரேசவெண்பா:3 25/3
தீது அகல் இன்சொல்லால் திரிசடை ஏன் இன்பம் எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:10 98/1

மேல்

அகல்வாரோ (1)

தொழுதகு கற்புடையார் தன் துணைவரை விட்டு அகல்வாரோ – நீதிநூல்:12 141/4

மேல்

அகல்வாள் (1)

வேசை அணுகாமல் கைவிட்டு அகல்வாள் நன்மதியே – நன்மதிவெண்பா:1 40/3

மேல்

அகல (7)

அக இருள் அகல ஞான விளக்கினை அருளின் ஏற்றி – நீதிநூல்:6 54/1
காக்கும் பதி அகல காட்டில் சலர்க்காரி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 123/1
சூழ் தேரரை வென்றார் சோமேசா தாழ்வு அகல
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 73/2,3
இருள் அகல வேங்கைக்கு இயம்பும் பெருமையினால் – ஆத்திசூடிவெண்பா:1 1/2
கோது அகல கண்டார் குமரேசா பூதலத்தில் – திருக்குறள்குமரேசவெண்பா:3 25/2
கோது அகல கொண்டாள் குமரேசா ஓதும் – திருக்குறள்குமரேசவெண்பா:10 98/2
கூர்ந்து அகல நின்றான் குமரேசா நேர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:83 825/2

மேல்

அகலம் (2)

அண்டு அரிய திண்மை அகலம் அயோத்தி அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/1
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/3

மேல்

அகலல் (1)

அரிதின் மாசு அணுகுறாது அகலல் போல் இனிய நல் – நீதிநூல்:6 64/2

மேல்

அகலவிட்டு (1)

அம்புவி மாதே கேளாய் அரசனை அகலவிட்டு
வம்பனை கைப்பிடித்தவாறு போல் ஆயிற்று அன்றே – விவேகசிந்தாமணி:1 35/3,4

மேல்

அகலா (1)

சத்தியம் அகலா வாணிகமாதி சகல நல் தொழில் அவரவர்கள் – நீதிநூல்:4 42/3

மேல்

அகலாக்கடை (1)

போகு_ஆறு அகலாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:48 478/4

மேல்

அகலாத (1)

மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1226/3,4

மேல்

அகலாது (1)

அகலாது அணுகாது தீ காய்வார் போல்க – திருக்குறள்குமரேசவெண்பா:70 691/3

மேல்

அகலாதோ (1)

முன் பிறந்து வளர்ந்தது-கொல் இனி உனை விட்டு அகலாதோ முதிர்ந்து நீ தான் – நீதிநூல்:40 405/3

மேல்

அகலார் (1)

ஈன வெம் பவ இராவை அகலார் எவருமே – நீதிநூல்:6 57/2

மேல்

அகலாரே (1)

எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர் இதயம் விட்டு அகலாரே – விவேகசிந்தாமணி:1 56/4

மேல்

அகலி (3)

சுந்தரமாம் அகலி தோள் தோய்ந்து பத்து_நூறு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/1
ஏந்து அகலி தோய்ந்தார் இரங்கேசா மாந்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 115/2
மன்னும் அகலி கல்லாய் மாநிலத்திலே கிடந்தாள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 119/1

மேல்

அகலிகையால் (1)

என்னே அகலிகையால் இந்திரனும் தன் பெருமை – திருக்குறள்குமரேசவெண்பா:15 144/1

மேல்

அகலிகையும் (1)

அன்று ஓர் இழுக்கால் அகலிகையும் கல் ஆகி – திருக்குறள்குமரேசவெண்பா:14 133/1

மேல்

அகலிடமது (1)

தோன்று அகலிடமது என்னும் துன்ப சாகரத்தில் அத்தன் – நீதிநூல்:3 26/1

மேல்

அகலியையை (1)

ஓர் நாள் அகலியையை வேட்டு இன்றும் உம்பர்_இறை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 115/1

மேல்

அகலும் (2)

தாதா எனில் கல்விதான் அகலும் ஓதின் உடன்வந்தோன் – நீதிவெண்பா:1 61/2
கோ அகலும் என்று ஏன் குமரேசா மேவும் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1279/2

மேல்

அகலுமே (1)

அரு வினை பயன் அகலுமே – அருங்கலச்செப்பு:0 1/2

மேல்

அகலுறும் (1)

அகலுறும் உன்னை செய்தோன் அவன்-கொல் மற்று எவன்-கொல் நெஞ்சே – நீதிநூல்:47 545/4

மேல்

அகலேல் (1)

அகலேல் நன்மதியே இங்கிதம் கூறும் குரவர் – நன்மதிவெண்பா:1 21/3

மேல்

அகழ்தல் (1)

பயம்_இல் மரம் குறைத்தலோடு அகழ்தல் என்ப – அருங்கலச்செப்பு:1 93/1

மேல்

அகழ்வாரை (3)

அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 16/3
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை – முதுமொழிமேல்வைப்பு:1 30/3
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை – திருக்குறள்குமரேசவெண்பா:16 151/3

மேல்

அகளங்கம் (1)

சித்தம் அகளங்கம் இலை தேர் – நன்மதிவெண்பா:1 55/4

மேல்

அகற்றல் (2)

குருநோய் ஒப்பான் அவனை கோன் ஊர்விட்டு அகற்றல் நன்றேயாம் – நீதிநூல்:22 265/4
கோட்புறல் இலாது சினம் கொண்டு அகற்றல் நெறியாமே – நீதிநூல்:22 266/4

மேல்

அகற்றி (6)

தன் மனையாளை தாய் மனைக்கு அகற்றி
பின்பு அவள் பாரா பேதையும் பதரே – வெற்றிவேற்கை:1 69/1,2
காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருள்-கண் – அறநெறிச்சாரம்:1 42/1
கயம் கொள் சேறு அகற்றி தெள் நீர் கை கொள்வார் என்ன நூலின் – நீதிநூல்:1 4/3
ஆலோசனையின் அழிவு அகற்றி மாதவன்-கண் – அருங்கலச்செப்பு:1 148/1
கசிவு கலக்கம் அகற்றி மனத்தை – அருங்கலச்செப்பு:1 149/1
கொண்டு அகற்றி விட்டான் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:15 148/2

மேல்

அகற்றினார் (1)

அதன் நிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதன் அருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம் – புதிய-ஆத்திசூடி:0 1/9,10

மேல்

அகற்று (7)

கீழ்மை அகற்று – ஆத்திசூடி:1 35/1
கௌவை அகற்று – ஆத்திசூடி:1 43/1
தீவினை அகற்று – ஆத்திசூடி:1 58/1
பேதைமை அகற்று – ஆத்திசூடி:1 84/1
துன்பான கீழ்மை அகற்று – ஆத்திசூடிவெண்பா:1 35/4
சூழ் தீவினை அகற்று – ஆத்திசூடிவெண்பா:1 57/4
உள் பேதைமை அகற்று – ஆத்திசூடிவெண்பா:1 83/4

மேல்

அகற்றும் (6)

மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடும் காமம் – நீதிநெறிவிளக்கம்:1 2/2
புலம் ஐந்தும் காத்தும் மனம் மாசு அகற்றும்
நலம் அன்றே நல்லாறு எனல் – நீதிநெறிவிளக்கம்:1 59/3,4
இருளே உலகத்து இயற்கை இருள் அகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை கைவிளக்கின் – அறநெறிச்சாரம்:1 194/1,2
இகலொடு பொருத மின்னாம் இடித்தல் வான் விடம் அகற்றும்
சகலமும் உய்ய பெய்யும் சலதரம் ஈந்தோன் யாரே – நீதிநூல்:47 543/3,4
பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்
ஆகல்_ஊழ் உற்ற கடை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 38/3,4
பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்
ஆகல்_ஊழ் உற்றக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:38 372/3,4

மேல்

அகற்றுவர் (1)

ஓர்ந்து அவர் அகற்றுவர் என்று ஓது – நன்மதிவெண்பா:1 2/4

மேல்

அகறலின் (1)

அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:133 1325/4

மேல்

அகன் (3)

அகன் அமர்ந்து இன்சொல்லான் அழைக்கும் புகழ் வாய் – நன்மதிவெண்பா:1 43/2
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:9 84/3
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:10 92/3

மேல்

அகன்ற (22)

அந்த நாள் நடந்திலாத யான் அகன்ற நெடு வழி – நீதிநூல்:12 132/1
சாமி உனை பிரியேன் என்று உரைத்து பின் அகன்ற மின்னாள்-தன்னை நோக்கி – நீதிநூல்:44 490/1
காந்தன் துகில் அரிந்து கானத்து அகன்ற தன்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 129/1
சலம் இருந்து அகன்ற போது தாமரைக்கு அருக்கன் கூற்றம் – விவேகசிந்தாமணி:1 79/2
சலம்-தனில் கிடக்கும் ஆமை சலத்தை விட்டு அகன்ற போது – விவேகசிந்தாமணி:1 111/1
அழிவு அகன்ற அச்சித்தனாம் – அருங்கலச்செப்பு:1 166/2
கூசாதது என்னே குமரேசா மாசு அகன்ற
விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:2 13/2,3
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 175/3
கொன்ற மீன் தீண்ட குமரேசா நன்று அகன்ற
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் – திருக்குறள்குமரேசவெண்பா:21 201/2,3
கோது_இல் அறம் கொண்டான் குமரேசா தீது அகன்ற
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை – திருக்குறள்குமரேசவெண்பா:30 296/2,3
கூசாமல் கொண்டார் குமரேசா மாசு அகன்ற
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:52 513/2,3
கோது ஒழிய சொன்னாள் குமரேசா தீது அகன்ற
தூய்மை துணைமை துணிவுடைமை இ மூன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:69 688/2,3
மாறு அகன்ற ஆயுமன்னன் வையம் எலாம் கொண்டு புகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:88 874/1
கூசி அழிந்தான் குமரேசா ஆசு அகன்ற
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார் – திருக்குறள்குமரேசவெண்பா:92 911/2,3
கோதை புனை வை வேல் குமரேசா கோது அகன்ற
நாணால் உயிரை துறப்பர் உயிர்-பொருட்டால் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1017/2,3
ஆதன் உழவை அகன்ற போது ஏன் துறவோர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1036/1
கோமனை முன் போனார் குமரேசா தோம் அகன்ற
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த – திருக்குறள்குமரேசவெண்பா:105 1044/2,3
மாறு அகன்ற கந்தியே மையல் நோய்க்கு உய்தி என – திருக்குறள்குமரேசவெண்பா:111 1102/1
சார்ந்து அகன்ற சுந்தரரை சங்கிலியார் தேறியும் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1154/1
கோன் அகன்ற போது குமரேசா தானே – திருக்குறள்குமரேசவெண்பா:116 1159/2
கை அகன்ற காதலனை காண விழைந்து ஏன் உளைந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1178/1
கோன் அகன்ற போது ஏன் குமரேசா ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:119 1185/2

மேல்

அகன்றது (3)

நெருநலோ அகன்றது இன்று விடிந்து பகல் ஆயிற்று நிமிடம்-தன்னில் – நீதிநூல்:41 419/1
அவ்விநயம் ஆறும் அகன்றது நற்காட்சி – அருங்கலச்செப்பு:1 39/1
கோது அகன்றது என்னே குமரேசா வாது மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/2

மேல்

அகன்றவுடன் (1)

மெள்ள அகன்றவுடன் மேனி பசந்தாள் சுதை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1187/1

மேல்

அகன்றனர் (1)

கான வேட்டுவ சேரி விட்டு அகன்றனர் கடி கமழ் விலை வாணர் – விவேகசிந்தாமணி:1 86/4

மேல்

அகன்றார் (2)

அன்று அறுவர் தீ-நின்று அகன்றார் மடி கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/1
கொண்டு அகன்றார் என்னே குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1009/2

மேல்

அகன்றாரும் (2)

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார் – முதுமொழிமேல்வைப்பு:1 32/3
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:17 170/3

மேல்

அகன்றால் (1)

தள்ளி அகன்றால் வேறு தனி உயிர் ஏது உரையாயே – நீதிநூல்:12 137/4

மேல்

அகன்றாள் (1)

கோது அகன்றாள் என்னே குமரேசா ஏதம் அற – திருக்குறள்குமரேசவெண்பா:127 1265/2

மேல்

அகன்றான் (10)

சந்யாசியாய் விச1யன் தார்_குழலை கொண்டு அகன்றான்
இ நானிலம் போற்றும் இரங்கேசா சொன்னால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 28/1,2
போற்றும் சுசீலன் புயபெலனை நீத்து அகன்றான்
தோற்று இறைவி தும்மிடவும் சோமேசா ஏற்றதே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 80/1,2
ஆற்றாத சீற்றத்தோடு அன்று அகன்றான் ஏன் அரசன் – திருக்குறள்குமரேசவெண்பா:13 129/1
கொண்டு அகன்றான் என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:28 274/2
கோது அகன்றான் என்னே குமரேசா ஆதலினால் – திருக்குறள்குமரேசவெண்பா:38 375/2
திண் தோள் குலேசனை முன் தீர்ந்து அகன்றான் பின்பு அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:53 529/1
உள்ளி இரணியன் உய்ந்து அகன்றான் பின்பு துன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:54 539/1
கூசி அகன்றான் குமரேசா மூசி – திருக்குறள்குமரேசவெண்பா:82 820/2
கொண்டு அகன்றான் முன்னே குமரேசா கண்டு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:88 876/2
அகன்றான் பண்டு குமரேசா அண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:89 883/2

மேல்

அகன்று (14)

மை_விழியார்-தம் மனை அகன்று ஒழுகு – கொன்றைவேந்தன்:1 78/1
பொருள் என போழ்ந்து அகன்று பொன் மணி போன்று எங்கும் – அறநெறிச்சாரம்:1 200/1
மனையின் அகன்று போய் மா பெரும் காட்டில் – அறநெறிச்சாரம்:1 211/3
தேன் தரு மலர் தாள் தெப்பம் சேர்கிலாது அகன்று நிற்போர் – நீதிநூல்:3 26/2
புல்லரை குடிகெடுத்து அகன்று போகுமே – நீதிநூல்:24 276/4
அத்தம் என நம்பினார் அவர்களை விட்டு அகன்று உன் கை அமர்ந்தது இன்னும் – நீதிநூல்:40 414/2
தரியாது உயர்வு அகன்று தாழும் தெரியாய்-கொல் – நன்னெறி:1 37/2
விடாத நாண் அகன்று அன்னிய புருடனை விழைந்தே – விவேகசிந்தாமணி:1 134/3
பாரே அகன்று பட்ட பாரதம் பார் பேராண்மை – ஆத்திசூடிவெண்பா:1 48/2
செப்புமவனும் தானே சிந்தை நோகாது அகன்று
தப்புமவன் உத்தமனேதான் – நீதிவெண்பா:1 34/3,4
ஆதி அருள் சேய் நாண் அகன்று மட மான் மகட்கு – முதுமொழிமேல்வைப்பு:1 167/1
எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று
நில்லா வகையை நினைந்து – முதுமொழிமேல்வைப்பு:1 195/3,4
உற்ற மழை பெய்ய உரோமபதன் கேடு அகன்று
கொற்றமுற்றான் என்னே குமரேசா வற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:2 15/1,2
பண்டு ஏன் சகரர் பகீரதனால் தீது அகன்று
கொண்டார் புகழை குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:7 62/1,2

மேல்

அகன்றும் (1)

அன்று புலந்து அகன்றும் அங்கன் ஏன் இன்ப நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1325/1

மேல்

அகித (1)

இதம் அகித வார்த்தை எவர்க்கேனும் மேலாம் – நீதிவெண்பா:1 67/1

மேல்

அகிதர் (1)

அம் கண் உலகு எங்கணுமே வசை ஆகும் நரர் எலாம் அகிதர் ஆவார் – நீதிநூல்:16 197/3

மேல்

அகில் (1)

புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது – வெற்றிவேற்கை:1 26/1

மேல்

அகில (3)

திண்ணிய அகில கோடி சிதைந்து உகும் என அறிந்தும் – நீதிநூல்:3 21/3
ஆசைக்கு அடியான் அகில லோகத்தினுக்கும் – நீதிவெண்பா:1 12/1
அகில குணமும் கெட்டு அழியும் நகு தரளம் – நன்மதிவெண்பா:1 41/2

மேல்

அகிலத்து (1)

அப்பனாய் நட்பினர்க்குள் பகை விளைக்கும் சத்துருவாய் அகிலத்து உற்ற – நீதிநூல்:40 406/2

மேல்

அகிலம் (1)

அவனியை நீத்தல் போலும் அகிலம் ஆள் கோவை தேவை – நீதிநூல்:47 529/3

மேல்

அகிலமும் (1)

ஆம் பணி நல்கும் விண்ணும் அகிலமும் வணங்கச்செய்யும் – நீதிநூல்:43 469/2

மேல்

அகோசரத்தை (1)

முத்தர் பேரின்ப வாழ்வை மொழி மனக்கு அகோசரத்தை
பத்தர் பாக்கியத்தை பாவ பகையினை தகையின் வைப்பை – நீதிநூல்:47 549/1,2

மேல்

அங்கண் (1)

துங்க மறை தேர் கலயர் சோமேசா அங்கண்
வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 96/2,3

மேல்

அங்கண (2)

நவை தீர் தண் நதி தூ நீர் அருந்தாது அங்கண நீரை நாடல் போலும் – நீதிநூல்:44 484/3
அங்கண நீர் கங்கை அடைந்த உடனே புனித – திருக்குறள்குமரேசவெண்பா:0 2/1

மேல்

அங்கணத்துள் (1)

அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர் – திருக்குறள்குமரேசவெண்பா:72 720/3

மேல்

அங்கணம் (2)

முடை உடை அங்கணம் நாள்-தோறும் உண்ட – அறநெறிச்சாரம்:1 134/1
உள்ள அங்கணம் கசிந்து ஓடல் போல் ஒரு – நீதிநூல்:22 261/1

மேல்

அங்கணமதில் (1)

பரிதியின் கிரணம் அங்கணமதில் படியினும் – நீதிநூல்:6 64/1

மேல்

அங்கத்தை (1)

இதர அங்கத்தை காணாது எனின் முடி எவண் பொன் ஒக்கும் – நீதிநூல்:3 22/3

மேல்

அங்கதம் (1)

அங்கதம் முதல் யாவிற்கும் விடைகொடுத்து அறிவு அன்பு ஈகை – நீதிநூல்:38 380/2

மேல்

அங்கதமே (1)

அங்கதமே பொருள் என்ன கைக்கொண்டோர் மறந்து ஒரு மெய் அறைந்திட்டாலும் – நீதிநூல்:16 197/1

மேல்

அங்கதன் (1)

சோரான் துணிந்து நின்றான் தூதான அங்கதன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:69 689/1

மேல்

அங்கதன்-பால் (1)

தீது ஆர் துமிரன் ஏன் தேறாமல் அங்கதன்-பால்
கோது செய்து மாண்டான் குமரேசா மோதி – திருக்குறள்குமரேசவெண்பா:90 893/1,2

மேல்

அங்கதனும் (1)

அன்று பெய்த நஞ்சை அரனாரும் அங்கதனும்
குன்றாது ஏன் உண்டார் குமரேசா நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:58 580/1,2

மேல்

அங்கதனை (2)

சொல்லுக என்று அங்கதனை தூது ஏவி மாதை விடல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 58/1
வெற்றி உயர் அங்கதனை வேந்தனிடம் செல் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:52 517/1

மேல்

அங்கம் (8)

அங்கம் குலைவது அறிவு – நீதிநெறிவிளக்கம்:1 93/4
அங்கம் அற ஆடி அங்கே பட மறைந்து – அறநெறிச்சாரம்:1 121/1
சிலதரும் நரரே அங்கம் சீவன் நெஞ்சு அவர்க்கும் உண்டாம் – நீதிநூல்:14 179/1
எழில் உளேம் என செருக்குறு நெஞ்சமே இழை துகில் நீத்து அங்கம்
கழுவிடாது உற நோக்குதி முகம்-தனை கஞ்சம்-தனில் நோக்கின் – நீதிநூல்:29 317/1,2
கொன் உடலமும் அவ் அங்கம் குனிந்திட நிமிர செல்ல – நீதிநூல்:47 531/2
துங்க எறிபத்தர் சோமேசா அங்கம்
பரியது கூர்ம் கோட்டது ஆயினும் யானை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 60/2,3
அங்கம் முழுதும் விடமே ஆம் – நீதிவெண்பா:1 18/4
மாது அங்கம் கொண்டே மகிழ் பரமன் தந்த ஒரு – திருக்குறள்குமரேசவெண்பா:0 1/3

மேல்

அங்கன் (1)

அன்று புலந்து அகன்றும் அங்கன் ஏன் இன்ப நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1325/1

மேல்

அங்கனை (1)

ஆம் காரியம் தடுத்த அங்கனை சொல்கேட்டு இறந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 82/1

மேல்

அங்காத்தல் (1)

ஒற்கம் இன்று ஊத்தைவாய் அங்காத்தல் மற்று தம் – நீதிநெறிவிளக்கம்:1 22/2

மேல்

அங்காரகன் (1)

அன்று மறைத்தும் ஏன் அங்காரகன் களியால் – திருக்குறள்குமரேசவெண்பா:93 928/1

மேல்

அங்கி (2)

அங்கி உம்பர்கோன் கா அருந்த நினைந்து அர்ச்சுனன்-பால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 106/1
திண் தோள் உயர் அங்கி தேரான் பெரிது உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/1

மேல்

அங்கியும் (1)

அங்கியும் குண்டலமும் ஆகண்டலர்க்கு அளித்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 23/1

மேல்

அங்கிருந்து (1)

ஆவலால் அவகாலத்து அவள் இல் நான் புக சிலபேர் அங்கிருந்து
மேவி ஓடினர் சினமுற்று இவர் ஆர் என்றேன் மாமி விரைவாய் வந்து – நீதிநூல்:44 481/1,2

மேல்

அங்கிவருணன் (1)

அன்று கள் ஆர்வமுற்ற அங்கிவருணன் ஒளி – திருக்குறள்குமரேசவெண்பா:93 921/1

மேல்

அங்கீரர் (1)

நன்று அறிந்த அங்கீரர் நன்னீர்மை என்றும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 990/1

மேல்

அங்கு (22)

அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும் சீரிய – மூதுரை-வாக்குண்டாம்:1 18/2
இரந்து அழைப்பார் யாவரும் அங்கு இல்லை சுரந்து அமுதம் – நல்வழி:1 29/2
எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் இல்லானை – நல்வழி:1 34/2
எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே – வெற்றிவேற்கை:1 68/2
முன்னி முடிக்கும் முனி ஆசான் பன்னி அங்கு
ஆய குரவர் இவர் என்ப வையத்து – அறநெறிச்சாரம்:1 61/2,3
சருமம் பூண்டு அங்கு சார்தல் நிகர்க்குமே – நீதிநூல்:7 73/4
அங்கு உறும் நாசம் மேய பல மெய் இதன் – நீதிநூல்:12 128/3
மேதினியில் இருந்து தாய் தந்தை உடல் சேர்ந்து ஒருநாள் வெளியே வந்து அங்கு
ஓதிய பண்டங்கள் தின்று பெருத்து இறந்து பல செந்துக்கு உணவாய் பஞ்சபூதியமாய் – நீதிநூல்:41 433/2,3
தெரியாமல் உயிர்தப்பி ஓடிவந்தோம் அங்கு உறில் எம் சீவன் போமே – நீதிநூல்:44 489/4
சிலர் மயில் வீடு உற்றனர் என்று அறிந்து உண்மை அறிய அங்கு செல்லுங்காலை – நீதிநூல்:44 504/1
கண்டே களித்து அங்கு உறவாடி தம்மில் கலப்பார் கற்றாரே – விவேகசிந்தாமணி:1 8/4
அங்கு அதை கொய்துவிட்டால் அழுக செய்து அ நீர் கொல்லும் – விவேகசிந்தாமணி:1 13/2
ஏரி நீர் நிறைந்த போது அங்கு இருந்தன பட்சி எல்லாம் – விவேகசிந்தாமணி:1 71/1
மாரி நீர் மறுத்த போது அ பறவை அங்கு இருப்பதுண்டோ – விவேகசிந்தாமணி:1 71/2
ஆனது அங்கு அது பூசினால் வீங்குவது அமையுமோ என கேட்க – விவேகசிந்தாமணி:1 86/3
நல் போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும்தானே – விவேகசிந்தாமணி:1 88/4
வரம் முந்தி ஆயுதம் பூண்டவன் காணும் மற்று அங்கு அவனே – விவேகசிந்தாமணி:1 123/2
அங்கு அவள் ஏறிய வாகனம் காணும் மற்று அங்கு அவளோ – விவேகசிந்தாமணி:1 124/2
அங்கு அவள் ஏறிய வாகனம் காணும் மற்று அங்கு அவளோ – விவேகசிந்தாமணி:1 124/2
ஓது குயில் ஏது அங்கு உதவியது கர்த்தபம்தான் – நீதிவெண்பா:1 4/3
சிங்கம் நடந்த வழி சித்தாந்தம் அங்கு அது கேள் – முதுமொழிமேல்வைப்பு:1 57/2
அங்கு இருந்தான் நக்கீரனாயினும் என் எங்கணும் போய் – முதுமொழிமேல்வைப்பு:1 145/2

மேல்

அங்குமிங்கும் (1)

அங்குமிங்கும் திரிந்தே அழிந்துபோம் உடலை காப்பாய் – நீதிநூல்:3 31/2

மேல்

அங்கே (2)

அங்கம் அற ஆடி அங்கே பட மறைந்து – அறநெறிச்சாரம்:1 121/1
அங்கே ஒரு வண்ணம் கோடலால் என்றும் – அறநெறிச்சாரம்:1 121/2

மேல்

அங்கை (3)

தொட்டது எரிப்போன் சுடர் முடி மேல் அங்கை வைப்பித்திட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 68/1
உலைய அரிந்து அங்கை உதவி தலை உயரம் – நன்மதிவெண்பா:1 83/2
குறுமுனியும் ஈசன் அருள் கொண்டு கடல் அங்கை
வரை அடி கீழ் அடக்கும் ஆற்றால் சிறிதும் – முதுமொழிமேல்வைப்பு:1 106/1,2

மேல்

அங்கையால் (1)

அப்புறம் உருவிற்று என்றே அங்கையால் தடவி பார்த்தாள் – விவேகசிந்தாமணி:1 70/4

மேல்

அச்சத்துடன் (1)

என்று அச்சத்துடன் மனமே மறவாமல் அறவழியின் ஏகுவாயே – நீதிநூல்:43 453/4

மேல்

அச்சம் (16)

அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லா – வெற்றிவேற்கை:1 40/1
அ நகைகள் உரியவையாம் அச்சம் நாண் மடம் பயிர்ப்பும் – நீதிநூல்:12 140/2
தாழ்ந்தவர் என செல்வர்க்கும் சா பிணி மடமை அச்சம்
சூழ்ந்த பேரிடர்கள் பாவம் துஞ்சி மண்ணாதல் அள்ளல் – நீதிநூல்:14 186/1,2
அரி முழை நுழைதல் போல அயலகம் புகும் போது அச்சம்
பொருள் திருடும் போது அச்சம் புறப்பட்டு ஏகுங்கால் அச்சம் – நீதிநூல்:17 212/1,2
பொருள் திருடும் போது அச்சம் புறப்பட்டு ஏகுங்கால் அச்சம் – நீதிநூல்:17 212/2
பொருள் திருடும் போது அச்சம் புறப்பட்டு ஏகுங்கால் அச்சம்
தெருவினில் எவர்க்கும் அச்சம் கவர்ந்தன திளைக்க அச்சம் – நீதிநூல்:17 212/2,3
தெருவினில் எவர்க்கும் அச்சம் கவர்ந்தன திளைக்க அச்சம் – நீதிநூல்:17 212/3
தெருவினில் எவர்க்கும் அச்சம் கவர்ந்தன திளைக்க அச்சம்
உரும் உரு கொண்டு கள்வர் உளம் குடிகொண்ட போலும் – நீதிநூல்:17 212/3,4
உண்டி விலங்கு இன்பதுன்பம் பகை அச்சம் ஊர்வன பேய் உலகில் இன்னும் – நீதிநூல்:41 428/3
பகை பாவம் அச்சம் பழி என நான்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/3
அச்சம் உலகத்தோடு ஆறு – அருங்கலச்செப்பு:1 41/2
நிச்சலும் நினைப்பவர்க்கு அச்சம் இல்லையே – அருங்கலச்செப்பு:1 181/2
அச்சம் தவிர் – புதிய-ஆத்திசூடி:1 1/1
பகை பாவம் அச்சம் பழி என நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/3
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:51 501/3
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:54 534/3

மேல்

அச்சமும் (2)

அச்சமும் நாணமும் அறிவில்லோர்க்கு இல்லை – வெற்றிவேற்கை:1 46/1
பரிவு நலிவினொடு அச்சமும் இல்லை – அருங்கலச்செப்பு:1 156/1

மேல்

அச்சமுற (1)

அச்சமுற வாங்கல் அகம் – நீதிவெண்பா:1 60/4

மேல்

அச்சமே (2)

அச்சமே ஆசை உலகிதம் அன்புடைமை – அறநெறிச்சாரம்:1 60/1
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1075/3

மேல்

அச்சாக (1)

உணர்ச்சி அச்சாக உசா வண்டியாக – அறநெறிச்சாரம்:1 191/1

மேல்

அச்சாணி (5)

அச்சாணி அன்னது ஓர் சொல் – அறநெறிச்சாரம்:1 79/4
அச்சாணி அன்னார் உடைத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 67/4
அச்சாணி அன்னார் உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 67/4
அச்சாணி_அன்னார் உடைத்து – முதுமொழிமேல்வைப்பு:1 106/4
அச்சாணி அன்னார் உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:67 667/4

மேல்

அச்சாணி_அன்னார் (1)

அச்சாணி_அன்னார் உடைத்து – முதுமொழிமேல்வைப்பு:1 106/4

மேல்

அச்சித்தனாம் (1)

அழிவு அகன்ற அச்சித்தனாம் – அருங்கலச்செப்பு:1 166/2

மேல்

அச்சு (3)

நாட்டு விடக்கு_ஊர்தி அச்சு இறும் காலத்து – அறநெறிச்சாரம்:1 26/3
அச்சு இலேல் பண்டியும் இல்லை சுவர் இலேல் – அருங்கலச்செப்பு:1 45/1
பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம் – திருக்குறள்குமரேசவெண்பா:48 475/3

மேல்

அச்சுவத்தாமா (1)

அச்சுவத்தாமா பட்டான் என்ன அமர் துறந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 97/1

மேல்

அச்சுவன் (2)

அன்று ஏன் வலியார் மேல் அச்சுவன் போய் ஏற்று அழிந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:87 861/1
உள்ளத்தே அச்சுவன் முன் ஊக்கி உயர் புகழ் மீக்கொள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:98 971/1

மேல்

அச்சுறுத்தி (1)

தாடகை-தன் மைந்தர் தவ முனியை அச்சுறுத்தி
ஈடு அரக்கர் ஆனார் இரங்கேசா நாடி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 57/1,2

மேல்

அச்சுறுத்து (1)

இடை தெரிந்து அச்சுறுத்து வஞ்சித்து எளியார் – நீதிநெறிவிளக்கம்:1 62/1

மேல்

அசடது (1)

அறிவுளோர்-தமக்கு யாதோர் அசடது வருமே ஆகில் – விவேகசிந்தாமணி:1 64/3

மேல்

அசடர் (1)

சிவை அனைய காந்தையரை வெறுத்து அசடர் வேசையரை சேர்வார் மாதோ – நீதிநூல்:44 484/4

மேல்

அசடர்-பால் (1)

அரு மறம் மீது பகைசெயல் அன்றி நாளும் அவை புரிகின்ற தீய அசடர்-பால்
பெரும் முனை கொண்டு காய்தல் அழகு அல என்று கோது_இல் பெரியவர் என்றும் ஆள்வர் கலரையே – நீதிநூல்:26 302/3,4

மேல்

அசடரால் (1)

வெம்மையோடு ஒருவர் ஒருவரை உண்பார் மேலவர் அசடரால் மெலிவர் – நீதிநூல்:5 48/3

மேல்

அசத்தியம்தான் (1)

சத்தியத்தை வெல்லாது அசத்தியம்தான் நீள் பொறையை – நீதிவெண்பா:1 53/1

மேல்

அசத்தின் (1)

வாழ்வு அசத்தின் கறவை மாசுறு கிணற்றுநீர் – நன்மதிவெண்பா:1 10/3

மேல்

அசதி (2)

பன்னும் அசதி நன்றி பாராட்டி கோவை நூல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 11/1
என்றும் அசதி இல்லில் ஏனோ திருமகளார் – திருக்குறள்குமரேசவெண்பா:9 84/1

மேல்

அசமஞ்சன் (1)

தண் தார் அசமஞ்சன் சத்திரபந்து ஏன் மடியால் – திருக்குறள்குமரேசவெண்பா:61 606/1

மேல்

அசமஞ்சன்-தனை (1)

மைந்தன் எனாமல் அசமஞ்சன்-தனை வெறுத்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 55/1

மேல்

அசமுகி-தன் (1)

பேதை அசமுகி-தன் பேருறவால் சூரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:82 816/1

மேல்

அசரமே-கொலோ (1)

அற்ற ஓர் சவம்-கொல் மற்று அசரமே-கொலோ – நீதிநூல்:25 285/4

மேல்

அசன் (1)

ஓர் துணையும் இல்லாமல் ஒன்னலரை வென்று அசன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:50 497/1

மேல்

அசனி (2)

மழையினுமே அசனி உண்டு மதிக்கும் ஓர் மறு உண்டு மலர்க்கு முள்ளாம் – நீதிநூல்:32 337/2
துளியினோடு மின் அசனி மா மலையையும் சுழற்றும் – நீதிநூல்:42 439/2

மேல்

அசாத்தியம் (1)

பல்லாரும் மகிழ்வுறவே பண்ணல் அசாத்தியம் எனலால் – நீதிநூல்:47 581/3

மேல்

அசாமிளன் (1)

அன்று சுமதி அசாமிளன் ஏன் நாண் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:102 1019/1

மேல்

அசாவாமை (1)

அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:62 611/3

மேல்

அசிதன் (1)

பீடு உடைய ஔவையையும் பேணான் அசிதன் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:98 976/1

மேல்

அசியுறும் (1)

அசியுறும் எங்கணும் ஆக்கம் உள்ளவர் – நீதிநூல்:21 252/2

மேல்

அசுத்தம் (1)

பொருவு வேசியர் வாய் எச்சிலை உண்ண பலபேரை புணர்ந்து அசுத்தம்
உருவுகொண்டதனை அவர் தோள் சேரவே எவர்க்கும் மனம் ஒன்றும்-கொல்லோ – நீதிநூல்:44 491/3,4

மேல்

அசுரர் (7)

நன்றி கொலும் அசுரர் நாடு அறிய பொன்றுதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 23/2
போம்கால் அசுரர் பொர வருவார் நீங்கா – முதுமொழிமேல்வைப்பு:1 133/2
பிற அசுரர் எல்லாம் பெறுதல் அறையில் – முதுமொழிமேல்வைப்பு:1 190/2
அன்று அசுரர் தின்றார் அமரர் ஏன் அஞ்சினார் – திருக்குறள்குமரேசவெண்பா:21 201/1
ஊடி அமுது அசுரர் உண்ணாது ஒழிந்தார் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 377/1
வெள்ளி மொழி கேட்டவுடன் வேல் அசுரர் மேல் விரைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:65 648/1
அன்று கடல் போல் அசுரர் ஆர்த்து வந்தார் ஏன் எளிதா – திருக்குறள்குமரேசவெண்பா:77 763/1

மேல்

அசுரர்கோனை (1)

பண்டு சுமாலி பணி அசுரர்கோனை உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/1

மேல்

அசுரன் (1)

அன்று அரன்-பால் அன்பு_இல் அசுரன் ஏன் மோகினி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:8 77/1

மேல்

அசுவத்தாமன் (1)

அன்று அசுவத்தாமன் மேல் ஐயுற்ற வேந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:51 510/1

மேல்

அசைக்கின் (1)

ஒன்றினை அசைக்கின் மேவும் உலவையும் குலவி எங்கும் – நீதிநூல்:47 532/3

மேல்

அசைதலால் (1)

மரம் முதல் அசைதலால் கால் உளது என மதிப்பார் எங்கும் – நீதிநூல்:2 9/1

மேல்

அசைய (1)

தசை கொள் உடல் நிதம் அசைய வினை பல தரணி மிசை புரிகிலர் எனில் – நீதிநூல்:25 291/3

மேல்

அசையியற்கு (1)

அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க – திருக்குறள்குமரேசவெண்பா:110 1098/3

மேல்

அசையும் (3)

அசையும் வளி புவி அசையும் அனல் சலம் அசையும் மரம் விளை பயிர் எலாம் – நீதிநூல்:25 291/1
அசையும் வளி புவி அசையும் அனல் சலம் அசையும் மரம் விளை பயிர் எலாம் – நீதிநூல்:25 291/1
அசையும் வளி புவி அசையும் அனல் சலம் அசையும் மரம் விளை பயிர் எலாம் – நீதிநூல்:25 291/1

மேல்

அசையும்-கொல்லோ (1)

அனை அனையனை அலாது ஓர் அணுவுமே அசையும்-கொல்லோ – நீதிநூல்:47 558/4

மேல்

அசைவது (1)

விசையினொடும் அவை அசைவது இலை எனில் விளியும் எனல் நிசம் நரர்கள் தம் – நீதிநூல்:25 291/2

மேல்

அசைவின்மை (1)

ஆகு_ஊழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/3

மேல்

அசைவு (5)

சற்றும் மெய் அசைவு இலா சழக்கர் ஆருயிர் – நீதிநூல்:25 285/3
நிறையும் நீர்க்கு அசைவு இல்லை நீள் நிலத்து – நீதிநூல்:27 308/1
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 60/3
அசைவு இன்றி தான் உலகம் ஆளும் இசை ஒன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 138/2
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா – திருக்குறள்குமரேசவெண்பா:60 594/3

மேல்

அசைவுற்றாகும் (1)

ஆதவன் கிரணத்தாலும் அந்தரம் அசைவுற்றாகும்
ஊதல் அஃது இன்றேல் சீவர் உய்ந்திடார் பெரும் கால் மாகம் – நீதிநூல்:47 542/2,3

மேல்

அசைஇ (1)

இலம் என்று அசைஇ இருப்பாரை காணின் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1040/3

மேல்

அசோகன் (1)

கொண்டான் அசோகன் குமரேசா உண்டாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:58 577/2

மேல்

அசோதரன் (1)

கண்டான் அசோதரன் பின் கண்ணோடி நாண் மீக்கொண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1011/1

மேல்

அசோதை (1)

வஞ்சி அசோதை வறிது இருந்தாள் நந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1300/1

மேல்

அஞ்ச (2)

பகை சிறிதும் இன்றி பறவைகளும் அஞ்ச
இறைவர் துணை வலியான் எய்தும் முறைமையால் – முதுமொழிமேல்வைப்பு:1 77/1,2
உற்ற அரண் கண்டு உறு பகைவர் அஞ்ச வரன் – திருக்குறள்குமரேசவெண்பா:75 744/1

மேல்

அஞ்சப்படும் (4)

கை விதிர்த்து அஞ்சப்படும் – நீதிநெறிவிளக்கம்:1 72/4
தீயினும் அஞ்சப்படும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 21/4
தீயினும் அஞ்சப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:21 202/4
வஞ்சரை அஞ்சப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:83 824/4

மேல்

அஞ்சல் (5)

அஞ்சல் அறிவார் தொழில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 43/4
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் – முதுமொழிமேல்வைப்பு:1 169/3
அஞ்சல் அறிவார் தொழில் – திருக்குறள்குமரேசவெண்பா:43 428/4
அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1149/3
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1154/3

மேல்

அஞ்சலும் (2)

போரில் நேர்ந்தவன் பொன்றலுக்கு அஞ்சலும்
நீரில் மீன் குளிர்க்கு அஞ்சலும் நேருமே – நீதிநூல்:42 435/3,4
நீரில் மீன் குளிர்க்கு அஞ்சலும் நேருமே – நீதிநூல்:42 435/4

மேல்

அஞ்சற்க (1)

வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக – திருக்குறள்குமரேசவெண்பா:89 882/3

மேல்

அஞ்சன்-மின் (1)

வல் உரு அஞ்சன்-மின் என்பவே மா பறவை – நீதிநெறிவிளக்கம்:1 22/3

மேல்

அஞ்சனசோரன் (1)

அஞ்சனசோரன் அனந்தமதி உலகில் – அருங்கலச்செப்பு:1 25/1

மேல்

அஞ்சனை (1)

நேர்ந்து தனி இருந்து நெஞ்சு உளைந்தாள் அஞ்சனை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1296/1

மேல்

அஞ்சா (10)

அஞ்சா புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு நெஞ்சில் – மூதுரை-வாக்குண்டாம்:1 25/2
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கு அஞ்சா
தாரத்தின் நன்று தனி – நல்வழி:1 31/3,4
அவை அஞ்சா ஆகுல சொல்லும் நவை அஞ்சி – நீதிநெறிவிளக்கம்:1 5/2
தீவினை அஞ்சா விறல் கொண்டு தென்புலத்தார் – நீதிநெறிவிளக்கம்:1 21/3
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
மாற்றம் கொடுத்தல்-பொருட்டு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 73/3,4
கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
வேல் ஆள் முகத்த களிறு – திருக்குறள்குமரேசவெண்பா:50 500/3,4
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
மாற்றம் கொடுத்தல்-பொருட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:73 725/3,4
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:77 761/3
உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவிடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:77 762/3
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 778/3

மேல்

அஞ்சாத (1)

அஞ்சாத பாண்டியனும் அஞ்சினன் ஏன் தீயது என்று – திருக்குறள்குமரேசவெண்பா:21 202/1

மேல்

அஞ்சாதவர் (1)

அவையகத்து அஞ்சாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:73 723/4

மேல்

அஞ்சாது (5)

அஞ்சாது அமைந்திருக்கற்பாற்று – அறநெறிச்சாரம்:1 19/4
பழியிலார் ஒருவர்க்கும் அஞ்சாது நேர்வழியே படர்வார் வவ்வும் – நீதிநூல்:16 201/1
வயம் உளான் முனிவிற்கு அஞ்சாது மாக்கட்கு – நீதிநூல்:16 205/2
கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 585/3
மூல பலம் அஞ்சாது ஏன் முன் வந்து நின்றது கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:77 762/1

மேல்

அஞ்சாதே (1)

கடவுள் அவிர் சடை மேல் கட்செவி அஞ்சாதே
படர் சிறைய புள் அரசை பார்த்து – நன்னெறி:1 9/3,4

மேல்

அஞ்சாநின்ற (1)

காற்றினுக்கு அஞ்சாநின்ற கலத்தினுக்கு அவிழ்தம் கைப்பு என்று – நீதிநூல்:43 464/2

மேல்

அஞ்சாமல் (3)

அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் – உலகநீதி:1 2/5
சூதாட அஞ்சாமல் சொன்னான் தருமர் அஞ்சி – திருக்குறள்குமரேசவெண்பா:43 428/1
அன்று கடோற்கசன் ஏன் அஞ்சாமல் தூதுசென்று – திருக்குறள்குமரேசவெண்பா:69 686/1

மேல்

அஞ்சாமை (5)

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 43/3
அன்று புரஞ்சயன்-பால் அஞ்சாமை ஈகை ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 382/1
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 382/3
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது – திருக்குறள்குமரேசவெண்பா:43 428/3
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை – திருக்குறள்குமரேசவெண்பா:50 497/3

மேல்

அஞ்சாமையினால் (1)

திண் தோள் குசலவர் ஏன் சென்று அவை அஞ்சாமையினால்
கொண்டார் உயர்வை குமரேசா கண்டு ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:73 729/1,2

மேல்

அஞ்சாமையே (1)

முழங்கு அமர்க்கு அஞ்சாமையே மொய்ம்பு செழும் கவி சொல் – நன்மதிவெண்பா:1 11/2

மேல்

அஞ்சார் (8)

மொய்ம்புடை வீரரும் அஞ்சார் முரண் மறலி – நீதிநெறிவிளக்கம்:1 41/3
புற பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார்
அக பகை ஒன்று அஞ்சி காப்ப அனைத்து உலகும் – நீதிநெறிவிளக்கம்:1 54/1,2
கொலை அஞ்சார் பொய் நாணார் மானமும் ஓம்பார் – நீதிநெறிவிளக்கம்:1 78/1
கை-அதனில் கொடுத்துவைக்க எவரும் அஞ்சார் பொய்யர் என கவ்வை பூண்டார் – நீதிநூல்:16 199/2
அயல் ஒர் ஒண் பதிக்கு ஏகுவார் வழி துயர்க்கு அஞ்சார்
வயவை-தன்னில் காண் பொருளையும் வாஞ்சியார் வசுதை – நீதிநூல்:42 444/1,2
மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர்-தமை தாம் மருவில் பலி ஏல் – நன்னெறி:1 9/1,2
செறி பழியை அஞ்சார் சிறிதும் பிறை_நுதால் – நன்னெறி:1 34/2
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் – திருக்குறள்குமரேசவெண்பா:21 201/3

மேல்

அஞ்சான் (2)

சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை – திருக்குறள்குமரேசவெண்பா:65 647/3
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:69 686/3

மேல்

அஞ்சி (52)

அவை அஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியும் கல்லார் – நீதிநெறிவிளக்கம்:1 5/1
அவை அஞ்சா ஆகுல சொல்லும் நவை அஞ்சி
ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இல் நலமும் – நீதிநெறிவிளக்கம்:1 5/2,3
அக பகை ஒன்று அஞ்சி காப்ப அனைத்து உலகும் – நீதிநெறிவிளக்கம்:1 54/2
எங்கும் உளன் ஒருவன் காணும்-கொல் என்று அஞ்சி
அங்கம் குலைவது அறிவு – நீதிநெறிவிளக்கம்:1 93/3,4
வடுமாற்றம் அஞ்சி தற்காப்பான் படும் ஆற்றால் – அறநெறிச்சாரம்:1 6/2
புனை படை கண்டு அஞ்சி தற்காப்பான்-தன்னை – அறநெறிச்சாரம்:1 52/1
விடு மாற்றம் தேர்ந்து அஞ்சி துஞ்சார் தடுமாற்றம் – அறநெறிச்சாரம்:1 146/2
கொல் வினை அஞ்சி குயக்கலம் நல்ல – அறநெறிச்சாரம்:1 207/2
பெண்மகள் கெடுவள் என்று அஞ்சி பெற்றவன் – நீதிநூல்:10 95/1
எலியினுக்கு அஞ்சி இல் இடலும் ஏய்க்குமே – நீதிநூல்:13 163/4
பின் பயன் தோன்றிடச்செய்தல் மெய் உரைக்க அஞ்சி வாய் பேசிடாமல் – நீதிநூல்:16 204/3
உருமினை அஞ்சி யாரும் இகழுவர் அன்றி ஆய ஒலி தருகின்ற காரை முனிவரோ – நீதிநூல்:26 302/1
கலவி-தனக்கு அஞ்சி மீண்டு ஓடினேன் அவள் சுதையை கண்டிலேனே – நீதிநூல்:44 504/4
தடியடிக்கு அஞ்சி ஈவோன் தருமனோ கற்பை காந்தன் – நீதிநூல்:47 556/1
கொடியன் என்று அஞ்சி காப்பாள் சதி-கொலோ ஈசன்-மாட்டு – நீதிநூல்:47 556/2
வேந்து மகன் தேர்க்கால் விடல் அஞ்சி மந்திரிதான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 33/1
எண்ணெய் இரப்பு அஞ்சி உடலே வருத்தி தீபம் இட்டார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 107/1
வானுறு மதியும் வந்தது என்று எண்ணி மலர் கரம் குவியும் என்று அஞ்சி
போனது வண்டோ பறந்ததோ பழம் தான் புதுமையோ இது என புகன்றாள் – விவேகசிந்தாமணி:1 19/3,4
வல்லியம்-தனை கண்டு அஞ்சி மரம்-தனில் ஏறும் வேடன் – விவேகசிந்தாமணி:1 95/1
புல்லர்-தம் சொல்லுக்கு அஞ்சி பொறுத்தனர் பெரியோர் என்று – விவேகசிந்தாமணி:1 110/3
மயக்கம் கொலை அஞ்சி கள்ளும் மதுவும் – அருங்கலச்செப்பு:1 100/1
சாவொடு வாழ்க்கையை அஞ்சி தான் மெச்சுதல் – அருங்கலச்செப்பு:1 152/1
வேடன் பழி அஞ்சி விடுவிக்கும் தேட வரும் – முதுமொழிமேல்வைப்பு:1 52/2
உள் பகை அஞ்சி தன் காக்க உலைவிடத்து – முதுமொழிமேல்வைப்பு:1 136/3
பழி அஞ்சி பாத்தூண் உடைத்து ஆயின் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:5 44/3
நில்லா நிலை அஞ்சி நீத்த புத்தர் வர்த்தமர் என் – திருக்குறள்குமரேசவெண்பா:33 325/1
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி – திருக்குறள்குமரேசவெண்பா:33 325/3
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி
கொல்லாமை சூழ்வான் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:33 325/3,4
நீதி மன்னன் சேய் உயிரை நீக்க அஞ்சி ஏன் அமைச்சன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 327/1
கூடும் அவாவுக்கு அஞ்சி கோசிகரும் மாகதரும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 366/1
சூதாட அஞ்சாமல் சொன்னான் தருமர் அஞ்சி
கோது என்றார் என்னே குமரேசா யாதேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:43 428/1,2
வீடணன் ஏன் அஞ்சி விலகினான் சிற்றினத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:46 451/1
கொண்டு ஒழித்தார் அஞ்சி குமரேசா அண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:64 639/2
அன்று ஏன் வினை ஒழிவை அஞ்சி வளவன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:68 674/1
பண்டு திறல் சூரன் உற பார்த்து அஞ்சி ஏன் பணிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:68 680/1
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:68 680/3
அன்று ஏமநாதன் அவை அஞ்சி ஏன் இழிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:73 730/1
உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி
கற்ற செல சொல்லாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:73 730/3,4
ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:75 741/3
கொள்ள அஞ்சி நின்றான் குமரேசா தள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:82 819/2
கொன்றது என்னே அஞ்சி குமரேசா நன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:83 824/2
அன்று ஒருவன் பொய் தொடர்பை அஞ்சி ஏன் கோவிந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:89 882/1
கண்டு அஞ்சி உட்பகையை காளன் ஏன் தற்காத்துக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:89 883/1
உட்பகை அஞ்சி தற்காக்க உலைவிடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:89 883/3
அஞ்சி ஏன் ஔவைக்கு அமுது அளிக்க தன் மனையை – திருக்குறள்குமரேசவெண்பா:91 905/1
சீர்த்தி மிகு திலகசேனை ஏன் உண்டல் அஞ்சி
கூர்த்து அன்புகொண்டாள் குமரேசா போர்த்து அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:113 1128/1,2
விண்டுமதி மேவி நின்றும் வெம் பிரிவை அஞ்சி என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1152/1
கூர்ந்து உரைக்க அஞ்சி குமரேசா ஊர்ந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:120 1200/2
மாசில் கிருதாசி மாலை வர அஞ்சி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1224/1
அன்று உயர்ந்த சீமதி ஏன் அந்தி வர அஞ்சி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1228/1
மாசில்லா மாண்டவி ஏன் மன் பிரிவை அஞ்சி என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1295/1
கொஞ்சி உள் நொந்தான் குமரேசா அஞ்சி அமர் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1300/2

மேல்

அஞ்சிக்கொண்டு (1)

பண்டு உயர் வாழ்வு உற்றிருந்தும் பாசன் மனை அஞ்சிக்கொண்டு
இழிந்தான் என்னே குமரேசா தண் தார் – திருக்குறள்குமரேசவெண்பா:91 906/1,2

மேல்

அஞ்சிய (1)

தடுமாற்றம் அஞ்சிய தன்மை உடையார் – அறநெறிச்சாரம்:1 146/1

மேல்

அஞ்சியது (1)

அன்று அமணர் தீவைப்ப அஞ்சியது என் என்னன்-மின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 43/1

மேல்

அஞ்சியே (1)

இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர் – அறநெறிச்சாரம்:1 84/3

மேல்

அஞ்சியோ (1)

சூகரத்துக்கு அஞ்சியோ சொல் – நீதிவெண்பா:1 37/4

மேல்

அஞ்சிலேம் (1)

இனன் முனிந்திடும் என்று அஞ்சிலேம் வசை-தனையும் – நீதிநூல்:12 149/2

மேல்

அஞ்சின் (2)

ஏற்றிட அஞ்சின் ஆரோக்கியம் இலை இன்னற்கு அஞ்சின் – நீதிநூல்:43 464/3
ஏற்றிட அஞ்சின் ஆரோக்கியம் இலை இன்னற்கு அஞ்சின்
சாற்ற அரும் அறமும் இல்லை தனி பரகதியும் இன்றே – நீதிநூல்:43 464/3,4

மேல்

அஞ்சினன் (1)

அஞ்சாத பாண்டியனும் அஞ்சினன் ஏன் தீயது என்று – திருக்குறள்குமரேசவெண்பா:21 202/1

மேல்

அஞ்சினாயேனும் (1)

அஞ்சினாயேனும் அடைவது அடையும் காண் – அறநெறிச்சாரம்:1 78/1

மேல்

அஞ்சினார் (2)

அன்று அசுரர் தின்றார் அமரர் ஏன் அஞ்சினார்
கொன்ற மீன் தீண்ட குமரேசா நன்று அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:21 201/1,2
கற்றும் அவை அஞ்சினார் காளமேகம் எழுந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:73 726/1

மேல்

அஞ்சினான் (1)

அன்று மனையாளை அஞ்சினான் சாமகன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:91 904/1

மேல்

அஞ்சு (1)

அஞ்சு பேர் கூலியை கைக்கொள்ள வேண்டாம் – உலகநீதி:1 11/1

மேல்

அஞ்சுக (1)

வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள் போல் பகைவர் தொடர்பு – திருக்குறள்குமரேசவெண்பா:89 882/3,4

மேல்

அஞ்சுகின்றோர் (1)

அட்டு உடன் அஞ்சுகின்றோர் ஆயுளும் கொண்டு நின்று – விவேகசிந்தாமணி:1 114/3

மேல்

அஞ்சுதல் (1)

வீரியம் கெட வெம் துயர்க்கு அஞ்சுதல்
போரில் நேர்ந்தவன் பொன்றலுக்கு அஞ்சலும் – நீதிநூல்:42 435/2,3

மேல்

அஞ்சுதும் (1)

அஞ்சுதும் வேபாக்கு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:113 1128/4

மேல்

அஞ்சுபவர் (2)

ஏதப்பாடு அஞ்சுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:47 464/4
அமை ஆர் தோள் அஞ்சுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:91 906/4

மேல்

அஞ்சுபவர்க்கு (1)

நுண் அவை அஞ்சுபவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:73 726/4

மேல்

அஞ்சுபவோ (1)

ஆக்கம் கெடுவது உளது எனினும் அஞ்சுபவோ
வாக்கின் பயன் கொள்பவர் – நீதிநெறிவிளக்கம்:1 68/3,4

மேல்

அஞ்சும் (16)

தொழிலுளார் பகற்கு அஞ்சும் துரிஞ்சில் போல் இட்டிகையில் தொடர்ந்து செல்வார் – நீதிநூல்:16 201/2
தன் உயிர் அஞ்சும் வினை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 25/4
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 46/3
சோதி பழி அஞ்சும் சோமேசா பூதலத்தின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 59/2
பூம் கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்க செய்யும் – விவேகசிந்தாமணி:1 21/3
அரையர் அன்பு அமைவதும் அஞ்சும் இல்லையே – விவேகசிந்தாமணி:1 58/4
அஞ்சும் அவன் கேட்பது அறிந்து – நீதிவெண்பா:1 8/4
தன் உயிர் அஞ்சும் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:25 244/4
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் – திருக்குறள்குமரேசவெண்பா:46 451/3
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் – திருக்குறள்குமரேசவெண்பா:87 863/3
அஞ்சும் பகைவர் பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:87 869/4
மனையாளை அஞ்சும் மறுமையிலாளன் – திருக்குறள்குமரேசவெண்பா:91 904/3
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 905/3
இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:116 1152/3,4
பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1295/3
பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1295/3,4

மேல்

அஞ்சும்மே (3)

சிறு கண் மூங்கில்கோற்கு அஞ்சும்மே – வெற்றிவேற்கை:1 60/2
புன் தலை புல்வாய் புலிக்கு அஞ்சும்மே – வெற்றிவேற்கை:1 61/2
தேரை பாம்புக்கு மிக அஞ்சும்மே – வெற்றிவேற்கை:1 62/2

மேல்

அஞ்சுமவன் (1)

அஞ்சுமவன் கற்ற நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:73 727/4

மேல்

அஞ்சுமான் (1)

திண் தோள் சகரர் சினந்து இறந்தார் அஞ்சுமான்
கொண்டான் உயர்வு ஏன் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:31 310/1,2

மேல்

அஞ்சுமோ (2)

பண்ணின் புகலும் பனி_மொழியாய் அஞ்சுமோ
மண்ணில் புலியை மதி மான் – நன்னெறி:1 29/3,4
கண் அஞ்சுமோ இருளை கண்டு – நன்னெறி:1 34/4

மேல்

அஞ்சுவ (1)

புல்லுரு அஞ்சுவ போல் – நீதிநெறிவிளக்கம்:1 22/4

மேல்

அஞ்சுவது (5)

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 43/3
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 43/3,4
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை – திருக்குறள்குமரேசவெண்பா:37 366/3
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது – திருக்குறள்குமரேசவெண்பா:43 428/3
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் – திருக்குறள்குமரேசவெண்பா:43 428/3,4

மேல்

அஞ்சுவதே (1)

அறிவு அரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை சென்று – நீதிநெறிவிளக்கம்:1 31/3

மேல்

அஞ்சுவர் (1)

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:21 201/3,4

மேல்

அஞ்சுவனோ (2)

பிறை என்ன வளருமோ இயமன் வர அஞ்சுவனோ பேரின்பத்துக்கு – நீதிநூல்:40 408/3
கணைகளையே விடுத்தான் நான் அஞ்சுவனோ காணம் எனும் கதிரம் கொண்டு என் – நீதிநூல்:44 494/3

மேல்

அஞ்சுவாட்கு (1)

சூல் துயர்க்கு அஞ்சுவாட்கு சுதர் இலை பயன் ஒன்று இல்லை – நீதிநூல்:43 464/1

மேல்

அஞ்சுவார் (1)

நல்லார் அவை அஞ்சுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:73 729/4

மேல்

அஞ்சுவான் (2)

தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான் – அறநெறிச்சாரம்:1 6/1
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 905/3

மேல்

அஞ்சுவீர் (1)

முறை_இல் சேயரை தன்னம் முனிய அஞ்சுவீர்
கறை மிகும் அவரை பார் காக்கும் வேந்தனும் – நீதிநூல்:47 589/1,2

மேல்

அஞ்சேல் (5)

கீழோர்க்கு அஞ்சேல் – புதிய-ஆத்திசூடி:1 16/1
சாவதற்கு அஞ்சேல் – புதிய-ஆத்திசூடி:1 26/1
தீயோர்க்கு அஞ்சேல் – புதிய-ஆத்திசூடி:1 45/1
தொன்மைக்கு அஞ்சேல் – புதிய-ஆத்திசூடி:1 51/1
பேய்களுக்கு அஞ்சேல் – புதிய-ஆத்திசூடி:1 72/1

மேல்

அஞ்ஞான்று (1)

மூன்று மறை செல்வம் உதிரும் அஞ்ஞான்று
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் – முதுமொழிமேல்வைப்பு:1 76/2,3

மேல்

அஞ்ஞானம் (1)

அறவுரை கேட்டு உணர்ந்து அஞ்ஞானம் நீக்கி – அறநெறிச்சாரம்:1 198/3

மேல்

அஞ்ஞை (1)

அற உணர்ந்த தக்கோர் நொறிலே நொறில் அஞ்ஞை கொண்ட அடக்கம் கதழ்வு அன்று – நீதிநூல்:43 473/2

மேல்

அஞர் (6)

ஆளும் கானில் வாழ்பவர் என தினம் அஞர் அடைவார் – நீதிநூல்:26 297/4
அறம் என்பதற்கும் அறிவுக்கும் மூலம் அஞர் ஆகும் உலகு இன்பமே – நீதிநூல்:42 448/1
எவ் அஞர் உறினும் ஞாங்கர் இறை உளன் என்ன தேறின் – நீதிநூல்:47 566/1
அவ் அஞர் வருத்தும்-கொல்லோ ஐயனை உன்னி போற்றி – நீதிநூல்:47 566/2
கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
செய்யல-மன் இவள் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1086/3,4
ஆர் அஞர் உற்றன கண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1179/4

மேல்

அஞரும் (2)

கம்பம் வீக்கி அஞரும் சுகம் என கருதியே – நீதிநூல்:6 59/2
ஆக்கிய ஆக்கமும் அஞரும் ஒன்று என – நீதிநூல்:42 438/3

மேல்

அட்சன் (1)

அட்சன் நிதியோற்கு அபசாரம் செய்ததனால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 70/1

மேல்

அட்டகோணத்தன் (1)

அட்டகோணத்தன் உடல் அத்திரம் என்றான் திசைகள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 34/1

மேல்

அட்டமியின்-கண் (1)

உவா அட்டமியின்-கண் நால் வகை ஊணும் – அருங்கலச்செப்பு:1 122/1

மேல்

அட்டாலும் (1)

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய் – மூதுரை-வாக்குண்டாம்:1 4/1

மேல்

அட்டி (1)

வன்சொல் களை கட்டு வாய்மை எரு அட்டி
அன்பு நீர் பாய்ச்சி அற கதிர் ஈன்றது ஓர் – அறநெறிச்சாரம்:1 16/2,3

மேல்

அட்டிய (1)

யாப்பினுள் அட்டிய நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1093/4

மேல்

அட்டு (6)

அட்டு உண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும் – அறநெறிச்சாரம்:1 167/1
அட்டு உண்ணா மாட்சி உடையவர் அட்டு உண்டு – அறநெறிச்சாரம்:1 167/2
அட்டு உண்ணா மாட்சி உடையவர் அட்டு உண்டு – அறநெறிச்சாரம்:1 167/2
திருத்தி மண்ணில் செந்நெல் விதைத்து அரிசி ஆக்கி தீம் சோறு அட்டு ஊட்டில் உண்ண செவ் வாய் நோமோ – நீதிநூல்:28 314/2
எமக்கு உண விலங்கை புள்ளை இறை செய்தான் என கொன்று அட்டு
சுமக்க அரிதாக உண்டு பாழ்ங்குழி தூர்க்காநின்றீர் – நீதிநூல்:45 520/1,2
அட்டு உடன் அஞ்சுகின்றோர் ஆயுளும் கொண்டு நின்று – விவேகசிந்தாமணி:1 114/3

மேல்

அட (1)

காமர் உயர் மத்திரை ஏன் காமமுடன் நாணும் அட
கோமனையுள் நொந்தாள் குமரேசா ஏமமுற – திருக்குறள்குமரேசவெண்பா:117 1163/1,2

மேல்

அடக்கத்தை (5)

இம்மை அடக்கத்தை செய்து புகழ் ஆக்கி – அறநெறிச்சாரம்:1 93/1
அடக்கத்தை வேண்டி அறன் வலிது நாளும் – அறநெறிச்சாரம்:1 96/3
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 13/3
அன்று ஏன் அனுமான் அடக்கத்தை ஆருயிர் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:13 122/1
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:13 122/3

மேல்

அடக்கம் (4)

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணி – மூதுரை-வாக்குண்டாம்:1 16/1
மெய்ம்மை பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம்
செம்மை ஒன்றின்மை துறவுடைமை நன்மை – அறநெறிச்சாரம்:1 12/1,2
அற உணர்ந்த தக்கோர் நொறிலே நொறில் அஞ்ஞை கொண்ட அடக்கம் கதழ்வு அன்று – நீதிநூல்:43 473/2
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை – திருக்குறள்குமரேசவெண்பா:13 121/3

மேல்

அடக்கமில்லாரை (1)

மாடமும் மண்ணீடும் கண்டு அடக்கமில்லாரை
கூடி வழிபடும் கோள் அமை ஆடரங்கின் – அறநெறிச்சாரம்:1 53/1,2

மேல்

அடக்கமும் (1)

பொருள் இலா வறியர்-தம் பொறி அடக்கமும்
அருள் இலா அறிஞர்-தம் மௌன நாசமும் – விவேகசிந்தாமணி:1 55/2,3

மேல்

அடக்கல் (1)

ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் – திருக்குறள்குமரேசவெண்பா:13 126/3

மேல்

அடக்கா (1)

கோபத்தை அடக்கா வேந்தன் குரு மொழி கொள்ளா சீடன் – விவேகசிந்தாமணி:1 1/3

மேல்

அடக்கி (6)

அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லா – வெற்றிவேற்கை:1 40/1
ஆம்பல் தாள் வாடலே போல அகத்து அடக்கி
தேம்ப தாம் கொள்வது அறிவு – அறநெறிச்சாரம்:1 88/3,4
ஆசையும் பாசமும் அன்பும் அகத்து அடக்கி
பூசி பொதிந்த புலால் உடம்பு ஊசல் – அறநெறிச்சாரம்:1 113/1,2
நீத்து ஒழிந்த ஆறு ஐந்து அடக்கி பின் நிச்சயமே – அறநெறிச்சாரம்:1 127/1
வதி செவி நுழைவது எல்லாம் மனத்தினுள் அடக்கி தக்க – நீதிநூல்:33 352/3
ககனம் மண் சராசரங்கள் கலைகள் உன்னுள் அடக்கி
பகர் ஒரு நொடிக்குள் அண்ட பரப்பு எலாம் உலாவி துன்பம் – நீதிநூல்:47 545/1,2

மேல்

அடக்கியுமே (1)

காதல் விலாசவதி காணாது அடக்கியுமே
கோது அலர்ந்தது என்னே குமரேசா மாதர் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1138/1,2

மேல்

அடக்கும் (5)

தீயவர் இலர் என்று இசையுற அடக்கும் திறலுளோன் பூதல வேந்தே – நீதிநூல்:4 39/4
நதி முதல் புகுவது எல்லாம் நன்கு அகட்டிடை அடக்கும்
அதிர் கடல் எனவும் ஈயார் அருத்த மஞ்சிகையே போலும் – நீதிநூல்:33 352/1,2
புலைஞரை தண்டித்து அடக்கும் நம் இங்கிலீசு மன்னர் புருடர் ஆவிக்கு – நீதிநூல்:44 493/2
தீரன் பகாசூரன் தீது அடக்கும் காரணம் பார் – ஆத்திசூடிவெண்பா:1 6/2
வரை அடி கீழ் அடக்கும் ஆற்றால் சிறிதும் – முதுமொழிமேல்வைப்பு:1 106/2

மேல்

அடக்குவார் (1)

ஆதலின் ஐம்பொறி வழியே மனம் செலாது அடக்குவார் அறிவுளோரே – நீதிநூல்:43 457/4

மேல்

அடங்க (2)

சிவப்பிரகாசத்து அடங்க செப்பும் தவத்தினர் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 103/2
ஆற்றின் அடங்க பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:13 123/4

மேல்

அடங்கல் (3)

அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல் – வெற்றிவேற்கை:1 14/1
உரிய இ முறையின்படி தாழ்ந்தவர் உயர்ந்தவர்க்குள் அடங்கல் ஒழுக்கமே – நீதிநூல்:15 188/4
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி – திருக்குறள்குமரேசவெண்பா:13 130/3

மேல்

அடங்கா (4)

இழிவே உற தாம் அடங்கா மதியீனர் ஆர்க்கும் – நீதிநூல்:7 68/2
ஆன்ற சபையில் அடங்கா சிசுபாலன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 13/1
தன்னுள் அடங்கா சினமே சத்துருவாம் தன் பொறையே – நன்மதிவெண்பா:1 49/1
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா
பேதையின் பேதையார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 834/3,4

மேல்

அடங்காக்கால் (1)

ஏற்பானும் தானும் அடங்காக்கால் அஃது என்ப – அறநெறிச்சாரம்:1 176/3

மேல்

அடங்காது (1)

அடங்கினார்க்கு ஈதல் தலையே அடங்காது
அடங்கினார்க்கு ஈதல் இடையே நுடங்கு_இடையாய் – அறநெறிச்சாரம்:1 176/1,2

மேல்

அடங்காமை (1)

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:13 121/3,4

மேல்

அடங்கி (13)

கற்றாங்கு அறிந்து அடங்கி தீது ஒரீஇ நன்று ஆற்றி – நீதிநெறிவிளக்கம்:1 100/1
இறங்காது இருசார் பொருளும் துறந்து அடங்கி
மன் உயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல் – அறநெறிச்சாரம்:1 4/2,3
தொடர்ந்து பின் செல்லாமை கண்டும் அடங்கி
தவத்தோடு தானம் புரியாது வாழ்வார் – அறநெறிச்சாரம்:1 129/2,3
காந்தனுக்கு அடங்கி களத்திரம் நடவாள் காதலர் தந்தை சொல் கேளார் – நீதிநூல்:5 47/2
கலம் என மானம் பூண்ட கலைவலோர் அடங்கி நிற்பர் – நீதிநூல்:37 375/3
தீயவை எல்லாம் இனி செய்யேன் என்று அடங்கி
தூய வழி நிற்றலும் அற்று – அருங்கலச்செப்பு:1 114/1,2
அன்று அளவி உள் ஒளியோடு ஆவியிடை அடங்கி
இன்றளவும் நின்றது இருள் – முதுமொழிமேல்வைப்பு:1 189/3,4
அன்று ஒருவன் வாய் அடங்கி அவ்வுலகு உற்றான் இருவர் – திருக்குறள்குமரேசவெண்பா:13 121/1
பண்டு சடபரதர் பாரில் அடங்கி நின்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:13 123/1
புற்று ஓங்க ஏனோ பொறி அடங்கி வால்மீகர் – திருக்குறள்குமரேசவெண்பா:13 126/1
அன்று தமன் ஊக்காது அடங்கி நின்றான் ஏன் ஊக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:47 463/1
அன்று தொடங்காது அடங்கி நின்றான் காரி பின்பு – திருக்குறள்குமரேசவெண்பா:50 491/1
கொண்டு அடங்கி நின்றாள் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:114 1137/2

மேல்

அடங்கியான் (2)

அடங்கியான் பம்மன் எனல் – அருங்கலச்செப்பு:1 168/2
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் – திருக்குறள்குமரேசவெண்பா:13 124/3

மேல்

அடங்கிற்று (1)

ஏற்க அடங்கிற்று இரங்கேசா பார்க்கும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 67/2

மேல்

அடங்கின் (1)

தன்னை தன் நெஞ்சம் கரியாக தான் அடங்கின்
பின்னை தான் எய்தா நலன் இல்லை தன்னை – அறநெறிச்சாரம்:1 141/1,2

மேல்

அடங்கினன் (1)

பட்டிமை புக்கான் அடங்கினன் என்பது – அறநெறிச்சாரம்:1 195/3

மேல்

அடங்கினார்க்கு (3)

அடங்கினார்க்கு ஈதல் தலையே அடங்காது – அறநெறிச்சாரம்:1 176/1
அடங்கினார்க்கு ஈதல் இடையே நுடங்கு_இடையாய் – அறநெறிச்சாரம்:1 176/2
நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் என்று இரண்டும் – அறநெறிச்சாரம்:1 180/2

மேல்

அடங்கு-மின் (1)

ஓது-மின் ஓதி அடங்கு-மின் என்னும் சொல் – அறநெறிச்சாரம்:1 111/3

மேல்

அடங்குதல் (1)

ஆர்வமும் செற்றமும் நீக்கி அடங்குதல்
சீர்பெறு வீட்டுநெறி என்பார் நீர் புக – அறநெறிச்சாரம்:1 195/1,2

மேல்

அடங்குதலால் (1)

அல்லார் முன் நல்லார் அடங்குதலால் வல்லார் – முதுமொழிமேல்வைப்பு:1 113/2

மேல்

அடங்கும் (2)

இந்த இரு விதிகளினுள் வேதம் எலாம் அடங்கும் மனம் இன்பம் மேவ – நீதிநூல்:43 460/2
பாகற்கு அடங்கும் இது பார் – நன்மதிவெண்பா:1 94/4

மேல்

அடம் (1)

அடம்_இல் நன்னெறி தெரிந்து அமையற்பாலரோ – நீதிநூல்:10 98/4

மேல்

அடம்_இல் (1)

அடம்_இல் நன்னெறி தெரிந்து அமையற்பாலரோ – நீதிநூல்:10 98/4

மேல்

அடர் (1)

அடர் சுடர் விளக்கின் செல்வர் அறத்தராய் சிறத்தல் நன்றே – நீதிநூல்:14 185/4

மேல்

அடர்ந்த (4)

அடர்ந்த மணல் என கணக்கு_இல் அண்ட பகிரண்டம் எலாம் – நீதிநூல்:47 574/1
அடர்ந்த அன்போடு அவளை நன்கு ஆதரிக்க வேண்டுமால் – நீதிநூல்:47 597/4
கோளரி அடர்ந்த காட்டில் குறங்கில் வைத்து அமுதம் ஊட்டி – விவேகசிந்தாமணி:1 84/1
கொல் வேல் நபுலன் குமரேசா கல் அடர்ந்த
கான முயல் எய்த அம்பினில் யானை – திருக்குறள்குமரேசவெண்பா:78 772/2,3

மேல்

அடர்ந்தது (1)

கோள் அடர்ந்தது என்னே குமரேசா நீள – திருக்குறள்குமரேசவெண்பா:126 1254/2

மேல்

அடர்ந்து (1)

அன்று பொர பல்லோர் அடர்ந்து எழுந்தார் பட்டர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:73 723/1

மேல்

அடர்ந்தும் (1)

அன்று பகைவர் அடர்ந்தும் அருக்கன் நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:97 967/1

மேல்

அடர (1)

ஆசையும் நாணும் அடர அயிந்திரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1247/1

மேல்

அடல் (5)

அடல் ஏறு அனைய செருக்கு ஆழ்த்தி விடலே – நன்னெறி:1 7/2
தன்னை அடல் வேண்டாதான் – திருக்குறள்குமரேசவெண்பா:21 206/4
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:35 343/3
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை – திருக்குறள்குமரேசவெண்பா:77 768/3
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின் – திருக்குறள்குமரேசவெண்பா:90 893/3

மேல்

அடலுளோன்-தன்னை (1)

அடலுளோன்-தன்னை முன் அது கடித்தல் போல் – நீதிநூல்:34 353/2

மேல்

அடவி (2)

அறிவனை வாழ்த்தி அடவி துணையா – அறநெறிச்சாரம்:1 120/3
மனை சேரி ஊர் புலம் ஆறு அடவி காதம் – அருங்கலச்செப்பு:1 130/1

மேல்

அடவியன் (1)

அன்று இகலி நின்ற அடவியன் பின் ஆக்கம் அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:86 858/1

மேல்

அடவியில் (1)

ஐயமும் புலிக்கு காட்டி அடவியில் துரத்தும்காலை – விவேகசிந்தாமணி:1 116/2

மேல்

அடவியும் (1)

ஆறும் மலையும் கடலும் அடவியும்
கூறுப எல்லை அதற்கு – அருங்கலச்செப்பு:1 84/1,2

மேல்

அடாத (1)

மாயமுற்ற பேர்கள் சொலையே மதித்து அடாத பக்க வாதம் உற்று நீதி தவிர்தல் – நீதிநூல்:21 258/2

மேல்

அடாது (1)

அடாது செய்த மங்கையர் வசை ஒலித்தல் போலாமே – விவேகசிந்தாமணி:1 134/4

மேல்

அடி (31)

ஆற்று பெருக்கற்று அடி சுடும் அ நாளும் அவ் ஆறு – நல்வழி:1 9/1
வினை கடியும் என்று அடி வீழ்தல் கனை இருள்-கண் – அறநெறிச்சாரம்:1 52/2
அலங்கு சிங்காதனத்து அண்ணல் அடி கீழ் – அறநெறிச்சாரம்:1 201/3
ஆதி தேவன் அடி இணை ஏத்துவாம் – நீதிநூல்:0 2/4
தாது அலர் அடி வணங்கா தலை குலை சிலையாம் சீர் சால் – நீதிநூல்:3 33/2
வினையமோடு இனி அவன் அடி பரசுவர் மேலோர் – நீதிநூல்:42 445/4
அற பெரும் கடல்_அன்னான்-தன் அடி மலர் காணா வண்ணம் – நீதிநூல்:43 472/1
ஈர என கொலைக்களத்திற்கு இழுக்க அடி பற்றி பின் இரங்கி வந்த – நீதிநூல்:44 475/2
தனி அரசாம் சக்கிரி நீ ஆகையின் நின் அடி மலர் தோய் தானம் எல்லாம் – நீதிநூல்:44 502/3
அண்ணிடுவான்-கொல் நெஞ்சே அவன் அடி வழிபடாயே – நீதிநூல்:47 555/4
மின் எறி சடாமுடி விநாயகன் அடி தொழ – நன்னெறி:0 1/1
மெய் சென்று தாக்கும் வியன் கோல் அடி தன் மேல் – நன்னெறி:1 31/3
நீலவண்ணன் அடி பரவலால் இ நூல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 2/3
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 61/3
ஆல் இலை ஆதிபோனால் அதன் அடி இருப்பார் உண்டோ – விவேகசிந்தாமணி:1 6/4
திருப்பதி மிதியா பாதம் சிவன் அடி வணங்கா சென்னி – விவேகசிந்தாமணி:1 28/1
இனம் போற்று அடி பிரியேல் – ஆத்திசூடிவெண்பா:1 86/4
தாழும் அவர்-தம் அடி கீழ் தான் – நீதிவெண்பா:1 7/4
இறைவன் அடி சேராதார் – முதுமொழிமேல்வைப்பு:1 5/4
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் – முதுமொழிமேல்வைப்பு:1 96/3
சிவன் அடி என்னும் அயன் சீர் பெறும் முன் பின்னர் – முதுமொழிமேல்வைப்பு:1 101/1
வரை அடி கீழ் அடக்கும் ஆற்றால் சிறிதும் – முதுமொழிமேல்வைப்பு:1 106/2
ஆம்கால் இறைவர் அடி தொழுவார் செல்வம் எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 133/1
நாரதர் மால் உட்பகையாய் நம்பர் அடி பேணாதவாறு – முதுமொழிமேல்வைப்பு:1 136/1
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:1 3/3
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:1 4/3
இறைவன் அடி சேராதார் – திருக்குறள்குமரேசவெண்பா:1 10/4
வீயாது அடி உறைந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:21 208/4
அடி தழீஇ நிற்கும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:55 544/4
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:61 610/3
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:128 1279/3

மேல்

அடிக்கடி (2)

இரவினில் என்னுடன் துயின்ற கோதை அடிக்கடி வெளியே ஏகி மீண்டாள் – நீதிநூல்:44 513/1
ஆர்ந்த புகழ் ஆதன் அடிக்கடி போய் தன் நிலத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:104 1039/1

மேல்

அடிக்கு (4)

மரு மலர் அடிக்கு நம்மை வழங்குதல் பெரிதோ நெஞ்சே – நீதிநூல்:3 24/4
அடிக்கு நெருஞ்சி பழம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 112/4
இல் வாழ் மருத்தர் போல் ஈசன் அடிக்கு அன்புசெய – முதுமொழிமேல்வைப்பு:1 13/1
அடிக்கு நெருஞ்சி பழம் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1120/4

மேல்

அடிக்கும் (1)

மடவனை அடித்த கோலும் வலியனை அடிக்கும் கண்டாய் – விவேகசிந்தாமணி:1 59/4

மேல்

அடிகள் (3)

அடிகள் தோய் நிலம் எங்கணும் படுகுழியாம் அயின்றிடும் அன்னமும் விடமாம் – நீதிநூல்:4 46/2
அற்புத உவகையோடும் அடிகளை அடிகள் போற்றாது – நீதிநூல்:47 569/3
மாசிலா காஞ்சனையின் மாண் அடிகள் பூ மிசையும் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1120/1

மேல்

அடிகளே (1)

அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம் – நீதிநெறிவிளக்கம்:1 26/3

மேல்

அடிகளை (1)

அற்புத உவகையோடும் அடிகளை அடிகள் போற்றாது – நீதிநூல்:47 569/3

மேல்

அடிசில் (2)

வெம்மை உடையது அடிசில் விழுப்பொருள்-கண் – அறநெறிச்சாரம்:1 108/1
பண் ஆர் மொழியார் பால் அடிசில் பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட – விவேகசிந்தாமணி:1 72/3

மேல்

அடித்த (1)

மடவனை அடித்த கோலும் வலியனை அடிக்கும் கண்டாய் – விவேகசிந்தாமணி:1 59/4

மேல்

அடித்தல் (1)

மதமொடுமே அடித்தல் சாரூப சாயுச்சியம் என்றாள் மயல் பேய் கொண்டாள் – நீதிநூல்:12 123/3

மேல்

அடித்து (7)

பொலிவுற தமை ஒப்பவர்களை சினப்போர் புலி இரண்டு ஒன்றையொன்று அடித்து
மெலிவொடு இரண்டும் கெடுவ போல் கெடுவார் மெலியரை வெகுளுவோர் வேங்கை – நீதிநூல்:26 292/2,3
அயர்வாக அடித்து ஓட்டல் அவைகள் குணத்தால் அன்றோ – நீதிநூல்:34 357/2
கயவனையே வைது அடித்து கான் ஓட்டல் நன்றாமே – நீதிநூல்:34 357/4
அத்தன் சேயரை அடித்து அறிவுறுத்தல் போல் அம்மா – நீதிநூல்:42 443/4
குடிஞையை அடித்து உதைத்து கொன்று உண்போர் சமயம் வாய்க்கில் – நீதிநூல்:45 516/3
அமர்க்கு அரி ஆதி உம்மை அடித்து உணின் என் செய்வீரால் – நீதிநூல்:45 520/4
மத்தகத்தது அடித்து ஆணைவைத்தாலும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 55/3

மேல்

அடித்தொண்டர்க்கு (1)

தோழன் என்று சொன்ன அடித்தொண்டர்க்கு இறைவர் தூதாக – முதுமொழிமேல்வைப்பு:1 105/1

மேல்

அடித்தோன் (1)

தொட்டு அடித்தோன் நன்றி செய்த தூயோன் இருவருக்கும் – ஆத்திசூடிவெண்பா:1 17/1

மேல்

அடிப்பர் (1)

சருவ கொள்ளை அடிப்பர் பரிதானம் வாங்கும் பாதகரே – நீதிநூல்:21 255/4

மேல்

அடிப்பவர்க்கு (1)

செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து ஈவார் – விவேகசிந்தாமணி:1 7/4

மேல்

அடிமை (8)

திருமாலுக்கு அடிமை செய் – ஆத்திசூடி:1 57/1
ஆசனம் ஆக்குவர் அடிமை நான் என – நீதிநூல்:21 249/3
அடிமை போல் நரர்க்கு உழைத்து ஈண்டு அயர் விலங்கினை மாசில்லா – நீதிநூல்:45 516/2
அடிமை புகுத்திவிடும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 61/4
ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ அகத்தினள் நோய்-தனில் வருந்த அடிமை சாவ – விவேகசிந்தாமணி:1 77/1
தண் தமிழ்க்கா கம்பருக்கு தாம் அடிமை என்று தொண்டைமண்டலத்தார் – ஆத்திசூடிவெண்பா:1 34/1
செந்திரு மாலுக்கு அடிமை செய் – ஆத்திசூடிவெண்பா:1 56/4
அடிமை புகுத்திவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 608/4

மேல்

அடிமைக்கு (1)

அன்னை அடிமைக்கு அமுது கொணர்ந்து எள்ளலுடன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 103/1

மேல்

அடிமைகொண்டவனே (2)

அடிமைகொண்டவனே தப்பாது உலகம்-தனை – நீதிவெண்பா:1 12/3
அடிமைகொண்டவனே தான் – நீதிவெண்பா:1 12/4

மேல்

அடியராய் (2)

மண் இறைக்கு அடியராய் உயிர் வளர்ப்பர் பலரும் – நீதிநூல்:6 58/1
விண் இறைக்கு அடியராய் எவரும் வீடு பெறவே – நீதிநூல்:6 58/2

மேல்

அடியரே (1)

அடியரே முதல் பல் தொழிலாளர்கள் அனைவரும் தமை ஆதரித்து ஆளுபாக்கு – நீதிநூல்:15 189/2

மேல்

அடியவர் (1)

அன்று ஏன் களவை அடியவர் செய்யார் என்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:29 287/1

மேல்

அடியவரை (1)

அடியவரை நீத்து அரனுக்கு அன்புசெய்ய மாறன் – முதுமொழிமேல்வைப்பு:1 7/1

மேல்

அடியளே (1)

அடியளே குடி அவர் அன்பு எண் செல்வமாம் – நீதிநூல்:12 126/3

மேல்

அடியார் (6)

அந்தோ புரம் எரித்த அண்ணல் அடியார் பொருள்கள் – நீதிவெண்பா:1 78/1
ஈசன் அடியார் விருந்து என்று இட்டு உலவா கோட்டை பெற்ற – முதுமொழிமேல்வைப்பு:1 20/1
என்றும் இறைவன் அடியார் பொருள் என்று – முதுமொழிமேல்வைப்பு:1 45/1
ஈசன்_அடியார் இசையாதேயும் இசைந்து அமணர் – முதுமொழிமேல்வைப்பு:1 130/1
அரன் அடியார் நித்தம் அமுதுசெயவேண்டி – முதுமொழிமேல்வைப்பு:1 141/1
அரன் அடியார் அல்லார் அடை பதம்தானும் – முதுமொழிமேல்வைப்பு:1 163/1

மேல்

அடியார்க்கு (1)

எண்ணம் அறிந்து அடியார்க்கு ஈந்து அருளும் கண்_நுதல் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 112/2

மேல்

அடியாள் (2)

அன்னை தயையும் அடியாள் பணியும் மலர் – நீதிவெண்பா:1 30/1
சீலம் குலம் அடியாள் தீண்டில் கெடும் கணிகை – நீதிவெண்பா:1 84/1

மேல்

அடியான் (2)

ஆசைக்கு அடியான் அகில லோகத்தினுக்கும் – நீதிவெண்பா:1 12/1
ஆசு அற்ற நல் அடியான் ஆவானே ஆசை-தனை – நீதிவெண்பா:1 12/2

மேல்

அடியில் (1)

பை அடியில் தேரை படுத்தல் என நன்மதியே – நன்மதிவெண்பா:1 19/3

மேல்

அடியினை (1)

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தி தொழுவோம் யாமே – கொன்றைவேந்தன்:0 1/1,2

மேல்

அடியுண்டார்க்கு (1)

அருளால் பிரம்பின் அடியுண்டார்க்கு இல்லை – முதுமொழிமேல்வைப்பு:1 40/1

மேல்

அடியுள் (1)

எள்ள நின்ற வாமனரும் இவ் உலகை ஓர் அடியுள்
கொள்ள நின்றார் என்னே குமரேசா கொள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:67 667/1,2

மேல்

அடியை (4)

பூவின் மேல் சென்றான் புகழ் அடியை நாவின் – அறநெறிச்சாரம்:1 1/2
அரன் அடியை சேர்ந்தான் அவன் போல் அருள் பெருகும் – ஆத்திசூடிவெண்பா:1 50/2
மறந்துமறந்து ஈசன் மலர் அடியை பேணாது – முதுமொழிமேல்வைப்பு:1 87/1
அடியை சேர்ந்தார் குமரேசா ஏனோர் – திருக்குறள்குமரேசவெண்பா:1 7/2

மேல்

அடிவைத்த (1)

அடிவைத்த போது எல்லாம் கூடை உறி பரண் கட்டிலடி அடுக்கு – நீதிநூல்:44 488/3

மேல்

அடினும் (2)

அடினும் ஆவின் பால் தன் சுவை குன்றாது – வெற்றிவேற்கை:1 23/1
அடினும் பால் பெய்து கைப்பு – வெற்றிவேற்கை:1 28/1

மேல்

அடு (5)

ஆவரணம் இன்றி அடு வாளும் ஆனை தேர் – அறநெறிச்சாரம்:1 64/1
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/3
அடு முரண் தேய்க்கும் அரம் – திருக்குறள்குமரேசவெண்பா:57 567/4
தெள் நீர் அடு புற்கையாயினும் தாள் தந்தது – திருக்குறள்குமரேசவெண்பா:107 1065/3
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/3

மேல்

அடுக்கடுக்கா (1)

அடுக்கடுக்கா செய்து எல்லாம் அந்தரத்து அமைந்து நிற்க – நீதிநூல்:3 20/3

மேல்

அடுக்கி (2)

அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 63/3
அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:63 625/3

மேல்

அடுக்கிய (4)

அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 96/3
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 525/3,4
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:96 954/3
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடி உண்டாயினும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1005/3,4

மேல்

அடுக்கு (1)

அடிவைத்த போது எல்லாம் கூடை உறி பரண் கட்டிலடி அடுக்கு
நெடிய சிறை இருந்தோம் அ சிறையை உன்றன் வறுமை வந்து நீக்கிற்று என்றார் – நீதிநூல்:44 488/3,4

மேல்

அடுக்கும் (1)

அடுக்கும் ஒரு கோடி ஆக நடுக்கமுறார் – நன்னெறி:1 29/2

மேல்

அடுங்கால் (3)

இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால்
துன்பம் அதனின் பெரிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 117/3,4
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால்
துன்பம் அதனின் பெரிது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 117/3,4
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால்
துன்பம் அதனின் பெரிது – திருக்குறள்குமரேசவெண்பா:117 1166/3,4

மேல்

அடுத்த (3)

அடுத்த கோடையிலே வற்றி அல்லதில் பெருகும் தானே – விவேகசிந்தாமணி:1 80/4
பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே – திருக்குறள்குமரேசவெண்பா:45 450/3
பத்து அடுத்த கோடி உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:82 817/4

மேல்

அடுத்தடுத்து (3)

கொடுக்கப்படுதல் அமையின் அடுத்தடுத்து
சென்று ஆங்கு அடைந்து களைவினை என்பரே – அறநெறிச்சாரம்:1 184/2,3
கொடுக்கப்படும் பொருளும் அன்றால் அடுத்தடுத்து
நல்லவை யாதாம்-கொல் நாடி உரையாய் நீ – அறநெறிச்சாரம்:1 185/2,3
கொடுக்கப்படுவது அருளே அடுத்தடுத்து
உண்ணப்படுவது நல் ஞானம் எப்பொழுதும் – அறநெறிச்சாரம்:1 189/2,3

மேல்

அடுத்தது (1)

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:71 706/3

மேல்

அடுத்தவரை (1)

அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் – உலகநீதி:1 2/6

மேல்

அடுத்தால் (1)

தூம்பு அமரும் புற்று அடுத்தால் சொல் – நீதிவெண்பா:1 86/4

மேல்

அடுத்து (6)

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி – மூதுரை-வாக்குண்டாம்:1 5/1
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 103/3
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – முதுமொழிமேல்வைப்பு:1 99/4
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:63 621/4
கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:87 867/3
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1030/3

மேல்

அடுதல் (1)

அத்தனை பேரையும் அடுதல் போலுமே – நீதிநூல்:18 221/4

மேல்

அடுப்பு (1)

அடுப்பு ஏற்றி ஆமை தீந்து அற்று – அறநெறிச்சாரம்:1 224/4

மேல்

அடுப (2)

ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 50/3
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:50 493/3

மேல்

அடும் (4)

குறையோ பிறரை அடும் கூற்று முறையே காண் – முதுமொழிமேல்வைப்பு:1 122/2
வீயாது பின் சென்று அடும் – திருக்குறள்குமரேசவெண்பா:21 207/4
நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின் – திருக்குறள்குமரேசவெண்பா:50 495/3
கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா – திருக்குறள்குமரேசவெண்பா:50 500/3

மேல்

அடும்காலை (1)

கெடும்காலை கைவிடுவார் கேண்மை அடும்காலை
உள்ளினும் உள்ளம் சுடும் – திருக்குறள்குமரேசவெண்பா:80 799/3,4

மேல்

அடுமுறும் (1)

இசையும் வலி கெடும் நலிகள் அடுமுறும் இசையின் மிசையொடு வசையுமே – நீதிநூல்:25 291/4

மேல்

அடை (1)

அரன் அடியார் அல்லார் அடை பதம்தானும் – முதுமொழிமேல்வைப்பு:1 163/1

மேல்

அடைக்கலத்தை (1)

நம்புமவர்க்கு அடைக்கலத்தை நாடீர் நமரங்காள் – நீதிநூல்:47 578/3

மேல்

அடைக்காய் (1)

கண்டகம் காண்பான் பூசை முச்2தீபு கழல் குடை ஏவல் சிற்றுண்டி கம்பளி ஊசி நூல் அடைக்காய் இலை கரண்டகம் கண்ட மேல் தங்கி – விவேகசிந்தாமணி:1 135/2

மேல்

அடைக்கும் (5)

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 8/3
காமமே பரகதிக்கு செல்லாமல் வழி அடைக்கும் கபாடம் – விவேகசிந்தாமணி:1 133/3
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் – முதுமொழிமேல்வைப்பு:1 19/3
வாழ்நாள் வழி அடைக்கும் கல் – திருக்குறள்குமரேசவெண்பா:4 38/4
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் – திருக்குறள்குமரேசவெண்பா:8 71/3

மேல்

அடைகிலாய் (1)

அனம் வரும் அதினொடும் அடைகிலாய் எனின் – நீதிநூல்:12 130/2

மேல்

அடைத்த (1)

இல்லை என்று அடைத்த பொன் எழுந்து தன்னை கொள் – நீதிநூல்:24 276/3

மேல்

அடைத்தல் (1)

காற்றினை பல துவார கடத்தினுள் அடைத்தல் போல – நீதிநூல்:47 534/1

மேல்

அடைத்தலோடு (1)

அறுத்தல் அலைத்தல் அடைத்தலோடு ஆர்த்தல் – அருங்கலச்செப்பு:1 68/1

மேல்

அடைத்து (2)

ஐம்புல கதவு அடைத்து மன மாவை அறிவாம் – நீதிநூல்:6 59/1
தோற்றிய சட கடத்துள் துன் உயிர் காற்று அடைத்து
நால் திசை மிசை பல் ஆண்டு நடத்துவோன் திடத்தினானே – நீதிநூல்:47 534/3,4

மேல்

அடைத்துவைத்து (1)

குக்கலை பிடித்து நாவி கூண்டினில் அடைத்துவைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகு மணம் செய்தாலும் தான் – விவேகசிந்தாமணி:1 3/1,2

மேல்

அடைதலுமே (1)

அப்பர் முதல் சித்தாந்திகள் வீடு அடைதலுமே
வைத்த புவனத்து இருந்தார் மற்றையவர் ஒக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 5/1,2

மேல்

அடைந்த (6)

தன் மானம் குல மானம் தன்னை வந்து அடைந்த உயிர்-தங்கள் மானம் – விவேகசிந்தாமணி:1 96/1
அங்கண நீர் கங்கை அடைந்த உடனே புனித – திருக்குறள்குமரேசவெண்பா:0 2/1
அன்று களவால் அடைந்த எலாம் ஏன் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:29 283/1
அன்று குலிதன் அடைந்த பெரும் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:100 1000/1
அன்று நகிலன் அடைந்த பெரும் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1006/1
கோன் அடைந்த போது ஏன் குமரேசா தானா – திருக்குறள்குமரேசவெண்பா:129 1285/2

மேல்

அடைந்தது (1)

காதல் அருச்சுனனை கண்டு ஊர்வசி அடைந்தது
ஏதம் அன்றோ மேனாள் இரங்கேசா ஓதில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 118/1,2

மேல்

அடைந்ததூஉம் (1)

ஆசு இன்று தேவர் அடைந்ததூஉம் நீதி அன்றோ – முதுமொழிமேல்வைப்பு:1 74/2

மேல்

அடைந்தார் (4)

வேதியர்கள் விண் அடைந்தார் வேட்டு உயிரை கொன்று தின்னா – முதுமொழிமேல்வைப்பு:1 43/1
பட்டினத்துப்பிள்ளை பரனை அடைந்தார் துறந்து – முதுமொழிமேல்வைப்பு:1 56/1
உற்று அடைந்தார் சீவகன் சீர் ஓத உவந்தாள் என்னே – திருக்குறள்குமரேசவெண்பா:7 69/1
கோது அடைந்தார் என்னே குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 286/2

மேல்

அடைந்தார்க்கு (1)

களைகணா தம் அடைந்தார்க்கு உற்றுழியும் மற்று ஓர் – நீதிநெறிவிளக்கம்:1 39/1

மேல்

அடைந்தான் (6)

அதிருடன் கடியுண்டு அன்றே அரு நரகு அடைந்தான் மாதோ – விவேகசிந்தாமணி:1 115/4
பம்பு சுடர் கண்ணனுமோ நஞ்சு உண்டான் மால் பயம் அடைந்தான் உமையும் உடல் பாதி ஆனாள் – விவேகசிந்தாமணி:1 132/3
கோது அடைந்தான் என்னே குமரேசா போதும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 304/2
கோது அடைந்தான் என்னே குமரேசா ஆதலினால் – திருக்குறள்குமரேசவெண்பா:51 508/2
கொண்டு அடைந்தான் என்னே குமரேசா கண்டே – திருக்குறள்குமரேசவெண்பா:62 611/2
அன்று கழகம் அடைந்தான் தருமன் நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:94 937/1

மேல்

அடைந்திருந்தும் (1)

அன்று வறுமை அடைந்திருந்தும் பூசலார் – திருக்குறள்குமரேசவெண்பா:99 988/1

மேல்

அடைந்து (8)

சென்று ஆங்கு அடைந்து களைவினை என்பரே – அறநெறிச்சாரம்:1 184/3
மன்னர் ஆக்கினை வசை நரகு அடைந்து வாடுவரால் – நீதிநூல்:17 209/4
மனை துறந்து மாதவர் தாள் அடைந்து நோற்று – அருங்கலச்செப்பு:1 172/1
கோது அடைந்து நொந்தார் குமரேசா ஏதேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 293/2
சென்று நின்ற நீலியை முன் தேர்ந்தார் பழி அடைந்து
குன்றி பின்பு ஏன் குமரேசா ஒன்றிய கேள் – திருக்குறள்குமரேசவெண்பா:51 506/1,2
கோது அடைந்து நின்றான் குமரேசா ஏதமுறும் – திருக்குறள்குமரேசவெண்பா:84 832/2
கூர் அடைந்து நின்றார் குமரேசா தேரும் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1034/2
கோது அடைந்து நொந்தார் குமரேசா தீது_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1036/2

மேல்

அடைந்தும் (3)

விதிப்பயன் நன்று ஆம் காலம் வெம் கான் அடைந்தும்
மதிப்புடைய பல் பொருளும் வாய்க்கும் விதிப்பயன்தான் – நன்மதிவெண்பா:1 84/1,2
சாதுவன் முன் நன்று ஆய்ந்தும் தாழ்ந்தான் பின் தீது அடைந்தும்
கோது அகன்றான் என்னே குமரேசா ஆதலினால் – திருக்குறள்குமரேசவெண்பா:38 375/1,2
அன்று இடும்பை மிக்கு அடைந்தும் அத்திமன்னன் துன்பமுற்று – திருக்குறள்குமரேசவெண்பா:63 628/1

மேல்

அடைந்தோர் (1)

தம்மை மதியார் தமை அடைந்தோர் தம்மின் – நன்னெறி:1 16/2

மேல்

அடைந்தோரை (1)

மன்மானி அடைந்தோரை காக்கின்ற வள்ளல் என வழுத்தலாமே – விவேகசிந்தாமணி:1 96/4

மேல்

அடைந்தோன் (1)

மன்னன் மகமும் காதி மைந்தன் தனை அடைந்தோன்
இன் உயிரும் காத்தான் இரங்கேசா சொன்னால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/1,2

மேல்

அடைப்பர் (1)

வெட்கம் இல்லாத கட்டின் மிகமிக அடைப்பர் உப்பு ஆர் – நீதிநூல்:36 367/3

மேல்

அடைய (4)

தவா வினை வந்து அடைய கண்டும் அவாவினை – அறநெறிச்சாரம்:1 131/2
உண்டாம் அறங்கள் எல்லாம் உற்று அடைய மெய் புகழ் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:13 130/1
அன்று வறுமை அடைய இருமையும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1042/1
அன்று துயரம் அடைய அனுகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1080/1

மேல்

அடையப்பட்டான் (1)

அழல் அடையப்பட்டான் அதற்கு மாறு ஆய – அறநெறிச்சாரம்:1 45/1

மேல்

அடையாது (1)

பொய்த்த இன்ப வீட்டில் பொருள் அடையாது அத்தம் – ஆத்திசூடிவெண்பா:1 18/2

மேல்

அடையாமல் (1)

அன்று ஏன் உணவும் அடையாமல் மாகந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:94 939/1

மேல்

அடையார் (3)

அடையார் அறிவுடையார் – அறநெறிச்சாரம்:1 75/4
ஈது அடையார் செய்யார் இரங்கேசா ஓதில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 85/2
கோது அடையார் என்னே குமரேசா தீது உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:30 292/2

மேல்

அடையால் (1)

சோர்வு_இல் அடையால் தெளிந்தோம் சோமேசா ஓரில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 1/2

மேல்

அடையாவாம் (1)

அடையாவாம் ஆயம் கொளின் – திருக்குறள்குமரேசவெண்பா:94 939/4

மேல்

அடையின் (1)

அற அரணம் ஆராய்ந்து அடையின் அஃது அல்லால் – அறநெறிச்சாரம்:1 22/3

மேல்

அடையினும் (1)

அற கூழ் சாலை அடையினும் அடைவர் – வெற்றிவேற்கை:1 51/2

மேல்

அடையும் (3)

அஞ்சினாயேனும் அடைவது அடையும் காண் – அறநெறிச்சாரம்:1 78/1
குன்று அடையும் அளவும் நாம் உயிர் வாழ்வது அரிது அதன் முன் குறுகும் கூற்றம் – நீதிநூல்:43 453/3
ஒருங்கு அடையும் மாண்பு திரு – அருங்கலச்செப்பு:1 175/2

மேல்

அடையுமே (1)

இழந்த எல்லாம் அடையுமே தேரின் – முதுமொழிமேல்வைப்பு:1 104/2

மேல்

அடைவது (1)

அஞ்சினாயேனும் அடைவது அடையும் காண் – அறநெறிச்சாரம்:1 78/1

மேல்

அடைவர் (1)

அற கூழ் சாலை அடையினும் அடைவர் – வெற்றிவேற்கை:1 51/2

மேல்

அடைவாய் (1)

அற்புதநூல் முயலுவோர்க்கு எளிதாகும் அதை அடைவாய் அறிவின் நெஞ்சே – நீதிநூல்:43 451/4

மேல்

அடைவார் (1)

ஆளும் கானில் வாழ்பவர் என தினம் அஞர் அடைவார் – நீதிநூல்:26 297/4

மேல்

அடைவோம் (2)

ஆதலினால் உண்மை-தனை துணைக்கொள்ளின் எப்பயனும் அடைவோம் நெஞ்சே – நீதிநூல்:16 198/4
ஈவதை மேற்கொண்டேமேல் இணை_இல் வீடு அடைவோம் நெஞ்சே – நீதிநூல்:39 385/4

மேல்

அண்ட (4)

அண்ட பேரண்டம் எல்லாம் அளந்து அறி விழியும் கந்தம் – நீதிநூல்:47 530/1
பகர் ஒரு நொடிக்குள் அண்ட பரப்பு எலாம் உலாவி துன்பம் – நீதிநூல்:47 545/2
அடர்ந்த மணல் என கணக்கு_இல் அண்ட பகிரண்டம் எலாம் – நீதிநூல்:47 574/1
துறுவிய அண்ட கோள தொகைகள் எண்ணிறந்த வானின் – நீதிநூல்:47 600/3

மேல்

அண்டங்களும் (1)

ஆக்கையும் ஆயிரத்தெட்டு அண்டங்களும் நிலையா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 34/1

மேல்

அண்டத்து (1)

எறும்பு தன் பிலத்தை தன்னை யாவும் என்று உனல் போல் அண்டத்து
உறும் புவனங்கள் எண்ணில் உவை முன்னம் நரரும் பாரும் – நீதிநூல்:28 316/1,2

மேல்

அண்டம் (6)

கழுதையில் அண்டம் சுமந்தானும் போல – அறநெறிச்சாரம்:1 64/3
அண்டம் மற்று அகண்டம் செய்தோன் உளன் என அறிவாய் நெஞ்சே – நீதிநூல்:2 7/4
கோது இலான் கணத்துள் அண்டம் கோடி செய்து அழிக்க வல்லான் – நீதிநூல்:3 17/2
அருவமாய் உருவமாய் நம் ஆருயிர்க்கு உயிராய் அண்டம்
பெரு நிலம் எங்கும் இன்பம் பெருக்கெடுத்து ஓங்கிநிற்கும் – நீதிநூல்:3 28/2,3
விரியும் இசை மாசுற அவர் மேல் விளம்பும் பொய்ச்சொல் அண்டம் மிசை – நீதிநூல்:23 267/2
அணு ஒன்றும் இல்லாது அண்டம் அனைத்தும் செய்து இரும் தேகங்கள் – நீதிநூல்:47 536/2

மேல்

அண்டர் (6)

அண்டர் மா முனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே – விவேகசிந்தாமணி:1 10/4
அண்டர் முனிவர்க்கா அவதாரம் பத்து எடுத்து – ஆத்திசூடிவெண்பா:1 56/1
அண்டர் முதலோர்க்கு அமிர்தமயமா வடிவு – ஆத்திசூடிவெண்பா:1 71/1
அண்டர் தொழும் தேவிடத்தும் ஆன்மாவை கண்ட – நன்மதிவெண்பா:1 69/2
அண்டர் பெருமான் அருளும் ஆகமத்தில் கண்ட – முதுமொழிமேல்வைப்பு:1 10/2
கொண்ட நெறியும் கதியும் கூறுவது என் அண்டர் பிரான் – முதுமொழிமேல்வைப்பு:1 195/2

மேல்

அண்டல் (1)

கொண்டான் பழி ஏன் குமரேசா அண்டல்
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 145/2,3

மேல்

அண்டலர் (1)

அண்டலர் கோனுக்கு அன்பர் ஆவரோ நற்குணங்கள் – நீதிநூல்:47 561/3

மேல்

அண்டாண்ட (1)

தரை எலாம் உளன் துரும்பு-தன்னினும் உளன் அண்டாண்ட
நிரை எலாம் உளன் மெய் ஆவி நெஞ்சுளும் உளன் இயம்பும் – நீதிநூல்:3 19/1,2

மேல்

அண்டாண்டங்களின் (1)

அண்டாண்டங்களின் தூர நிலை அளவு கூறுவோம் அருக்கன் திங்கட்கு – நீதிநூல்:41 427/1

மேல்

அண்டாத (1)

கொண்டு நின்றார் என்னே குமரேசா அண்டாத
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை – திருக்குறள்குமரேசவெண்பா:84 837/2,3

மேல்

அண்டி (12)

அண்டி மானமா தொண்டுசெய்து உயிர் உயல் அழகே – நீதிநூல்:21 254/4
அண்டி பெருமான் அணைந்த அளவில் கண்டு அருளும் – முதுமொழிமேல்வைப்பு:1 186/2
கொண்டு இனிமைசெய்தான் குமரேசா அண்டி
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:10 92/2,3
கொண்டனவும் தீர்ந்தார் குமரேசா அண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:29 290/2
கொண்டான் இராமன் குமரேசா அண்டி
உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:53 530/2,3
கொண்டான் தெளிவு ஏன் குமரேசா அண்டி
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை – திருக்குறள்குமரேசவெண்பா:59 587/2,3
கொண்டு ஒழித்தார் அஞ்சி குமரேசா அண்டி
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர் – திருக்குறள்குமரேசவெண்பா:64 639/2,3
கொண்டான் கொடுத்து குமரேசா அண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:73 724/2
உலைந்தான் என்னே குமரேசா அண்டி
கெடும்காலை கைவிடுவார் கேண்மை அடும்காலை – திருக்குறள்குமரேசவெண்பா:80 799/2,3
கொண்டு உவந்தான் என்னே குமரேசா அண்டி
கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:87 867/2,3
அகன்றான் பண்டு குமரேசா அண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:89 883/2
கொண்டு இகழ்ந்தாள் என்னே குமரேசா அண்டி
நனவினான் நல்கா கொடியார் கனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1217/2,3

மேல்

அண்டினவர்-தமை (1)

அண்டினவர்-தமை கெடுப்பார் அழி வழிக்கே செய்வது அவர் அறிவுதானே – விவேகசிந்தாமணி:1 98/4

மேல்

அண்டினார்க்கு (1)

அண்டினார்க்கு எல்லாம் அரணாய் விதேகம் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 733/1

மேல்

அண்டினோர்-தமை (1)

அண்டினோர்-தமை கொலும் ஆளி கையினால் – நீதிநூல்:13 162/2

மேல்

அண்டு (1)

அண்டு அரிய திண்மை அகலம் அயோத்தி அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/1

மேல்

அண்ணல் (7)

நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை – வெற்றிவேற்கை:1 17/3
அலங்கு சிங்காதனத்து அண்ணல் அடி கீழ் – அறநெறிச்சாரம்:1 201/3
அண்ணல்-தன் தமரை அண்ணல் என்னவும் அவன் ஒன்னாரை – நீதிநூல்:15 193/1
அந்தோ புரம் எரித்த அண்ணல் அடியார் பொருள்கள் – நீதிவெண்பா:1 78/1
அண்ணல் பழமலையை அண்ணா முன் கள் உண்ண – முதுமொழிமேல்வைப்பு:1 140/1
அருணகிரி அறியார் அண்ணல் என தத்தம் – முதுமொழிமேல்வைப்பு:1 189/1
வாதவூர் அண்ணல் வழுதி செய்த நன்றை உன்னி – திருக்குறள்குமரேசவெண்பா:11 108/1

மேல்

அண்ணல்-தம் (1)

அண்ணல்-தம் பிரிவினை அறிந்தும் தோழி நீ – விவேகசிந்தாமணி:1 83/3

மேல்

அண்ணல்-தன் (2)

அண்ணல்-தன் பிரிவினை அறிந்தும் தோழி நீ – நீதிநூல்:12 124/3
அண்ணல்-தன் தமரை அண்ணல் என்னவும் அவன் ஒன்னாரை – நீதிநூல்:15 193/1

மேல்

அண்ணன் (2)

தம்பி அண்ணன் என்னவே சார்ந்துளோர்-தம் இன்பமும் – நீதிநூல்:47 596/3
அரவிந்த நண்பன் சுதன் தம்பி மைத்துனன் அண்ணன் கையில் – விவேகசிந்தாமணி:1 123/1

மேல்

அண்ணனுடன் (1)

வாதாவி அண்ணனுடன் வந்தான் குறுமுனிக்கு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:90 896/1

மேல்

அண்ணா (2)

ஆரம் பூண்ட மணி மார்பா அயோத்திக்கு அரசே அண்ணா கேள் – விவேகசிந்தாமணி:1 94/1
அண்ணல் பழமலையை அண்ணா முன் கள் உண்ண – முதுமொழிமேல்வைப்பு:1 140/1

மேல்

அண்ணாத்தல் (1)

அண்ணாத்தல் செய்யாது அளறு – திருக்குறள்குமரேசவெண்பா:26 255/4

மேல்

அண்ணாந்து (1)

அண்ணாந்து ஏங்கி இருப்பாரை அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா – விவேகசிந்தாமணி:1 72/2

மேல்

அண்ணாமலையானை (1)

மண்டு புகழ் அண்ணாமலையானை சூழ்ந்து உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1025/1

மேல்

அண்ணிடுவான்-கொல் (1)

அண்ணிடுவான்-கொல் நெஞ்சே அவன் அடி வழிபடாயே – நீதிநூல்:47 555/4

மேல்

அணங்கு (3)

அணங்கு நலிய மூப்பு எய்தி அகல் வாயோடு கழுத்து ஏந்தி – விவேகசிந்தாமணி:1 81/3
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப – திருக்குறள்குமரேசவெண்பா:92 918/3
நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு
தானை கொண்ட அன்னது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/3,4

மேல்

அணங்கு-கொல் (2)

அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை – முதுமொழிமேல்வைப்பு:1 160/3
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை – திருக்குறள்குமரேசவெண்பா:109 1081/3

மேல்

அணங்கை (1)

பார்வை கண்டு இராமன் பரன் வில் ஒடித்து அணங்கை
ஏர்வையா கொண்டான் இரங்கேசா நீர்மையொடும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 71/1,2

மேல்

அணங்கோ (1)

கண்டு அணங்கோ கார் மயிலோ கன்னியோ என்று மால்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1081/1

மேல்

அணவுறும் (1)

அணவுறும் நரகு உறும் ஆயுள் தேயுமால் – நீதிநூல்:13 165/3

மேல்

அணி (35)

அணி தேர் புரவி ஆள் பெரும் படையொடு – வெற்றிவேற்கை:1 17/4
மண அணி அணிந்த மகளிர் ஆங்கே – வெற்றிவேற்கை:1 56/1
பிண அணி அணிந்து தம் கொழுநரை தழீஇ – வெற்றிவேற்கை:1 56/2
இளகிய பொழுது அணி இயற்றல் ஆகுதல் – நீதிநூல்:9 85/2
மீதினில் அணி இன்றி விடுத்தல் ஒக்குமே – நீதிநூல்:10 100/4
நல்லறிவே அணி நன்னுதலார்க்கு அஃது – நீதிநூல்:10 103/1
பந்தமுறும் கருமம் எலாம் முடிப்பர் கற்பின் அணி பூண்ட படை கண்ணாரே – நீதிநூல்:12 120/4
நூல் போன்ற இடையும் அன நடையும் அணி தனமும் மதி நுதலும் வாய்ந்த – நீதிநூல்:29 318/3
அணி புழுகு கத்தூரி முதலிய பூனையின் மலம் பால் ஆ இரத்தம் – நீதிநூல்:30 322/3
அணி இலார்க்கு அணியாம் வாய்ந்த அழகு இலார்க்கு அழகாம் நீண்ட – நீதிநூல்:43 468/1
புனைய ஓர் அணி இலாது இருந்த இல்லாள் கழுத்தினில் ஓர் பொட்டை கண்டு – நீதிநூல்:44 476/2
மன்னும் அறிஞரை தாம் மற்று ஒவ்வார் மின்னும் அணி
பூணும் பிற உறுப்பு பொன்னே அது புனையா – நன்னெறி:1 40/2,3
அன்பர் திருநீலகண்டர் அணி_இழை-பால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 131/1
கோடாமை சான்றோர்க்கு அணி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 12/4
தூ நறும் பூ கொன்றை அணி சோமேசா தானே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 19/2
நல் அணி மெய்யில் பூண்டு நாசிகாபரணம் மீதில் – விவேகசிந்தாமணி:1 106/2
செய்ய முதுநூல் அனைத்தும் தேர்ந்தாலும் மை அணி கண் – நன்மதிவெண்பா:1 40/2
செம் கைக்கு அணி ஈகை தேர் வேந்தர்க்கு அம்பு அணியாம் – நன்மதிவெண்பா:1 47/1
தானை அணி எனவே சாற்று – நன்மதிவெண்பா:1 67/4
அணி மதி குடை அருகனை தொழ – அருங்கலச்செப்பு:0 1/1
நச்சு அரவு அணி நிழல் பச்சைமாமலை-தனை – அருங்கலச்செப்பு:1 181/1
அணி அல்ல மற்று பிற – முதுமொழிமேல்வைப்பு:1 21/4
கோடாமை சான்றோர்க்கு அணி – முதுமொழிமேல்வைப்பு:1 25/4
மாறா நீர் வையக்கு அணி – முதுமொழிமேல்வைப்பு:1 112/4
அணி அல்ல மற்று பிற – திருக்குறள்குமரேசவெண்பா:10 95/4
கோடாமை சான்றோர்க்கு அணி – திருக்குறள்குமரேசவெண்பா:12 115/4
கோடாமை சான்றோர்க்கு அணி – திருக்குறள்குமரேசவெண்பா:12 118/4
மாறா நீர் வையக்கு அணி – திருக்குறள்குமரேசவெண்பா:71 701/4
அணி என்ப நாட்டிற்கு இவ் ஐந்து – திருக்குறள்குமரேசவெண்பா:74 738/4
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல் – திருக்குறள்குமரேசவெண்பா:75 742/3
பண்டு கரன் தானை பாடு பெற்று நின்றது அணி
கொண்டதனால் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:77 768/1,2
அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1014/3
காதல் சசிமதிக்கு காமர் அணி ஏதம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/1
அணி எவனோ ஏதில தந்து – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/4
பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை – திருக்குறள்குமரேசவெண்பா:111 1102/3

மேல்

அணி_இழை (1)

பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை
தன் நோய்க்கு தானே மருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:111 1102/3,4

மேல்

அணி_இழை-பால் (1)

அன்பர் திருநீலகண்டர் அணி_இழை-பால்
இன்பம் துறந்தார் இரங்கேசா முன்பாக – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 131/1,2

மேல்

அணிகலம் (4)

பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் – கொன்றைவேந்தன்:1 66/1
மற்று ஓர் அணிகலம் வேண்டாவாம் முற்ற – நீதிநெறிவிளக்கம்:1 12/2
ஆவட்டம் செய்த அணிகலம் தேயகில் போல் – அறநெறிச்சாரம்:1 225/3
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:58 575/3

மேல்

அணிகள் (1)

கண்டு உடைந்த உத்தரனும் காவலர் மேல் பாய்ந்து அணிகள்
கொண்டுவந்தான் என்னே குமரேசா மண்டி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:50 500/1,2

மேல்

அணித்தாய் (1)

அணித்தாய் வருதலும் உண்டு – அறநெறிச்சாரம்:1 21/4

மேல்

அணித்தாயின் (1)

இகல் அணித்தாயின் யாவும் எரிந்துபோம் சேணாயின் பார் – நீதிநூல்:47 537/2

மேல்

அணிந்த (1)

மண அணி அணிந்த மகளிர் ஆங்கே – வெற்றிவேற்கை:1 56/1

மேல்

அணிந்தாலும் (2)

குருக்கு சந்தன குழம்பினை அன்பொடு குளிர் தர அணிந்தாலும்
செருக்கு மிஞ்சிய அற்பர்-தம் தோழமை செப்பவும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 42/3,4
மருவு சந்தன குழம்பொடு நறும் சுவை நலம் பெற அணிந்தாலும்
சருவ சந்தேக மனம் உள மாதரை தழுவலும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 90/1,2

மேல்

அணிந்து (5)

பிண அணி அணிந்து தம் கொழுநரை தழீஇ – வெற்றிவேற்கை:1 56/2
நிலைமை_இல் தீப்பெண்டிர் சேர்தல் கலன் அணிந்து
வேற்றூர் புகுதல் விழா காண்டல் நோன்பு இடுதல் – அறநெறிச்சாரம்:1 162/2,3
சீர் அணிந்து நாளும் சிறந்து ஓங்க ஆரம் – ஆத்திசூடிவெண்பா:1 10/2
ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத்திருக்கும் முழு வெண்மேனியான் – புதிய-ஆத்திசூடி:0 1/1,2
நீறு அணிந்து நல்ல நெறியினன் போல் நீமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1075/1

மேல்

அணிந்துகொண்டு (1)

இனமா பொட்டு அணிந்துகொண்டு தாசி ஆயினன் என்ன இயம்பினாளே – நீதிநூல்:44 476/4

மேல்

அணிய (1)

உரத்து அணிய தையா என்று ஓது – நீதிவெண்பா:1 72/4

மேல்

அணியது (1)

தணிவு_இல் களிப்பினால் தாழ்வார்க்கு அணியது
இளையாள் முயக்கு எனினும் சேய்த்து அன்றே மூத்தாள் – நீதிநெறிவிளக்கம்:1 35/2,3

மேல்

அணியா (1)

நாணினை முன் நின்மலன் ஏன் நல் அணியா கொண்டு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1014/1

மேல்

அணியாக (2)

பண்டு ஏன் இன்சொல்லும் பணிவும் அணியாக
கொண்டான் அனுமான் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:10 95/1,2
பண்டு பரிமான் பணிதல் அணியாக
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா மண்டி எங்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:99 985/1,2

மேல்

அணியாம் (2)

அணி இலார்க்கு அணியாம் வாய்ந்த அழகு இலார்க்கு அழகாம் நீண்ட – நீதிநூல்:43 468/1
செம் கைக்கு அணி ஈகை தேர் வேந்தர்க்கு அம்பு அணியாம்
பங்கம் அற பொய்யாமை பத்தினியாம் மங்கைக்கு – நன்மதிவெண்பா:1 47/1,2

மேல்

அணியான் (1)

சீர் அணியான் ஏறு கொண்டு செய் நிலத்தை நன்மதியே – நன்மதிவெண்பா:1 3/3

மேல்

அணியில் (3)

அணியில் திகழ்வது ஒன்று உண்டு – முதுமொழிமேல்வைப்பு:1 181/4
ஏனோ கமலவதி இன் அணியில் உண்டு என்று – திருக்குறள்குமரேசவெண்பா:128 1273/1
அணியில் திகழ்வது ஒன்று உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1273/4

மேல்

அணியும் (3)

வாழ் அகமும் புனை தூசு அணியும் பல வாகனம் மஞ்சமொடும் – நீதிநூல்:14 174/1
சீர் அணியும் செல்வம் அவர் படைத்திடில் தன் தாய் மனை சேய் செத்தது ஒப்பாம் – நீதிநூல்:27 304/2
பொன் அணியும் வேந்தர் புனையா பெரும் கல்வி – நன்னெறி:1 40/1

மேல்

அணியுமாம் (1)

அணியுமாம் தன்னை வியந்து – திருக்குறள்குமரேசவெண்பா:98 978/4

மேல்

அணிவதே (1)

ஊன் உணங்குவோய் மடந்தையர் அணிவதே உயர் முலை தலை கோட்டில் – விவேகசிந்தாமணி:1 86/2

மேல்

அணிவோமே (1)

சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே – வெற்றிவேற்கை:0 1/2

மேல்

அணு (1)

அணு ஒன்றும் இல்லாது அண்டம் அனைத்தும் செய்து இரும் தேகங்கள் – நீதிநூல்:47 536/2

மேல்

அணுக (3)

ஏர் மண நல்லூர் சுடருள் யாரும் அணுக சிலர்தாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 27/1
பஞ்சுதனின் நொய்யானை பற்றாதோ காற்று அணுக
அஞ்சும் அவன் கேட்பது அறிந்து – நீதிவெண்பா:1 8/3,4
பாலின் நீர் தீ அணுக பால் வெகுண்டு தீ புகுந்து – நீதிவெண்பா:1 77/1

மேல்

அணுகல் (2)

அறிவிலிக்கு இசைக்க அணுகல் உறும் ஒலி கொள் – நன்மதிவெண்பா:1 65/2
தரு கையுறையோடு அணுகல் சால்பு – நன்மதிவெண்பா:1 69/4

மேல்

அணுகா (1)

மேல் அணுகா புன் நெஞ்சு ஆர் வீணனை பஞ்சமனை – நன்மதிவெண்பா:1 104/1

மேல்

அணுகாது (1)

அகலாது அணுகாது தீ காய்வார் போல்க – திருக்குறள்குமரேசவெண்பா:70 691/3

மேல்

அணுகாமல் (1)

வேசை அணுகாமல் கைவிட்டு அகல்வாள் நன்மதியே – நன்மதிவெண்பா:1 40/3

மேல்

அணுகாவோ (1)

நிறை செல்வம் உடையாரை நோய் துன்பு அணுகாவோ நினைத்தது எல்லாம் – நீதிநூல்:40 408/1

மேல்

அணுகி (2)

ஒளிர் கரத்தால் தீய்ந்து இறுதல் ஒப்ப தளர்வு அணுகி
தம்தம் நிலை மாறில் தமராலும் துன்புறலில் – நன்மதிவெண்பா:1 28/2,3
அருகு இருந்து உய்ய அணுகி சிரமமுறல் – நன்மதிவெண்பா:1 91/2

மேல்

அணுகிய (1)

ஈர்_ஐந்து தலையான் அணுகிய பின் ஏகலுற்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 44/1

மேல்

அணுகின் (1)

கரி நிறம் உறும் வெளிறு உடை கரி அணுகின்
சொரி கரி கலை உறு சுசியினை உறுமோ – நீதிநூல்:31 330/1,2

மேல்

அணுகுங்காலை (1)

ஆவி_அனையாளை ஓர்பொழுது பிரிந்து அவள் இல்லம் அணுகுங்காலை
மேவு பாங்கியை கண்டு ஆண் துணை இன்றி வருந்தினளோ மின்னாள் என்றேன் – நீதிநூல்:44 477/1,2

மேல்

அணுகும் (1)

மதியிலி ஓர் தூர்த்தன் வறிதே நிதம் அணுகும்
பூசை பகு வாய் புகும் கிள்ளை பஞ்சரத்தில் – நன்மதிவெண்பா:1 107/2,3

மேல்

அணுகுவானே (1)

ஆனது கண்டு காலன் அவரிடம் அணுகுவானே – நீதிநூல்:35 360/4

மேல்

அணுகுற (1)

பல விலங்கு அணுகுற படுத்த பாயலின் – நீதிநூல்:19 232/2

மேல்

அணுகுறாது (1)

அரிதின் மாசு அணுகுறாது அகலல் போல் இனிய நல் – நீதிநூல்:6 64/2

மேல்

அணுகுறாமையும் (1)

அஃகி பல் படர் அணுகுறாமையும் அதிசயமாம் – நீதிநூல்:42 446/3

மேல்

அணுவதம் (1)

அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும் – அருங்கலச்செப்பு:1 65/1

மேல்

அணுவும் (1)

பாதியா அணுவும் பகுந்து தீர்ப்பதுவே பார்த்திபன் கடமையாம் அன்றோ – நீதிநூல்:4 43/4

மேல்

அணுவுமே (1)

அனை அனையனை அலாது ஓர் அணுவுமே அசையும்-கொல்லோ – நீதிநூல்:47 558/4

மேல்

அணுவோ (1)

இறும்பு முன் அணுவோ வாழி எதிர் ஒரு துளியோ நில்லாது – நீதிநூல்:28 316/3

மேல்

அணை (1)

வருவதற்கு முன்னர் அணை கோலி வையார் – நன்னெறி:1 30/3

மேல்

அணைந்த (1)

அண்டி பெருமான் அணைந்த அளவில் கண்டு அருளும் – முதுமொழிமேல்வைப்பு:1 186/2

மேல்

அணைந்ததனால் (1)

அல்லமனை மாயை கனவில் அணைந்ததனால்
சொல் அரிய இன்பமுற்றாள் சோமேசா நல்ல – சோமேசர்முதுமொழிவெண்பா:1 122/1,2

மேல்

அணைந்தாள் (1)

கொள்ள அணைந்தாள் குமரேசா தள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:126 1259/2

மேல்

அணைந்திட (1)

அன்னை சோதரி போல் எண்ணாது அணைந்திட விரும்பல் என்னே – நீதிநூல்:13 171/4

மேல்

அணைந்து (1)

அயிலல் வாழ் உறையுள் செய்தல் அணைந்து இனம் பல்கல் மற்றை – நீதிநூல்:47 548/3

மேல்

அணைய (1)

கொண்டு அணைய நின்றான் குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:53 525/2

மேல்

அணையா (1)

தூசு அணையா சந்தனுத்தான் சோமேசா நேசமுடன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 129/2

மேல்

அணையேன் (1)

அணையேன் என்றாள் அனங்கன் உனக்கு இலையோ என்றேம் அவ் அறிவிலான் பூம் – நீதிநூல்:44 494/2

மேல்

அத்தம் (5)

சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் – கொன்றைவேந்தன்:1 35/1
அத்தம் ஆர் அத்தமும் அழித்தல் தீட்டிய – நீதிநூல்:20 237/2
தீய அத்தம் ஆதியோடு லோக ரத்ந ராசி பல தேயம் முற்றும் ஆர் பொருள் எலாம் – நீதிநூல்:21 258/3
அத்தம் என நம்பினார் அவர்களை விட்டு அகன்று உன் கை அமர்ந்தது இன்னும் – நீதிநூல்:40 414/2
பொய்த்த இன்ப வீட்டில் பொருள் அடையாது அத்தம்
நடை அறியும் புன்னைவன நாதனே பூமியிடை – ஆத்திசூடிவெண்பா:1 18/2,3

மேல்

அத்தமதில் (1)

அத்தமதில் குருடு ஊனம் சாதி இழிவு உளதோ அஃது அளிப்போர் மேலோர் – நீதிநூல்:44 505/3

மேல்

அத்தமிப்பன் (1)

அருணனே அத்தமிப்பன் நிசி வரும் பின்போ மறுநாளாம் இவ் வண்ணம் – நீதிநூல்:41 419/2

மேல்

அத்தமும் (2)

அத்தமும் நாசமாம் அவிழ்தம் இன்மையால் – நீதிநூல்:19 228/3
அத்தம் ஆர் அத்தமும் அழித்தல் தீட்டிய – நீதிநூல்:20 237/2

மேல்

அத்தமுளார் (1)

அந்தமுளாள் உரிமையா அத்தமுளார் வாலியா அவன் பின் தோன்றி – நீதிநூல்:44 501/1

மேல்

அத்தமுறலால் (1)

அத்தமுறலால் புகல்வான் அதமன் என – நீதிவெண்பா:1 90/3

மேல்

அத்தர் (2)

அத்தர் மறை ஆகமங்களாம் என்று வைத்தது – முதுமொழிமேல்வைப்பு:1 2/2
அத்தர் திருவருளால் அன்று படிக்காசு பெற்றார் – முதுமொழிமேல்வைப்பு:1 86/1

மேல்

அத்தன் (8)

அத்தன் தாய் முன்னோர்-தம்மை அறிகிலான் இலர் என்பானோ – நீதிநூல்:2 15/1
தோன்று அகலிடமது என்னும் துன்ப சாகரத்தில் அத்தன்
தேன் தரு மலர் தாள் தெப்பம் சேர்கிலாது அகன்று நிற்போர் – நீதிநூல்:3 26/1,2
பித்தரை அத்தன் கொன்று பெரு நரகு அழல் சேர்ப்பானே – நீதிநூல்:8 77/4
புனை பொருள் நீங்கின் மற்று ஓர் பொருளையும் பெறலாம் அத்தன்
அனை இறந்திடின் வேறு அத்தன் அனை வருவாரோ நெஞ்சே – நீதிநூல்:8 82/3,4
அனை இறந்திடின் வேறு அத்தன் அனை வருவாரோ நெஞ்சே – நீதிநூல்:8 82/4
அத்தன் சேயரை அடித்து அறிவுறுத்தல் போல் அம்மா – நீதிநூல்:42 443/4
துறப்பவர்க்கு உடனே அத்தன் சொரூபமே தோன்றலால் இங்கு – நீதிநூல்:43 472/3
அத்தன் மால் பிரம்மதேவனால் அளவிடப்பட்டாலும் – விவேகசிந்தாமணி:1 44/3

மேல்

அத்தனை (1)

அத்தனை பேரையும் அடுதல் போலுமே – நீதிநூல்:18 221/4

மேல்

அத்தனையும் (2)

கண்ட பொருள் அத்தனையும் எமது செல்வர் அ பொருளை காத்து எமக்கு – நீதிநூல்:40 413/3
நாயின் பால் அத்தனையும் நாய்-தனக்கு ஆம் அன்றியே – நீதிவெண்பா:1 63/3

மேல்

அத்தி (2)

அத்தி சூழ் உலகில் சில்லோர் அகத்து ஒன்றும் வாக்கில் ஒன்றும் – நீதிநூல்:38 381/1
அத்தி மலரும் அரும் காக்கை வெண் நிறமும் – நீதிவெண்பா:1 55/1

மேல்

அத்திபதி (1)

மண்டு புகழ் அத்திபதி மாண் பிரமதன்மரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:45 441/1

மேல்

அத்திமன்னன் (2)

மண்டு புகழ் அத்திமன்னன் மாநிலத்தை ஏன் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:39 386/1
அன்று இடும்பை மிக்கு அடைந்தும் அத்திமன்னன் துன்பமுற்று – திருக்குறள்குமரேசவெண்பா:63 628/1

மேல்

அத்தியின் (1)

அத்தியின் மலரும் வெள்ளை யாக்கை கொள் காக்கைதானும் – விவேகசிந்தாமணி:1 44/1

மேல்

அத்திர (1)

அத்திர வாக்கால் புத்தன் சென்னி அறுத்தார் சண்பை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 3/1

மேல்

அத்திரங்கள் (1)

அத்திரங்கள் செய்வோர் தாம் எய்தல் தேரார் ஆய்ந்து எய்ய அறிந்தோர் அம்பு இயற்றல் தேரார் – நீதிநூல்:28 313/1

மேல்

அத்திரம் (1)

அட்டகோணத்தன் உடல் அத்திரம் என்றான் திசைகள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 34/1

மேல்

அத்திரி (1)

வான் நீர் இலாமையினால் மாதவரும் அத்திரி பேர் – திருக்குறள்குமரேசவெண்பா:2 20/1

மேல்

அத்துணையே (1)

நட்கப்படும் எழுத்தும் அத்துணையே ஒட்டி – அறநெறிச்சாரம்:1 209/2

மேல்

அத்தை (1)

இனியாளை நோக்கி அத்தை சக்கிரிக்கு சொக்குத்தூள் இடுவாய் என்ற – நீதிநூல்:44 502/1

மேல்

அதம்பழம் (1)

வேப்பமலர் இஞ்சி வெண்ணெய் அதம்பழம்
நீப்பர் இவை போல்வன – அருங்கலச்செப்பு:1 101/1,2

மேல்

அதமர் (1)

ஆம் கமுகு போல்வார் அதமர் அவர்களே – நீதிவெண்பா:1 91/3

மேல்

அதமன் (1)

அத்தமுறலால் புகல்வான் அதமன் என – நீதிவெண்பா:1 90/3

மேல்

அதர் (2)

ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 60/3
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா – திருக்குறள்குமரேசவெண்பா:60 594/3

மேல்

அதர்மன் (1)

அன்று கணிகையரை ஆதரித்தான் ஏன் அதர்மன்
குன்றினான் செல்வம் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:92 920/1,2

மேல்

அதர (1)

திரு எலாம் கொள்ளைகொண்டாள்-தனை நோக்கி செவ் அதர தேன் ஈ என்றேன் – நீதிநூல்:44 508/1

மேல்

அதரும் (2)

கண்டு உணர்ந்தார்க்கு அல்லது காட்டு அதரும் நாட்டு அதரும் – அறநெறிச்சாரம்:1 216/3
கண்டு உணர்ந்தார்க்கு அல்லது காட்டு அதரும் நாட்டு அதரும்
கொண்டு உரைப்பான் நிற்றல் குதர் – அறநெறிச்சாரம்:1 216/3,4

மேல்

அதற்கு (18)

அழல் அடையப்பட்டான் அதற்கு மாறு ஆய – அறநெறிச்சாரம்:1 45/1
உய்வார் பொருளை கவர்ந்து அதற்கு விலை கொண்டு உவர்க்கு உஃது இடல் போலும் – நீதிநூல்:21 256/3
தீது ஒருவர் செய்தனர் என்று அதற்கு எதிராய் நீ அவர்க்கு ஓர் தீங்கு செய்யின் – நீதிநூல்:32 340/1
சீரணம் இன்றி உண்ணும் தீனி நோய் செயும் அதற்கு ஓர் – நீதிநூல்:36 364/2
பொருள் ஒன்று நாம் தந்தது இவட்கு அதற்கு இல்லாமை பிணி பொய் புரட்டு – நீதிநூல்:44 482/1
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 133/3
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 113/4
நரம்பு கோணிடில் நாம் அதற்கு என் செய்வோம் – விவேகசிந்தாமணி:1 22/4
கூறுப எல்லை அதற்கு – அருங்கலச்செப்பு:1 84/2
ஓதிய காலம் அதற்கு – அருங்கலச்செப்பு:1 110/2
காண் தகு காலம் அதற்கு – அருங்கலச்செப்பு:1 131/2
நிற்க அதற்கு தக – முதுமொழிமேல்வைப்பு:1 65/4
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் – முதுமொழிமேல்வைப்பு:1 186/3
நிற்க அதற்கு தக – திருக்குறள்குமரேசவெண்பா:40 391/4
அதற்கு உரியன் ஆக செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:52 518/4
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 802/3,4
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/4
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1330/3

மேல்

அதற்குள் (1)

உருவமும் புகழும் ஆகும் அதற்குள் நீ இன்பமுற்று – விவேகசிந்தாமணி:1 120/2

மேல்

அதன் (22)

மண்ணீரும் ஆகாது அதன் அருகே சிற்றூறல் – மூதுரை-வாக்குண்டாம்:1 12/3
அதன் பயன் உண்ணா வணிகரும் பதரே – வெற்றிவேற்கை:1 67/2
ஒன்றாக நல்லது உயிர் ஓம்பல் ஆங்கு அதன் பின் – அறநெறிச்சாரம்:1 180/1
திரியும் பானு கிரணமதை திரட்டி பற்றி அதன் மீது – நீதிநூல்:23 267/3
உன் பொருளானால் அதன் மேல் உன் நாமம் வரைந்துளதோ உன்றனோடு – நீதிநூல்:40 405/2
தஞ்சமாம் பொருள்கள் என நினைத்து அதன் மேல் ஆசையுற்று தயங்குகின்றாய் – நீதிநூல்:40 410/3
தினமும் ஆயிரம் கண்டம் இமைப்போதாகிலும் அதன் மேல் சிந்தை இன்றேல் – நீதிநூல்:41 430/3
குன்று அடையும் அளவும் நாம் உயிர் வாழ்வது அரிது அதன் முன் குறுகும் கூற்றம் – நீதிநூல்:43 453/3
வந்த இகபரம் அளிக்கும் அறம் ஒன்றே அரும் திருவாம் அதன் முன் ஆயின் – நீதிநூல்:43 460/3
தேவி-தனக்கு உண்டோ ஆண் பஞ்சம் என்றாள் அதன் பொருளை தெரிகிலேனே – நீதிநூல்:44 477/4
ஆல் இலை ஆதிபோனால் அதன் அடி இருப்பார் உண்டோ – விவேகசிந்தாமணி:1 6/4
பொற்பு ஊர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தை பொருந்த காட்டும் – விவேகசிந்தாமணி:1 88/2
உண்டு அதன் இருப்பை கண்டு பெரும் களி உள்ளம் கொண்டு – விவேகசிந்தாமணி:1 104/3
அதன் இயல் ஒளியுறும் அறிவாம் – புதிய-ஆத்திசூடி:0 1/8
அதன் நிலை கண்டார் அல்லலை அகற்றினார் – புதிய-ஆத்திசூடி:0 1/9
அதன் அருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம் – புதிய-ஆத்திசூடி:0 1/10
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன் கலம் நன் மக்கள் பேறு – திருக்குறள்குமரேசவெண்பா:6 60/3,4
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின் சார பொய்யாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:33 323/3,4
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
குத்து ஒக்க சீர்த்த இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:49 490/3,4
ஊராண்மை மற்று அதன் எஃகு – திருக்குறள்குமரேசவெண்பா:78 773/4
நீரினும் நன்று அதன் காப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:104 1038/4
மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1289/3,4

மேல்

அதன்-கண் (3)

வினை பயனும் ஆயிற்றாம் என்று அதன்-கண் மெய்ம்மை – அறநெறிச்சாரம்:1 80/3
வீ கருவி பாய இருந்து அற்றால் மற்று அதன்-கண்
தீ கருமம் சோரவிடல் – அறநெறிச்சாரம்:1 123/3,4
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:48 472/3

மேல்

அதன்-பால் (1)

கழையின் சாற்றை விழைந்து அதன்-பால் கடுகி நக்கல் ஏய்க்குமால் – நீதிநூல்:13 168/4

மேல்

அதனால் (10)

கொடுத்து குறைகொள்ளல் வேண்டும் அதனால்
முடிக்கும் கருமம் பல – அறநெறிச்சாரம்:1 181/3,4
பாழதுவாம் அதனால் அருள்தான் அவர்-பால் உறுவாய் மனனே – நீதிநூல்:14 174/4
முழுதும் உணர் அறிஞர்க்கு தோழனாம் அவர்க்கு அதனால் மோசம் உண்டோ – நீதிநூல்:16 196/4
என்பார் அதனால் இரங்கேசா முன்பார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 104/2
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 65/3
கேட்டை உறுவான் அதனால் கேண்மையுடன் தேட்டமுறும் – நன்மதிவெண்பா:1 29/2
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 101/3
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 102/3
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – திருக்குறள்குமரேசவெண்பா:65 642/3
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை – திருக்குறள்குமரேசவெண்பா:104 1031/3,4

மேல்

அதனான் (1)

பிறத்தல் அதனான் வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 303/4

மேல்

அதனிடம் (1)

அ குலம் வேறதாமோ அதனிடம் புனுகு உண்டாமோ – விவேகசிந்தாமணி:1 3/3

மேல்

அதனில் (1)

மாட்சி அதனில் பெறும் – அருங்கலச்செப்பு:1 43/2

மேல்

அதனிலும் (1)

இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனிலும்
இன்னாது இனியார் பிரிவு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 116/3,4

மேல்

அதனின் (11)

அதனின் ஊஉங்கு இல்லை உயிர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 13/4
இல் அதனின் தீய பிற – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 31/4
துன்பம் அதனின் பெரிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 117/4
துன்பம் அதனின் பெரிது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 117/4
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:13 122/4
இல் அதனின் தீய பிற – திருக்குறள்குமரேசவெண்பா:31 302/4
அதனின் அதனின் இலன் – திருக்குறள்குமரேசவெண்பா:35 341/4
அதனின் அதனின் இலன் – திருக்குறள்குமரேசவெண்பா:35 341/4
பொருளும் அதனின் ஊங்கு இல் – திருக்குறள்குமரேசவெண்பா:65 644/4
எஃகு அதனின் கூரியது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:76 759/4
துன்பம் அதனின் பெரிது – திருக்குறள்குமரேசவெண்பா:117 1166/4

மேல்

அதனினும் (3)

மறத்தல் அதனினும் நன்று – முதுமொழிமேல்வைப்பு:1 31/4
மறத்தல் அதனினும் நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:16 152/4
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார் பிரிவு – திருக்குறள்குமரேசவெண்பா:116 1158/3,4

மேல்

அதனுக்கு (1)

ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால் போல் பாங்கறியா – மூதுரை-வாக்குண்டாம்:1 15/2

மேல்

அதனுள் (1)

எண் அரு நல் யாக்கை கலம் வனையும் மற்று அதனுள்
எண்ணரு நோய் துன்பம் அவர்க்கு – அறநெறிச்சாரம்:1 153/3,4

மேல்

அதனை (38)

கற்றறிந்த மாந்தர் உரைப்பவே மற்று அதனை
மாட்சி புரிந்த மதியுடையாளரே – அறநெறிச்சாரம்:1 49/2,3
இதனில் இலேசுடை காணோம் அதனை
முதல் நின்று இடை தெரியுங்கால் – அறநெறிச்சாரம்:1 170/3,4
புணர்ச்சி புலன் ஐந்தும் பூட்டி உணர்ந்து அதனை
ஊர்கின்ற பாகன் உணர்வுடையன் ஆகுமேல் – அறநெறிச்சாரம்:1 191/2,3
இரு கண் உளதே எனினும் அதனை
வெருண்டு விலங்காமல் கா – அறநெறிச்சாரம்:1 226/3,4
பயன்கொள்வோர் அதனை நல்கும் பசு உரு இலது என்று ஓரார் – நீதிநூல்:1 4/1
இங்கு அதனை எவரும் நம்பார் துணைவியர்புத்திரர் தமரும் இகழ்ச்சிசெய்வார் – நீதிநூல்:16 197/2
ஒருவன் ஒருவன் குறையை உரைத்திடவே அதனை கேட்டோர்கள் – நீதிநூல்:22 265/1
வேட்பொடு சொல்வோர் அவற்கு மேவலர் என்று உனி அதனை
கோட்புறல் இலாது சினம் கொண்டு அகற்றல் நெறியாமே – நீதிநூல்:22 266/3,4
பழமை போல் அதனை நம்பி பழியுற செருக்கல் மேக – நீதிநூல்:30 325/3
மறைப்பதே உடல் படாமாம் மரணத்தால் அதனை பாரில் – நீதிநூல்:43 472/2
மானிடர் துயரை சொல்வர் மற்றுளோர் அதனை தீர்ப்பர் – நீதிநூல்:45 515/1
காய் இலை கிழங்கே தக்க கறியதாம் அதனை உண்போர் – நீதிநூல்:45 518/1
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 4/3,4
அதனை அவன்-கண் விடல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 52/4
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 86/3,4
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 27/3,4
வையகம் அதனை கொள்வார் மனிதரில் தேவர் ஆவார் – விவேகசிந்தாமணி:1 67/2
முலை தலை அதனை கண்டு மும்மத கரி வந்து உற்ற – விவேகசிந்தாமணி:1 91/3
புக்கு அதனை வென்றது தன் புத்தியினால் அ கதை போல் – ஆத்திசூடிவெண்பா:1 13/2
பின் அதனை பேணுதலும் துன்பமே அன்னது – நீதிவெண்பா:1 46/2
நண்ணுவரோ மற்று அதனை நாடு – நீதிவெண்பா:1 71/4
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – முதுமொழிமேல்வைப்பு:1 10/3,4
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று – முதுமொழிமேல்வைப்பு:1 31/3,4
அதனை அவன்-கண் விடல் – முதுமொழிமேல்வைப்பு:1 85/4
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – முதுமொழிமேல்வைப்பு:1 99/3,4
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 133/3,4
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:4 32/3,4
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:16 152/3,4
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது – திருக்குறள்குமரேசவெண்பா:27 262/3,4
அதனை தேரான் குமரேசா மேவும் – திருக்குறள்குமரேசவெண்பா:43 427/2
நீங்கின் அதனை பிற – திருக்குறள்குமரேசவெண்பா:50 495/4
அதனை அவன்-கண் விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:52 517/4
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:63 621/3,4
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:86 858/3,4
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:86 859/3,4
கோமான் உரைத்தான் குமரேசா ஆம் அதனை
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1114/2,3
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை
பலர் அறியார் பாக்கியத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1141/3,4
உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை
பெறாஅது பெற்று அன்ன நீர்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:115 1143/3,4

மேல்

அதனோடு (1)

பொல்லார்க்கு கல்வி வரில் கருவம் உண்டாம் அதனோடு பொருளும் சேர்ந்தால் – விவேகசிந்தாமணி:1 99/1

மேல்

அதாம் (1)

மூளும் சீற்றத்தின் விளைவு அதாம் முனிவு அகம் உடையோர் – நீதிநூல்:26 297/2

மேல்

அதி (3)

அதி தயையொடு நன்கு ஓம்பி ஆண்டிட கடனாம் மாதோ – நீதிநூல்:14 187/4
அதி துதி பிறர் சொலின் அழகு ஆகும் அமைவொடு தன் துதி தான் கூறல் – நீதிநூல்:37 373/3
மதிநுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:64 636/3

மேல்

அதிக (3)

நல்லோர்க்கு இ மூன்று குணம் உண்டாகில் அருள் அதிக ஞானம் உண்டாய் – விவேகசிந்தாமணி:1 99/3
அதிக சரசம் அருவருப்புக்கு ஏது – நன்மதிவெண்பா:1 103/1
அதிக இன்பம் துன்பமே ஆக்கும் மிதம் இன்றி – நன்மதிவெண்பா:1 103/2

மேல்

அதிகம் (4)

ஆன முதலில் அதிகம் செலவானால் – நல்வழி:1 25/1
நம் கல்லே இடை அதிகம் எங்கணும் உண்டு எதிர்ப்போரை நாசம் செய்யும் – நீதிநூல்:30 323/3
குணம் அதிகம் ஆம் அருணை கோபுரத்துள் மேவும் – விவேகசிந்தாமணி:0 1/3
நூறு அதிகம் என்றே நுவல் – நீதிவெண்பா:1 13/4

மேல்

அதிகம்-தனை (1)

காசு அதிகம்-தனை கருதி வாதம் தீர்த்து – நீதிநூல்:21 250/1

மேல்

அதிகன் (1)

கோன் அதிகன் என்னே குமரேசா மான – திருக்குறள்குமரேசவெண்பா:9 82/2

மேல்

அதிகன்-தன் (1)

வல் அதிகன்-தன் அரணம் வாள் வளவன் சேனை செல – சோமேசர்முதுமொழிவெண்பா:1 75/1

மேல்

அதிகனும் (1)

வென்றி அதிகனும் வெம் மடி கொண்டு ஒன்னாரால் – திருக்குறள்குமரேசவெண்பா:61 608/1

மேல்

அதிகாயன் (1)

வென்றி அதிகாயன் வீரமொழி பிழைத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:78 779/1

மேல்

அதிகாரங்கள் (1)

எனக்கு அவிர் நீதி நூல் நாற்பத்துநான்கு அதிகாரங்கள்
இன கவி அறுநூறு ஆய இனைய நூல் அயலார்க்கு அன்று என் – நீதிநூல்:47 524/2,3

மேல்

அதிகாரத்து (1)

ஓங்கு அதிகாரத்து வரின் ஊர் குடிகள் தீங்கு இயற்றும் – நன்மதிவெண்பா:1 85/2

மேல்

அதிகாரத்தோர் (1)

பதி முதல் அதிகாரத்தோர் பண்ணவர் உழவர் மேலோர் – நீதிநூல்:14 187/1

மேல்

அதிகாரம் (1)

அதிகாரம் பெற்றனையோ மனமே நீ உரைசெய்வாயே – நீதிநூல்:32 336/4

மேல்

அதிகாரம்-தோறும் (1)

சொற்ற அதிகாரம்-தோறும் ஒரு குறளில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 2/1

மேல்

அதிகாரமுறல் (1)

கைம்மை பெண் வீட்டில் அதிகாரமுறல் பொய்ம்மை ஒன்றே – நன்மதிவெண்பா:1 64/2

மேல்

அதிசயம் (1)

அதிசயம் என வினாவி அன்பொடு முகம் மலர்ந்து – நீதிநூல்:33 350/2

மேல்

அதிசயமாம் (1)

அஃகி பல் படர் அணுகுறாமையும் அதிசயமாம்
இஃது உனார் துயர்க்கு இடைந்து உறுவார் இறும்பூதே – நீதிநூல்:42 446/3,4

மேல்

அதிசயிக்க (1)

திடமொடு மூகர் பாட செவிடர் கேட்டு அதிசயிக்க
கடல் உலகினில் கண்டு என்ன கனவினும் கலையை தேரா – நீதிநூல்:1 3/2,3

மேல்

அதிசூரன் (1)

குன்றா உயர் தோற்றம் கொண்டும் அதிசூரன்
குன்றினான் என்னே குமரேசா என்றேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 272/1,2

மேல்

அதிதிகள் (2)

அட்டு உண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும் – அறநெறிச்சாரம்:1 167/1
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்று உரைத்தல் – அறநெறிச்சாரம்:1 167/3

மேல்

அதிபத்தர் (1)

துன்று ஏர் அதிபத்தர் சோமேசா மன்ற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 63/2

மேல்

அதிபர் (1)

அன்று பஞ்சசேனை அதிபர் இறை தடுத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:78 778/1

மேல்

அதிபன் (1)

வில்லுக்கு அதிபன் விரகினால் ஐவர் அரக்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 53/1

மேல்

அதியன் (1)

பள்ளிகொண்டான் சோமன் பதி அதியன் நல் இசையை – திருக்குறள்குமரேசவெண்பா:24 238/1

மேல்

அதிர் (4)

அதிர் கடல் ஒலியால் வாழ்த்தும் அகமே நீ வாழ்த்தாது என்னே – நீதிநூல்:3 34/4
அதிர் கடல் உலகுளோர் தம் அன்பு எலாம் வரவாம் மாதோ – நீதிநூல்:33 350/4
அதிர் கடல் எனவும் ஈயார் அருத்த மஞ்சிகையே போலும் – நீதிநூல்:33 352/2
அதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண் என் – நன்னெறி:1 18/3

மேல்

அதிர்ந்திட (1)

கடாகம் எங்கணும் அதிர்ந்திட ஒலித்திட காணல் – விவேகசிந்தாமணி:1 134/2

மேல்

அதிர (1)

அதிர வருவதோர் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:43 429/4

மேல்

அதிருடன் (1)

அதிருடன் கடியுண்டு அன்றே அரு நரகு அடைந்தான் மாதோ – விவேகசிந்தாமணி:1 115/4

மேல்

அதிரும் (1)

பெண் ஒருத்தி பேசில் பெரும் பூமி தான் அதிரும்
பெண் இருவர் பேசில் விழும் வான்மீன்கள் பெண் மூவர் – நீதிவெண்பா:1 31/1,2

மேல்

அதில் (2)

நல்வழி உணர்ந்து அதில் நடக்கற்பாலரோ – நீதிநூல்:10 94/4
அதில் அவனோடு உறைதல் சாலோக சாமீபம் என்றாள் அவன் கை தீண்டி – நீதிநூல்:12 123/2

மேல்

அதினும் (1)

அயல் விழியாய் மயல் பொது ஊழ் வலிது அதினும் பெண்மதியேன் அதுவும் ஊழின் – விவேகசிந்தாமணி:1 113/3

மேல்

அதினொடும் (1)

அனம் வரும் அதினொடும் அடைகிலாய் எனின் – நீதிநூல்:12 130/2

மேல்

அது (65)

நமக்கும் அது வழியே நாம் போம் அளவும் – நல்வழி:1 10/3
ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்று ஆகும் – நல்வழி:1 27/1
அன்றி அது வரினும் வந்து எய்தும் ஒன்றை – நல்வழி:1 27/2
தான் அது ஆம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்கு – நல்வழி:1 38/3
அது ஏது இங்கு என்னில் சொல்ல கேளாய் – உலகநீதி:1 11/2
காத்து அது கொண்டு ஆங்கு உகப்பு எய்தார் மா தகைய – நீதிநெறிவிளக்கம்:1 25/2
தூங்கும் களிறோ துயருறா ஆங்கு அது கொண்டு – நீதிநெறிவிளக்கம்:1 37/2
முன் செய் வினையின் பயன் துய்த்து அது உலந்தால் – அறநெறிச்சாரம்:1 28/1
இட்டிகையும் கோடும் அது போலும் ஒட்டிய – அறநெறிச்சாரம்:1 37/2
பற்றின்-கண் நில்லாது அறம் செய்க மற்று அது
பொன்றா புகழ் நிறுத்தி போய் பிறந்த ஊர் நாடி – அறநெறிச்சாரம்:1 149/2,3
ஈரப்படினும் அது ஊரான் ஆர – அறநெறிச்சாரம்:1 181/2
ஒளியாம் உயர்ந்தார்-கண் ஞானம் அது போல் – அறநெறிச்சாரம்:1 188/3
உடம்பினும் கூட்டம் அது உவந்து கேட்பர் – அறநெறிச்சாரம்:1 224/2
அன்னது நீரே ஆயின் பொருளீட்ட அது செல்க – நீதிநூல்:12 144/3
ஒக்க அது பொறாது உள்ளம் நைந்திடில் – நீதிநூல்:27 307/3
அடலுளோன்-தன்னை முன் அது கடித்தல் போல் – நீதிநூல்:34 353/2
சித்தமே அது செல்லும் முன் நீ சற்பாத்திரத்தில் செலவிடாயே – நீதிநூல்:40 414/4
கற்பதன் முன் அரிது எனினும் பின் எளிதாம் அது போல் நற்கருமம் என்னும் – நீதிநூல்:43 451/3
சலம் ஊறி அழுந்தும் அது போல் பவத்தை விரைவுற்று தள்ளிடாமல் – நீதிநூல்:43 455/2
புரி வீக்கி இழும் என்று அன்னம் பணித்தாள் அது செய்ய புகுந்தோர்-தம்மை – நீதிநூல்:44 489/3
விள்ளா அறிஞர் அது வேண்டாரே தள்ளா – நன்னெறி:1 33/2
அறிவுடையார் அன்றி அது பெறார் தம்-பால் – நன்னெறி:1 34/1
பூணும் பிற உறுப்பு பொன்னே அது புனையா – நன்னெறி:1 40/3
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 17/3
வேண்டா பொருளும் அது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 91/4
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 17/3
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 24/3
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 95/3
ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 133/3
அரும்பு கோணிடில் அது மணம் குன்றுமோ – விவேகசிந்தாமணி:1 22/1
ஆனது அங்கு அது பூசினால் வீங்குவது அமையுமோ என கேட்க – விவேகசிந்தாமணி:1 86/3
அரங்கு முன்பு நாய் பாடி கொண்டாடிய அது போல் – விவேகசிந்தாமணி:1 109/2
பால் அது என சொல்லுவரோ பார் – நீதிவெண்பா:1 79/4
பட்டு வருந்தும் தேளை பாலிப்போர்-தம்மை அது
கொட்டும் என்று நன்மதியே கூறு – நன்மதிவெண்பா:1 80/3,4
போக்கும் அது விளிந்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 53/4
சிங்கம் நடந்த வழி சித்தாந்தம் அங்கு அது கேள் – முதுமொழிமேல்வைப்பு:1 57/2
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து – முதுமொழிமேல்வைப்பு:1 95/3,4
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 142/3
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது – முதுமொழிமேல்வைப்பு:1 184/3
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
பொன்றுங்கால் பொன்றா துணை – திருக்குறள்குமரேசவெண்பா:4 36/3,4
பண்பும் பயனும் அது – திருக்குறள்குமரேசவெண்பா:5 45/4
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 74/3
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:17 165/3
ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது – திருக்குறள்குமரேசவெண்பா:24 231/3
புண் அது உணர்வார் பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:26 257/4
போக்கும் அது விளிந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:34 332/4
அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால் – திருக்குறள்குமரேசவெண்பா:34 333/3
வாள் அது உணர்வார் பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:34 334/4
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது
வேண்டாமை வேண்ட வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 362/3,4
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது
வாஅய்மை வேண்ட வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 364/3,4
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:48 477/3
அது நோக்கி வாழ்வார் பலர் – திருக்குறள்குமரேசவெண்பா:53 528/4
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:54 533/3
கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது – திருக்குறள்குமரேசவெண்பா:57 570/3
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:60 596/3,4
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல் – திருக்குறள்குமரேசவெண்பா:79 781/3
வேண்டா பொருளும் அது – திருக்குறள்குமரேசவெண்பா:91 901/4
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 948/3
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர் – திருக்குறள்குமரேசவெண்பா:99 985/3
பண்புடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/3
கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1144/3
காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1164/3
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து – திருக்குறள்குமரேசவெண்பா:129 1284/3
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:131 1302/3
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1327/3

மேல்

அதுதான் (1)

தொழுது மீண்டும் அ கழுதையை துதித்திட அதுதான்
பழுது இலா நமக்கு ஆர் நிகராம் என பகர்தல் – விவேகசிந்தாமணி:1 49/2,3

மேல்

அதுபோல் (1)

ஆவி இன்றி உடல் இல்லை உடல் இன்றி ஆவி இலை அதுபோல் பத்தா – நீதிநூல்:12 109/1

மேல்

அதுவன்றி (1)

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றி
சாவாரை யாரே தவிர்ப்பவர் ஓவாமல் – நல்வழி:1 13/1,2

மேல்

அதுவன்றோ (1)

மதுரை மதுரை என்பார் மாந்தர் அதுவன்றோ
காட்சிக்கு எளியன் கடும்சொல்லன் அல்லனேல் – முதுமொழிமேல்வைப்பு:1 64/2,3

மேல்

அதுவாக (1)

தானும் அதுவாக பாவித்து தானும் தன் – மூதுரை-வாக்குண்டாம்:1 14/2

மேல்

அதுவும் (2)

பின்பு இறக்கும் போது அதுவும் கூட இறந்திடும்-கொல்லோ பேசுவாயே – நீதிநூல்:40 405/4
அயல் விழியாய் மயல் பொது ஊழ் வலிது அதினும் பெண்மதியேன் அதுவும் ஊழின் – விவேகசிந்தாமணி:1 113/3

மேல்

அதுவே (1)

முன் பகரில் சங்கடம் ஒன்று இலை அதுவே தகைமை நெஞ்சே – நீதிநூல்:16 195/4

மேல்

அதூஉம் (4)

சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையா கடை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 23/3,4
கோல் அதூஉம் கோடாது எனின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 55/4
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:23 230/3,4
கோல் அதூஉம் கோடாது எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:55 546/4

மேல்

அதே (1)

நேம வீட்டு இன்பு என நிகரும் மற்று அதே – நீதிநூல்:39 404/4

மேல்

அதை (21)

கண் மறு புருடரை காணும் என்று அதை
எண்மையாய் தவன் பறித்து எறிதல் ஒக்குமே – நீதிநூல்:10 95/3,4
அவயவங்கள் குறைந்தாலும் அதை ஓம்பாது எறிவாரோ அவனி மீதே – நீதிநூல்:12 112/4
தூங்கு திருநாணினால் என்ன பயன் அதை கழுத்தில் சுருக்கிக்கொண்டு – நீதிநூல்:12 118/3
பெறல் அரும் உயிர் தரும் பிறப்பு இலான் அதை
அற ஒரு வழி செய ஆண்மை பூண்டனன் – நீதிநூல்:18 217/1,2
போது நீட்டித்து என பொறி இலார் அதை
சூது எனும் வாள் கொடு துணிக்க நேர்வரே – நீதிநூல்:20 239/3,4
மனது ஒருமித்து அதை வகிர்தல் மாண்பு அரோ – நீதிநூல்:21 251/4
பூவையே பொருவு கழல் சருக்கியது என்று அதை களைவோர் புவியில் உண்டோ – நீதிநூல்:32 338/2
தினை அளவு தப்பு உளதேல் அதை நீக்காய் தப்பு இன்றேல் சினமுறாதே – நீதிநூல்:32 339/2
சோர்ந்திட அதை தான் தாங்கி சுமக்குதல் தன்னை தூக்க – நீதிநூல்:36 366/3
நசியும் போது அதை அவிக்க ஆறு வெட்டல் போலும் போர் நடக்குங்காலை – நீதிநூல்:43 449/2
அற்புதநூல் முயலுவோர்க்கு எளிதாகும் அதை அடைவாய் அறிவின் நெஞ்சே – நீதிநூல்:43 451/4
சென்றடைய நாம் காண்பது ஐயம் அதை காண்கினும் மேற்றிசை இருக்கும் – நீதிநூல்:43 453/2
பெரு வெள்ளம் சேர்ந்த பின்னர் அதை திருப்ப ஒண்ணுமோ பெருத்து நீண்ட – நீதிநூல்:43 456/1
ஒரு மலை போல் ஆன பின் எவ்வாறு அதை நீ சாம் பருவத்து ஒழிப்பாய் நெஞ்சே – நீதிநூல்:43 456/4
கண்ணானாள்-தனக்கு ஈய வேண்டி அதை தோண்டுகின்ற காலம்-தன்னில் – நீதிநூல்:44 479/2
நிதியுடன் மைந்தரை படைத்து அன்னார் அதை என் காலில் வைத்து நிதமும் வீழ – நீதிநூல்:44 500/3
நாம் அற விலங்கை காப்பர் நல்லவர் அதை வருத்தும் – நீதிநூல்:45 517/3
தரையில் எவ்வாறு அதை சகித்து உய்வீர்களே – நீதிநூல்:47 589/4
அங்கு அதை கொய்துவிட்டால் அழுக செய்து அ நீர் கொல்லும் – விவேகசிந்தாமணி:1 13/2
தான் அதை சம்புவின் கனி என்று தடம் கையில் எடுத்து முன் பார்த்தாள் – விவேகசிந்தாமணி:1 19/2
தடுத்து அதை விலக்கினோர்க்கு தக்க நோய் பிணிகள் ஆகி – விவேகசிந்தாமணி:1 66/3

மேல்

அதையும் (1)

பின்னும் ஓர் பொய் உரைக்க அதையும் நிலைநிறுத்த ஓர் பெரும் பொய் சொல்ல – நீதிநூல்:16 195/2

மேல்

அந்த (11)

பாவிகாள் அந்த பணம் – நல்வழி:1 22/4
உலகம் ஓர் உடம்பாய் அந்த உடம்பு எலாம் வாயாய் நித்தம் – நீதிநூல்:3 23/3
அந்த நல் நாளினில் இல்லவட்கு அன்பொடு அளித்தனன் யான் பொது – நீதிநூல்:12 131/2
அந்த நாள் நடந்திலாத யான் அகன்ற நெடு வழி – நீதிநூல்:12 132/1
கனம் மின் போல் ஒழியும் அந்த புவி வாழ்வு நிலை என்ன கருதி கோடி – நீதிநூல்:40 409/3
தன் நிலைமை தப்பாதான் அந்த
மனுநெறி தேர் புன்னைவன நாதா பூமியினில் – ஆத்திசூடிவெண்பா:1 3/2,3
சீலமில்லான் ஏதேனும் செப்பிடினும் தான் அந்த
காலம் இடம் அறிந்து கட்டுரைத்தே ஏலவே – நீதிவெண்பா:1 34/1,2
சந்தனத்தை சார் வேய் தழல் பற்ற அந்த வனம்-தானும் – நீதிவெண்பா:1 99/2
கடையில் விலைகூறி அந்த காரிகையை விற்றுவிடல் – நன்மதிவெண்பா:1 25/3
அந்த சுணங்கன் குணம் கெடுமோ – நன்மதிவெண்பா:1 26/3
அந்த மொழி தவறாது ஆற்றும் அரிச்சந்திரன் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 48/2

மேல்

அந்தகர் (2)

திடமொடு அந்தகர் வழி தெரிந்து செல்லினும் – நீதிநூல்:10 98/2
கைத்தனம் நாம் இழந்த பின் கூன் முடவர் அந்தகர் நோயர் கடைக்குலத்தர் – நீதிநூல்:44 505/1

மேல்

அந்தகரா (1)

நோக்கு இருந்தும் அந்தகரா காது இருந்தும் செவிடரா நோய் இல்லாத – நீதிநூல்:40 407/1

மேல்

அந்தகன் (1)

தேர்ந்து உணரா அந்தகன் ஏன் தீர்ந்து ஒழியும் அவ்வளவும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 848/1

மேல்

அந்தணர் (9)

அந்தணர் என்போர் அனைவரும் பதரே – வெற்றிவேற்கை:1 65/2
அந்தணர் மேன்மை அறியாமல் சர்ப்ப என்றே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 22/1
வேந்து அந்தணர் குலத்து மேல் ஆகிய தகைமை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 27/1
அந்தணர் கருமம் குன்றின் யாவரே வாழ்வர் மண்ணில் – விவேகசிந்தாமணி:1 125/4
ஆன் அந்தணர் மகளிர் அன்பாம் குழந்தை வதை – நீதிவெண்பா:1 13/1
ஆலடியார்பாற்பட்ட அந்தணர் போல் உய்வதற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 72/1
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் – முதுமொழிமேல்வைப்பு:1 89/3
அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ் உயிர்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:3 30/3
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் – திருக்குறள்குமரேசவெண்பா:55 543/3

மேல்

அந்தணர்-தமையும் (1)

வல்லா அந்தணர்-தமையும் கொண்டவனோடு எந்நாளும் வலது பேசி – விவேகசிந்தாமணி:1 62/3

மேல்

அந்தணர்க்கு (1)

அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 27/1

மேல்

அந்தணர்கள் (2)

அந்தணர்கள் வாழி அறம் வாழி கீர்த்தி நிலை – ஆத்திசூடிவெண்பா:1 108/1
தேர்ந்து உணர்ந்த அந்தணர்கள் சேர் நகரில் நன்மதியே – நன்மதிவெண்பா:1 7/3

மேல்

அந்தணரை (1)

அவையில் நவையேல் மறை தேர் அந்தணரை இன்ன – நன்மதிவெண்பா:1 66/3

மேல்

அந்தணன் (2)

அனை இடர் தீர்த்தான் கருடன் அந்தணன் செங்கந்தை-தனை – ஆத்திசூடிவெண்பா:1 20/1
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – திருக்குறள்குமரேசவெண்பா:1 8/3

மேல்

அந்தணனை (4)

அந்தணனை கன்மாடபாதன் அருந்தினான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 26/1
அரசமரம் தொல் கடல் நீந்து அந்தணனை காலபுர – ஆத்திசூடிவெண்பா:1 65/1
அன்று குணன் உய்ந்தான் அந்தணனை கொன்றும் அரன் – முதுமொழிமேல்வைப்பு:1 23/1
அன்று ஏன் உதிரன் அருள் இன்றி அந்தணனை
கொன்று ஊனை தின்றான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:26 252/1,2

மேல்

அந்தப்புரத்தது (1)

அந்தப்புரத்தது பூஞை புறங்கடைய – நீதிநெறிவிளக்கம்:1 25/3

மேல்

அந்தப்புரத்து (1)

பூ அலர் அந்தப்புரத்து பூவையரை நன்மதியே – நன்மதிவெண்பா:1 44/3

மேல்

அந்தமிலான் (1)

அந்தமிலான் முதல் தெய்வம் பதி இரண்டாம் தெய்வம் என அன்பினோடு – நீதிநூல்:12 111/3

மேல்

அந்தமுளார் (1)

அந்தமுளார் அயல் குமரர் எனினும் விடம் அனையராம் அரு மணாளர் – நீதிநூல்:12 120/2

மேல்

அந்தமுளாள் (1)

அந்தமுளாள் உரிமையா அத்தமுளார் வாலியா அவன் பின் தோன்றி – நீதிநூல்:44 501/1

மேல்

அந்தமுறு (1)

அந்தமுறு தேசிகர்-தம் ஆணையை மறந்தோன் – விவேகசிந்தாமணி:1 68/2

மேல்

அந்தமே (1)

அழித்து உலகை ஆக்குதலால் அந்தமே ஆதி – முதுமொழிமேல்வைப்பு:1 6/1

மேல்

அந்தர் (1)

முடவரே ஆட அந்தர் முன் நின்று பார்த்து உவக்க – நீதிநூல்:1 3/1

மேல்

அந்தரத்து (1)

அடுக்கடுக்கா செய்து எல்லாம் அந்தரத்து அமைந்து நிற்க – நீதிநூல்:3 20/3

மேல்

அந்தரம் (2)

அயலவர்க்கு அழிவாக ஓர் அந்தரம்
செய நினைத்தவர்க்கே வந்து சேருமே – நீதிநூல்:34 356/3,4
ஆதவன் கிரணத்தாலும் அந்தரம் அசைவுற்றாகும் – நீதிநூல்:47 542/2

மேல்

அந்தரமும் (2)

செல் அருணன் ஒளி பரப்பும் கால் வீசும் அந்தரமும் சேரும் ஒப்பு ஒன்று – நீதிநூல்:32 341/2
நின்ற அந்தரமும் தந்த நிராமயற்கு எவன் கைம்மாறே – நீதிநூல்:47 532/4

மேல்

அந்தி (2)

அந்தி_வண்ணன் நூலால் அருகர் பிறர் கோள் சிதைய – முதுமொழிமேல்வைப்பு:1 89/1
அன்று உயர்ந்த சீமதி ஏன் அந்தி வர அஞ்சி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1228/1

மேல்

அந்தி_வண்ணன் (1)

அந்தி_வண்ணன் நூலால் அருகர் பிறர் கோள் சிதைய – முதுமொழிமேல்வைப்பு:1 89/1

மேல்

அந்திமான் (1)

அன்று பொருள் ஆற்றி நின்ற அந்திமான் இன்ப நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:76 760/1

மேல்

அந்தியின்-கண் (1)

அன்று பவித்திரை ஏன் அந்தியின்-கண் உள்ளி உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1230/1

மேல்

அந்துவனார் (1)

ஆர்ந்த குணத்தின் அமைதியால் அந்துவனார்
கூர்ந்து நின்றார் என்னே குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:99 982/1,2

மேல்

அந்தோ (7)

செம் புண் வறுத்த வறை தின்பர் அந்தோ
நடுநின்று உலக நயன் இலா மாந்தர் – அறநெறிச்சாரம்:1 102/2,3
இந்து நுதல் கங்கை இரங்கேசா அந்தோ
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 91/2,3
அந்தோ உடன்போம் அறி – நீதிவெண்பா:1 45/4
அழித்தலும் துன்பமே அந்தோ பிறர்-பால் – நீதிவெண்பா:1 46/3
அந்தோ இவை யாவும் போம் – நீதிவெண்பா:1 61/4
அந்தோ புரம் எரித்த அண்ணல் அடியார் பொருள்கள் – நீதிவெண்பா:1 78/1
வந்தாரை போல எது வாழவைக்கும் அந்தோ
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை – முதுமொழிமேல்வைப்பு:1 78/2,3

மேல்

அந்நன்றி (1)

நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி
என்று தரும்-கொல் என வேண்டா நின்று – மூதுரை-வாக்குண்டாம்:1 1/1,2

மேல்

அந்நாள் (1)

ஆறு உள அந்நாள் அமைந்தன தேறி – அறநெறிச்சாரம்:1 150/2

மேல்

அந்நிய (1)

அந்நிய இல்லக்கிழத்தி ஆசையும் துன் அரையன் – நன்மதிவெண்பா:1 42/2

மேல்

அந்நியர்-தம் (1)

அ தருணத்தில் புகன்றும் அந்நியர்-தம் சித்தமது – நன்மதிவெண்பா:1 18/2

மேல்

அந்நியன் (1)

வறிது உறேல் அந்நியன் மேல் வாஞ்சையுறு மனையை – நன்மதிவெண்பா:1 75/2

மேல்

அநங்கவீணை (1)

மாது அநங்கவீணை மலர் சூட ஏன் இடைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:112 1115/1

மேல்

அநசூயை (2)

பண்டு மழை பெய்ய பணித்தாள் அநசூயை
கொண்டு பெய்தது என்னே குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:6 55/1,2
பெற்றாள் அநசூயை பேறா அழுக்காறாம் – திருக்குறள்குமரேசவெண்பா:17 162/1

மேல்

அநந்தம் (2)

அநந்தம் தவத்தால் அருள் ஞானம் பெற்றோர்க்கு – நீதிவெண்பா:1 10/3
அநந்தம் விழி என்று அறி – நீதிவெண்பா:1 10/4

மேல்

அநாரம்பன் (1)

அலகு_இல் அநாரம்பன் எனல் – அருங்கலச்செப்பு:1 169/2

மேல்

அநீதி (1)

பொய்வாதியர்-பால் பொருள் கொண்டு வழக்கை புரட்டல் அநீதி பொருள் – நீதிநூல்:21 256/1

மேல்

அநீதிபுரிதல் (1)

நேயர் பற்சர் தீனர் நிதியோர் என சொல் பேதமதையே நினைத்து அநீதிபுரிதல்
மாயமுற்ற பேர்கள் சொலையே மதித்து அடாத பக்க வாதம் உற்று நீதி தவிர்தல் – நீதிநூல்:21 258/1,2

மேல்

அநுத்தமே (1)

பயமொடும் அநுத்தமே பகர்தல் தேவினும் – நீதிநூல்:16 205/3

மேல்

அநுதினம் (1)

ஆதிநூல் என்றும் வாழ்க அநுதினம் தருமம் வாழ்க – நீதிநூல்:46 523/1

மேல்

அப்படி (5)

நன் பாகை புன்னைவன நாதனே அப்படி போல் – ஆத்திசூடிவெண்பா:1 35/3
செய்தது பார் புன்னைவன தீரனே அப்படி சீர் – ஆத்திசூடிவெண்பா:1 44/3
பார் அளந்த புன்னைவன பார்த்திபா அப்படி போல் – ஆத்திசூடிவெண்பா:1 59/3
பொன் ஆளும் புன்னைவன பூபாலா அப்படி போல் – ஆத்திசூடிவெண்பா:1 75/3
ஞாயம் பார் புன்னைவன நாதனே அப்படி போல் – ஆத்திசூடிவெண்பா:1 79/3

மேல்

அப்பர் (2)

அப்பர் முதல் சித்தாந்திகள் வீடு அடைதலுமே – முதுமொழிமேல்வைப்பு:1 5/1
எள்ளி சமணர் இடும்பை செய்தும் அப்பர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 4/1

மேல்

அப்பருக்கு (1)

பிள்ளையினும் கைத்தொண்டு பேணுதலால் அப்பருக்கு
நல்ல படிக்காசு நல்குமால் எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 25/1,2

மேல்

அப்பன் (2)

கானல் எனப்படு காயம் இது அப்பன்
தான் அவமே புவி தங்க அளித்தான் – நீதிநூல்:6 55/1,2
அரும் தவ பாலருக்கு அப்பன் இல்லையால் – நீதிநூல்:19 227/2

மேல்

அப்பனாய் (2)

அப்பனாய் நட்பினர்க்குள் பகை விளைக்கும் சத்துருவாய் அகிலத்து உற்ற – நீதிநூல்:40 406/2
போல் மாதாவாய் அப்பனாய் ஆருயிராய் – நீதிநூல்:47 571/2

மேல்

அப்பனே (1)

அப்பனே தாயே என்போம் அவரையே துதிக்கவேண்டின் – நீதிநூல்:8 76/2

மேல்

அப்பனையும் (1)

அன்று சகன் இல் இறப்பால் அப்பனையும் ஏன் பகைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/1

மேல்

அப்பால் (2)

தப்பிய பின்றை தம் பேர் ஒழித்து அப்பால்
பெறு பெயரை காய பெறுபவேல் வையத்து – அறநெறிச்சாரம்:1 210/2,3
அப்பால் செல வென்றி அமையுமே – நீதிநூல்:13 167/4

மேல்

அப்பியத்தின் (1)

சிந்தை தீர அப்பியத்தின் மேல் ஆக்கல் பந்தம் – அறநெறிச்சாரம்:1 44/2

மேல்

அப்புறம் (1)

அப்புறம் உருவிற்று என்றே அங்கையால் தடவி பார்த்தாள் – விவேகசிந்தாமணி:1 70/4

மேல்

அப்பூதி (1)

கூட்டினர் அப்பூதி குமரேசா நாட்டில் – திருக்குறள்குமரேசவெண்பா:9 81/2

மேல்

அப்பூதியார் (1)

அப்பூதியார் மறைத்தும் வாகீசர் அ கரவை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 71/1

மேல்

அப்பொழுது (1)

மா தரையில் வெளியாகும் அப்பொழுது அ பயன் அழியும் வளரும் துன்பம் – நீதிநூல்:16 198/2

மேல்

அப்பொழுதே (2)

படியின் அப்பொழுதே வதைத்திடும் பச்சைநாவியை நம்பலாம் பழி நமக்கு என வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/1
அன்று ஏன் அரியசுவர் ஆசை அற்ற அப்பொழுதே
குன்றா இன்புற்றார் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:37 370/1,2

மேல்

அப்போது (1)

அமர்செய்து புசிக்கும் அப்போது என் என்று கேட்பவர் ஆர் அறிவு_இல் நெஞ்சே – நீதிநூல்:41 434/4

மேல்

அபகரித்தல் (1)

அளவினும் நிறை-தனினும் வஞ்சித்து அபகரித்தல் – நீதிநூல்:17 206/4

மேல்

அபகரித்தலும் (1)

இட்டர் வைத்த நல் பொருள் அபகரித்தலும் இறப்ப – நீதிநூல்:17 208/2

மேல்

அபசாரம் (1)

அட்சன் நிதியோற்கு அபசாரம் செய்ததனால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 70/1

மேல்

அபத்தம் (1)

பெருகு அபத்தம் கலந்து பல பேருக்கு உரைக்க இவ்வாறே – நீதிநூல்:22 265/2

மேல்

அபயம் (1)

செய்து சிவ பூசை சிரஞ்சீவி ஆம் அபயம்
எய்தினன் மார்க்கண்டன் இரங்கேசா நொய்தாக – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 62/1,2

மேல்

அபயமே (1)

சின்னஞ்சிறுக்கி அவள் வில்லங்கம் இட்டபடி தெய்வங்களுக்கு அபயமே – விவேகசிந்தாமணி:1 76/4

மேல்

அபயன் (1)

தேர்ந்த அபயன் திருக்குறிப்பார் அல்லல் இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:25 245/1

மேல்

அபராதம் (1)

ஏது அபராதம் செய்தது இன்று – நீதிவெண்பா:1 4/4

மேல்

அபரிக்ரகன் (1)

உரியன் அபரிக்ரகன் – அருங்கலச்செப்பு:1 170/2

மேல்

அபாயம் (1)

அபாயம் ஒருநாளும் இல்லை உபாயம் – நல்வழி:1 15/2

மேல்

அபிடேக (1)

நின் அபிடேக பழத்தை நீள் மறையோர்க்கு ஈந்த இறை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 18/1

மேல்

அபிநயத்தின் (1)

நன்மையுறா கல்வி நவை_இல் அபிநயத்தின்
தன்மை இசை இரதம்தான் செறியா புன்மை மிகு – நன்மதிவெண்பா:1 102/1,2

மேல்

அபிமன் (1)

திண் தோள் அபிமன் உயர் தீரன் என ஏன் கழல் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 777/1

மேல்

அபுக்தன் (1)

இராத்திரி அபுக்தன் எனல் – அருங்கலச்செப்பு:1 167/2

மேல்

அம் (17)

அயலூர் அவன் போக அம் மஞ்சள் ஆடி – அறநெறிச்சாரம்:1 163/1
அளற்றகத்து தாமரையாய் அம் மலர் ஈன்றாங்கு – அறநெறிச்சாரம்:1 214/1
கருணை அம் கடல் ஆடாது கழித்தனை வாழ்நாள் நெஞ்சே – நீதிநூல்:3 28/4
அம் கண் உலகு எங்கணுமே வசை ஆகும் நரர் எலாம் அகிதர் ஆவார் – நீதிநூல்:16 197/3
அம் தாயே என்று ஏத்தாய் ஆர் உதவி சொல் மனமே – நீதிநூல்:47 573/6
அன்னம் என அல்ல என அம் என உரைத்தார் – விவேகசிந்தாமணி:1 37/4
கொல் உலை வேல் கயல் கண் கொவ்வை அம் கனி வாய் மாதே – விவேகசிந்தாமணி:1 106/1
வெய்ய அம் மிருகம் தானே கொன்றிட வீழ்ந்த்தது அன்றே – விவேகசிந்தாமணி:1 116/4
செம்பியனும் மண்மழையால் சீர் அழிந்தான் அம் புவியில் – ஆத்திசூடிவெண்பா:1 42/2
மன்றல் அம் தார் புன்னைவன வள்ளலே யாவர்க்கும் – ஆத்திசூடிவெண்பா:1 65/3
கோபாலன் அம் சுடர் மெய் குன்றியே சோபமுற்றான் – ஆத்திசூடிவெண்பா:1 78/2
அம் கமலம் விண்டு அலரா வாவியுடன் நன்மதியே – நன்மதிவெண்பா:1 53/3
அம் பலி இரந்து உண்டான் ஆதலால் நன்மதியே – நன்மதிவெண்பா:1 59/3
செறி பொருள் சேர் அம் பனுவல் தீம் சுவை ஆர் கீதம் – நன்மதிவெண்பா:1 65/1
அம் குழு புக்கால் சீர் அறும் – நன்மதிவெண்பா:1 73/4
அம் கணக்கன் சாரும் எனலாம் – நன்மதிவெண்பா:1 85/4
அம் முகமன் கூறா அரசனிடம் தொண்டுசெயின் – நன்மதிவெண்பா:1 92/1

மேல்

அம்பதினாயிரம் (1)

மங்குல் அம்பதினாயிரம் யோசனை மயில் கண்டு நடமாடும் – விவேகசிந்தாமணி:1 56/1

மேல்

அம்பரமும் (1)

குடிலம் இன்றி இயற்றிடில் இம்மையும் கோது_இல் அம்பரமும் பெறுவார் அரோ – நீதிநூல்:15 189/4

மேல்

அம்பரீடன் (1)

அம்பரீடன் வலிமைக்கு ஆற்றாமல் கோபமுனி – திருக்குறள்குமரேசவெண்பா:23 225/1

மேல்

அம்பருடன் (1)

அம்பருடன் வேள்வி நுகர்ந்து அக்கினிக்கு மந்தமுற்றது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/1

மேல்

அம்பலர் (1)

நின்ற நிரப்பை நினைந்து அம்பலர் நாதர் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1048/1

மேல்

அம்பலவர் (1)

தண் தமிழை அம்பலவர் தாம் மகிழ்ந்து கொண்டமையால் – முதுமொழிமேல்வைப்பு:1 75/2

மேல்

அம்பிகாபதி (1)

அன்று உறவு என்று உன்னி அம்பிகாபதி ஒன்று ஆற்றினன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:70 700/1

மேல்

அம்பிகையை (1)

அம்பிகையை நோக்கி அளகேசன் கண் இழந்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 15/1

மேல்

அம்பிலும் (1)

அம்பிலும் கொடிய கண்ணாள் ஆயிரம் சிந்தையாளை – விவேகசிந்தாமணி:1 15/3

மேல்

அம்பின் (1)

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்
பட்டு பாடு ஊன்றும் களிறு – திருக்குறள்குமரேசவெண்பா:60 597/3,4

மேல்

அம்பினில் (3)

கான முயல் எய்த அம்பினில் யானை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 78/3
கான முயல் எய்த அம்பினில் யானை – முதுமொழிமேல்வைப்பு:1 122/3
கான முயல் எய்த அம்பினில் யானை – திருக்குறள்குமரேசவெண்பா:78 772/3

மேல்

அம்பு (5)

கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல் – கொன்றைவேந்தன்:1 19/1
வீரன் கேண்மை கூர் அம்பு ஆகும் – கொன்றைவேந்தன்:1 84/1
அத்திரங்கள் செய்வோர் தாம் எய்தல் தேரார் ஆய்ந்து எய்ய அறிந்தோர் அம்பு இயற்றல் தேரார் – நீதிநூல்:28 313/1
மலர் அம்பு ஐந்தையும் வைத்து வணங்கினான் – விவேகசிந்தாமணி:1 108/4
செம் கைக்கு அணி ஈகை தேர் வேந்தர்க்கு அம்பு அணியாம் – நன்மதிவெண்பா:1 47/1

மேல்

அம்புவி (1)

அம்புவி மாதே கேளாய் அரசனை அகலவிட்டு – விவேகசிந்தாமணி:1 35/3

மேல்

அம்புவியதன் (1)

மெய் அம்புவியதன் மேல் – நல்வழி:1 13/4

மேல்

அம்புவியில் (1)

கும்பிட்டு ஏன் வீழ்ந்தார் குமரேசா அம்புவியில்
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை – திருக்குறள்குமரேசவெண்பா:23 225/2,3

மேல்

அம்புவியை (1)

அம்புவியை படைத்திடுதல் அவமதே என்று அயனும் அன்னம் இறங்காமல் அலைகின்றானே – விவேகசிந்தாமணி:1 132/4

மேல்

அம்பே (1)

எய்யா அம்பே வல் விசை மாறி இறும் என்று – நீதிநூல்:25 290/1

மேல்

அம்பை (3)

எய்தவன்-தனை விட்டு அம்பை முனிதலும் ஏய்க்குமாலோ – நீதிநூல்:26 299/4
காங்கையர் மீது ஆசை கரவாமல் அம்பை உளம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 130/1
பண்டு அம்பை காமம் பரித்து உளைந்து துன்ப மீக்கொண்டாள் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1196/1

மேல்

அம்போச (1)

வாரும் போது அம்போச மாது உன் மனையை விட்டு – நன்மதிவெண்பா:1 37/3

மேல்

அம்ம (1)

அம்ம ஈது எல்லாம் உணர்ந்து அரசு ஆணைக்கு அமைதல் நற்குடிகளின் இயல்பே – நீதிநூல்:5 48/4

மேல்

அம்மணத்தோடு (1)

ஐய மெய் அம்மணத்தோடு அழுவதை அன்றி பேச – நீதிநூல்:8 81/1

மேல்

அம்மம்மா (1)

அண்ணாந்து ஏங்கி இருப்பாரை அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா
பண் ஆர் மொழியார் பால் அடிசில் பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட – விவேகசிந்தாமணி:1 72/2,3

மேல்

அம்மா (32)

அம்மா பெரிது என்று அகம் மகிழ்க தம்மினும் – நீதிநெறிவிளக்கம்:1 14/2
எண்மையனேனும் அரியன் பெரிது அம்மா
கண்ணிலன் உள் வெயர்ப்பினான் – நீதிநெறிவிளக்கம்:1 45/3,4
சிற்றுயிர்க்கு ஆக்கம் அரிது அம்மா முற்றும் – நீதிநெறிவிளக்கம்:1 63/2
ஓஒ கொடிது கொடிது அம்மா நா கொன்று – நீதிநெறிவிளக்கம்:1 67/2
சீலர்-பால் கற்றது அன்னோர் செவியுற நவின்றேன் அம்மா – நீதிநூல்:1 5/4
ஓதல் போல் தெய்வம்தான் ஒன்று உளது எனல் தேற்றம் அம்மா – நீதிநூல்:2 11/4
பித்தரில் பித்தர் பாரில் பேசிட உளரோ அம்மா – நீதிநூல்:2 15/4
அன்னை தந்தைக்கு செய்யும் அரும் கைம்மாறு உளதோ அம்மா – நீதிநூல்:8 74/4
பணிகள் மிக பூட்டி அலங்கரித்தல் ஒக்கும் அவர் செல்வ பயன்தான் அம்மா – நீதிநூல்:12 110/4
கையால் கொண்டு ஆட்டுவிக்கும் பரன் அவரை அழல் புகுத்தி காய்வான் அம்மா – நீதிநூல்:12 115/4
என்று கொள் எண்ணம் திண்ணம் என்னல் எவ்வண்ணம் அம்மா – நீதிநூல்:14 182/4
ஆழ்ந்த அவ் இருதிறத்தார்க்கு ஆகும் வேற்றுமை யாது அம்மா – நீதிநூல்:14 186/4
இறவு இலா கடவுள் வாழும் இதயத்தார் சேடர் அம்மா – நீதிநூல்:15 192/4
மறுமையை அழிக்கும் கள்ளை மாந்தல் எப்பயன் வேட்டு அம்மா – நீதிநூல்:19 234/4
நமது என்போம் பாரம் தாங்கி நலிவது என் பிசினர் அம்மா – நீதிநூல்:24 280/4
காரண காரியங்கள் கண்டு உண்பார் அறிஞர் அம்மா – நீதிநூல்:36 364/4
இகம் உறும் அவனை பூமாது எவ்வணம் சுமப்பாள் அம்மா – நீதிநூல்:36 365/4
புடவியே எடுத்துரைக்க பூணுவன் நிந்தை அம்மா – நீதிநூல்:37 374/4
கொண்டாடும் தேகம் இது வீழ் காலம் அறிவதற்கு ஓர் குறிப்பு இன்று அம்மா – நீதிநூல்:41 427/4
அத்தன் சேயரை அடித்து அறிவுறுத்தல் போல் அம்மா – நீதிநூல்:42 443/4
இசை மேவும் ஈசன் ஆனோம் புவியில் நமை ஒப்பார் எவர்தாம் அம்மா – நீதிநூல்:44 486/4
விலைமாதை கொல்லாமல் உலகம் மிசை யாது செய விடுத்தார் அம்மா – நீதிநூல்:44 493/4
இணை முலை மேல் தெறித்திடின் வெல்வான் என்றாள் இவள் மனம் வல் இரும்போ அம்மா – நீதிநூல்:44 494/4
இரு பாத தாடனம் ஆலிங்கனம் மெல் இதழ் சுவைத்தல் என்றாள் அம்மா – நீதிநூல்:44 508/4
தான் உறு விலங்கை கொல்வோன் தருமனோ பேயோ அம்மா – நீதிநூல்:45 515/4
தீ மனம் உடையோர் துன்பம்செய்வர் மானிடர்க்கும் அம்மா – நீதிநூல்:45 517/4
பேயினும் கொடிய அன்னார் பிழைக்குமாறு எவன்-கொல் அம்மா – நீதிநூல்:45 518/4
பூண் இழையார் அறிகுவரேல் நிதியமது போலும் உண்டோ புருடர்க்கு அம்மா – நீதிநூல்:47 594/4
தம்மால் இயல் உதவி தாம் செய்வர் அம்மா
முளைக்கும் எயிறு முதிர் சுவை நாவிற்கு – நன்னெறி:1 27/2,3
அற்பரை சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா – விவேகசிந்தாமணி:1 11/4
தலைத்தலை சிங்கம் என்று அ களிறு கண்டு ஏகிற்று அம்மா – விவேகசிந்தாமணி:1 91/4
சிந்துர கயல் கண் ஓடி செவி-தனக்கு உரைத்தது அம்மா – விவேகசிந்தாமணி:1 100/4

மேல்

அம்மி (1)

அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும் – நல்வழி:1 20/1

மேல்

அம்மை (2)

அம்மை தாம் செய்த அறத்தினை வரு பயனை – அறநெறிச்சாரம்:1 155/1
இம்மை அம்மை இல்லை எங்ஙன் என்னிலோ கம்மும் – நன்மதிவெண்பா:1 92/2

மேல்

அமண் (3)

முன்னர் அமண் மதத்து மூண்டு அரசர் பின் சைவம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 38/1
அற்கா அமண் மொழி கேட்டு அல்லலுற்றான் மாறன் இல்லாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 46/1
அமண் அழிக்கும் தென்னவனை ஆக்கும் இமையளவில் – முதுமொழிமேல்வைப்பு:1 44/2

மேல்

அமணர் (3)

அன்று அமணர் தீவைப்ப அஞ்சியது என் என்னன்-மின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 43/1
தோன்றி அரன் அருளால் தொண்டர் வென்றார் தோற்று அமணர்
ஏன் பிறந்தேம் என்றே இடர் உழன்றார் ஆய்ந்து அறிஞர் – முதுமொழிமேல்வைப்பு:1 39/1,2
ஈசன்_அடியார் இசையாதேயும் இசைந்து அமணர்
தாமே கழுவேறும் தன்மையால் ஞாலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 130/1,2

மேல்

அமணன் (2)

பெற்ற அமணன் பெரும் செல்வம் பின் இழிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:57 565/1
பண்டு அமணன் செய்த பழி நாளை ஏன் குமணன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 808/1

மேல்

அமணை (1)

அரன் அன்பர் வாகீசர் அன்று அமணை நீங்க – முதுமொழிமேல்வைப்பு:1 129/1

மேல்

அமர் (12)

மன்பதைக்கு இடுக்கண் யாவரே செயினும் வாள் அமர் இயற்றி நீக்கிடுவான் – நீதிநூல்:4 40/3
பொய் அமர் சூதினில் போக்கல் புன்மையே – நீதிநூல்:20 238/4
அமர் உயிர் நீங்கிய பின் ஓர் கணமும் அனை சேயர் இதன் அருகே நில்லார் – நீதிநூல்:41 434/2
மீது அமர் விடத்தை நீக்கும் வியந்து இ கால் தந்தோன் யாரே – நீதிநூல்:47 542/4
அச்சுவத்தாமா பட்டான் என்ன அமர் துறந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 97/1
கண்டான் அமர் முகத்தை கண்ணோட்டம் ஏன் மிகவும் – திருக்குறள்குமரேசவெண்பா:58 577/1
மாறா வளம் சேர் வளவன் அமர் நாடு உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:74 736/1
கூடி நின்றார் என்னே குமரேசா தேடி அமர்
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:74 739/2,3
அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1027/3
பெண் தகையான் பேர் அமர் கட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1083/4
ஒள் அமர் கண்ணாள் குணம் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1125/4
கொஞ்சி உள் நொந்தான் குமரேசா அஞ்சி அமர்
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:130 1300/2,3

மேல்

அமர்க்களம் (1)

கொடிய மன்னவர்க்கு குடிகளே ஒன்னார் கோட்டையே அமர்க்களம் அவர்-தம் – நீதிநூல்:4 46/1

மேல்

அமர்க்கு (2)

அமர்க்கு அரி ஆதி உம்மை அடித்து உணின் என் செய்வீரால் – நீதிநூல்:45 520/4
முழங்கு அமர்க்கு அஞ்சாமையே மொய்ம்பு செழும் கவி சொல் – நன்மதிவெண்பா:1 11/2

மேல்

அமர்செய்து (1)

அமர்செய்து புசிக்கும் அப்போது என் என்று கேட்பவர் ஆர் அறிவு_இல் நெஞ்சே – நீதிநூல்:41 434/4

மேல்

அமர்த்தன (1)

பேதைக்கு அமர்த்தன கண் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1084/4

மேல்

அமர்ந்த (2)

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை – ஆத்திசூடி:0 1/1
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:8 75/3

மேல்

அமர்ந்தது (1)

அத்தம் என நம்பினார் அவர்களை விட்டு அகன்று உன் கை அமர்ந்தது இன்னும் – நீதிநூல்:40 414/2

மேல்

அமர்ந்து (6)

அகன் அமர்ந்து இன்சொல்லான் அழைக்கும் புகழ் வாய் – நன்மதிவெண்பா:1 43/2
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:9 84/3
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
நல் விருந்து ஓம்புவான் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:9 84/3,4
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:10 92/3
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆக பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:10 92/3,4
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:10 93/3

மேல்

அமர (1)

அதன் அருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம் – புதிய-ஆத்திசூடி:0 1/10

மேல்

அமரகத்து (1)

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:82 814/3

மேல்

அமரர் (2)

அமரர் ஆகுவர் அன்னார் தாள் பொடியையும் அரசர் ஒவ்வார் – நீதிநூல்:14 184/3
அன்று அசுரர் தின்றார் அமரர் ஏன் அஞ்சினார் – திருக்குறள்குமரேசவெண்பா:21 201/1

மேல்

அமரர்கோன் (1)

திண் தோள் அமரர்கோன் சீற மயன் அரணம் – திருக்குறள்குமரேசவெண்பா:90 895/1

மேல்

அமரருள் (1)

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை – திருக்குறள்குமரேசவெண்பா:13 121/3

மேல்

அமராமை (1)

தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
காரணம் இன்றி வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 529/3,4

மேல்

அமரில் (3)

காது அமரில் அர்ச்சுனனால் கட்டுண்டான் ஆதலினால் – ஆத்திசூடிவெண்பா:1 12/2
மிண்டு அமரில் அர்ச்சுனனால் வீறு அழிந்தான் கண்டது அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 63/2
பண்டு அமரில் நீத்த பலராமரை நினைந்துகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:82 814/1

மேல்

அமரின் (1)

இருவர்கள் தம் நயம் துயரம் ஏகம் என கருதி இட்டமொடு பெட்டு அமரின் கட்டம் அவர்க்கு உளதோ – நீதிநூல்:12 156/4

மேல்

அமரும் (3)

பண் அமரும் மொழி மின்னாள் விளையாடல் போல் தன் கை பதுமத்தால் என் – நீதிநூல்:44 512/2
தூ நகையாள் பால் அமரும் சோமேசா வானின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 77/2
தூம்பு அமரும் புற்று அடுத்தால் சொல் – நீதிவெண்பா:1 86/4

மேல்

அமலனே (1)

அமலனே எவர்க்கும் கத்தன் அவற்கு அரசரும் இல்லாரும் – நீதிநூல்:14 184/1

மேல்

அமலை (1)

நேர்ந்த கணவன் நினைந்திலனோ என்று அமலை
கூர்ந்து உளைந்தாள் என்னே குமரேசா ஓர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:121 1203/1,2

மேல்

அமளி (1)

திரு அமளி துயில மனம் பொருந்தாது பலர் எச்சம் சேர் படிக்கம் – நீதிநூல்:44 491/2

மேல்

அமளியின் (1)

வண்ண மலர் அமளியின் மேல் இருக்கையில் ஓர் பரபுருடன் வரவு நோக்கி – நீதிநூல்:44 512/1

மேல்

அமித்திரனார் (1)

அன்று ஏன் அளவாக ஆய்ந்து உண்டு அமித்திரனார்
குன்றாது இருந்தார் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:95 943/1,2

மேல்

அமிர்த (2)

திங்கள் அமிர்த கிரணம் மிக சீதளமே – நீதிவெண்பா:1 94/1
பேரான முத்தி பெற விரும்பல் ஆர் அமிர்த
சஞ்சீவியை விடுத்தே சாகாது இருப்பதற்கு – நீதிவெண்பா:1 95/2,3

மேல்

அமிர்தம் (1)

மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம் – கொன்றைவேந்தன்:1 75/1

மேல்

அமிர்தமயமா (1)

அண்டர் முதலோர்க்கு அமிர்தமயமா வடிவு – ஆத்திசூடிவெண்பா:1 71/1

மேல்

அமிர்து (1)

கொண்டான் அமிர்து ஏன் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:67 661/2

மேல்

அமிழ்த்தலை (1)

அலை கடல்-கண் அமிழ்த்தலை ஒக்குமே – நீதிநூல்:10 102/4

மேல்

அமிழ்தம் (3)

உடங்கு அமிழ்தம் கொண்டான் ஒருவன் பலரும் – அறநெறிச்சாரம்:1 56/1
உப்பு இலா கூழ் இட்டாலும் உண்பதே அமிழ்தம் ஆகும் – விவேகசிந்தாமணி:1 4/2
தான் அமிழ்தம் என்று உணர்தல்பாற்று – திருக்குறள்குமரேசவெண்பா:2 11/4

மேல்

அமிழ்தா (1)

ஏனோ விசயை இதழ் நீரை வான் அமிழ்தா
கோன் உவந்து உண்டான் குமரேசா ஆன் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:113 1121/1,2

மேல்

அமிழ்தின் (1)

அமிழ்தின் இயன்றன தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1106/4

மேல்

அமிழ்தினும் (1)

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:7 64/3

மேல்

அமிழ்து (4)

பல்லவர் கண்டது நன்று என்று அமிழ்து ஒழிய – அறநெறிச்சாரம்:1 56/3
ஏனோ அமிழ்து ஈயான் இந்திரன் முன் வானை இந்த – திருக்குறள்குமரேசவெண்பா:2 11/1
அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர் – திருக்குறள்குமரேசவெண்பா:72 720/3
பொன்றா அமிழ்து என்று ஏன் போற்றினான் கோவிந்தை – திருக்குறள்குமரேசவெண்பா:111 1106/1

மேல்

அமிழ்ந்துவரே (1)

எலியினை எதிர்த்த தன்மை போல் இழிவுற்று எரி நரகிடை அமிழ்ந்துவரே – நீதிநூல்:26 292/4

மேல்

அமுக்கி (2)

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ் கடல் நீர் – மூதுரை-வாக்குண்டாம்:1 19/1
காலொடு கை அமுக்கி பிள்ளையை வாய் நெறித்து – அறநெறிச்சாரம்:1 96/1

மேல்

அமுதத்தின் (1)

இன் அமுதத்தின் முன் வேறு இனிமையும் உளதோ பானு – நீதிநூல்:43 466/1

மேல்

அமுதத்தை (1)

ஆவியை அமுதத்தை அனத்தினை – நீதிநூல்:12 152/3

மேல்

அமுதம் (6)

இரந்து அழைப்பார் யாவரும் அங்கு இல்லை சுரந்து அமுதம்
கற்றா தரல் போல் கரவாது அளிப்பரேல் – நல்வழி:1 29/2,3
இன் அமுதம் ஆகும் இரங்கேசா மன்னும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 1/2
அண்டர் மா முனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே – விவேகசிந்தாமணி:1 10/4
கற்பக தருவை சார்ந்த காகமும் அமுதம் உண்ணும் – விவேகசிந்தாமணி:1 11/1
அன்னம் பழித்த நடை ஆலம் பழித்த விழி அமுதம் பழித்த மொழிகள் – விவேகசிந்தாமணி:1 76/1
கோளரி அடர்ந்த காட்டில் குறங்கில் வைத்து அமுதம் ஊட்டி – விவேகசிந்தாமணி:1 84/1

மேல்

அமுதமாம் (1)

தேம்படு தெள் நீர் அமுதமாம் ஓம்பற்கு – அறநெறிச்சாரம்:1 188/2

மேல்

அமுது (13)

வந்து அமுது உண்டு உறங்கிய பின் தாம் உண்டு துயின்று முனம் வல் எழுந்து – நீதிநூல்:12 120/3
குலங்களினும் கடையராம் சாணமதை அமுது வைக்கும் கோல செம்பொன் – நீதிநூல்:16 200/3
மலம்-தனை அமுது என மாந்தச்செய்திடும் – நீதிநூல்:19 231/1
பாம்பு அமுது அளிக்குமோ பரிவு_இல் பூரியர் – நீதிநூல்:24 277/2
அல் ஆரும் மழை எவர்க்கும் அமுது எனினும் காலம் உணர்ந்து – நீதிநூல்:47 581/1
தேசு பெறு மாறன் தெளித்த முளை அமுது இட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 9/1
அன்னை அடிமைக்கு அமுது கொணர்ந்து எள்ளலுடன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 103/1
வாசுகி முன் நாள் பழகும் வானோர்க்கு அமுது எழும் முன் – ஆத்திசூடிவெண்பா:1 77/1
முளையால் அமுது அமைத்த முக்கணர்-பால் அன்பன் – முதுமொழிமேல்வைப்பு:1 14/1
மணல் அமுது ஆம் ஆறு மனையாட்கு கூறி – முதுமொழிமேல்வைப்பு:1 159/1
மாறா அமுது உண்ணும் வஞ்சர் எதிர் வெய்ய சொன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:19 184/1
ஊடி அமுது அசுரர் உண்ணாது ஒழிந்தார் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 377/1
அஞ்சி ஏன் ஔவைக்கு அமுது அளிக்க தன் மனையை – திருக்குறள்குமரேசவெண்பா:91 905/1

மேல்

அமுதுசெயவேண்டி (1)

அரன் அடியார் நித்தம் அமுதுசெயவேண்டி
கவறு உருட்டி கைவந்தார் அன்றி பிறர் எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 141/1,2

மேல்

அமுதும் (1)

சூழ் பொருளும் சுவை சேர் அமுதும் கமழ் சோலையும் மா சுகமும் – நீதிநூல்:14 174/2

மேல்

அமுதை (1)

சேர்ந்து திருமகளை தெள் அமுதை உம்பருக்கே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 113/1

மேல்

அமுதோ (1)

கன்னலோ அமுதோ பாகோ கற்கண்டோ என தித்திக்கும் – நீதிநூல்:3 29/2

மேல்

அமை (5)

கூடி வழிபடும் கோள் அமை ஆடரங்கின் – அறநெறிச்சாரம்:1 53/2
பண் அமை யாழ் குழல் கீதம் என்று இன்னவை – அறநெறிச்சாரம்:1 197/1
மீது அமை நட்பினை விளம்பல் வேண்டுமோ – நீதிநூல்:11 105/4
யாருமே சிதைத்திடார் அமை சகோதரர் – நீதிநூல்:11 108/3
அமை ஆர் தோள் அஞ்சுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:91 906/4

மேல்

அமைகலா (2)

செய்யாது அமைகலா ஆறு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 22/4
செய்யாது அமைகலா ஆறு – திருக்குறள்குமரேசவெண்பா:22 219/4

மேல்

அமைகவே (1)

களையார் தமிழ்த்தாய் கருத்தில் அமைகவே – இளையார்-ஆத்திசூடி:0 1/2

மேல்

அமைச்சர் (2)

இனர் அமைச்சர் என வேடம் புனைந்தவர்-தம் ஆணை எங்கும் ஏகுமோ விண் – நீதிநூல்:40 409/2
சேரன் அமைச்சர் அல்ல செய்யாமல் ஏன் அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:17 164/1

மேல்

அமைச்சரே (1)

அறிவிலார் அரசர் என்றற்கு அமைச்சரே சான்றாம் அன்னோர் – நீதிநூல்:3 35/1

மேல்

அமைச்சரையும் (1)

சொல்லாத அமைச்சரையும் துயர்க்கு உதவா தேவரையும் சுருதி நூலில் – விவேகசிந்தாமணி:1 62/2

மேல்

அமைச்சன் (1)

நீதி மன்னன் சேய் உயிரை நீக்க அஞ்சி ஏன் அமைச்சன்
கோது_இல் உயிர் நீத்தான் குமரேசா மோதி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:33 327/1,2

மேல்

அமைச்சாக (1)

அன்று அரிசிலாரை அமைச்சாக ஏன் அரசன் – திருக்குறள்குமரேசவெண்பா:52 511/1

மேல்

அமைச்சு (11)

அ மாண்பினவே அமைச்சு – நீதிநெறிவிளக்கம்:1 44/4
பொருத்தலும் வல்லது அமைச்சு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 64/4
பண்டை மந்திரத்து அமைச்சு பற்றுடனே உண்டி – நன்மதிவெண்பா:1 70/2
நல்ல அமைச்சு ஆர் அரசு நானிலத்தில் மேன்மையுறும் – நன்மதிவெண்பா:1 89/1
நல் அமைச்சு இல்லா நாடு நன்மதியே வல்ல – நன்மதிவெண்பா:1 89/2
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 381/3
மண்டு புகழ் விக்கிரமார்க்கன் அமைச்சு உரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:39 389/1
அருவினையும் மாண்டது அமைச்சு – திருக்குறள்குமரேசவெண்பா:64 631/4
ஐந்துடன் மாண்டது அமைச்சு – திருக்குறள்குமரேசவெண்பா:64 632/4
பொருத்தலும் வல்லது அமைச்சு – திருக்குறள்குமரேசவெண்பா:64 633/4
சொல்லலும் வல்லது அமைச்சு – திருக்குறள்குமரேசவெண்பா:64 634/4

மேல்

அமைச்சும் (1)

ஆவின் இளங்கன்றும் அமைச்சும் உயிர்த்தெழுந்த – திருக்குறள்குமரேசவெண்பா:55 547/1

மேல்

அமைத்த (3)

ஆதி ஈறு இல்லான் தன்னை அமைத்த காரணம் ஒன்று இல்லான் – நீதிநூல்:3 17/1
முளையால் அமுது அமைத்த முக்கணர்-பால் அன்பன் – முதுமொழிமேல்வைப்பு:1 14/1
அவரவருக்கு ஈசன் அமைத்த திறன் அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 63/2

மேல்

அமைத்தனன் (1)

உருவம் ஒன்றால் ஆண் பெண்ணை அமைத்தனன் முன் பரன் என்று உயர்ந்தோர் சொல்வது நிசமாம் உரியோன் இல் என்னும் – நீதிநூல்:12 156/3

மேல்

அமைத்தான் (1)

பெருமகனை உன்னை என்னை பேரண்டங்களை அமைத்தான்
தருமநிலை மூர்த்தி என்றாள் சதி இவட்கு ஓர் குறை உளதோ – நீதிநூல்:12 148/3,4

மேல்

அமைத்து (5)

கள்ள புலன் ஐந்தும் காப்பு அமைத்து வெள்ள – அறநெறிச்சாரம்:1 139/2
வித்தியாசாலை மாடகூடங்கள் வேறுவேறு அமைத்து வேளாண்மை – நீதிநூல்:4 42/2
பண்டு ஓர் ஆண் பெண் அமைத்து அவ் இருவருக்கும் மணம் இயற்றி பரன் இரக்கம்கொண்டு – நீதிநூல்:13 157/1
துணை_இல் சுக்கிலவு இரத்த சிறு துளியான் அமைத்து
புணர் சிறு வித்தால் பார மரம் எலாம் புரிந்தோன் தேவே – நீதிநூல்:47 536/3,4
துண்டம் ஊறியகாய் கரண்டி நல்லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி சொல்லிய எல்லாம் குறைவற திருத்தி தொகுத்து பல்வகையின் இனிது அமைத்து
பெண்டுகள் துணையோடு எய்து வாகனனாய் பெருநிலை நீர் நிழல் விறகு பிரசை1யும் தங்குமிடம் சமைத்து உண்டு புறப்படல் யாத்திரைக்கு அழகே – விவேகசிந்தாமணி:1 135/3,4

மேல்

அமைத்தோர் (1)

சதியான காசு பணம் என செய்தும் தரையின் மிடி-தனை அமைத்தோர்
மதி இலா நரர் அன்றி கடவுளோ சொல்லுவாய் மருள் சேர் நெஞ்சே – நீதிநூல்:40 415/3,4

மேல்

அமைதல் (1)

அம்ம ஈது எல்லாம் உணர்ந்து அரசு ஆணைக்கு அமைதல் நற்குடிகளின் இயல்பே – நீதிநூல்:5 48/4

மேல்

அமைதி (1)

இங்கிதம் தேர்ந்தோர்க்கு அமைதி இன்று – நன்மதிவெண்பா:1 52/4

மேல்

அமைதியால் (1)

ஆர்ந்த குணத்தின் அமைதியால் அந்துவனார் – திருக்குறள்குமரேசவெண்பா:99 982/1

மேல்

அமைந்த (34)

வாய்த்து அமைந்த வாயில் பெண் ஆனையும் கூத்தற்கு – அறநெறிச்சாரம்:1 127/2
வாதிகள் சாட்சி சாதகம் எல்லாம் வகைவகை இனிது கேட்டு அமைந்த
மேதினி கிழமை நீங்கிடும் தன்மை விளையினும் நடுவின் நீங்காது – நீதிநூல்:4 43/2,3
ஆருயிரை துறப்பரோ அழுவதும் தம் உணவு வைக்க அமைந்த பாண்டம் – நீதிநூல்:43 459/2
சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்று அமைந்த
முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே வெற்றி பெரும் – நீதிவெண்பா:1 35/1,2
கண்டோர்க்கு உறும் வாசம் கற்று அமைந்த நற்றவரை – நீதிவெண்பா:1 62/3
எல்லை புறத்து அமைந்த பாவம் ஈண்டாமையின் – அருங்கலச்செப்பு:1 85/1
எல்லை புறத்து அமைந்த பாவம் ஈண்டாமையின் – அருங்கலச்செப்பு:1 132/1
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 100/3
ஆரூரிற்கு என்று அமைந்த ஆய்_இழையை தேரும் – முதுமொழிமேல்வைப்பு:1 160/2
பரப்பு அமைந்த கேள்-மின் இது பால் கலன் மேல் பூஞை – முதுமொழிமேல்வைப்பு:1 190/3
கூர் புகழ் கை கொண்டான் குமரேசா சீர் அமைந்த
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை – திருக்குறள்குமரேசவெண்பா:50 497/2,3
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:64 635/3
மாறு_இல் உலூகனே மாண்பு அமைந்த தூதன் என – திருக்குறள்குமரேசவெண்பா:69 681/1
தண்டாத அன்பு அமைந்த சாதகனை தூதன் என – திருக்குறள்குமரேசவெண்பா:69 682/1
அன்று அமைந்த கேட்டில் அயாதி ஏன் உண்மை கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:80 796/1
கூர்ந்து எழுந்துசென்றான் குமரேசா தேர்ந்து அமைந்த
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார் – திருக்குறள்குமரேசவெண்பா:80 797/2,3
கொண்டு உவந்தார் என்னே குமரேசா பண்டு அமைந்த
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:81 802/2,3
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா பண்டு அமைந்த
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான் – திருக்குறள்குமரேசவெண்பா:87 862/2,3
இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:90 900/3
சிறந்து அமைந்த சீரார் செறின் – திருக்குறள்குமரேசவெண்பா:90 900/4
கூர் அழியான் நின்றான் குமரேசா சீர் அமைந்த
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 910/2,3
கோணாது அழிந்தான் குமரேசா மாண் அமைந்த
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:93 924/2,3
பண்டு தனை காத்து பண்பு அமைந்த சங்கன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:98 974/1
கூர் அழிந்த போது ஏன் குமரேசா நார் அமைந்த
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி – திருக்குறள்குமரேசவெண்பா:101 1010/2,3
கூர்ந்து இழிந்தான் என்னே குமரேசா நேர்ந்து அமைந்த
நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை – திருக்குறள்குமரேசவெண்பா:102 1020/2,3
கூர் அழிந்து நின்றார் குமரேசா சீர் அமைந்த
தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக – திருக்குறள்குமரேசவெண்பா:105 1043/2,3
கொண்டு இகழ்ந்தார் என்னே குமரேசா கண்டு அமைந்த
துப்புரவு இல்லார் துவர துறவாமை – திருக்குறள்குமரேசவெண்பா:105 1050/2,3
குற்றமுற்று நின்றார் குமரேசா பெற்று அமைந்த
மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன – திருக்குறள்குமரேசவெண்பா:108 1071/2,3
கூறி முன் நின்றான் குமரேசா மாறு அமைந்த
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1075/2,3
கோன் உவந்து உண்டான் குமரேசா ஆன் அமைந்த
பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி – திருக்குறள்குமரேசவெண்பா:113 1121/2,3
கூர்த்து அன்புகொண்டாள் குமரேசா போர்த்து அமைந்த
நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1128/2,3
குன்றி இருந்தாள் குமரேசா நன்று அமைந்த
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற – திருக்குறள்குமரேசவெண்பா:127 1261/2,3
கூர நின்றாள் என்னே குமரேசா ஏர் அமைந்த
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1290/2,3
கோல்_தொடி முன் கொண்டான் குமரேசா ஊற்று அமைந்த
நீரும் நிழலது இனிதே புலவியும் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1309/2,3

மேல்

அமைந்தக்-கண்ணும் (1)

படி உடையார் பற்று அமைந்தக்-கண்ணும் மடி உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:61 606/3

மேல்

அமைந்தன (1)

ஆறு உள அந்நாள் அமைந்தன தேறி – அறநெறிச்சாரம்:1 150/2

மேல்

அமைந்தார் (2)

புரவிகள் போல் காந்தனும் காந்தையும் அமைந்தார் மனம் ஒத்து ஓர் போக்கை நாடி – நீதிநூல்:12 116/2
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1155/3

மேல்

அமைந்தான் (2)

கூர்ந்து அமைந்தான் என்னே குமரேசா ஆர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:25 250/2
அமைந்தான் கண்ணன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:81 801/2

மேல்

அமைந்திடல் (1)

வினையினுக்கு ஏதுவாம் வினைக்கு அமைந்திடல்
மனையினில் தீயிடல் மண்ணில் தற்கொலல் – நீதிநூல்:18 216/2,3

மேல்

அமைந்திருக்கற்பாற்று (1)

அஞ்சாது அமைந்திருக்கற்பாற்று – அறநெறிச்சாரம்:1 19/4

மேல்

அமைந்தின்று-கொல்லோ (1)

புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள் – திருக்குறள்குமரேசவெண்பா:34 340/3

மேல்

அமைந்து (19)

நாட்டுவோன் ஒருவன் இன்றி நன்கு அமைந்து ஒழுகும்-கொல்லோ – நீதிநூல்:2 8/4
அடுக்கடுக்கா செய்து எல்லாம் அந்தரத்து அமைந்து நிற்க – நீதிநூல்:3 20/3
உர அரசனுக்கு அமைந்து ஒழுகும் வையமே – நீதிநூல்:5 50/4
அறம் அறிவு இலா எனினும் விடா நகைப்புற்று ஆண் பெண்ணும் அமைந்து வாழும் – நீதிநூல்:12 117/3
ஒடிவு_இல் கங்கணம் பூண்டுகொள் மேலவர் உரைக்கு அமைந்து தம் மாது தொழில் எலாம் – நீதிநூல்:15 189/3
சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 12/3
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – முதுமொழிமேல்வைப்பு:1 25/3
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது – முதுமொழிமேல்வைப்பு:1 184/3
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – திருக்குறள்குமரேசவெண்பா:12 118/3
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை – திருக்குறள்குமரேசவெண்பா:48 474/3
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:77 761/3
கூர் அமைந்து நின்றான் குமரேசா நேரா – திருக்குறள்குமரேசவெண்பா:78 776/2
நன்று அறிந்த குட்டுவன் ஏன் நாண் அமைந்து சால்பு நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:102 1013/1
கொண்டு அமைந்து நின்றார் குமரேசா ஒண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:107 1062/2
ஆவி என அன்புற்று அமைந்து ஏன் சசியை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1122/1
கொற்றவன் ஏன் நொந்தான் குமரேசா பெற்று அமைந்து
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/2,3
கொற்றவனை ஓர்ந்தாள் குமரேசா பற்று அமைந்து
வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை – திருக்குறள்குமரேசவெண்பா:118 1179/2,3
குற்றம் என்று ஏன் மாண்டாள் குமரேசா பற்று அமைந்து
மற்று யான் என் உளேன்-மன்னோ அவரோடு யான் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1206/2,3
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:131 1302/3

மேல்

அமைந்தும் (2)

மேல் வளம் எல்லாம் அமைந்தும் வீரமகேந்திரம்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 74/1
தண்டா திரு அமைந்தும் தண்டன் தமர் பசிநோய் – திருக்குறள்குமரேசவெண்பா:84 837/1

மேல்

அமைய (2)

அரிய குணம் சேர் பெரியர்-தமக்கு அமைய கடல் சூழ் புவனம் எங்கும் – நீதிநூல்:23 267/1
அவ் வினைகள் இயற்ற வெவ்வேறு இடம் கருவி சமையமும் வந்து அமைய வேண்டும் – நீதிநூல்:27 305/2

மேல்

அமையத்தும் (1)

அமையத்தும் ஏதிலர் சேர் ஆங்கும் சுமை இன்றி – நன்மதிவெண்பா:1 52/2

மேல்

அமையல (1)

காணாது அமையல கண் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1283/4

மேல்

அமையற்பாலரோ (1)

அடம்_இல் நன்னெறி தெரிந்து அமையற்பாலரோ – நீதிநூல்:10 98/4

மேல்

அமையா (1)

ஓர்ந்து அமையா விக்கிரமன் உற்றான் பகைக்கு எளிதாய் – திருக்குறள்குமரேசவெண்பா:87 863/1

மேல்

அமையாக்கடை (1)

செய்தாங்கு அமையாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:81 803/4

மேல்

அமையாதவரை (1)

மனத்தின் அமையாதவரை எனைத்தொன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:83 825/3

மேல்

அமையாது (2)

நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:2 20/3
வான் இன்று அமையாது ஒழுக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:2 20/4

மேல்

அமையாதோ (1)

ஒன்று அமையாதோ கரி கன்று ஓது – நீதிவெண்பா:1 54/4

மேல்

அமையின் (1)

கொடுக்கப்படுதல் அமையின் அடுத்தடுத்து – அறநெறிச்சாரம்:1 184/2

மேல்

அமையும் (6)

பெற்று அமையும் என்னா பெரியோரும் பெற்ற பொருள் – நீதிவெண்பா:1 14/1
மற்று அமையும் என்றே மகிழ் வேந்தும் முற்றிய நல் – நீதிவெண்பா:1 14/2
மேலும் நீர் கண்டு அமையும் மேன்மை போல் நூலின் நெறி – நீதிவெண்பா:1 77/2
தான் அறிந்தோருக்கு உதவி தன்னால் அமையும் எனில் – நீதிவெண்பா:1 89/1
புறம் தூய்மை நீரான் அமையும் அகம் தூய்மை – திருக்குறள்குமரேசவெண்பா:30 298/3
முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:71 708/3

மேல்

அமையுமே (2)

அப்பால் செல வென்றி அமையுமே – நீதிநூல்:13 167/4
வீழுநர் வீழப்படுவர்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1193/3,4

மேல்

அமையுமேல் (1)

படியில் உமக்கு அமையுமேல் கணவர் திருவருள் உமக்கும் பலிக்கும் அன்றே – நீதிநூல்:44 495/4

மேல்

அமையுமோ (2)

அ தொழில் முற்பழக்கம் இன்றி சாங்காலத்து அமையுமோ வரும் மன்றற்கு – நீதிநூல்:43 450/2
ஆனது அங்கு அது பூசினால் வீங்குவது அமையுமோ என கேட்க – விவேகசிந்தாமணி:1 86/3

மேல்

அமைவதும் (1)

அரையர் அன்பு அமைவதும் அஞ்சும் இல்லையே – விவேகசிந்தாமணி:1 58/4

மேல்

அமைவர் (1)

பெய கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க – திருக்குறள்குமரேசவெண்பா:58 580/3

மேல்

அமைவிலன் (1)

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் – திருக்குறள்குமரேசவெண்பா:87 863/3

மேல்

அமைவு (8)

ஆங்கு அமைவு எய்திய கண்ணும் பயம் இன்றே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 74/3
வேந்து அமைவு இல்லாத நாடு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 74/4
ஆங்கு அமைவு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – முதுமொழிமேல்வைப்பு:1 116/3
வேந்து அமைவு இல்லாத நாடு – முதுமொழிமேல்வைப்பு:1 116/4
ஆங்கு அமைவு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – திருக்குறள்குமரேசவெண்பா:74 740/3
வேந்து அமைவு இல்லாத நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 740/4
அமைவு அரண் என்று உரைக்கும் நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/4
காணாது அமைவு இல கண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1178/4

மேல்

அமைவொடு (1)

அதி துதி பிறர் சொலின் அழகு ஆகும் அமைவொடு தன் துதி தான் கூறல் – நீதிநூல்:37 373/3

மேல்

அய்யோத்தி (1)

மண்டு புகழ் அய்யோத்தி மாண் குடிகள் மன்னன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:55 542/1

மேல்

அயர் (2)

வினைகளினால் அயர் மனையை பரிவுடன் ஆதரவுசெய்ய வேண்டும் நெஞ்சே – நீதிநூல்:12 119/4
அடிமை போல் நரர்க்கு உழைத்து ஈண்டு அயர் விலங்கினை மாசில்லா – நீதிநூல்:45 516/2

மேல்

அயர்க்கு (1)

வழுவு செய்தும் மால் அயர்க்கு வந்து அரனே பின்னும் – முதுமொழிமேல்வைப்பு:1 126/1

மேல்

அயர்கம் (1)

மாலை அயர்கம் விருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:127 1268/4

மேல்

அயர்ந்தார் (1)

தூர நெறி நின்று அயர்ந்தார் சோமேசா ஓரில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 27/2

மேல்

அயர்ந்தான் (3)

சொல்லாலே நா அயர்ந்தான் சோமேசா வல்லமையால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 13/2
கான் நடந்தும் சீதை கலப்பால் களித்தான் பின் அயர்ந்தான்
தூ நீர் அயோத்தியர் கோன் சோமேசா ஆனதனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 113/1,2
கொண்டு அயர்ந்தான் என்னே குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:109 1085/2

மேல்

அயர்ந்து (1)

கோன் அயர்ந்து ஏன் நின்றான் குமரேசா வான – திருக்குறள்குமரேசவெண்பா:112 1116/2

மேல்

அயர்ந்தோம் (1)

இன்னலுற்று அயர்ந்தோம் என கலுழ்ந்திடில் தன் இரு விழி நீரினை உகுப்பான் – நீதிநூல்:4 38/2

மேல்

அயர்வாக (2)

அயர்வாக புரண்டாலும் பிறர்க்கு இன்னா தரும் பொய்யை அறையல் நெஞ்சே – நீதிநூல்:16 202/4
அயர்வாக அடித்து ஓட்டல் அவைகள் குணத்தால் அன்றோ – நீதிநூல்:34 357/2

மேல்

அயர்வார் (1)

ஆவது என்ன அயர்வார் பிறர் சுகமும் தம்மது என்ன மகிழ்வார் தினம் வணிகர் – நீதிநூல்:39 393/2

மேல்

அயர்வு (2)

அயர்வு அறு கலை ஞானம் அறுபதினோடு நான்கும் – நீதிநூல்:28 315/2
மருவலரால் மற்றொன்றால் மகிபன் அயர்வு எய்தாமல் – நீதிநூல்:47 580/3

மேல்

அயர்வுற (1)

அலகு அறு காலம் நரக வெம் தழல் ஆழ்ந்து அயர்வுற ஒண்ணுமோ அவியா – நீதிநூல்:43 463/3

மேல்

அயர (1)

அழுது அயர வைதாலும் அரந்தை பல இயற்றிடினும் – நீதிநூல்:12 141/3

மேல்

அயரினும் (2)

உண்ணினும் களிக்கினும் துன்புற்று அயரினும் மனத்து ஒன்று – நீதிநூல்:8 80/3
நிரந்தரம் பல நோயுற்று நெடிது அயரினும் கையேந்தி – நீதிநூல்:17 213/1

மேல்

அயல் (14)

போதம் தனம் கல்வி பொன்ற வரும் காலம் அயல்
மாதர் மேல் வைப்பார் மனம் – நல்வழி:1 36/3,4
செப்பு அயல் மடவார் காணரும் உரத்தன் திருந்தலர் காணரும் புறத்தன் – நீதிநூல்:4 45/3
அயல் பொருள் நிறம் கவர் ஆதனங்கள் போல் – நீதிநூல்:9 84/1
அந்தமுளார் அயல் குமரர் எனினும் விடம் அனையராம் அரு மணாளர் – நீதிநூல்:12 120/2
கரவு அயல் குமரரை கலத்தல் பூசை தன் – நீதிநூல்:13 158/2
மன மகிழ்வாய் அயல் மைந்தர்-தம்மொடும் – நீதிநூல்:13 160/1
அழல் போல் நெஞ்சை சுடும் பயத்தோடு அயல் ஆடவரை ஒரு பேதை – நீதிநூல்:13 168/2
அரியை அவிக்கும் முன்னம் எழுந்து அயல் கள் கடையுள் புகுந்ததுவே – நீதிநூல்:19 235/4
அயல் ஒர் ஒண் பதிக்கு ஏகுவார் வழி துயர்க்கு அஞ்சார் – நீதிநூல்:42 444/1
அயல் விழியாய் மயல் பொது ஊழ் வலிது அதினும் பெண்மதியேன் அதுவும் ஊழின் – விவேகசிந்தாமணி:1 113/3
மந்தர நிலைகள் பேர மறுகு அயல் வறுமை ஆகும் – விவேகசிந்தாமணி:1 125/2
அன்று ஏனோ காதல் அயல் அறியாது உய்த்து வன்னி – திருக்குறள்குமரேசவெண்பா:44 440/1
அன்று ஏன் மறையை அயல் அறிய தூற்றினான் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1076/1
கோது அயல் மேல் சொன்னாள் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1219/2

மேல்

அயலகத்தில் (1)

விலைமகட்கென்று அயலகத்தில் கன்னமிட்டு துளை வழி உள் விட்ட தாளை – நீதிநூல்:44 507/1

மேல்

அயலகம் (1)

அரி முழை நுழைதல் போல அயலகம் புகும் போது அச்சம் – நீதிநூல்:17 212/1

மேல்

அயலவர் (1)

அயலவர் ஆயுள்நாட்கு அழிவு உண்டாக்குதல் – நீதிநூல்:18 214/4

மேல்

அயலவர்க்கா (1)

ஆவலாய் பொருளை ஈட்டி அயலவர்க்கா சுமந்தோம் – நீதிநூல்:39 385/3

மேல்

அயலவர்க்கு (1)

அயலவர்க்கு அழிவாக ஓர் அந்தரம் – நீதிநூல்:34 356/3

மேல்

அயலவரிடம் (1)

வழு அயலவரிடம் மருவுவர் பலரே – நீதிநூல்:31 329/4

மேல்

அயலவன் (1)

தின்னல் போல் முனிவு கொள்வோர் அயலவன் தேவி-தன்னை – நீதிநூல்:13 171/3

மேல்

அயலார் (4)

அயலார் மேல் ஆகும் மனம் – நீதிநெறிவிளக்கம்:1 81/4
அயலார் செய் குற்றங்கள் கூறாமல் மறைத்தலே அறமாம் அன்னார் – நீதிநூல்:16 202/1
அயலார் மதத்தை குணத்தை பழிக்கார் அறம் ஈது மறம் ஈது என சொல்வர் பொதுவா – நீதிநூல்:47 583/1
கன்னியரை பொன்_நாண் கழிந்தோரை மற்று அயலார்
பன்னியரை மாய பரத்தையரை முன்ன அரிய – நீதிவெண்பா:1 41/1,2

மேல்

அயலார்க்கு (1)

இன கவி அறுநூறு ஆய இனைய நூல் அயலார்க்கு அன்று என் – நீதிநூல்:47 524/3

மேல்

அயலாரை (1)

சீவன் நீங்கினும் அயலாரை சேர்வரோ – நீதிநூல்:10 96/4

மேல்

அயலூர் (1)

அயலூர் அவன் போக அம் மஞ்சள் ஆடி – அறநெறிச்சாரம்:1 163/1

மேல்

அயலே (1)

குன்றாது ஏன் நின்றான் குமரேசா நின்று அயலே
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1104/2,3

மேல்

அயலை (1)

கொண்டு அயலை நொந்தாள் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:122 1220/2

மேல்

அயலோர்க்கு (1)

பொருள் அலால் அயலோர்க்கு இல்லை புகன்ற இ நால்வரேயோ – நீதிநூல்:26 300/3

மேல்

அயன் (6)

ஈசன் அயன் போற்று இரங்கேசா நேசன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 79/2
சிரம் பார்த்தான் ஈசன் அயன் தேவி-தனை பார்த்தான் – விவேகசிந்தாமணி:1 129/1
சிவன் அடி என்னும் அயன் சீர் பெறும் முன் பின்னர் – முதுமொழிமேல்வைப்பு:1 101/1
ஏனோ அயன் உலகும் எண்ணார் சரபங்கர் – திருக்குறள்குமரேசவெண்பா:35 346/1
அன்று ஏன் வருணன் அயன் முன் செய் குற்றத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:44 434/1
பண்டு வளவன் அயன் பற்றிய ஓர் குற்றம் எங்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 957/1

மேல்

அயனும் (1)

அம்புவியை படைத்திடுதல் அவமதே என்று அயனும் அன்னம் இறங்காமல் அலைகின்றானே – விவேகசிந்தாமணி:1 132/4

மேல்

அயாதி (2)

திண் தோள் அயாதி செய்த சிற்றுதவி ஏன் பெரிதா – திருக்குறள்குமரேசவெண்பா:11 102/1
அன்று அமைந்த கேட்டில் அயாதி ஏன் உண்மை கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:80 796/1

மேல்

அயிந்தன் (1)

மண்டு புகழ் அயிந்தன் மாண் குணங்கள் எல்லாம் மேற்கொண்டிருந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:99 981/1

மேல்

அயிந்திரை (1)

ஆசையும் நாணும் அடர அயிந்திரை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1247/1

மேல்

அயிர்த்து (2)

ஆடி நோக்க யான் யான்-கொல் மற்றார்-கொல் என்று அயிர்த்து
தேடி நோக்க ஓர் குரூபமே கண்டு உளம் திகைத்தேன் – நீதிநூல்:26 295/3,4
கூர்ந்து அயிர்த்து நின்றான் குமரேசா சேர்ந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:83 828/2

மேல்

அயிராணி (1)

கொண்டான் செலவுரையை கூற அயிராணி
கொண்டாள் துயர் ஏன் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:116 1151/1,2

மேல்

அயிராவதி (1)

ஊடாது அயிராவதி உவந்தாள் காதலன் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1282/1

மேல்

அயில் (5)

அயில் சுவையின் ஆகுவ என்று எண்ணி அயில் சுவையும் – நீதிநெறிவிளக்கம்:1 85/2
அயில் சுவையின் ஆகுவ என்று எண்ணி அயில் சுவையும் – நீதிநெறிவிளக்கம்:1 85/2
அயில் என கொடிய சொல் அறைதல் எற்றல் வெண் – நீதிநூல்:18 214/2
அயில் எயிற்று அரவு திங்கள் தவன் ஆழி கொக்கோடு – விவேகசிந்தாமணி:1 54/2
உம்பர் எலாம் விழித்திருந்தார் அயில் வேல் செம் கை உடைய அறுமுகவனும் கண்ணீர் ஆறு ஆனான் – விவேகசிந்தாமணி:1 132/2

மேல்

அயிலல் (1)

அயிலல் வாழ் உறையுள் செய்தல் அணைந்து இனம் பல்கல் மற்றை – நீதிநூல்:47 548/3

மேல்

அயிறல் (1)

வாக்கியத்தால் புன்னைவன நாதா முன் அயிறல்
போக்கி மீதூண் விரும்பேல் – ஆத்திசூடிவெண்பா:1 90/3,4

மேல்

அயின்றிடான் (1)

அன்ன வெம் துயரை நீக்கும் முன் தான் ஒன்று அயின்றிடான் துயின்றிடான் எவரும் – நீதிநூல்:4 38/3

மேல்

அயின்றிடும் (1)

அடிகள் தோய் நிலம் எங்கணும் படுகுழியாம் அயின்றிடும் அன்னமும் விடமாம் – நீதிநூல்:4 46/2

மேல்

அயின்று (1)

ஆரும் கிளையோடு அயின்று – நீதிநெறிவிளக்கம்:1 37/4

மேல்

அயுதமாம் (1)

ஆரும் தவளை அயுதமாம் தாரணியில் – நன்மதிவெண்பா:1 20/2

மேல்

அயோத்தி (1)

அண்டு அரிய திண்மை அகலம் அயோத்தி அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/1

மேல்

அயோத்திக்கு (1)

ஆரம் பூண்ட மணி மார்பா அயோத்திக்கு அரசே அண்ணா கேள் – விவேகசிந்தாமணி:1 94/1

மேல்

அயோத்தியர் (1)

தூ நீர் அயோத்தியர் கோன் சோமேசா ஆனதனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 113/2

மேல்

அர்ச்சுனன் (1)

அர்ச்சுனன் மால் சார்பு இழந்த அன்றே கருதலர் துன் – ஆத்திசூடிவெண்பா:1 37/1

மேல்

அர்ச்சுனன்-பால் (1)

அங்கி உம்பர்கோன் கா அருந்த நினைந்து அர்ச்சுனன்-பால்
இங்கிதமா பெற்றான் இரங்கேசா மங்காது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 106/1,2

மேல்

அர்ச்சுனனால் (2)

காது அமரில் அர்ச்சுனனால் கட்டுண்டான் ஆதலினால் – ஆத்திசூடிவெண்பா:1 12/2
மிண்டு அமரில் அர்ச்சுனனால் வீறு அழிந்தான் கண்டது அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 63/2

மேல்

அர (1)

அர முதல எழுத்து எல்லாம் ஆதி – திருக்குறள்குமரேசவெண்பா:1 1/3

மேல்

அரக்கர் (4)

யோகமுனி ராகவனை உற்று அரக்கர் போர் களைந்தே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 45/1
ஈடு அரக்கர் ஆனார் இரங்கேசா நாடி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 57/2
அக்கன் முதல் அரக்கர் ஆவி-தனை வாங்கி ஊர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 69/1
புண்ணியத்தை பாவமது வெல்லாது போர் அரக்கர்
கண்ணனைத்தான் வெல்லுவரோ காண் – நீதிவெண்பா:1 53/3,4

மேல்

அரக்கரை (1)

கொற்ற அரக்கரை முன் கொன்று அழித்தும் சீராமன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 550/1

மேல்

அரக்கன் (5)

வல் அரக்கன் அனைய நமன் நினைத்த போது எல்லாம் நம் வாழ்நாள் என்னும் – நீதிநூல்:41 424/3
ஆர் வீடணனோடு அளவளாவாது அரக்கன்
சோர்வு இலா வாழ்வு இழந்தான் சோமேசா நேரே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 53/1,2
துள்ளி அழிந்தான் அரக்கன் சோமேசா மெள்ள – சோமேசர்முதுமொழிவெண்பா:1 68/2
மன்று உடையார் குன்றை மதியாது எடுத்து அரக்கன்
அன்று படும் துயரம் ஆர் படுவார் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 137/1,2
வேல் வீச வாள் அரக்கன் மேல் ஓடி ஏன் இளையோன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 775/1

மேல்

அரக்கி (1)

பண்டு அரக்கி வந்து பரிந்தும் இராமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 148/1

மேல்

அரக்கு (2)

வில்லுக்கு அதிபன் விரகினால் ஐவர் அரக்கு
இல் உற்றும் உய்ந்தார் இரங்கேசா நல்ல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 53/1,2
திங்கள் ஆதவற்கு இரட்டி யோசனையுற சிறந்திடும் அரக்கு ஆம்பல் – விவேகசிந்தாமணி:1 56/3

மேல்

அரக்கும் (2)

அரக்கும் அரக்கும் மது கஞ்சம் ஆதியாக அறியாமை – நீதிநூல்:19 236/1
அரக்கும் அரக்கும் மது கஞ்சம் ஆதியாக அறியாமை – நீதிநூல்:19 236/1

மேல்

அரங்கத்து (1)

சீர் கொண்ட காவிரி சூழ் தென் அரங்கத்து எம்பிரான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 1/1

மேல்

அரங்கு (4)

அரங்கு ஆடு கூத்தனே போலும் உயிர்தான் – அறநெறிச்சாரம்:1 121/3
அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 41/3
அரங்கு முன்பு நாய் பாடி கொண்டாடிய அது போல் – விவேகசிந்தாமணி:1 109/2
அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய – திருக்குறள்குமரேசவெண்பா:41 401/3

மேல்

அரசமரம் (1)

அரசமரம் தொல் கடல் நீந்து அந்தணனை காலபுர – ஆத்திசூடிவெண்பா:1 65/1

மேல்

அரசர் (6)

அறிவிலார் அரசர் என்றற்கு அமைச்சரே சான்றாம் அன்னோர் – நீதிநூல்:3 35/1
அமரர் ஆகுவர் அன்னார் தாள் பொடியையும் அரசர் ஒவ்வார் – நீதிநூல்:14 184/3
சோர்வு இழந்து உய்ந்தார் அரசர் சோமேசா ஓருங்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 36/2
முன்னர் அமண் மதத்து மூண்டு அரசர் பின் சைவம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 38/1
வருத்த வளை வேய் அரசர் மா முடியின் மேல் ஆம் – நீதிவெண்பா:1 7/1
அரசர் இளவரசர் செட்டியரும் ஆவர் – அருங்கலச்செப்பு:1 53/1

மேல்

அரசரும் (2)

அமலனே எவர்க்கும் கத்தன் அவற்கு அரசரும் இல்லாரும் – நீதிநூல்:14 184/1
அறிவுளோர்-தமக்கு நாளும் அரசரும் தொழுது வாழ்வார் – விவேகசிந்தாமணி:1 64/1

மேல்

அரசருள் (1)

உடையான் அரசருள் ஏறு – திருக்குறள்குமரேசவெண்பா:39 381/4

மேல்

அரசற்கு (1)

அன்னத்தின் தூவி பொங்கர் ஆகும் அரசற்கு
பன்னும் பருத்திதான் பாங்கு அலவே அன்னதனால் – ஆத்திசூடிவெண்பா:1 26/1,2

மேல்

அரசன் (11)

கூற்ற அரசன் குறும்பு எறியும் ஆற்ற – அறநெறிச்சாரம்:1 22/2
ஆட்சியாம் உலகு அரசன் முன் – நீதிநூல்:22 263/1
கால்_சேய் கதிர்_சேயை காத்து அரசன் நட்பு உதவி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 64/1
மூப்பு இலா குமரி வாழ்க்கை முனை இலா அரசன் வீரம் – விவேகசிந்தாமணி:1 36/1
நான் உனை அரசன் என்று எண்ணி நாளையும் போக்கினேனே – விவேகசிந்தாமணி:1 38/4
பன்னி அரசன் பயில் தேவி தன் மனையை – நீதிவெண்பா:1 42/2
வன் புறங்கூற்றால் உய்யும் வஞ்சகர் சொல் கேட்டு அரசன்
மன்பதைக்கு இன்னா இயற்றல் வண்மையொடு பொன் பொழிந்து – நன்மதிவெண்பா:1 58/1,2
தையல் மணம் அரசன் தான் அறியா செய்ய பணி – நன்மதிவெண்பா:1 81/2
கோல் அரசன் வாழாத கோவிலும் மேலாம் – நன்மதிவெண்பா:1 96/2
ஆற்றாத சீற்றத்தோடு அன்று அகன்றான் ஏன் அரசன்
கூற்றால் விதுரன் குமரேசா மாற்றாத – திருக்குறள்குமரேசவெண்பா:13 129/1,2
அன்று அரிசிலாரை அமைச்சாக ஏன் அரசன்
குன்றாமல் கொண்டான் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:52 511/1,2

மேல்

அரசனால் (1)

கெற்பத்தால் மங்கையருக்கு அழகு குன்றும் கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம் – விவேகசிந்தாமணி:1 16/1

மேல்

அரசனிடம் (1)

அம் முகமன் கூறா அரசனிடம் தொண்டுசெயின் – நன்மதிவெண்பா:1 92/1

மேல்

அரசனுக்கு (1)

உர அரசனுக்கு அமைந்து ஒழுகும் வையமே – நீதிநூல்:5 50/4

மேல்

அரசனை (2)

அம்புவி மாதே கேளாய் அரசனை அகலவிட்டு – விவேகசிந்தாமணி:1 35/3
அரசனை பகைத்திட்டாரும் ஆருயிர் இழப்பர் தாமே – விவேகசிந்தாமணி:1 40/4

மேல்

அரசா (1)

ஆடு அரசா வேந்து ஆடா ஆம் குடிசை வாசமதா – ஆத்திசூடிவெண்பா:1 105/1

மேல்

அரசாட்சி (1)

தீயர் தவம் குற்றமதை தேரான் அரசாட்சி
தீய என நன்மதியே செப்பு – நன்மதிவெண்பா:1 6/3,4

மேல்

அரசாம் (1)

தனி அரசாம் சக்கிரி நீ ஆகையின் நின் அடி மலர் தோய் தானம் எல்லாம் – நீதிநூல்:44 502/3

மேல்

அரசால் (1)

உள்ளி விழையா உயர் இசைச்சன் பின்பு அரசால்
கொள்ள நின்றான் சீர் ஏன் குமரேசா தெள்ளிய சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:70 692/1,2

மேல்

அரசாளினும் (1)

அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர் – வெற்றிவேற்கை:1 52/2

மேல்

அரசின் (1)

அரசின் இலையதனின் அக்கிரத்தின்-நின்று – நீதிவெண்பா:1 52/1

மேல்

அரசு (15)

ஆற்றங்கரையின் மரமும் அரசு அறிய – நல்வழி:1 12/1
மானமும் மிகுத்து நரர் எலாம் செழிக்க மகிழ் அரசு அளிப்பவன் மன்னே – நீதிநூல்:4 41/4
இன்ன தன்மையனா அரசு அளிப்பவனை இகல்செயும் தெறுநரும் உளரோ – நீதிநூல்:4 44/4
அம்ம ஈது எல்லாம் உணர்ந்து அரசு ஆணைக்கு அமைதல் நற்குடிகளின் இயல்பே – நீதிநூல்:5 48/4
குறை இன்றி பெறுவரோ புவிக்கு அரசு செலுத்துவரோ குறித்த ஆயுள் – நீதிநூல்:40 408/2
ஆய மிருகங்கட்கு ஓர் அரசு ஆனாள் அவட்கு இரை நாம் ஆயினோமே – நீதிநூல்:44 511/4
ஆலயம் தன்-பால் வாழும் அரசு ஒரீஇ அவற்கு ஒன்னாரை – நீதிநூல்:47 563/1
முனிக்கு அரசு கையால் முகந்து முழங்கும் – நன்னெறி:1 7/3
நல்ல அமைச்சு ஆர் அரசு நானிலத்தில் மேன்மையுறும் – நன்மதிவெண்பா:1 89/1
ஆனை இழிந்தும் அரசு இறைஞ்சும் போலியை கண்டு – முதுமொழிமேல்வைப்பு:1 26/1
மானம் உடையது அரசு – திருக்குறள்குமரேசவெண்பா:39 384/4
வகுத்தலும் வல்லது அரசு – திருக்குறள்குமரேசவெண்பா:39 385/4
அன்று ஏன் அவிச்சித்து அரசு இழந்து தன் செயலால் – திருக்குறள்குமரேசவெண்பா:56 554/1
சூழாது செய்யும் அரசு – திருக்குறள்குமரேசவெண்பா:56 554/4
அற்றேம் அரசு என்று ஓர் அல்லல் இன்றி ஏன் போனான் – திருக்குறள்குமரேசவெண்பா:63 626/1

மேல்

அரசுக்கு (1)

துற்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம் சொல்கேளா பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம் – விவேகசிந்தாமணி:1 16/2

மேல்

அரசுசெய் (1)

ஆசனம்-தன்னில் ஏறி அரசுசெய் தகைமை நீத்து – நீதிநூல்:3 32/3

மேல்

அரசும் (2)

அறிவுடை ஒருவனை அரசும் விரும்பும் – வெற்றிவேற்கை:1 39/1
மேல் அரசும் கன்னிகையும் வேண்டாது ஏன் வேதசரர் – திருக்குறள்குமரேசவெண்பா:37 363/1

மேல்

அரசே (1)

ஆரம் பூண்ட மணி மார்பா அயோத்திக்கு அரசே அண்ணா கேள் – விவேகசிந்தாமணி:1 94/1

மேல்

அரசை (3)

அருமையா எமை சேயர் சோதரர் சீடரை இம்பர்க்கு அரசை சேரும் – நீதிநூல்:44 499/3
படர் சிறைய புள் அரசை பார்த்து – நன்னெறி:1 9/4
குற்றம் சேர் கள் உண் குரங்கு அரசை ஏன் கொண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:51 504/1

மேல்

அரசோடு (1)

அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர் – வெற்றிவேற்கை:1 52/2

மேல்

அரண் (25)

நன்னெறி வழுவா மன்னவன்-தனக்கு நாடு எலாம் பேர் அரண் உலகின் – நீதிநூல்:4 44/2
இல்லார்க்-கண் நில்லாது அரண் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 75/4
இல்லார்க்-கண் இல்லது அரண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 75/4
மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரண் ஆகி – அருங்கலச்செப்பு:1 10/1
உள் அழிக்கலாகா அரண் – முதுமொழிமேல்வைப்பு:1 73/4
இல்லார்-கண் இல்லது அரண் – முதுமொழிமேல்வைப்பு:1 117/4
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 381/3
உள் அழிக்கல் ஆகா அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:43 421/4
திண் தோள் வலி மிகுந்தும் செய்ய அரண் சேர்ந்து உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:50 492/1
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:50 492/3
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:54 534/3
ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:75 741/3
காடும் உடையது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 742/4
அண்டு அரிய திண்மை அகலம் அயோத்தி அரண்
கொண்டிருந்தது என்னே குமரேசா தண்டா – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/1,2
அமைவு அரண் என்று உரைக்கும் நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/4
உற்ற அரண் கண்டு உறு பகைவர் அஞ்ச வரன் – திருக்குறள்குமரேசவெண்பா:75 744/1
ஊக்கம் அழிப்பது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 744/4
நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 745/4
உற்ற பொருள் நல் ஆள் உடைமையால் உஞ்சை அரண்
கொற்றமுற்றது என்னே குமரேசா முற்றவே – திருக்குறள்குமரேசவெண்பா:75 746/1,2
நல் ஆள் உடையது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 746/4
பற்றற்கு அரியது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 747/4
பற்றியார் வெல்வது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 748/4
மாடம் மலி மாபுரம் முன் மாற்றலர்கள் மாய அரண்
கூடி நின்றது என்னே குமரேசா கோடும் – திருக்குறள்குமரேசவெண்பா:75 749/1,2
வீறு எய்தி மாண்டது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 749/4
இல்லார்-கண் இல்லது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 750/4

மேல்

அரணம் (5)

அற அரணம் ஆராய்ந்து அடையின் அஃது அல்லால் – அறநெறிச்சாரம்:1 22/3
பிற அரணம் இல்லை உயிர்க்கு – அறநெறிச்சாரம்:1 22/4
மா அரணம் இன்றி மலைவானும் தா_இல் – அறநெறிச்சாரம்:1 64/2
வல் அதிகன்-தன் அரணம் வாள் வளவன் சேனை செல – சோமேசர்முதுமொழிவெண்பா:1 75/1
திண் தோள் அமரர்கோன் சீற மயன் அரணம்
கொண்டும் ஏன் மாண்டான் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:90 895/1,2

மேல்

அரணா (2)

கூர் அரணா கொண்டான் குமரேசா நேராக – திருக்குறள்குமரேசவெண்பா:75 741/2
கண்டான் துவாரகையை கண்ணன் பகைக்கு அரணா
கொண்டான் பின் என்னே குமரேசா மிண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:75 745/1,2

மேல்

அரணாம் (1)

தன் அரணாம் தன் தயையே சார் கிளையாம் தன் உடைமை – நன்மதிவெண்பா:1 49/2

மேல்

அரணாய் (1)

அண்டினார்க்கு எல்லாம் அரணாய் விதேகம் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 733/1

மேல்

அரணால் (1)

முற்ற வந்த வேந்தர் முறிந்தார் பறம்பு அரணால்
கொற்றமுற்றான் கோன் ஏன் குமரேசா சுற்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:75 748/1,2

மேல்

அரணும் (2)

நீர் அரணும் நீள் மலையும் நேர்ந்த நிடதம் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 737/1
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:74 737/4

மேல்

அரணே (1)

குன்றவில்லி காத்து அருளும் கூடல் அரணே அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 117/1

மேல்

அரதத்தர் (1)

அன்று அறைந்தார் மற்றோர் அரதத்தர் கண்ணோடி – திருக்குறள்குமரேசவெண்பா:58 576/1

மேல்

அரதனம்-தனை (1)

அகம் நினைந்தது தரும் அரதனம்-தனை
இகபரம் இரண்டினை ஈதல் ஒக்கும் – நீதிநூல்:9 88/3,4

மேல்

அரந்தை (2)

அழுது அயர வைதாலும் அரந்தை பல இயற்றிடினும் – நீதிநூல்:12 141/3
அரந்தை சூழினும் பொன் வவ்வும் அ தொழிற்கு இயையா வண்ணம் – நீதிநூல்:17 213/3

மேல்

அரம் (3)

அடு முரண் தேய்க்கும் அரம் – திருக்குறள்குமரேசவெண்பா:57 567/4
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது – திருக்குறள்குமரேசவெண்பா:89 888/3
அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் – திருக்குறள்குமரேசவெண்பா:100 997/3

மேல்

அரம்பை (2)

தன் மரணம் ஊழி தனக்கு இனியாள் விண் அரம்பை
நன்மதியே ஈது உண்மை நம்பு – நன்மதிவெண்பா:1 51/3,4
தொண்டு இயற்றலில் பணிப்பெண் தூய உருவத்து அரம்பை
பண்டை மந்திரத்து அமைச்சு பற்றுடனே உண்டி – நன்மதிவெண்பா:1 70/1,2

மேல்

அரம்பையின் (1)

நின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ் – நன்னெறி:1 17/3

மேல்

அரம்பையே-கொலோ (1)

அலியினை மேவிய அரம்பையே-கொலோ – நீதிநூல்:24 274/4

மேல்

அரவ (3)

சேய் கொண்டாரும் கமல செம்மலுடனே அரவ
பாய் கொண்டாரும் பணியும் பட்டீசுரத்தானே – விவேகசிந்தாமணி:1 85/1,2
துட்டன் அரவ_கொடியோன் தோற்று இடுக்கண்பட்டதனால் – ஆத்திசூடிவெண்பா:1 41/2
உற்று உழலல் ஆலம் உகு பகு வாய் புற்று அரவ
பை அடியில் தேரை படுத்தல் என நன்மதியே – நன்மதிவெண்பா:1 19/2,3

மேல்

அரவ_கொடியோன் (1)

துட்டன் அரவ_கொடியோன் தோற்று இடுக்கண்பட்டதனால் – ஆத்திசூடிவெண்பா:1 41/2

மேல்

அரவம் (6)

அரவம் ஆட்டேல் – ஆத்திசூடி:1 25/1
முழு விடமது பெறும் முனிவுடை அரவம்
பழுது அறும் அறநிலை பயிலுவர் சிலரே – நீதிநூல்:31 329/2,3
அரவம் என சீறி அவ் ஆள் மேல் வீழ்ந்து தாக்க உயிரற்று வீழ்ந்த – நீதிநூல்:44 513/3
ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்கு அரவம்
நீள் வாகனம் நல் நிலம் – விவேகசிந்தாமணி:1 127/3,4
மறி திகிரி தண்டு மணி நூல் பொறி அரவம்
வெற்று ஏறு புள் அன்னம் வேதன் அரன் மாலுக்கு – விவேகசிந்தாமணி:1 128/2,3
எண்ணி அரவம் ஆட்டேல் – ஆத்திசூடிவெண்பா:1 25/4

மேல்

அரவான் (1)

தண் தார் அரவான் ததீசி போல் மெய் புகழை – திருக்குறள்குமரேசவெண்பா:24 235/1

மேல்

அரவிந்த (1)

அரவிந்த நண்பன் சுதன் தம்பி மைத்துனன் அண்ணன் கையில் – விவேகசிந்தாமணி:1 123/1

மேல்

அரவின் (1)

யார் அரவின் பரு மணி கண்டு என்றும் – நன்னெறி:1 22/3

மேல்

அரவினால் (1)

அரவினால் பட்டது அறிந்தே திரை கடல் சூழ் – ஆத்திசூடிவெண்பா:1 25/2

மேல்

அரவினை (1)

அரவினை ஆட்டுவாரும் அரும் களிறு ஊட்டுவாரும் – விவேகசிந்தாமணி:1 40/1

மேல்

அரவு (8)

அலர் உற ஈ எறும்பு அரவு தேளொடும் – நீதிநூல்:19 232/1
அரவு சூழ்கின்ற ஓர் தேரை ஆவனே – நீதிநூல்:34 355/4
சீதரனை பார்த்தன் அன்று சேர்ந்தான் அரவு_உயர்த்தோன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 43/1
துன்னு சகுனி கன்னன் சொல் கேட்டு அரவு_உயர்த்தோன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 46/1
ஆண்டு பதின்மூன்று அரவு_உயர்த்தோன் செய்த எல்லாம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 49/1
அயில் எயிற்று அரவு திங்கள் தவன் ஆழி கொக்கோடு – விவேகசிந்தாமணி:1 54/2
புற்று அரவு நன்மதியே பூவுலகில் பொன்றும் பல் – நன்மதிவெண்பா:1 87/3
நச்சு அரவு அணி நிழல் பச்சைமாமலை-தனை – அருங்கலச்செப்பு:1 181/1

மேல்

அரவு_உயர்த்தோன் (3)

சீதரனை பார்த்தன் அன்று சேர்ந்தான் அரவு_உயர்த்தோன்
யாதவரை சேர்ந்தான் இரங்கேசா ஓதில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 43/1,2
துன்னு சகுனி கன்னன் சொல் கேட்டு அரவு_உயர்த்தோன்
என்ன பயன் பெற்றான் இரங்கேசா மன்னிய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 46/1,2
ஆண்டு பதின்மூன்று அரவு_உயர்த்தோன் செய்த எல்லாம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 49/1

மேல்

அரவுக்கு (1)

பைம் கண் அரவுக்கு விடம் பல் அளவே துற்சனருக்கு – நீதிவெண்பா:1 18/3

மேல்

அரன் (25)

எதிர்_இல் தமனியன் என்றாள் அரன் கோயில் தாசி உனக்கு இயல்போ என்றேன் – நீதிநூல்:44 500/2
வெற்று ஏறு புள் அன்னம் வேதன் அரன் மாலுக்கு – விவேகசிந்தாமணி:1 128/3
அரன் அடியை சேர்ந்தான் அவன் போல் அருள் பெருகும் – ஆத்திசூடிவெண்பா:1 50/2
ஆக்கை விடா முன்னம் அரன் பாதம் பூசித்தல் – நீதிவெண்பா:1 52/3
பூ அலர பார்க்கும் பொறி வண்டு அரன் அன்பர் – நீதிவெண்பா:1 96/3
ஆர் பெரியர் நீத்தும் அரன் அறிய நின்ற திருநீலகண்டர் – முதுமொழிமேல்வைப்பு:1 8/1
சில கொண்டு அரன் உவப்ப செய்யும் அறன் என்றால் – முதுமொழிமேல்வைப்பு:1 15/2
அன்று குணன் உய்ந்தான் அந்தணனை கொன்றும் அரன்
நன்றி கொலும் அசுரர் நாடு அறிய பொன்றுதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 23/1,2
ஏனையர் அரன் அன்பர் என்றால் என்படுமோ மாநிலத்துள் – முதுமொழிமேல்வைப்பு:1 26/2
தோன்றி அரன் அருளால் தொண்டர் வென்றார் தோற்று அமணர் – முதுமொழிமேல்வைப்பு:1 39/1
தமிழ் மணக்க பாடி அரன் தண்ணளி சேர் மைந்தன் – முதுமொழிமேல்வைப்பு:1 44/1
அரன் வெகுள பின் நிகழும் ஆற்றால் ஒருவர் – முதுமொழிமேல்வைப்பு:1 51/2
அரன் அருளும் உய்யவந்தார்க்கு அன்றே துறவு முதிர்ந்து – முதுமொழிமேல்வைப்பு:1 55/2
அரன் அருளாம் இன்பம் அனுபவிப்பார் வேறு என்று – முதுமொழிமேல்வைப்பு:1 60/1
அரன் அன்பர் வாகீசர் அன்று அமணை நீங்க – முதுமொழிமேல்வைப்பு:1 129/1
அரன் அடியார் நித்தம் அமுதுசெயவேண்டி – முதுமொழிமேல்வைப்பு:1 141/1
மன்னும் அரன் புலியூர் வாய்மை மதியானை – முதுமொழிமேல்வைப்பு:1 143/1
முப்புரங்கள் கொன்றும் அரன் மூவர்க்கு அருளியதை – முதுமொழிமேல்வைப்பு:1 149/1
அரன் அருள் சேய் மான்_மகள் என்று ஆங்கு இருவர் தங்கள் – முதுமொழிமேல்வைப்பு:1 162/1
அரன் அடியார் அல்லார் அடை பதம்தானும் – முதுமொழிமேல்வைப்பு:1 163/1
அல் ஒளி சேர் கண்டத்து அரன் அருள் சேய் மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 164/1
ஆற்றுவித்த தோழிக்கு அரன் அன்பரை பிரிந்த – முதுமொழிமேல்வைப்பு:1 176/1
அரன் அன்பர் நீங்குதலும் ஆற்றாமை கண்டு – முதுமொழிமேல்வைப்பு:1 177/1
அரன் அருள் சேர் நம்பி பிரிவு ஆற்றாமல் ஆரூர் – முதுமொழிமேல்வைப்பு:1 178/1
அரன் வாயிலாக சென்று ஆரூரரோடு – முதுமொழிமேல்வைப்பு:1 184/1

மேல்

அரன்-தனக்கு (1)

அரன்-தனக்கு தோழன் எனும் ஆரூரன் சேணில் – முதுமொழிமேல்வைப்பு:1 170/1

மேல்

அரன்-பால் (1)

அன்று அரன்-பால் அன்பு_இல் அசுரன் ஏன் மோகினி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:8 77/1

மேல்

அரனாரும் (1)

அன்று பெய்த நஞ்சை அரனாரும் அங்கதனும் – திருக்குறள்குமரேசவெண்பா:58 580/1

மேல்

அரனுக்கு (1)

அடியவரை நீத்து அரனுக்கு அன்புசெய்ய மாறன் – முதுமொழிமேல்வைப்பு:1 7/1

மேல்

அரனும் (1)

பாணன் குடி உயர பண்டு அரனும் கூடல் வரு – முதுமொழிமேல்வைப்பு:1 153/1

மேல்

அரனே (1)

வழுவு செய்தும் மால் அயர்க்கு வந்து அரனே பின்னும் – முதுமொழிமேல்வைப்பு:1 126/1

மேல்

அரனை (5)

அரனை மறவேல் – ஆத்திசூடி:1 30/1
தண் ஆர் சடை முடியை தக்கன் இழந்தான் அரனை
எண்ணாமல் அன்றோ இரங்கேசா மண்ணோர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 54/1,2
துய்ய வெண் நீறு இட்டு அரனை தோத்திரம்செய்து உய்யும் வகை – ஆத்திசூடிவெண்பா:1 106/2
அரனை அருச்சித்த விபசித்திற்கும் வேள்வி – முதுமொழிமேல்வைப்பு:1 53/1
பற்று ஒழிந்தும் என்ன பிறர் பண்டு அரனை தூதுவிட – முதுமொழிமேல்வைப்பு:1 61/1

மேல்

அரா (1)

தோகை மா மயில் என்று எண்ணி தொடர்ந்து அரா மீண்டது அன்றே – விவேகசிந்தாமணி:1 101/4

மேல்

அரி (9)

ஆன் இன்றி கன்றும் இல்லை அரி இன்றி ஒளியும் இல்லை – நீதிநூல்:2 13/2
அரி முழை நுழைதல் போல அயலகம் புகும் போது அச்சம் – நீதிநூல்:17 212/1
மதியினர் ஆகுவர் அரி போல வலியினர் ஆகுவரேயேனும் – நீதிநூல்:37 373/2
வந்தவன் நான் ஆயினேன் மூவரில் ஓர் அரி அரியின் மகனை அன்னாள் – நீதிநூல்:44 501/2
ஐந்து உலோகங்களுள் ஓர் அரி நமை ஓர் அரி சேர்க்கும் அறி நீ என்றாள் – நீதிநூல்:44 501/4
ஐந்து உலோகங்களுள் ஓர் அரி நமை ஓர் அரி சேர்க்கும் அறி நீ என்றாள் – நீதிநூல்:44 501/4
அமர்க்கு அரி ஆதி உம்மை அடித்து உணின் என் செய்வீரால் – நீதிநூல்:45 520/4
அரி மந்திரம் புகுந்தால் ஆனை மருப்பும் – நீதிவெண்பா:1 2/1
அரி அகத்தில் அன்னம் அருந்தேல் உரிமை பிறர்க்கு – நன்மதிவெண்பா:1 61/2

மேல்

அரிகண்டம் (1)

பூட்டும் அரிகண்டம் புனைந்து அழுங்குவார் போலும் – நீதிநூல்:27 310/1

மேல்

அரிச்சந்திரற்கு (1)

மூவர் அரிச்சந்திரற்கு முன் நின்ற காட்சி போல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 30/1

மேல்

அரிச்சந்திரன் (3)

அந்த மொழி தவறாது ஆற்றும் அரிச்சந்திரன் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 48/2
நாடு இழந்தும் இல்லை விற்றும் நல்ல அரிச்சந்திரன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:12 117/1
வள்ளல் அரிச்சந்திரன் ஏன் வைத்தார் உள்ளம் எலாம் – திருக்குறள்குமரேசவெண்பா:30 294/1

மேல்

அரிச்சந்திரனே (1)

இந்துமதி விற்றும் அலைந்து ஈனனுக்கு ஆள் ஆகி அரிச்சந்திரனே
தன் நிலைமை தப்பாதான் அந்த – ஆத்திசூடிவெண்பா:1 3/1,2

மேல்

அரிச்சந்திரனை (1)

இந்திரன் முன் கோசிகன் வதிட்டருடன் வாதில் அரிச்சந்திரனை
பொய்யன் என்ற தப்பிதத்தால் வந்தது பார் – ஆத்திசூடிவெண்பா:1 99/1,2

மேல்

அரிசி (2)

திருத்தி மண்ணில் செந்நெல் விதைத்து அரிசி ஆக்கி தீம் சோறு அட்டு ஊட்டில் உண்ண செவ் வாய் நோமோ – நீதிநூல்:28 314/2
அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர் மழை – விவேகசிந்தாமணி:1 27/1

மேல்

அரிசிக்கே (1)

நாழி அரிசிக்கே நாம் – நல்வழி:1 19/4

மேல்

அரிசியே (1)

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் – மூதுரை-வாக்குண்டாம்:1 11/1

மேல்

அரிசிலாரை (1)

அன்று அரிசிலாரை அமைச்சாக ஏன் அரசன் – திருக்குறள்குமரேசவெண்பா:52 511/1

மேல்

அரிட்டங்கள் (1)

தீது_இல் அரிட்டங்கள் செய்ய உணவை கொள்ள – ஆத்திசூடிவெண்பா:1 15/1

மேல்

அரித்தாங்கு (1)

கைத்தலத்த உய்த்து சொரிந்திட்டு அரிப்பு அரித்தாங்கு
எய்த்து பொருள்செய்திடல் – நீதிநெறிவிளக்கம்:1 8/3,4

மேல்

அரிதரிதாகும் (1)

அற்பரை சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா – விவேகசிந்தாமணி:1 11/4

மேல்

அரிதரிது (1)

நடந்தது அரிதரிது காதலி-பால் – முதுமொழிமேல்வைப்பு:1 105/2

மேல்

அரிதல் (1)

அரிதல் இவை எய்துமாறு ஒழுகுவார்க்கே – அறநெறிச்சாரம்:1 44/3

மேல்

அரிதா (1)

என்றும் பகைக்கு அரிதா ஏர் ஆர் இராசகிரி – திருக்குறள்குமரேசவெண்பா:75 747/1

மேல்

அரிதாக (1)

சுமக்க அரிதாக உண்டு பாழ்ங்குழி தூர்க்காநின்றீர் – நீதிநூல்:45 520/2

மேல்

அரிதாகும் (1)

மெல்லென்றல் சால அரிதாகும் அஃதே போல் – அறநெறிச்சாரம்:1 31/2

மேல்

அரிதாம் (2)

சூட்டி வைகலும் ஆயிரம் பேர்-தம் துணை இலாது உயிர் உயல் நமக்கு அரிதாம்
ஆட்டி இத்தனை பேர் பணிகொளும் நாம் அன்பு இலாது இருப்பது தகாது உளமே – நீதிநூல்:39 392/3,4
மாண்டற்கு அரிதாம் பயன் – திருக்குறள்குமரேசவெண்பா:18 177/4

மேல்

அரிதாமே (1)

நேசர் எதிர் நிற்பது அரிதாமே தேசு வளர் – நீதிவெண்பா:1 39/2

மேல்

அரிதாமோ (1)

பற்பல நூல் உணர்வதினும் புண்ணியநூல் அரிதாமோ பகர் அ நூல்கள் – நீதிநூல்:43 451/2

மேல்

அரிதாய் (2)

செறிவொடு உற சூழ்வு ஆங்ஙன் சேரின் பெற அரிதாய்
தேடும் அரும் செல்வம் சிதறுண்டு நன்மதியே – நன்மதிவெண்பா:1 46/2,3
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:75 745/3

மேல்

அரிதால் (3)

தீது என்று நீப்பு அரிதால் – நீதிநெறிவிளக்கம்:1 7/4
கிடந்தான் எழுதல் அரிதால் மற்று என்-கொல் – அறநெறிச்சாரம்:1 17/3
நீங்கின் அரிதால் புணர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:116 1155/4

மேல்

அரிதான (1)

ஓது அரிதான இல்லற ஒழுக்கமும் – நீதிநூல்:47 593/2

மேல்

அரிதில் (1)

போல் அரிதில் நீத்திலரால் சால – முதுமொழிமேல்வைப்பு:1 8/2

மேல்

அரிதின் (2)

அரிதின் மாசு அணுகுறாது அகலல் போல் இனிய நல் – நீதிநூல்:6 64/2
அரிதின் உரைப்பது நூல் – அருங்கலச்செப்பு:1 58/2

மேல்

அரிது (52)

அறிவு அரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை சென்று – நீதிநெறிவிளக்கம்:1 31/3
யானை நிழல் காண்பு அரிது – நீதிநெறிவிளக்கம்:1 53/4
சிற்றுயிர்க்கு ஆக்கம் அரிது அம்மா முற்றும் – நீதிநெறிவிளக்கம்:1 63/2
ஈகை அரிது எனினும் இன்சொலினும் நல்கூர்தல் – நீதிநெறிவிளக்கம்:1 67/1
எண்மைய ஆயினும் கைவிட்டு அரிது எனினும் – நீதிநெறிவிளக்கம்:1 69/3
நின்ற நாள் யார்க்கும் உணர்வு அரிது என்று ஒருவன் – அறநெறிச்சாரம்:1 18/2
நின்னோடு வாழ்தல் அரிது – அறநெறிச்சாரம்:1 36/4
மக்கள் உடம்பு பெறற்கு அரிது பெற்ற பின் – அறநெறிச்சாரம்:1 69/1
மக்கள் அறிவும் அறிவு அரிது மக்கள் – அறநெறிச்சாரம்:1 69/2
அவனியில் உயர்ந்திடல் அரிது நெஞ்சமே – நீதிநூல்:18 220/4
பெரியவர் குணநிலை பெறல் அரிது அறமே – நீதிநூல்:31 330/3
பலர் உடலை தாங்கினுமோ சுமக்க அரிது ஊர் பகை பயம் இ பையுள் எல்லாம் – நீதிநூல்:40 417/3
கற்பதன் முன் அரிது எனினும் பின் எளிதாம் அது போல் நற்கருமம் என்னும் – நீதிநூல்:43 451/3
குன்று அடையும் அளவும் நாம் உயிர் வாழ்வது அரிது அதன் முன் குறுகும் கூற்றம் – நீதிநூல்:43 453/3
விறலி கற்பதுவே கற்பு கூன் உடல் விருத்தை கற்பு அரிது அன்று கலை எலாம் – நீதிநூல்:43 473/1
வானகமும் ஆற்றல் அரிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 11/4
செறுவார்க்கும் செய்தல் அரிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 85/4
அற்றார் மற்று ஆதல் அரிது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 25/4
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 128/3
பூதலத்தில் மானிடராய் பிறப்பது அரிது என புகல்வர் பிறந்தோர் தாமும் – விவேகசிந்தாமணி:1 93/1
இலகல் விலை அரிது என்று எண் – நன்மதிவெண்பா:1 77/4
ஏதும் உறல் அரிது என்று எண் – நன்மதிவெண்பா:1 84/4
எவ்வாறும் நீங்கல் அரிது – அருங்கலச்செப்பு:1 42/2
மனக்கவலை மாற்றல் அரிது – முதுமொழிமேல்வைப்பு:1 4/4
பசும் புல் தலை காண்பு அரிது – முதுமொழிமேல்வைப்பு:1 7/4
செறுவார்க்கும் செய்தல் அரிது – முதுமொழிமேல்வைப்பு:1 130/4
மன கவலை மாற்றல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:1 7/4
பிற ஆழி நீந்தல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:1 8/4
பசும்புல் தலை காண்பு அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:2 16/4
கணமேயும் காத்தல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:3 29/4
வானகமும் ஆற்றல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:11 101/4
தீ பிணி தீண்டல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:23 227/4
வித்தகர்க்கு அல்லால் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:24 235/4
அற்றார் மற்று ஆதல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:25 248/4
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:38 377/4
வாயினர் ஆதல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:42 419/4
உறை நிலத்தோடு ஒட்டல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:50 499/4
மாண் பயன் எய்தல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:61 606/4
கண்டு அரிது என்று எண்ணாமல் கடலையும் முன் நின்று நளன் – திருக்குறள்குமரேசவெண்பா:62 611/1
இகல் வெல்லல் யார்க்கும் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:65 647/4
தேற்றுதல் யார்க்கும் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:70 693/4
தொல் படைக்கு அல்லால் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:77 762/4
ஆகுதல் மாணார்க்கு அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:83 823/4
செறுவார்க்கும் செய்தல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:85 843/4
பொன்றாமை ஒன்றல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:89 886/4
யாதொன்றும் கண்பாடு அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:105 1049/4
தேற்றம் அரிது என்று ஏன் தேறி கவுசிகையாம் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1153/1
அரிது அரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1153/3
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1156/3
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:116 1160/3
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/3
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:128 1276/3

மேல்

அரிதே (9)

பெரியோர் அ பிழை பொறுத்தலும் அரிதே – வெற்றிவேற்கை:1 34/2
அழுது நொந்தவர்க்கு அன்றி மற்றவர்க்கு அறம் அரிதே – நீதிநூல்:42 440/4
பல் துளை கடம் பாணியை தாங்குவது அரிதே
எஃகு பல் துளை சடத்து உயிர் இருக்கையும் இயை சீர் – நீதிநூல்:42 446/1,2
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 45/3
தங்கும் மணல் நிற்க அரிதே தான் – நீதிவெண்பா:1 39/4
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை – முதுமொழிமேல்வைப்பு:1 78/3
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
ஒப்புரவின் நல்ல பிற – திருக்குறள்குமரேசவெண்பா:22 213/3,4
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை – திருக்குறள்குமரேசவெண்பா:45 443/3
இன்மை அரிதே வெளிறு – திருக்குறள்குமரேசவெண்பா:51 503/4

மேல்

அரிதோ (2)

தடுத்தல் அரிதோ தடம் கரைதான் பேர்த்து – நன்னெறி:1 8/3
விடுத்தல் அரிதோ விளம்பு – நன்னெறி:1 8/4

மேல்

அரிந்தான் (1)

கை அரிந்தான் மாறன் கதவு இடித்த குற்றத்தால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 44/1

மேல்

அரிந்து (6)

அரிந்து என்னை ஆற்றவும் தின்னல் புரிந்து நீ – அறநெறிச்சாரம்:1 140/2
காந்தன் துகில் அரிந்து கானத்து அகன்ற தன்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 129/1
வள்ளி முதல் அரிந்து அற்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 131/4
உலைய அரிந்து அங்கை உதவி தலை உயரம் – நன்மதிவெண்பா:1 83/2
இனனும் அரிந்து யாக்க நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:80 793/4
வள்ளி முதல் அரிந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:131 1304/4

மேல்

அரிப்பது (1)

பச்சிலையை கீடம் அற பற்றி அரிப்பது போல் – நீதிவெண்பா:1 60/3

மேல்

அரிப்பு (1)

கைத்தலத்த உய்த்து சொரிந்திட்டு அரிப்பு அரித்தாங்கு – நீதிநெறிவிளக்கம்:1 8/3

மேல்

அரிமன் (1)

நின்ற திரிமதியின் நீர்மை பெரிது என்று அரிமன்
குன்றாது ஏன் நின்றான் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:128 1272/1,2

மேல்

அரிமுகர்க்கு (1)

அன்று சுபன் ஏகன் அரிமுகர்க்கு ஏன் ஆளுரிமை – திருக்குறள்குமரேசவெண்பா:52 518/1

மேல்

அரிய (51)

சாக்காடு என்று ஐந்து களிறு உழக்க போக்க அரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்து எய்தும் – அறநெறிச்சாரம்:1 119/2,3
எண்ணற்கு அரிய இடையூறு உடையதனை – அறநெறிச்சாரம்:1 123/1
யாவரும் கொள்ளாதவாறு எண்ணி மேவு அரிய
மற்றுடம்பு கொள்ளும் பொழுது ஓர்ந்து தம் உடைமை – அறநெறிச்சாரம்:1 182/2,3
அரிய துணிவதாம் மாண்பு – அறநெறிச்சாரம்:1 187/4
கோ அரிய சீவன் குடிகள் உடல் ஆவார் – நீதிநூல்:5 53/1
வேட்டகத்து அரிய நூல்கள் உளவேனும் இனிதா – நீதிநூல்:6 56/3
எண்ணிடற்கு அரிய பெற்றியை இயம்பல் எளிதே – நீதிநூல்:6 58/4
அல் வளர் கூந்தலார் அரிய நூல் இன்றி – நீதிநூல்:10 94/3
பாவையர் அரிய நூல் பயன் தெரிந்திடில் – நீதிநூல்:10 96/2
அரிய குணம் சேர் பெரியர்-தமக்கு அமைய கடல் சூழ் புவனம் எங்கும் – நீதிநூல்:23 267/1
அருத்தமொடும் இலக்கணங்கள் இலக்கியங்கள் அரிய நூல் பல முன்னோர் அளித்ததாலே – நீதிநூல்:28 314/3
பன்ன அரிய பெரியர் பிழை பொறுப்பர் பொறார்-தம் பிழையை பரமன் ஆற்றான் – நீதிநூல்:32 342/2
இவ் அரிய அன்புடைமை இன்றி நிருவாணம் உற எண்ணி விழைதல் – நீதிநூல்:39 394/3
செப்ப அரிய துயர்க்கு எல்லாம் மாதாவாய் தீவினைக்கு ஓர் செவிலி ஆய – நீதிநூல்:40 406/3
அரிய பொருள் வெளியிட்டு செப்பினை காத்திடல் போலும் ஆன்மாவுக்கே – நீதிநூல்:43 458/3
காண் அரிய பரஞ்சுடரை கருதாயோ மனமே – நீதிநூல்:47 575/5
ஆய அரிய பரம்பொருளை ஆவலின் ஏத்தாய் மனமே – நீதிநூல்:47 577/2
வெற்பின் சிறகு அரிய வெந் என்பு அளித்து முனி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 8/1
சொல் அரிய இன்பமுற்றாள் சோமேசா நல்ல – சோமேசர்முதுமொழிவெண்பா:1 122/2
அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும் அரிய தவம் கோபத்தால் அழிந்துபோமே – விவேகசிந்தாமணி:1 16/4
அரிய மந்திரம் விசாரம் ஆண்மை இங்கு இவைகள் எல்லாம் – விவேகசிந்தாமணி:1 65/3
எண் அரிய கோள் உடுக்கள் எல்லாம் ஒருமையதா – ஆத்திசூடிவெண்பா:1 7/1
கோசிகன் மாணாக்கர் கூறு அரிய நாய் நிணத்தை – ஆத்திசூடிவெண்பா:1 69/1
வாய்த்த விடம்கொடுக்கில் வாழுமே நோக்கு அரிய
பைம் கண் அரவுக்கு விடம் பல் அளவே துற்சனருக்கு – நீதிவெண்பா:1 18/2,3
பன்னியரை மாய பரத்தையரை முன்ன அரிய
தாதியரை நல்லோர் தழுவ நினையார் நரக – நீதிவெண்பா:1 41/2,3
அரிய வனத்து ஒன்றியாய் – நன்மதிவெண்பா:1 4/4
அரிய பசிக்கு ஆம் சோறமுது வருத்தாமல் – நன்மதிவெண்பா:1 9/1
சேர்த்தலால் நீக்க அரிய தீங்கு உறுவர் போர்த்து உடல் ஊன் – நன்மதிவெண்பா:1 39/2
தன் அரிவை பேரழகை தன் முன்றில் துன்ன அரிய
ஓடதியை உள்ளத்து உவகையொடு நன்மதியே – நன்மதிவெண்பா:1 50/2,3
பெருமை மிக பிறங்க பேச அரிய இன்பம் – நன்மதிவெண்பா:1 60/3
அரிய வழி செல்லேல் ஆய்ந்த துணை இன்றி – நன்மதிவெண்பா:1 61/1
தர்ப்பமுறுமாறு விடேல் தங்க அரிய தானத்தே – நன்மதிவெண்பா:1 76/3
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் – முதுமொழிமேல்வைப்பு:1 8/3
செயற்கு அரிய செய்கலா தார் – முதுமொழிமேல்வைப்பு:1 8/4
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் – திருக்குறள்குமரேசவெண்பா:3 26/3
செயற்கு அரிய செய்கலாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:3 26/4
தேட அரிய செம்பொருளை தேர்ந்து ஏன் அறவணர் – திருக்குறள்குமரேசவெண்பா:36 358/1
சென்று அரிய தெவ் எயிலை செம்பியன் வென்று முன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 483/1
செய்தற்கு அரிய செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:49 489/4
அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியுங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:51 503/3
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா – திருக்குறள்குமரேசவெண்பா:54 537/3
கொள்ளவில்லை துன்பம் குமரேசா தள்ள அரிய
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான் – திருக்குறள்குமரேசவெண்பா:63 622/2,3
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:67 664/3
அண்டு அரிய திண்மை அகலம் அயோத்தி அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/1
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல் – திருக்குறள்குமரேசவெண்பா:79 781/3
வினைக்கு அரிய யா உள காப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 781/4
கொன்னே அழிந்தான் குமரேசா துன்ன அரிய
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க – திருக்குறள்குமரேசவெண்பா:88 872/2,3
தள்ள அரிய பேரரசை தாய் தந்தும் ஏன் பரதன் – திருக்குறள்குமரேசவெண்பா:96 954/1
அன்று ஏன் அரிய வசு அல்லசெய்தான்-பாலும் நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:100 998/1
கொள்ளைநோய் கொண்டாள் குமரேசா தள்ள அரிய
காம கடும் புனல் நீந்தி கரை காணேன் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1167/2,3
கொள்ளைநோய் கொண்டாள் குமரேசா தள்ள அரிய
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா – திருக்குறள்குமரேசவெண்பா:119 1183/2,3

மேல்

அரியசுவர் (1)

அன்று ஏன் அரியசுவர் ஆசை அற்ற அப்பொழுதே – திருக்குறள்குமரேசவெண்பா:37 370/1

மேல்

அரியது (4)

உள் உவந்து இயற்றுகின்ற உதவிதான் அரியது அன்று – நீதிநூல்:39 391/2
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அ நிலையே – திருக்குறள்குமரேசவெண்பா:49 489/3
அன்று அரியது என்னாமல் ஆர்வமுடன் சேகரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:54 537/1
பற்றற்கு அரியது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 747/4

மேல்

அரியர் (1)

பகையகத்து சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:73 723/3,4

மேல்

அரியர்-மன் (1)

நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1138/3

மேல்

அரியவற்றுள் (3)

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 45/3
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை – முதுமொழிமேல்வைப்பு:1 78/3
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை – திருக்குறள்குமரேசவெண்பா:45 443/3

மேல்

அரியவாம் (1)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் – முதுமொழிமேல்வைப்பு:1 105/3,4

மேல்

அரியவை (1)

போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:70 693/3

மேல்

அரியன் (1)

எண்மையனேனும் அரியன் பெரிது அம்மா – நீதிநெறிவிளக்கம்:1 45/3

மேல்

அரியானை (1)

தொடர்ந்த அன்பர்க்கு உரியானை துகள் உடையோர்க்கு அரியானை
படர்ந்தவர் உள் பிரியானை பழிச்சாயோ நாவே – நீதிநூல்:47 574/3,4

மேல்

அரியின் (1)

வந்தவன் நான் ஆயினேன் மூவரில் ஓர் அரி அரியின் மகனை அன்னாள் – நீதிநூல்:44 501/2

மேல்

அரியும் (1)

காமமே அனைவரையும் பகை ஆக்கி கழுத்து அரியும் கத்திதானே – விவேகசிந்தாமணி:1 133/4

மேல்

அரியை (2)

அரியை அவிக்கும் முன்னம் எழுந்து அயல் கள் கடையுள் புகுந்ததுவே – நீதிநூல்:19 235/4
அரியை நிந்தை சொல்லி அழிந்தான் தெரிவது அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 104/2

மேல்

அரில் (1)

சொல் அரில் குன்றி தேடி சூடியது என்னோ என்றான் – விவேகசிந்தாமணி:1 106/3

மேல்

அரிவிசயர் (1)

உற்ற அரிவிசயர் ஊன் தின்றல் பாவம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 254/1

மேல்

அரிவை (3)

தன் அரிவை பேரழகை தன் முன்றில் துன்ன அரிய – நன்மதிவெண்பா:1 50/2
திரம் என உள் பூரியேல் சேர்ந்த அரிவை மிக – நன்மதிவெண்பா:1 76/2
அ மா அரிவை முயக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1107/4

மேல்

அரிவையர் (2)

அரிவையர் நேசமும் ஆர அல்லினில் – நீதிநூல்:10 99/1
அரிவையர் அவ் அனை தந்தை அனையர் என நினைத்து ஓம்பல் அழகாம் நெஞ்சே – நீதிநூல்:47 587/4

மேல்

அரிவையீர் (1)

சற்றுநேரம் கொள் சுகத்தினால் விளையும் தன்மை ஈது அரிவையீர் உணர்வீர் – நீதிநூல்:13 169/4

மேல்

அரு (20)

நீக்க அரு நோய் மூப்பு தலைப்பிரிவு நல்குரவு – அறநெறிச்சாரம்:1 119/1
எண் அரு நல் யாக்கை கலம் வனையும் மற்று அதனுள் – அறநெறிச்சாரம்:1 153/3
அ மனை தீயர் கைவசம் ஆவள் அரு நிதி கொள்ளையாம் நாளும் – நீதிநூல்:5 48/2
அந்தமுளார் அயல் குமரர் எனினும் விடம் அனையராம் அரு மணாளர் – நீதிநூல்:12 120/2
ஓத அரு விசையொடும் ஓடும் நாள் என – நீதிநூல்:20 239/1
ஓகையாய் அரு விடம் உணவில் இட்டு அவன் – நீதிநூல்:24 278/3
அரு மறம் மீது பகைசெயல் அன்றி நாளும் அவை புரிகின்ற தீய அசடர்-பால் – நீதிநூல்:26 302/3
அழல் மன வேசை போலும் அரு நிதி மேவி நீங்கும் – நீதிநூல்:30 325/2
கொள் அரு நீரை கொண்ட குளம் கரைபுரண்டு முன்னம் – நீதிநூல்:36 363/1
பேர் இலான் தற்புகழ் பிடித்து இழுத்து அரு
மாரி_இல் பயிரினை வளர்த்தல் மானுமே – நீதிநூல்:37 371/3,4
மனமுளார்க்கு உவப்பாய் நோயின் வருந்துவோர்க்கு அரு மருந்தாய் – நீதிநூல்:39 383/2
மாடுளோர்க்கு அரு நிழல் வழங்கும் ஆல் என – நீதிநூல்:39 402/2
ஒப்பு அரு நற்குணத்தவர்க்கும் கொலை காமம் கள் களவை உபதேசிக்கும் – நீதிநூல்:40 406/1
அரு நாளாம் ஆயுள் நாள் கழிவதனை உணராயோ அவல நெஞ்சே – நீதிநூல்:41 419/4
பன்னெறி யாவினும் பளகு இலா அரு
நல் நெறியாம் என நவிலும் வேதமே – நீதிநூல்:46 522/3,4
ஆள் வினை உடையான் உண்டு என்று அரு மதம் யாவும் கூறும் – நீதிநூல்:47 528/3
அதிருடன் கடியுண்டு அன்றே அரு நரகு அடைந்தான் மாதோ – விவேகசிந்தாமணி:1 115/4
அரு வினை பயன் அகலுமே – அருங்கலச்செப்பு:0 1/2
அரு வினை என்ப உளவோ கருவியான் – திருக்குறள்குமரேசவெண்பா:49 483/3
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 847/3

மேல்

அருக்கன் (3)

அண்டாண்டங்களின் தூர நிலை அளவு கூறுவோம் அருக்கன் திங்கட்கு – நீதிநூல்:41 427/1
சலம் இருந்து அகன்ற போது தாமரைக்கு அருக்கன் கூற்றம் – விவேகசிந்தாமணி:1 79/2
அன்று பகைவர் அடர்ந்தும் அருக்கன் நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:97 967/1

மேல்

அருகர் (5)

அறமுளார் அல்லர் நித்தன் அருட்குமே அருகர் அல்லர் – நீதிநூல்:39 388/2
அருகர் பிறர்க்கு ஆகாது என்னும் உரை கேள் – முதுமொழிமேல்வைப்பு:1 59/2
அருகர் கழுவேறுதலால் அல்நெறி விட்டு ஈசர் – முதுமொழிமேல்வைப்பு:1 65/1
அந்தி_வண்ணன் நூலால் அருகர் பிறர் கோள் சிதைய – முதுமொழிமேல்வைப்பு:1 89/1
அருகர் பிறர் கோள் சிதைக்கும் ஆற்றால் வருவது – முதுமொழிமேல்வைப்பு:1 158/2

மேல்

அருகனை (1)

அணி மதி குடை அருகனை தொழ – அருங்கலச்செப்பு:0 1/1

மேல்

அருகில் (5)

அலமாய் அறாது ஓயா கவலை பிணி பிடகர் பலர் அருகில் வேண்டும் – நீதிநூல்:40 417/2
அருகில் இவள் அருகில் இவள் அருகில் வர உருகும் – விவேகசிந்தாமணி:1 107/1
அருகில் இவள் அருகில் இவள் அருகில் வர உருகும் – விவேகசிந்தாமணி:1 107/1
அருகில் இவள் அருகில் இவள் அருகில் வர உருகும் – விவேகசிந்தாமணி:1 107/1
விரி திசை சூழ் பார் ஆளும் வேந்தன் அருகில்
பிரதானி இன்மை பெரியோர் கருதி – நன்மதிவெண்பா:1 88/1,2

மேல்

அருகு (4)

நல்லார் போல் அருகு இருக்கும் மனைவியையும் ஒருநாளும் நம்பொணாதே – விவேகசிந்தாமணி:1 62/4
மொண்டு நீரை முகத்து அருகு ஏந்தினாள் – விவேகசிந்தாமணி:1 89/2
ஆபத்து ஏன் பூமாது அருகு இருந்தால் ஆபத்து – நீதிவெண்பா:1 45/2
அருகு இருந்து உய்ய அணுகி சிரமமுறல் – நன்மதிவெண்பா:1 91/2

மேல்

அருகே (3)

மண்ணீரும் ஆகாது அதன் அருகே சிற்றூறல் – மூதுரை-வாக்குண்டாம்:1 12/3
சார்ந்தனன் என்று இகழும் இன்னே சிற்றில்லால் அவர் அருகே தங்கப்பெற்றேன் – நீதிநூல்:12 122/2
அமர் உயிர் நீங்கிய பின் ஓர் கணமும் அனை சேயர் இதன் அருகே நில்லார் – நீதிநூல்:41 434/2

மேல்

அருங்கலச்செப்பினை (1)

அருங்கலச்செப்பினை ஆற்ற தெளிந்தார் – அருங்கலச்செப்பு:1 175/1

மேல்

அருங்கலச்செப்பு (2)

&17 அருங்கலச்செப்பு – அருங்கலச்செப்பு:1 109/5
சித்தி அருங்கலச்செப்பு – அருங்கலச்செப்பு:1 179/2
பாராய் அருங்கலச்செப்பு – அருங்கலச்செப்பு:1 180/2

மேல்

அருங்கலம் (1)

பழிப்பு_இல் அருங்கலம் பெய்த உடம்பு என்று – அருங்கலச்செப்பு:1 19/1

மேல்

அருச்சித்த (1)

அரனை அருச்சித்த விபசித்திற்கும் வேள்வி – முதுமொழிமேல்வைப்பு:1 53/1

மேல்

அருச்சுனன் (1)

நன்று என்று கண்டவுடன் நாடி அருச்சுனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:67 668/1

மேல்

அருச்சுனனை (1)

காதல் அருச்சுனனை கண்டு ஊர்வசி அடைந்தது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 118/1

மேல்

அருட்குமே (1)

அறமுளார் அல்லர் நித்தன் அருட்குமே அருகர் அல்லர் – நீதிநூல்:39 388/2

மேல்

அருணகிரி (2)

அருணகிரி அறியார் அண்ணல் என தத்தம் – முதுமொழிமேல்வைப்பு:1 189/1
வெற்றி அருணகிரி வில்லி செவி கொய்யாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:16 156/1

மேல்

அருணன் (2)

செல் அருணன் ஒளி பரப்பும் கால் வீசும் அந்தரமும் சேரும் ஒப்பு ஒன்று – நீதிநூல்:32 341/2
வான் உலாம் அருணன் என்னும் மக்கள் ஆயுளின் கணக்கன் – நீதிநூல்:35 360/1

மேல்

அருணனே (1)

அருணனே அத்தமிப்பன் நிசி வரும் பின்போ மறுநாளாம் இவ் வண்ணம் – நீதிநூல்:41 419/2

மேல்

அருணை (1)

குணம் அதிகம் ஆம் அருணை கோபுரத்துள் மேவும் – விவேகசிந்தாமணி:0 1/3

மேல்

அருணோதயம் (1)

இன்று அருணோதயம் கண்டோம் உயர் ககன முகட்டின் மிசை இந்த பானு – நீதிநூல்:43 453/1

மேல்

அருத்த (1)

அதிர் கடல் எனவும் ஈயார் அருத்த மஞ்சிகையே போலும் – நீதிநூல்:33 352/2

மேல்

அருத்தக்கியானம் (1)

சரிதம் புராணம் அருத்தக்கியானம்
அரிதின் உரைப்பது நூல் – அருங்கலச்செப்பு:1 58/1,2

மேல்

அருத்தமொடும் (1)

அருத்தமொடும் இலக்கணங்கள் இலக்கியங்கள் அரிய நூல் பல முன்னோர் அளித்ததாலே – நீதிநூல்:28 314/3

மேல்

அருத்திகொள்ளார் (1)

மேகம் ஆர் மின்னின் நில்லா விருத்தி மேல் அருத்திகொள்ளார் – நீதிநூல்:43 471/4

மேல்

அருத்துவரானால் (1)

ஆலம் அன்னையர் பாலகர்க்கு அருத்துவரானால்
மேல் இது ஓர்ந்து உடன் யார்-கொலோ விலக்குவர் வேந்தே – விவேகசிந்தாமணி:1 121/3,4

மேல்

அருந்த (4)

ஆர்க்கும் கடல் நீர் அருந்த ஒரு கரத்தில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 67/1
அங்கி உம்பர்கோன் கா அருந்த நினைந்து அர்ச்சுனன்-பால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 106/1
சீர் அளித்தோன் உண்ட நாள் சேர் மேகத்துக்கு அருந்த
நீர் அளித்ததோ முந்நீர் நின்று – நீதிவெண்பா:1 36/3,4
கரப்பு அருந்த நாடும் கடன் – முதுமொழிமேல்வைப்பு:1 190/4

மேல்

அருந்ததியால் (1)

பண்டு ஏன் அருந்ததியால் பாலரால் சீர் எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:6 60/1

மேல்

அருந்ததியும் (1)

நங்கை அருந்ததியும் நன்மதியே ஆடவர்கள் – நன்மதிவெண்பா:1 73/3

மேல்

அருந்தல் (2)

கொக்கு அருந்தல் என்றே குறி – நீதிவெண்பா:1 49/4
கள் அருந்தல் தீமை என காட்டியும் ஏன் காதன் உள்கொள்ளாது – திருக்குறள்குமரேசவெண்பா:93 929/1

மேல்

அருந்தவே (1)

அருந்தவே கூழும் பூண ஆடையும் வீடும் இன்றி – நீதிநூல்:39 384/1

மேல்

அருந்தாது (1)

நவை தீர் தண் நதி தூ நீர் அருந்தாது அங்கண நீரை நாடல் போலும் – நீதிநூல்:44 484/3

மேல்

அருந்தார் (1)

இன்மொழியால் தீம் பால் எவரும் அருந்தார் சினத்து – நன்மதிவெண்பா:1 63/1

மேல்

அருந்தி (1)

நாணாமல் ஏனோ நளகூபன் கள் அருந்தி
கோணாது அழிந்தான் குமரேசா மாண் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:93 924/1,2

மேல்

அருந்திடில் (1)

அருந்திடில் சாவர் என்று அறைதல் ஒக்குமே – நீதிநூல்:10 97/4

மேல்

அருந்திடினும் (1)

தால நிழல் கீழ் இருந்து ஆன்-தன் பால் அருந்திடினும்
பால் அது என சொல்லுவரோ பார் – நீதிவெண்பா:1 79/3,4

மேல்

அருந்திநின்ற (1)

அன்று மிக ஊண் அருந்திநின்ற சோமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 946/1

மேல்

அருந்தியது (1)

மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் – திருக்குறள்குமரேசவெண்பா:95 942/3,4

மேல்

அருந்தினான் (1)

அந்தணனை கன்மாடபாதன் அருந்தினான்
இந்த உலகத்து இரங்கேசா வந்த – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 26/1,2

மேல்

அருந்தினும் (1)

தாகமே உடையார் வேலை சலம் அருந்தினும் பொன் மீது – நீதிநூல்:43 471/1

மேல்

அருந்து (1)

புனல் அருந்து வாம் பரியை பொங்கு மதத்தால் – நன்மதிவெண்பா:1 15/1

மேல்

அருந்தும் (2)

முந்த இன் பால் அருந்தும் முலை ஒன்று வளரும் இல் ஒன்று – நீதிநூல்:11 104/2
பல் துலக்கி பின் அருந்தும் பாகிலை நல்லெண்ணெய் மூழ்கு – நன்மதிவெண்பா:1 77/1

மேல்

அருந்துமா (1)

வகை சேர் சுவை அருந்துமா போல் தொகை சேர் – நீதிவெண்பா:1 5/2

மேல்

அருந்துவது (1)

ஆயும் மலர் தேன் வண்டு அருந்துவது போல் இரப்போர் – நீதிவெண்பா:1 60/1

மேல்

அருந்துவோர் (1)

ஆயுள்நாள் வளரும் ஊழ்த்தல் அருந்துவோர் உயிர்கட்கு எல்லாம் – நீதிநூல்:45 518/2

மேல்

அருந்தேல் (1)

அரி அகத்தில் அன்னம் அருந்தேல் உரிமை பிறர்க்கு – நன்மதிவெண்பா:1 61/2

மேல்

அருநூல் (1)

அருள் நெறியால் ஈனரும் மேல் ஆனார் அருநூல்
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 12/2,3

மேல்

அருப்பு (2)

விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 53/3
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா – திருக்குறள்குமரேசவெண்பா:53 522/3

மேல்

அரும் (52)

அரும் தமிழால் அறுமுகனை பாட வேண்டி – உலகநீதி:1 13/2
பறவை அரும் பொருள் இன்சொல் முதிரை – அறநெறிச்சாரம்:1 208/1
ஆதிநூல் ஒன்றும் அரும் பயன் யாரும் தெளிவான் – நீதிநூல்:0 1/1
விலக அரும் அருளின் மீக்கூர் விமலனை வாழ்த்த வேண்டின் – நீதிநூல்:3 23/1
கோன் அரும் கொடியனே எனினும் கோன் இன்றி – நீதிநூல்:5 51/3
அன்னை தந்தைக்கு செய்யும் அரும் கைம்மாறு உளதோ அம்மா – நீதிநூல்:8 74/4
செப்ப அரும் தெய்வம்_அன்னார் சேவடி போற்றாய் நெஞ்சே – நீதிநூல்:8 76/4
அழல்வதினால் துன்பம் மிகும் அல்லாது பயன் உளதோ அரும் நோயுற்ற – நீதிநூல்:12 113/3
கிட்ட அரும் சுடரை மேவி கேடுறும் பதங்கம் போலும் – நீதிநூல்:13 173/3
ஆதலில் தாழ்ந்தோர்-தம்மை அரும் செல்வர் தாங்கல் மாண்பே – நீதிநூல்:14 175/4
ஆவியோ விழியோ எய்தற்கு அரும் பொனோ மணியோ யாதோ – நீதிநூல்:15 194/4
தள்ள அரும் பெரும் பழியுளார் என்னினும் தரையில் – நீதிநூல்:17 211/1
பெறல் அரும் உயிர் தரும் பிறப்பு இலான் அதை – நீதிநூல்:18 217/1
அரும் தவ பாலருக்கு அப்பன் இல்லையால் – நீதிநூல்:19 227/2
தாங்க அரும் அவாவில் தாவி சலத்திடை இறந்தது ஒப்ப – நீதிநூல்:27 303/3
நீங்க அரும் பொறாமையுள்ளோர் நிலத்திடை கெடுவர் நெஞ்சே – நீதிநூல்:27 303/4
அரும் படிவத்தின் மாக்கள் அகம் அகம் மிகல் தகாதால் – நீதிநூல்:28 316/4
தனமிலார்க்கு அரும் பொன்னாய் நற்றாய் தந்தையிலார்க்கு அன்னாராய் – நீதிநூல்:39 383/3
நூல் நுழைந்த நுவல் அரும் சீலர் தம்-பால் – நீதிநூல்:39 398/1
களியினோடு அரும் துயரமும் கொள்ளுவர் கலந்தே – நீதிநூல்:42 439/4
வந்த இகபரம் அளிக்கும் அறம் ஒன்றே அரும் திருவாம் அதன் முன் ஆயின் – நீதிநூல்:43 460/3
சாற்ற அரும் அறமும் இல்லை தனி பரகதியும் இன்றே – நீதிநூல்:43 464/4
அகல் நிதம்ப சரக்கு ஒன்றை பலருக்கும் தினந்தினம் விற்று அரும் பொன் வாங்கி – நீதிநூல்:44 496/2
அரும் பொருளினை துன்புற்றோர்க்கு ஆனந்த சாகரத்தை – நீதிநூல்:47 565/2
பன்ன அரும் சோதரர் பன்னிமார்கள் ஈங்கு – நீதிநூல்:47 595/3
உன்ன அரும் சோதரம் போலும் உள்ளமே – நீதிநூல்:47 595/4
அரும் பொருள் யாதொன்றும் இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 47/4
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 74/3
சொன்ன நிறத்தான் சுதனே அரும் பகையாய் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 86/1
தேர் அரும் ஆனந்தனை முன் தேறி பழி பூண்டான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 51/1
ஆபத்துக்கு உதவா பிள்ளை அரும் பசிக்கு உதவா அன்னம் – விவேகசிந்தாமணி:1 1/1
அன்னியரிடத்து செல்வம் அரும் பொருள் வேசி ஆசை – விவேகசிந்தாமணி:1 17/2
அரவினை ஆட்டுவாரும் அரும் களிறு ஊட்டுவாரும் – விவேகசிந்தாமணி:1 40/1
எண் அரும் வாட்கோரையினால் இற்றனரால் புண்ணியத்தின் – ஆத்திசூடிவெண்பா:1 68/2
ஆனை மருப்பும் அரும் கவரிமான் மயிரும் – நீதிவெண்பா:1 27/1
ஆபத்து வந்தால் அரும் பொருள்தான் வேண்டுமே – நீதிவெண்பா:1 45/1
அத்தி மலரும் அரும் காக்கை வெண் நிறமும் – நீதிவெண்பா:1 55/1
அற்ற சிவயோகிக்கு அரும் சின்னம் மூன்று உண்டு – நீதிவெண்பா:1 69/1
அன்பு குன்றா நாளில் அரும் குறை சற்றேனும் எண்ணாது – நன்மதிவெண்பா:1 38/1
தேடும் அரும் செல்வம் சிதறுண்டு நன்மதியே – நன்மதிவெண்பா:1 46/3
தான் அரும் செல்வம் துய்த்தல் தக்க மக வான் பதவி – நன்மதிவெண்பா:1 51/1
ஆயம்கொள்வானை அரும் கவறு ஆடு ஆகுலனை – நன்மதிவெண்பா:1 62/1
ஆருயிர் நீர் உம்பற்கு அரும் துதிக்கை சீவனா – நன்மதிவெண்பா:1 82/3
ஆனிரை-பால் அன்பால் அரும் தவன் ஏன் மூலன் எனும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 73/1
தான் உண்ணான் ஔவை உண்ண தந்தான் அரும் கனியை – திருக்குறள்குமரேசவெண்பா:9 82/1
அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:20 198/3
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி – திருக்குறள்குமரேசவெண்பா:21 210/3
அரும் பொருள் யாதொன்றும் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:47 462/4
அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:57 565/3
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால் – திருக்குறள்குமரேசவெண்பா:74 732/3
அன்று தான் கல்லா அரும் கவி மேற்கொண்டு தன்மி – திருக்குறள்குமரேசவெண்பா:85 845/1
அன்று கழுவுள் அரும் குடியும் வீழ்ந்தது அவன் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1030/1

மேல்

அரும்பா (1)

கண்ணோக்கு அரும்பா நகை முகமே நாள்_மலரா – நீதிநெறிவிளக்கம்:1 36/1

மேல்

அரும்பி (6)

பனி அரும்பி பைதல்கொள் மாலை துனி அரும்பி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 123/3
பனி அரும்பி பைதல்கொள் மாலை துனி அரும்பி
துன்பம் வளர வரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 123/3,4
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 123/3
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி – திருக்குறள்குமரேசவெண்பா:123 1223/3
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி
துன்பம் வளர வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1223/3,4
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி – திருக்குறள்குமரேசவெண்பா:123 1227/3

மேல்

அரும்பு (1)

அரும்பு கோணிடில் அது மணம் குன்றுமோ – விவேகசிந்தாமணி:1 22/1

மேல்

அருமனார் (1)

அன்று உழுத சாத்தன் அருமனார் இவ் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1032/1

மேல்

அருமை (6)

அருமை சயம் என்பார் தோல்வியடைந்தோன் தந்த நிதி கேட்பின் – நீதிநூல்:21 255/2
அருமை உடைய செயல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 98/4
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:62 611/3
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/3
அருமை உடைய செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:98 975/4
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது – திருக்குறள்குமரேசவெண்பா:115 1142/3

மேல்

அருமையா (1)

அருமையா எமை சேயர் சோதரர் சீடரை இம்பர்க்கு அரசை சேரும் – நீதிநூல்:44 499/3

மேல்

அருமையாம் (1)

அருமையாம் பலி அளித்தோம் இவள் எமக்கு பலி அளித்தாள் ஆழி சூழ்ந்த – நீதிநூல்:44 492/3

மேல்

அருமையும் (2)

அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் – நீதிநெறிவிளக்கம்:1 52/3
அருமையும் பெருமையும்தானும் அறிந்து உடன்படுவர்-தம்மால் – விவேகசிந்தாமணி:1 119/1

மேல்

அருவ (1)

அருவ மாதை ஒப்பு உரைக்க அழுது வாடும் நங்கை யாம் – நீதிநூல்:12 133/3

மேல்

அருவந்தை (1)

தேர்ந்த அருவந்தை செய் வினையால் தன் குடி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1022/1

மேல்

அருவமாய் (1)

அருவமாய் உருவமாய் நம் ஆருயிர்க்கு உயிராய் அண்டம் – நீதிநூல்:3 28/2

மேல்

அருவருத்தும் (1)

கோடி அருவருத்தும் கோணாது ஏன் மோகினி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:92 913/1

மேல்

அருவருப்புக்கு (1)

அதிக சரசம் அருவருப்புக்கு ஏது – நன்மதிவெண்பா:1 103/1

மேல்

அருவினையால் (1)

வந்து தோன்றி அருவினையால் மாய்வதன்-கண் – அறநெறிச்சாரம்:1 157/2

மேல்

அருவினையும் (2)

அருவினையும் ஆற்றுள் வரு பயனும் ஆக்கும் – அறநெறிச்சாரம்:1 216/1
அருவினையும் மாண்டது அமைச்சு – திருக்குறள்குமரேசவெண்பா:64 631/4

மேல்

அருள் (90)

அன்பொடு அருள் உடையரேனும் உயிர்நிலை மற்று – நீதிநெறிவிளக்கம்:1 86/1
அறம் கேட்டு அருள் புரிந்து ஐம்புலன்கள்-மாட்டும் – அறநெறிச்சாரம்:1 4/1
அற்றம் மறைத்து ஆங்கு அருள் பரப்பி முற்ற – அறநெறிச்சாரம்:1 204/2
அருள் வட்டமாக அறிவு கதிராய் – அறநெறிச்சாரம்:1 221/1
சீர் அருள் இன்றேல் எண்_இல் தேர் கரி பரி பதாதி – நீதிநூல்:3 27/3
கைப்புரை ஏற்று பொய்ப்புகழ் ஏலா காதினன் அருள் பொழி கண்ணன் – நீதிநூல்:4 45/1
காட்டு அருள் குரவன் இன்றி எவர் காண்பர் பயனே – நீதிநூல்:6 56/4
மத்தித்து அருள் பண்டிதர் போல் மற நோய் தவிர்ப்பான் – நீதிநூல்:6 61/2
அருள் தங்கிய நெஞ்சமிலான் குரு ஆயவாறே – நீதிநூல்:7 65/4
நலி இலார்க்கு அருள் நல் மருந்தும் பெருகு – நீதிநூல்:24 281/3
அருள் அறு சினம் மீக்கொள்வார் அனையருள் ஒருவரேயோ – நீதிநூல்:26 300/4
மனம் மகிழ்வுற்று ஏது என்றேன் பரத்தையர் போல் எனக்கும் அருள் வாய்க்க வேண்டி – நீதிநூல்:44 476/3
வித்தக ஒளியை இன்ப விளைவினை அருள்_பௌவத்தை – நீதிநூல்:47 549/3
என அறு_குணத்தோன் எங்கும் இயல் அருள் மணத்தோன் நெஞ்சே – நீதிநூல்:47 550/4
நரன் அருள் புரிந்தோர் அன்னோன் மனோரதம் நாடி செல்வர் – நீதிநூல்:47 560/1
பரன் அருள் பெற அவன் சொல் மறை வழி பற்றி அன்னான் – நீதிநூல்:47 560/2
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 25/3
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 26/3
பொருள் கொடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கொடுத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 94/3
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 25/3
எங்ஙனம் ஆளும் அருள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 26/4
அருள் பாலாம் அறப்பாலை கனவிலுமே விரும்பார்கள் அறிவொன்றில்லார் – விவேகசிந்தாமணி:1 7/2
அருள் இலா அறிஞர்-தம் மௌன நாசமும் – விவேகசிந்தாமணி:1 55/3
ஆதி மறை நூலின் மறை அருள் கீர்த்தியாம் தலங்கள் அன்பாய் சென்று – விவேகசிந்தாமணி:1 93/2
நல்லோர்க்கு இ மூன்று குணம் உண்டாகில் அருள் அதிக ஞானம் உண்டாய் – விவேகசிந்தாமணி:1 99/3
அருள் ஆர் கபிலை அறமே சயம் என்று – ஆத்திசூடிவெண்பா:1 1/1
வன் பிரமராக்கதன்தான் மங்கிலிய பிச்சை அருள்
என்பவளுக்கே கொடுத்து ஈடேறினான் அன்பதனால் – ஆத்திசூடிவெண்பா:1 9/1,2
ஞாயிறு உயிர்க்கு ஈறு திங்கள் நம்பர் அருள் செய்கிலர் செவ்வாய் – ஆத்திசூடிவெண்பா:1 16/1
அரன் அடியை சேர்ந்தான் அவன் போல் அருள் பெருகும் – ஆத்திசூடிவெண்பா:1 50/2
கண்ணன் அருள் மைந்தர் கரும் கடலில் நீராடி – ஆத்திசூடிவெண்பா:1 68/1
நவநிதி பெற்றும் தன் நம்பர் அருள் இல்லார்க்கு – ஆத்திசூடிவெண்பா:1 85/1
அநந்தம் தவத்தால் அருள் ஞானம் பெற்றோர்க்கு – நீதிவெண்பா:1 10/3
ஈசன் எதிர் நின்றாலும் ஈசன் அருள் பெற்று உயர்ந்த – நீதிவெண்பா:1 39/1
நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும் நித்தன் அருள்
நேத்திரத்தோர்-பாலே நிறைவு – நீதிவெண்பா:1 50/3,4
பாவி தனம் தண்டிப்போர்-பால் ஆகும் அல்லது அருள்
மேவு சிவன் அன்பர்-பால் மேவாதே ஓவியமே – நீதிவெண்பா:1 63/1,2
தண்டிக்கு அருள் புரிந்து தக்கன் சிரம் அறுக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 10/1
அருள் நெறியால் ஈனரும் மேல் ஆனார் அருநூல் – முதுமொழிமேல்வைப்பு:1 12/2
வேணுபுரநாதர் அருள் மேவுதலும் சம்பந்தர் – முதுமொழிமேல்வைப்பு:1 17/1
நித்தர் அருள் உண்டாய் நிறைந்த புகழ் மெத்த – முதுமொழிமேல்வைப்பு:1 32/2
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 40/3
நந்தி அருள் காசி மயானத்து இருந்து சீவித்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 48/1
நாதர் அருள் சேரனொடு நம்பி ஆரூரரும் முன் – முதுமொழிமேல்வைப்பு:1 66/1
இறை அருள் தென்னனிடத்து இந்திரன் வந்து அன்று – முதுமொழிமேல்வைப்பு:1 83/1
தென்னன் இறைவர் அருள் சேர்ந்து செங்கோல்செலுத்த – முதுமொழிமேல்வைப்பு:1 100/1
பரமன் அருள் வேண்டி பகர்ந்த சுரரான – முதுமொழிமேல்வைப்பு:1 102/1
குறுமுனியும் ஈசன் அருள் கொண்டு கடல் அங்கை – முதுமொழிமேல்வைப்பு:1 106/1
ஐயன் அருள் புரிந்த அன்று சம்பந்தர்-தமை – முதுமொழிமேல்வைப்பு:1 111/1
பிள்ளை இறைவர் அருள் பெறலும் கேட்டிருந்த – முதுமொழிமேல்வைப்பு:1 123/1
இறை அருள் சேர் தென்னவன் அன்று இந்திரன்-பால் சென்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 144/1
இறை அருள் சேர் தென்னன் இரும் கடலும் ஆழி – முதுமொழிமேல்வைப்பு:1 148/1
பரன் அருள் தீர் மாமறையோன் பண்பின் நுவலும் – முதுமொழிமேல்வைப்பு:1 159/2
இறைவர் அருள் கதிர் வேல் எந்தை குறவர் – முதுமொழிமேல்வைப்பு:1 161/1
அரன் அருள் சேய் மான்_மகள் என்று ஆங்கு இருவர் தங்கள் – முதுமொழிமேல்வைப்பு:1 162/1
அல் ஒளி சேர் கண்டத்து அரன் அருள் சேய் மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 164/1
மின்னு சடை வேந்தர் அருள் வேலன் ஒரு மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 165/1
ஆதி அருள் சேய் நாண் அகன்று மட மான் மகட்கு – முதுமொழிமேல்வைப்பு:1 167/1
பரன் அருள் சேய் கேட்க பசும்பொன் மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 168/1
நந்தி அருள் சேர் பரவை நம்பியை காண கிடையா – முதுமொழிமேல்வைப்பு:1 171/1
நம்பி-தனை நினைந்து நம்பர் அருள் சேர் பரவை – முதுமொழிமேல்வைப்பு:1 174/1
அரன் அருள் சேர் நம்பி பிரிவு ஆற்றாமல் ஆரூர் – முதுமொழிமேல்வைப்பு:1 178/1
இறைவர் அருள் சேர் பரவை ஏந்தல் பிரிவு ஆற்றி – முதுமொழிமேல்வைப்பு:1 180/1
இறைவர் எதிர்ப்பட்டும் இவர் அருள் வேண்டாமல் – முதுமொழிமேல்வைப்பு:1 190/1
மகமது நபிக்கு மறை அருள் புரிந்தோன் – புதிய-ஆத்திசூடி:0 1/4
அதன் அருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம் – புதிய-ஆத்திசூடி:0 1/10
கூர் அருள் சேர் நல்லான் குமரேசா சீர் நிறைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:2 14/2
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி – திருக்குறள்குமரேசவெண்பா:18 176/3
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:25 241/3
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:25 242/3
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:25 243/3
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப – திருக்குறள்குமரேசவெண்பா:25 244/3
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:25 245/3
அன்று ஏன் பவணன் அருள் நீங்கின் அல்லல் என – திருக்குறள்குமரேசவெண்பா:25 246/1
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:25 246/3
அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:25 247/3
அன்று ஏன் யசோமதி ஆர்ந்த அருள் அற்றது என – திருக்குறள்குமரேசவெண்பா:25 248/1
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:25 248/3
மாறி அருள் இன்றி மாரிதத்தன் செய்த அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:25 249/1
அன்று ஏன் அருள் இன்றி ஆதன் என்பான் அன்றில் ஒன்றை – திருக்குறள்குமரேசவெண்பா:26 251/1
எங்ஙனம் ஆளும் அருள் – திருக்குறள்குமரேசவெண்பா:26 251/4
அன்று ஏன் உதிரன் அருள் இன்றி அந்தணனை – திருக்குறள்குமரேசவெண்பா:26 252/1
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி – திருக்குறள்குமரேசவெண்பா:26 252/3
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல் – திருக்குறள்குமரேசவெண்பா:26 254/3
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி – திருக்குறள்குமரேசவெண்பா:29 285/3
சார்ந்து குசேலர் உயர் சாங்கியர் ஏன் யார்க்கும் அருள்
கூர்ந்து நடந்தார் குமரேசா ஓர்ந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:32 317/1,2
உற்ற அருள் கோவலன் கை உள்ள பொருளான் முன்னம் – திருக்குறள்குமரேசவெண்பா:76 757/1
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:76 757/3
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:92 914/3
பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:94 938/3
நாடி குடிதாங்கி நம்பி ஏன் தெய்வ அருள்
கூடி உயர்ந்தான் குமரேசா நீடி – திருக்குறள்குமரேசவெண்பா:103 1023/1,2
மாறாது அருள் கண்ணன்-மாட்டும் குசேலர் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1061/1

மேல்

அருள்-கண்ணே (1)

அருள்-கண்ணே நிற்பது அறிவு – அறநெறிச்சாரம்:1 145/4

மேல்

அருள்_பௌவத்தை (1)

வித்தக ஒளியை இன்ப விளைவினை அருள்_பௌவத்தை
உத்தம குணாகரத்தை உளம்கொளார் வளம் கொளாரால் – நீதிநூல்:47 549/3,4

மேல்

அருள்செய்திலையே (1)

துன்னி அருள்செய்திலையே சோமேசா அன்னதே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 120/2

மேல்

அருள்தான் (1)

பாழதுவாம் அதனால் அருள்தான் அவர்-பால் உறுவாய் மனனே – நீதிநூல்:14 174/4

மேல்

அருள்பண்ணும் (1)

பழமை கருதி அருள்பண்ணும் முழுதும் – முதுமொழிமேல்வைப்பு:1 126/2

மேல்

அருள்வதன் (1)

அருள்வதன் முன்பு அறிந்து குரு முகத்தால் – முதுமொழிமேல்வைப்பு:1 70/2

மேல்

அருள்வான் (1)

வில் ஆரும் முத்தி விழையாதவர்க்கு விழல் அன்ன வாழ்வை அருள்வான்
ஒல்லார் விரும்பு பொருள் தந்து வெல்லும் ஒரு நீதி வேந்தன் அனையான் – நீதிநூல்:42 447/3,4

மேல்

அருள (2)

முதுகிரியான் அன்பர் முனிந்து அருள வந்த – முதுமொழிமேல்வைப்பு:1 21/1
சீராமன் வந்து அருள சீதை ஏன் முந்து உவந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1192/1

மேல்

அருளா (1)

வரம் அருளா தெய்வம் மன வாஞ்சை பெரிதுற மேல் – நன்மதிவெண்பா:1 2/2

மேல்

அருளாதான் (1)

அருளாதான் செய்யும் அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:25 249/4

மேல்

அருளாம் (2)

பதி அருளாம் என்று சைவர் பார்த்து மொழிவது – முதுமொழிமேல்வைப்பு:1 58/2
அரன் அருளாம் இன்பம் அனுபவிப்பார் வேறு என்று – முதுமொழிமேல்வைப்பு:1 60/1

மேல்

அருளால் (10)

அருளால் அறம் வளரும் ஆள்வினையால் ஆக்கம் – அறநெறிச்சாரம்:1 196/1
ஐயனது அருளால் மெய்மை அனை தந்தை ஈந்தார் அ மெய் – நீதிநூல்:15 190/1
பொன்னனையாள் அன்பருக்கே போனகம் ஈந்து உன் அருளால்
சொன்னம் மிக பெற்றாளே சோமேசா பன்னில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 9/1,2
சிவன் உமையாளோடும் திரிவன் சிவன் அருளால்
பெற்ற இளம் கன்றை பிரியாமல் பின் ஓடி – நீதிவெண்பா:1 58/2,3
தோன்றி அரன் அருளால் தொண்டர் வென்றார் தோற்று அமணர் – முதுமொழிமேல்வைப்பு:1 39/1
அருளால் பிரம்பின் அடியுண்டார்க்கு இல்லை – முதுமொழிமேல்வைப்பு:1 40/1
சிந்தாமணி கிடைத்து என் தென்னர்க்கு இறை அருளால்
வந்தாரை போல எது வாழவைக்கும் அந்தோ – முதுமொழிமேல்வைப்பு:1 78/1,2
மாறன் இறை அருளால் வந்து வெல்ல தோற்ற அளவில் – முதுமொழிமேல்வைப்பு:1 97/1
இறை அருளால் செவ்வேள் இமையோரை காக்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 107/1
கொண்டார் வீடு என்னே குமரேசா மண்டு அருளால்
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர் – திருக்குறள்குமரேசவெண்பா:36 356/2,3

மேல்

அருளி (1)

நல் ஆதரவே நயந்து அருளி வல்லாண்மை – ஆத்திசூடிவெண்பா:1 61/2

மேல்

அருளியதை (1)

முப்புரங்கள் கொன்றும் அரன் மூவர்க்கு அருளியதை
இப்பொழுது தானும் உலகு ஏத்துமே செப்பின் – முதுமொழிமேல்வைப்பு:1 149/1,2

மேல்

அருளிலன் (1)

அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று – நீதிநெறிவிளக்கம்:1 66/3

மேல்

அருளின் (4)

விலக அரும் அருளின் மீக்கூர் விமலனை வாழ்த்த வேண்டின் – நீதிநூல்:3 23/1
அக இருள் அகல ஞான விளக்கினை அருளின் ஏற்றி – நீதிநூல்:6 54/1
அன்னையே அனைய பார் அருளின் நோக்கி நல் – நீதிநூல்:24 273/2
ஞெகிழ்வது அருளின் – புதிய-ஆத்திசூடி:1 40/1

மேல்

அருளுடைமை (1)

நெய்யே தன் நெஞ்சத்து அருளுடைமை நெய் பயந்த – அறநெறிச்சாரம்:1 194/3

மேல்

அருளுடையார் (1)

அன்பு அறிவு சாந்தம் அருளுடையார் நல் வசனம் – நீதிவெண்பா:1 94/3

மேல்

அருளும் (17)

பகவனது அருளும் நெஞ்சும் பழிச்சலும் நிலையாம் தன்னை – நீதிநூல்:38 379/1
மந்திரமும் தேவும் மருந்தும் குரு அருளும்
தந்திரமும் ஞானம் தரு முறையும் யந்திரமும் – நீதிவெண்பா:1 38/1,2
பவம் அருளும் பாசம் வெம் பஞ்சேந்திரியம் – நீதிவெண்பா:1 56/3
அண்டர் பெருமான் அருளும் ஆகமத்தில் கண்ட – முதுமொழிமேல்வைப்பு:1 10/2
வள்ளல் உலகு ஆளவைத்து அருளும் நல்லாய் – முதுமொழிமேல்வைப்பு:1 22/2
அரன் அருளும் உய்யவந்தார்க்கு அன்றே துறவு முதிர்ந்து – முதுமொழிமேல்வைப்பு:1 55/2
அவர் பார்த்தனுக்கு அருளும் ஆற்றால் புவனத்து – முதுமொழிமேல்வைப்பு:1 68/2
தோன்றி இறை அருளும் தொண்டர் எனும் மூர்த்திக்கு – முதுமொழிமேல்வைப்பு:1 76/1
ஈசன் குண்டோதர போ என்று அருளும் குன்று புரை – முதுமொழிமேல்வைப்பு:1 85/1
நாதன் அறுப்பித்து அருளும் நன்னயத்தை போல – முதுமொழிமேல்வைப்பு:1 92/2
சூரன் இழந்தான் இழந்தான் சோதி அருளும் தாயனார் – முதுமொழிமேல்வைப்பு:1 104/1
எண்ணம் அறிந்து அடியார்க்கு ஈந்து அருளும் கண்_நுதல் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 112/2
குன்றவில்லி காத்து அருளும் கூடல் அரணே அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 117/1
தென்னர் அழியாது அருளும் செய்தியால் முன்னர் – முதுமொழிமேல்வைப்பு:1 124/2
இறை அருளும் தென்னவன்-பால் இந்திரன் வந்து அன்று – முதுமொழிமேல்வைப்பு:1 152/1
வேடர்க்கு அருளும் விமலர் துணை பிரிவு – முதுமொழிமேல்வைப்பு:1 179/1
அண்டி பெருமான் அணைந்த அளவில் கண்டு அருளும்
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் – முதுமொழிமேல்வைப்பு:1 186/2,3

மேல்

அருளே (1)

கொடுக்கப்படுவது அருளே அடுத்தடுத்து – அறநெறிச்சாரம்:1 189/2

மேல்

அருளை (5)

வீடாக கொண்டு உறையும் மேன்மையுற்றாய் இவ் அருளை
நாடாய் அளி நீடாய் நா தழும்ப போற்றி நிதம் – நீதிநூல்:47 572/3,4
முற்றும் இறை செயலே முற்றிடினும் தன் அருளை
பெற்றவர்-தம்பாலே பெரிது ஆகும் பற்று பெரும் – நீதிவெண்பா:1 40/1,2
பெற்ற கணமே பிரியுமே கற்று அருளை
வேட்ட பெரியோர் பெருமை எல்லாம் வேறு ஒன்றை – நீதிவெண்பா:1 83/2,3
கொண்டான் அருளை குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:25 241/2
உள்ளம் உருகி உயர் அருளை வள்ளலார் – திருக்குறள்குமரேசவெண்பா:25 243/1

மேல்

அருளையே (1)

ஏனோ அருளையே இன் துணையா கொண்டு நின்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:25 242/1

மேல்

அருளொடும் (1)

அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:76 755/3

மேல்

அருளோடு (1)

ஆர்ந்த பொருளை அருளோடு சாதுவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:25 247/1

மேல்

அரை (1)

வரை என்ன குவிந்துகிடந்தாலும் உண்பது அரை நாழி வளர் அவாவால் – நீதிநூல்:40 416/2

மேல்

அரைக்கினும் (1)

அரைக்கினும் சந்தனம் தன் மணம் மாறாது – வெற்றிவேற்கை:1 25/1

மேல்

அரைசராய் (1)

உரை அவித்து ஒன்றும் சொல் இல்லை அரைசராய்
செய்தும் அறம் எனினும் ஆகாது உளவரையால் – அறநெறிச்சாரம்:1 29/2,3

மேல்

அரையர் (1)

அரையர் அன்பு அமைவதும் அஞ்சும் இல்லையே – விவேகசிந்தாமணி:1 58/4

மேல்

அரையன் (1)

அந்நிய இல்லக்கிழத்தி ஆசையும் துன் அரையன்
நம்ப மனம்கொளலும் நன்மதியே இன் இரத – நன்மதிவெண்பா:1 42/2,3

மேல்

அரையும் (3)

ஒரு நான்கும் ஈர்_அரையும் ஒன்றே கேளாய் உண்மையாய் ஐ_அரையும் அரையும் கேட்டேன் – விவேகசிந்தாமணி:1 18/1
ஒரு நான்கும் ஈர்_அரையும் ஒன்றே கேளாய் உண்மையாய் ஐ_அரையும் அரையும் கேட்டேன் – விவேகசிந்தாமணி:1 18/1
ஒரு நான்கும் ஈர்_அரையும் ஒன்றே கேளாய் உண்மையாய் ஐ_அரையும் அரையும் கேட்டேன் – விவேகசிந்தாமணி:1 18/1

மேல்

அரோ (20)

நயப்புறும் சேர்க்கையை விலக்கல் நன்று அரோ – நீதிநூல்:9 84/4
சீரொடு பொருந்திடில் திறல்கொள்வார் அரோ – நீதிநூல்:11 108/4
சதியர் வாள் முகம் எனும் சலசப்பூ அரோ – நீதிநூல்:12 125/4
பிரியை நோக்கம் பெரு மருந்தாம் அரோ – நீதிநூல்:12 150/4
குடிலம் இன்றி இயற்றிடில் இம்மையும் கோது_இல் அம்பரமும் பெறுவார் அரோ – நீதிநூல்:15 189/4
பித்தினும் நஞ்சினும் பெரிது கள் அரோ – நீதிநூல்:19 228/4
உவகைபூத்து ஆடுவான் உயர்வுறான் அரோ – நீதிநூல்:20 241/4
மனது ஒருமித்து அதை வகிர்தல் மாண்பு அரோ – நீதிநூல்:21 251/4
தேய முற்றி ஏலல் அவை காதலித்தல் ஆதி பரிதானம் ஒத்த தீதுகள் அரோ – நீதிநூல்:21 258/4
பன்னு பொய் மெய்யினும் பாடு உடைத்து அரோ – நீதிநூல்:22 262/4
என்னையே இடுவன் என்று இசைத்திட்டாள் அரோ – நீதிநூல்:24 273/4
தடி என துயிலுவோன் நரன்-கொல் ஒரு தாவரம்-கொல் அறியேம் அரோ – நீதிநூல்:35 358/4
பன்னும் மாற்றங்கள் நம்பில் பயன் அரோ – நீதிநூல்:38 382/4
மறலுளார் கொடையே கொடை சீர் எலாம் வாய்த்த செல்வர் கொடை பெரிது அன்று அரோ – நீதிநூல்:43 473/4
ஏர் உறவே தக்க இறை இனிது ஈவர் குடிகள் அரோ – நீதிநூல்:47 579/4
கொடுமையோர்க்கு ஒரு திணை கூற இன்று அரோ – நீதிநூல்:47 588/4
மாதருக்கு உணர்த்தல் ஈன்றோர்க்கு மாண்பு அரோ – நீதிநூல்:47 593/4
முந்து காதலோடும் நட்பு உவந்து வாழ்தல் நன்று அரோ – நீதிநூல்:47 599/4
அரிது அரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1153/3
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ
எற்று என்னை உற்ற துயர் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1256/3,4

மேல்

அல் (7)

புகா உண்பார் அல் உண்ணார் போகும் துணைக்-கண் – அறநெறிச்சாரம்:1 131/1
அல் வளர் கூந்தலார் அரிய நூல் இன்றி – நீதிநூல்:10 94/3
அல் ஆரும் மழை எவர்க்கும் அமுது எனினும் காலம் உணர்ந்து – நீதிநூல்:47 581/1
வல்லான் ஒருவனையே மானுவரோ அல் ஆரும் – நீதிவெண்பா:1 98/2
அல் ஒளி சேர் கண்டத்து அரன் அருள் சேய் மான் ஈன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 164/1
செல் இடத்து காப்பான் சினம் காப்பான் அல் இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/3
அன்று விபீடணன் ஏன் அல் அவையுள் சொல்லி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:72 719/1

மேல்

அல்கு (1)

இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல் – நன்னெறி:1 16/3,4

மேல்

அல்கும் (1)

முனை அல்கும் இரு மாதம் நிறைந்து உடன் இ மகவு ஈன்றேன் முதல்வ என்றாள் – நீதிநூல்:44 503/4

மேல்

அல்குலில் (1)

சீரியது என வளர்ந்த செல்வன் அல்குலில் கை வைத்தான் – விவேகசிந்தாமணி:1 103/4

மேல்

அல்நெறி (1)

அருகர் கழுவேறுதலால் அல்நெறி விட்டு ஈசர் – முதுமொழிமேல்வைப்பு:1 65/1

மேல்

அல்ல (41)

அவை அல்ல நல்ல மரங்கள் அவை நடுவே – மூதுரை-வாக்குண்டாம்:1 13/2
பித்துடைய அல்ல பிற – நீதிநெறிவிளக்கம்:1 10/4
நல்வினை கோறலின் வேறு அல்ல வல்லை தம் – நீதிநெறிவிளக்கம்:1 68/2
நண்ணி நயப்ப செவி அல்ல திண்ணிதின் – அறநெறிச்சாரம்:1 197/2
வண்ண பூண் பெய்வ செவி அல்ல நுண்ணூல் – அறநெறிச்சாரம்:1 198/2
குண்டலம் பெய்வ செவி அல்ல கொண்டு உலகில் – அறநெறிச்சாரம்:1 199/2
இருள் அற காண்பன கண் அல்ல மருள் அற – அறநெறிச்சாரம்:1 200/2
மோந்து இன்புறுவன மூக்கு அல்ல வேந்தின் – அறநெறிச்சாரம்:1 201/2
உப்பு இரதங்கொள்வன நா அல்ல தப்பாமல் – அறநெறிச்சாரம்:1 202/2
செல்வதூஉம் செய்வன கால் அல்ல தொல்லை – அறநெறிச்சாரம்:1 203/2
உணர்ந்தானை பாடாத நா அல்ல அல்ல – அறநெறிச்சாரம்:1 204/3
உணர்ந்தானை பாடாத நா அல்ல அல்ல
சிறந்தான் தாள் சேரா தலை – அறநெறிச்சாரம்:1 204/3,4
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 70/3
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 70/3
அன்னம் என அல்ல என அம் என உரைத்தார் – விவேகசிந்தாமணி:1 37/4
அணி அல்ல மற்று பிற – முதுமொழிமேல்வைப்பு:1 21/4
நடுவு ஒரீஇ அல்ல செயின் – முதுமொழிமேல்வைப்பு:1 24/4
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
நாண் உடைமை மாந்தர் சிறப்பு – முதுமொழிமேல்வைப்பு:1 152/3,4
மக்கள் பேறு அல்ல பிற – திருக்குறள்குமரேசவெண்பா:7 61/4
அணி அல்ல மற்று பிற – திருக்குறள்குமரேசவெண்பா:10 95/4
கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:12 115/3
நடுவு ஒரீஇ அல்ல செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:12 116/4
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள் – திருக்குறள்குமரேசவெண்பா:15 150/3
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/3
அறன் அல்ல செய்யாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/4
சேரன் அமைச்சர் அல்ல செய்யாமல் ஏன் அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:17 164/1
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே – திருக்குறள்குமரேசவெண்பா:18 173/3
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:19 181/3
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:29 289/3
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல
மற்றைய தேற்றாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:29 289/3,4
எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:30 299/3
கோடியும் அல்ல பல – திருக்குறள்குமரேசவெண்பா:34 337/4
பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:38 376/3
மாடு அல்ல மற்றையவை – திருக்குறள்குமரேசவெண்பா:40 400/4
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க – திருக்குறள்குமரேசவெண்பா:47 466/3
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும் – திருக்குறள்குமரேசவெண்பா:70 700/3
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல
நாட வளம் தரும் நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 739/3,4
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல
துய்க்க துவர பசித்து – திருக்குறள்குமரேசவெண்பா:95 944/3,4
பண்டு உயர்ந்த சங்கன் ஏன் பண்பு அல்ல செய்திலன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/1
சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு – திருக்குறள்குமரேசவெண்பா:97 962/3
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1012/3,4

மேல்

அல்லசெய்தான்-பாலும் (1)

அன்று ஏன் அரிய வசு அல்லசெய்தான்-பாலும் நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:100 998/1

மேல்

அல்லதன்-கண் (1)

கை அல்லதன்-கண் செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 832/4

மேல்

அல்லதில் (1)

அடுத்த கோடையிலே வற்றி அல்லதில் பெருகும் தானே – விவேகசிந்தாமணி:1 80/4

மேல்

அல்லது (28)

இல்லறம் அல்லது நல்லறம் அன்று – கொன்றைவேந்தன்:1 3/1
நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும் – கொன்றைவேந்தன்:1 48/1
மாரி அல்லது காரியம் இல்லை – கொன்றைவேந்தன்:1 71/1
துணையோடு அல்லது நெடு வழி போகேல் – வெற்றிவேற்கை:1 78/1
புணை மீது அல்லது நெடும் புனல் ஏகேல் – வெற்றிவேற்கை:1 79/1
வன்சொல்லின் அல்லது வாய் திறவா என் சொலினும் – நீதிநெறிவிளக்கம்:1 10/2
கண்டு உணர்ந்தார்க்கு அல்லது காட்டு அதரும் நாட்டு அதரும் – அறநெறிச்சாரம்:1 216/3
தணிவு_இல் பாக்கியங்கள் எல்லாம் தருமம் அல்லது வேறு உண்டோ – நீதிநூல்:43 468/4
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 24/3,4
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/3
பாவி தனம் தண்டிப்போர்-பால் ஆகும் அல்லது அருள் – நீதிவெண்பா:1 63/1
மடல் அல்லது இல்லை வலி – முதுமொழிமேல்வைப்பு:1 167/4
என் அல்லது இல்லை துணை – முதுமொழிமேல்வைப்பு:1 170/4
நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:11 108/3,4
ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:24 231/3,4
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல் – திருக்குறள்குமரேசவெண்பா:26 254/3
பொருள் அல்லது அவ் ஊன் தினல் – திருக்குறள்குமரேசவெண்பா:26 254/4
இடம் கண்ட பின் அல்லது – திருக்குறள்குமரேசவெண்பா:50 491/4
கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது
இல்லை நிலக்கு பொறை – திருக்குறள்குமரேசவெண்பா:57 570/3,4
கண் அல்லது இல்லை பிற – திருக்குறள்குமரேசவெண்பா:71 710/4
பொருள் அல்லது இல்லை பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:76 751/4
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய – திருக்குறள்குமரேசவெண்பா:80 795/3
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக – திருக்குறள்குமரேசவெண்பா:96 951/3
அன்று கவன்று நின்றும் அல்லது ஒன்றும் செய்திலர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:96 956/1
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/3
மடல் அல்லது இல்லை வலி – திருக்குறள்குமரேசவெண்பா:114 1131/4
தொடின் சுடின் அல்லது காம நோய் போல – திருக்குறள்குமரேசவெண்பா:116 1159/3
என் அல்லது இல்லை துணை – திருக்குறள்குமரேசவெண்பா:117 1168/4

மேல்

அல்லமனார் (1)

தெள்ளு புகழ் அல்லமனார் செல் இடத்தும் வெம் சினத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:31 301/1

மேல்

அல்லமனும் (1)

மாறி வைதும் அல்லமனும் மாது கவுரியும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:16 159/1

மேல்

அல்லமனை (1)

அல்லமனை மாயை கனவில் அணைந்ததனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 122/1

மேல்

அல்லர் (13)

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர் – வெற்றிவேற்கை:1 18/1
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர் – வெற்றிவேற்கை:1 19/1
பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர் – வெற்றிவேற்கை:1 20/1
உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர் – வெற்றிவேற்கை:1 21/1
கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர் – வெற்றிவேற்கை:1 22/1
அறமுளார் அல்லர் நித்தன் அருட்குமே அருகர் அல்லர் – நீதிநூல்:39 388/2
அறமுளார் அல்லர் நித்தன் அருட்குமே அருகர் அல்லர்
திற வலக்கரம் செய் நன்றை திகழ் இடக்கரம் காணாமல் – நீதிநூல்:39 388/2,3
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 145/3
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:15 143/3
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:88 880/3
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:93 926/3
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 973/3
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:130 1300/3

மேல்

அல்லல் (23)

நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும் – கொன்றைவேந்தன்:1 48/1
மோனமாய் இடுக்கண் தாங்கி முறையிட அறியாது அல்லல்
தான் உறு விலங்கை கொல்வோன் தருமனோ பேயோ அம்மா – நீதிநூல்:45 515/3,4
ஆவலின் நீ ஏத்துவையேல் அல்லல் கரையேறி – நீதிநூல்:47 577/3
அல்லல் உழப்பதாம் நட்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 79/4
அல்லல் உழப்பிக்கும் சூது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 94/4
அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த – விவேகசிந்தாமணி:0 1/1
மெல்_இயற்கு சீவன் மிகு மானம் அல்லல் இலா – நன்மதிவெண்பா:1 90/2
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 40/3
தேர்ந்த அபயன் திருக்குறிப்பார் அல்லல் இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:25 245/1
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:25 245/3
அன்று ஏன் பவணன் அருள் நீங்கின் அல்லல் என – திருக்குறள்குமரேசவெண்பா:25 246/1
அன்று துயர் எய்துங்கால் அல்லல் இன்றி சச்சந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 379/1
கோடி அல்லல் வந்து முனம் கூடியும் ஏன் நற்கிள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:63 625/1
அற்றேம் அரசு என்று ஓர் அல்லல் இன்றி ஏன் போனான் – திருக்குறள்குமரேசவெண்பா:63 626/1
கொள்ள நின்றான் அல்லல் குமரேசா உள்ளி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:72 716/2
அல்லல் உழப்பதாம் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 787/4
கோடி அல்லல் கொண்டு குணநிதி ஏன் வெம் சூதை – திருக்குறள்குமரேசவெண்பா:94 936/1
அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 936/3
வென்றி உருக்குமன் ஏன் வெம் சூதால் அல்லல் எய்தி – திருக்குறள்குமரேசவெண்பா:94 938/1
அல்லல் உழப்பிக்கும் சூது – திருக்குறள்குமரேசவெண்பா:94 938/4
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:116 1160/3
அல்லல் நோய் காண்கம் சிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:131 1301/4
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை – திருக்குறள்குமரேசவெண்பா:131 1303/3

மேல்

அல்லல்-கண் (1)

அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:80 798/4

மேல்

அல்லலில் (1)

அன்று வளவன் உற்ற அல்லலில் ஏன் பொத்தியார் – திருக்குறள்குமரேசவெண்பா:79 787/1

மேல்

அல்லலுற்றான் (2)

அற்கா அமண் மொழி கேட்டு அல்லலுற்றான் மாறன் இல்லாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 46/1
அன்று ஊர்வசி நீங்க அல்லலுற்றான் பின் குறுக – திருக்குறள்குமரேசவெண்பா:111 1104/1

மேல்

அல்லலுற்றும் (2)

பண்டு பல அல்லலுற்றும் பாண்டவர்கள் ஏன் அறத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:4 31/1
அன்று ஏன் இரணியன் சேய் அல்லலுற்றும் சொல்லவில்லை – திருக்குறள்குமரேசவெண்பா:20 199/1

மேல்

அல்லலை (1)

அதன் நிலை கண்டார் அல்லலை அகற்றினார் – புதிய-ஆத்திசூடி:0 1/9

மேல்

அல்லலையும் (1)

சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம் – உலகநீதி:1 3/5

மேல்

அல்லவர் (4)

இன்மை எனின் அல்லவர் என புகழ் படைப்பார் – நீதிநூல்:33 347/2
அல்லவர் வீரிய கீடம் – நீதிவெண்பா:1 68/4
கீழ் அல்லார் கீழ் அல்லவர் – முதுமொழிமேல்வைப்பு:1 145/4
கீழ் அல்லார் கீழ் அல்லவர் – திருக்குறள்குமரேசவெண்பா:98 973/4

மேல்

அல்லவர்-பால் (1)

அல்லவர்-பால் கல்வி அவை ஆக்கும் நல்லிடத்தில் – நீதிவெண்பா:1 70/2

மேல்

அல்லவரை (1)

பொருள் அல்லவரை பொருளாக செய்யும் – திருக்குறள்குமரேசவெண்பா:76 751/3

மேல்

அல்லவற்றில் (1)

அல்லன அல்லவற்றில் கொண்டு உய்க்கும் எல்லி – நீதிநெறிவிளக்கம்:1 91/2

மேல்

அல்லவற்றை (1)

பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் – திருக்குறள்குமரேசவெண்பா:36 351/3

மேல்

அல்லவும் (1)

உறுதியும் அல்லவும் நாள் பேர் மர பேர் – அறநெறிச்சாரம்:1 207/3

மேல்

அல்லவே (1)

நீரிலே இருப்பது நிலைமை அல்லவே – விவேகசிந்தாமணி:1 34/4

மேல்

அல்லவை (9)

தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து – முதுமொழிமேல்வைப்பு:1 45/3
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை – திருக்குறள்குமரேசவெண்பா:10 96/3
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின் – திருக்குறள்குமரேசவெண்பா:17 164/3
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே – திருக்குறள்குமரேசவெண்பா:19 182/3
அல்லவை செய்து ஒழுகுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:25 246/4
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:28 274/3
அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா – திருக்குறள்குமரேசவெண்பா:39 384/3
அல்லவை செய்து ஒழுகும் வேந்து – திருக்குறள்குமரேசவெண்பா:56 551/4
காணேன் தவறு அல்லவை – திருக்குறள்குமரேசவெண்பா:129 1286/4

மேல்

அல்லற்பட்ட (1)

பண்டு அல்லற்பட்ட கூன்பாண்டியன் பின் நல் இனத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:46 460/1

மேல்

அல்லற்பட்டு (3)

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 56/3
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 56/3
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே – திருக்குறள்குமரேசவெண்பா:56 555/3

மேல்

அல்லற்படுப்பதூஉம் (3)

அல்லற்படுப்பதூஉம் இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 46/4
அல்லற்படுப்பதூஉம் இல் – முதுமொழிமேல்வைப்பு:1 79/4
அல்லற்படுப்பதூஉம் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:46 460/4

மேல்

அல்லற்படுபவோ (1)

அற்றேம் என்று அல்லற்படுபவோ பெற்றேம் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:63 626/3

மேல்

அல்லற்படுவது (1)

அல்லற்படுவது எவன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 379/4

மேல்

அல்லன் (5)

கொடுப்பான் வினை அல்லன் கொள்வானும் அல்லன் – அறநெறிச்சாரம்:1 185/1
கொடுப்பான் வினை அல்லன் கொள்வானும் அல்லன்
கொடுக்கப்படும் பொருளும் அன்றால் அடுத்தடுத்து – அறநெறிச்சாரம்:1 185/1,2
ஆண் அலன் பெண்ணும் அல்லன் அஃறிணை அலன் பார் அல்லன் – நீதிநூல்:3 18/1
ஆண் அலன் பெண்ணும் அல்லன் அஃறிணை அலன் பார் அல்லன்
சேண் அலன் புனல் கால் அல்லன் தீ அலன் ஐம்புலத்தால் – நீதிநூல்:3 18/1,2
சேண் அலன் புனல் கால் அல்லன் தீ அலன் ஐம்புலத்தால் – நீதிநூல்:3 18/2

மேல்

அல்லன (4)

ஆயுள் மருந்து ஒழுக்கல் தீது அன்றால் அல்லன போல் – நீதிநெறிவிளக்கம்:1 48/3
அல்லன செய்தற்கு ஒருப்படார் பல் பொறிய – நீதிநெறிவிளக்கம்:1 60/2
அல்லன செய்யினும் ஆகுலம் கூழா கொண்டு – நீதிநெறிவிளக்கம்:1 71/1
அல்லன அல்லவற்றில் கொண்டு உய்க்கும் எல்லி – நீதிநெறிவிளக்கம்:1 91/2

மேல்

அல்லனவும் (1)

செயக்கடவ அல்லனவும் செய்தும்-மன் என்பார் – நீதிநெறிவிளக்கம்:1 70/1

மேல்

அல்லனேல் (2)

காட்சிக்கு எளியன் கடும்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் – முதுமொழிமேல்வைப்பு:1 64/3,4
காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் – திருக்குறள்குமரேசவெண்பா:39 386/3,4

மேல்

அல்லா (1)

நியமங்கள் அல்லா வதம் – அருங்கலச்செப்பு:1 102/2

மேல்

அல்லாத (5)

கல் மேல் எழுத்து போல் காணுமே அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் – மூதுரை-வாக்குண்டாம்:1 2/2,3
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் மெல்லிய – மூதுரை-வாக்குண்டாம்:1 27/2
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் – நல்வழி:1 15/3
கருமத்தர் அல்லாத கூற்றின் கீழ் வாழ்வார் – அறநெறிச்சாரம்:1 20/3
கல்வி என் தோழன் துணிவு எம்பி அல்லாத
பொய் சுற்றத்தாரும் பொருளோ பொருளாய – அறநெறிச்சாரம்:1 212/2,3

மேல்

அல்லாதவர்க்கு (2)

கூன் கையர் அல்லாதவர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 108/4
கூன் கையர் அல்லாதவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:108 1077/4

மேல்

அல்லாதார் (3)

அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும் சீரிய – மூதுரை-வாக்குண்டாம்:1 18/2
சுற்றத்தார் அல்லாதார் இல்லையால் நல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 66/3
கொண்டு உய்யப்போவார் குணமுடையார் அல்லாதார்
உண்டு ஈத்து வீழ்வார் கிழக்கு – அறநெறிச்சாரம்:1 175/3,4

மேல்

அல்லாது (3)

அழல்வதினால் துன்பம் மிகும் அல்லாது பயன் உளதோ அரும் நோயுற்ற – நீதிநூல்:12 113/3
பூதல பொருள்கள் யார்க்கும் பொதுமை அல்லாது சொந்த – நீதிநூல்:14 175/2
தாயாகியே வளர்க்கும் தண் புனலால் அல்லாது
தீயால் வளருமோ செப்பு – நீதிவெண்பா:1 57/3,4

மேல்

அல்லார் (13)

இயல் செல்வர் மிடியாளர் நல்லார்கள் அல்லார் என் பேதம் ஓரார் யாவர்க்கும் இனியார் – நீதிநூல்:47 583/3
அல்லார் செய்யும் கேண்மை ஆகாதே நல்லாய் கேள் – நன்னெறி:1 38/2
அல்லார் முன் நல்லார் அடங்குதலால் வல்லார் – முதுமொழிமேல்வைப்பு:1 113/2
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர் – முதுமொழிமேல்வைப்பு:1 128/3
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 145/3
கீழ் அல்லார் கீழ் அல்லவர் – முதுமொழிமேல்வைப்பு:1 145/4
அரன் அடியார் அல்லார் அடை பதம்தானும் – முதுமொழிமேல்வைப்பு:1 163/1
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:27 266/3,4
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய – திருக்குறள்குமரேசவெண்பா:42 419/3
அல்லார் முன் கோட்டி கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:72 720/4
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர் – திருக்குறள்குமரேசவெண்பா:83 822/3
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 973/3
கீழ் அல்லார் கீழ் அல்லவர் – திருக்குறள்குமரேசவெண்பா:98 973/4

மேல்

அல்லார்-கண்ணும் (1)

துலை அல்லார்-கண்ணும் கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:99 986/4

மேல்

அல்லார்க்கு (3)

வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என் – திருக்குறள்குமரேசவெண்பா:73 726/3
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப – திருக்குறள்குமரேசவெண்பா:92 918/3
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம் – திருக்குறள்குமரேசவெண்பா:100 999/3

மேல்

அல்லாரும் (1)

உறவினர் அல்லாரும் உறவுடையேம் என்று – நன்மதிவெண்பா:1 46/1

மேல்

அல்லாரை (1)

துட்டர் என சிட்டன் தோற்றுவது அல்லாரை
சிட்டர் என்று ஏத்தல் சிதைவு – அறநெறிச்சாரம்:1 57/3,4

மேல்

அல்லால் (41)

பிளந்திறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின் – மூதுரை-வாக்குண்டாம்:1 6/3
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்கு – மூதுரை-வாக்குண்டாம்:1 26/3
புண்ணியம் வந்து எய்து போது அல்லால் கண்ணில்லான் – நல்வழி:1 4/2
கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால்
மற்று ஓர் அணிகலம் வேண்டாவாம் முற்ற – நீதிநெறிவிளக்கம்:1 12/1,2
வசை ஆகா மற்றையோர்க்கு அல்லால் பசு வேட்டு – நீதிநெறிவிளக்கம்:1 96/2
அற அரணம் ஆராய்ந்து அடையின் அஃது அல்லால்
பிற அரணம் இல்லை உயிர்க்கு – அறநெறிச்சாரம்:1 22/3,4
நல்வினை பின் அல்லால் நறும் தாமரையாளும் – அறநெறிச்சாரம்:1 76/1
விட்டாரை அல்லால் கொளல் வேண்டா விட்டார் – அறநெறிச்சாரம்:1 95/2
வாள் ஏறோடு ஓசை விளைநிலம் இவ் அல்லால்
கேளாய் உடன் வருவது இல் – அறநெறிச்சாரம்:1 127/3,4
செய் வினை அல்லால் சிறந்தார் பிறர் இல்லை – அறநெறிச்சாரம்:1 152/1
இருவரும் பூண்டு உய்ப்பின் அல்லால் ஒருவரால் – அறநெறிச்சாரம்:1 164/2
விட்டு ஒழிவது அல்லால் அவ் வெம் கூற்றம் ஒட்டி – அறநெறிச்சாரம்:1 172/2
வசையும் மீக்கூற்றும் மற்றோர் வாய் வரு வாயு அல்லால்
பசை உளதோ அ காற்றை பாரில் ஓர் பொருள் என்று எண்ணி – நீதிநூல்:38 377/1,2
மண்டு பெரும் தனம் இருந்தும் கண்டு மகிழுவது அல்லால் மயல் போல் முற்றும் – நீதிநூல்:40 413/1
தேம் பணி தருமம் அல்லால் செல்வம் வேறு உளதோ நெஞ்சே – நீதிநூல்:43 469/4
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 119/3
குக்கலே குக்கல் அல்லால் குலம்-தனில் சிறந்தது ஆமோ – விவேகசிந்தாமணி:1 3/4
வெல்வதே கருமம் அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார் – விவேகசிந்தாமணி:1 51/3
கண்டு விண்டு இருப்பது அல்லால் கனவிலும் புல்ல ஒண்ணாது – விவேகசிந்தாமணி:1 53/2
குலம் என்றே கொள்வது அல்லால் குரை கடல் வெறுத்தது உண்டோ – விவேகசிந்தாமணி:1 102/2
நலம் என்றே கொள்வது அல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம் – விவேகசிந்தாமணி:1 102/4
தரன் செயலே ஆவது அல்லால் தன் செயலால் ஆவது உண்டோ அறிவுள்ளோரே – விவேகசிந்தாமணி:1 105/4
நித்தியமாம் வீட்டு நெறியில் இடம் பாடு அல்லால்
பொய்த்த இன்ப வீட்டில் பொருள் அடையாது அத்தம் – ஆத்திசூடிவெண்பா:1 18/1,2
தோலும் அல்லால் வேறும் உண்டோ சொல் – நீதிவெண்பா:1 2/4
உள்ள பொழுது ஏதும் உவந்து அளிப்பது அல்லால் ஓர் – நீதிவெண்பா:1 36/1
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது – முதுமொழிமேல்வைப்பு:1 4/3,4
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே – முதுமொழிமேல்வைப்பு:1 7/3
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை – முதுமொழிமேல்வைப்பு:1 172/3
அல்லால் அறியார் அற – முதுமொழிமேல்வைப்பு:1 196/4
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மன கவலை மாற்றல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:1 7/3,4
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிற ஆழி நீந்தல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:1 8/3,4
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே – திருக்குறள்குமரேசவெண்பா:2 16/3
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல் – திருக்குறள்குமரேசவெண்பா:24 233/3,4
வித்தகர்க்கு அல்லால் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:24 235/4
வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி – திருக்குறள்குமரேசவெண்பா:38 377/3
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா – திருக்குறள்குமரேசவெண்பா:41 406/3
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை – திருக்குறள்குமரேசவெண்பா:50 497/3
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான் – திருக்குறள்குமரேசவெண்பா:52 515/3
தொல் படைக்கு அல்லால் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:77 762/4
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1095/3
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை – திருக்குறள்குமரேசவெண்பா:119 1188/3

மேல்

அல்லாவார் (1)

ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:60 593/3

மேல்

அல்லின் (1)

உண்ணும் வேலையினும் அல்லின் உறங்கும் வேலையினும் வேலை – நீதிநூல்:47 557/1

மேல்

அல்லினில் (2)

அரிவையர் நேசமும் ஆர அல்லினில்
விரி சுடர் விளக்கு என விளங்குவார் அவர்க்கு – நீதிநூல்:10 99/1,2
அல்லினில் களவுசெய்பவரை வெம் சிறையில் – நீதிநூல்:21 246/1

மேல்

அல்லேம் (1)

விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1209/3

மேல்

அல்லேன் (1)

வேண்டுவ வேண்டுவேன் அல்லேன் விழுக்குணம் – அறநெறிச்சாரம்:1 140/3

மேல்

அல்லை (2)

முன் அ நூல் எலாம் தந்தவன் நீ இலை முற்று உணர்ந்தனை அல்லை
உன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால் உள்ளமே செருக்கு என்னே – நீதிநூல்:28 311/3,4
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1221/3

மேல்

அல்லோர் (1)

அல்லோர் வரவால் அழுங்குவர் வல்லோர் – நன்னெறி:1 19/2

மேல்

அல்வழி (2)

நெஞ்சம் துணை அல்வழி – திருக்குறள்குமரேசவெண்பா:130 1299/4
நெஞ்சம் தமர் அல்வழி – திருக்குறள்குமரேசவெண்பா:130 1300/4

மேல்

அல (5)

அறிவன் நூல் கற்றார் அல எனவே நிற்கும் – அறநெறிச்சாரம்:1 58/3
வெளி மயக்கு அன்றி சற்றும் மெய் அல உணர்வாய் நெஞ்சே – நீதிநூல்:14 183/4
பெரும் முனை கொண்டு காய்தல் அழகு அல என்று கோது_இல் பெரியவர் என்றும் ஆள்வர் கலரையே – நீதிநூல்:26 302/4
துய்க்கும் பொருள்களுமே நமது அல துய்த்தல் இல்லாது சும்மா – நீதிநூல்:39 397/1
வைக்கும் பொருள்களுமே நமது அல மாண்ட பின் கூட வரா – நீதிநூல்:39 397/2

மேல்

அலகு (6)

அலகு_இல் கற்பங்களே நம் ஆயுளாய் மும்மைத்தாய – நீதிநூல்:3 23/2
அலகு அறு காலம் நரக வெம் தழல் ஆழ்ந்து அயர்வுற ஒண்ணுமோ அவியா – நீதிநூல்:43 463/3
அலகு வாள் விழி ஆய்_இழை நல் நுதல் – விவேகசிந்தாமணி:1 108/1
அலகு_இல் அநாரம்பன் எனல் – அருங்கலச்செப்பு:1 169/2
அலகு உடை நீழலவர் – முதுமொழிமேல்வைப்பு:1 154/4
அலகு உடை நீழலவர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1034/4

மேல்

அலகு_இல் (2)

அலகு_இல் கற்பங்களே நம் ஆயுளாய் மும்மைத்தாய – நீதிநூல்:3 23/2
அலகு_இல் அநாரம்பன் எனல் – அருங்கலச்செப்பு:1 169/2

மேல்

அலகை (3)

விடம்_உண்டான் கூற்று_உதைத்தான் அலகை_வென்றான் புரம்_எரித்தான் விடையோன் என்ன – நீதிநூல்:44 487/1
கழுதை கா என கண்டு நின்று ஆடிய அலகை
தொழுது மீண்டும் அ கழுதையை துதித்திட அதுதான் – விவேகசிந்தாமணி:1 49/1,2
பற்று அலகை உன்மத்தர் பாலர் இயல் முற்று ரசவாதிக்கு – நீதிவெண்பா:1 69/2

மேல்

அலகை_வென்றான் (1)

விடம்_உண்டான் கூற்று_உதைத்தான் அலகை_வென்றான் புரம்_எரித்தான் விடையோன் என்ன – நீதிநூல்:44 487/1

மேல்

அலகையா (2)

அலகையா வைக்கப்படும் – முதுமொழிமேல்வைப்பு:1 132/4
அலகையா வைக்கப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 850/4

மேல்

அலங்கரிக்கும் (1)

பெரிய கடவுளை பணியாது ஆலயத்தை அலங்கரிக்கும் பித்தர் போலும் – நீதிநூல்:43 458/2

மேல்

அலங்கரித்தல் (1)

பணிகள் மிக பூட்டி அலங்கரித்தல் ஒக்கும் அவர் செல்வ பயன்தான் அம்மா – நீதிநூல்:12 110/4

மேல்

அலங்கரித்து (1)

பாதியையே அலங்கரித்து பாதி மெய் – நீதிநூல்:10 100/3

மேல்

அலங்கல் (1)

பூண் அலங்கல் மார்பினாரை அன்றி வேறு புருடனை – நீதிநூல்:12 134/1

மேல்

அலங்கு (1)

அலங்கு சிங்காதனத்து அண்ணல் அடி கீழ் – அறநெறிச்சாரம்:1 201/3

மேல்

அலது (1)

ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால் – நன்னெறி:1 22/1

மேல்

அலந்தாரை (1)

அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை – திருக்குறள்குமரேசவெண்பா:131 1303/3

மேல்

அலந்து (1)

அலந்து தம் வாய் வந்த கூறும் அவரின் – அறநெறிச்சாரம்:1 122/3

மேல்

அலம் (1)

வன் பாரதத்து அலம் கை வைத்தார்க்கு எதிர் இல்லை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 104/1

மேல்

அலம்புசை (1)

சென்ற நாள் எண்ணியெண்ணி தேம்பி அலம்புசை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1261/1

மேல்

அலமந்தாள் (1)

ஆவலுடன் சென்று அலமந்தாள் ஆவினி தன் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1255/1

மேல்

அலமந்து (1)

அன்று இரவை எண்ணி அலமந்து தத்துவனார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1069/1

மேல்

அலமாய் (1)

அலமாய் அறாது ஓயா கவலை பிணி பிடகர் பலர் அருகில் வேண்டும் – நீதிநூல்:40 417/2

மேல்

அலர் (15)

தூர்த்தரும் தூர்ப்பார் அலர் – நீதிநெறிவிளக்கம்:1 88/4
அலர் கதிர் ஞாயிற்றை கை குடையும் காக்கும் – அறநெறிச்சாரம்:1 79/2
தாது அலர் அடி வணங்கா தலை குலை சிலையாம் சீர் சால் – நீதிநூல்:3 33/2
பொதி அலர் தூவி போற்றும் பூதம் தம் தொழில் செய்து ஏத்தும் – நீதிநூல்:3 34/3
அலர் உற ஈ எறும்பு அரவு தேளொடும் – நீதிநூல்:19 232/1
தோட்டு அலர் நீர் கச்சியினுள் சோமேசா நாட்டி இடின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 50/2
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 115/3
பூ அலர் அந்தப்புரத்து பூவையரை நன்மதியே – நன்மதிவெண்பா:1 44/3
அறத்துக்கு அலர் களைதல் எவ்வகையானும் – அருங்கலச்செப்பு:1 21/1
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:115 1141/3
அலர் எமக்கு ஈந்தது இவ் ஊர் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1142/4
கோது அலர் ஏன் கொண்டார் குமரேசா ஆதரவாய் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1146/2
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1146/3
காமர் உயர் வேகவதி கண்ட அலர் நாணாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1149/1
அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1149/3

மேல்

அலர்தான் (1)

ஊர் உரைத்த பேர் அலர்தான் உற்றவுடன் சங்கரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1143/1

மேல்

அலர்ந்த (3)

செங்கமல போது அலர்ந்த செவ்வி போலும் வதனம் – நீதிவெண்பா:1 23/1
கோதை சுவேதை குமரேசா போது அலர்ந்த
கண்ணுள்ளார் காதலவராக கண்ணும் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1127/2,3
கோதை நங்கை என்னே குமரேசா போது அலர்ந்த
கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை – திருக்குறள்குமரேசவெண்பா:125 1244/2,3

மேல்

அலர்ந்தது (1)

கோது அலர்ந்தது என்னே குமரேசா மாதர் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1138/2

மேல்

அலர (1)

பூ அலர பார்க்கும் பொறி வண்டு அரன் அன்பர் – நீதிவெண்பா:1 96/3

மேல்

அலரா (1)

அம் கமலம் விண்டு அலரா வாவியுடன் நன்மதியே – நன்மதிவெண்பா:1 53/3

மேல்

அலரும் (2)

மத்திமர்தாம் தெங்கு-தனை மானுவரே முத்து அலரும்
ஆம் கமுகு போல்வார் அதமர் அவர்களே – நீதிவெண்பா:1 91/2,3
மட்டு அலரும் கற்பகத்தை வன்னியில் தீய்க்கும் கரிக்கா – நன்மதிவெண்பா:1 58/3

மேல்

அலரை (4)

ஊர்ந்த அலரை உறுதி என சந்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1141/1
திண் தோள் இரவிவன்மன் சேர் அலரை ஏன் விழைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:115 1142/1
பண்டு வெளிப்பட்ட பழி அலரை சுச்சுதன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1145/1
ஊர் அலரை தாய் உரையை ஓராது ஏன் மாயை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1147/1

மேல்

அலவே (3)

பன்னும் பருத்திதான் பாங்கு அலவே அன்னதனால் – ஆத்திசூடிவெண்பா:1 26/2
செய்ய நந்தியாக சிறப்புற்றான் பொய் அலவே
தேன் கால் சொல் புன்னைவன தீரனே ஐம்புலனை – ஆத்திசூடிவெண்பா:1 33/2,3
இ புவியில் கட்டுண்டு இழுக்குற்றான் தப்பு அலவே
சைவநெறி புன்னைவன தாடாளா எந்நாளும் – ஆத்திசூடிவெண்பா:1 95/2,3

மேல்

அலன் (6)

வேடு அலன் வேந்தும் அலன் – நீதிநெறிவிளக்கம்:1 29/4
வேடு அலன் வேந்தும் அலன் – நீதிநெறிவிளக்கம்:1 29/4
ஆண் அலன் பெண்ணும் அல்லன் அஃறிணை அலன் பார் அல்லன் – நீதிநூல்:3 18/1
ஆண் அலன் பெண்ணும் அல்லன் அஃறிணை அலன் பார் அல்லன் – நீதிநூல்:3 18/1
சேண் அலன் புனல் கால் அல்லன் தீ அலன் ஐம்புலத்தால் – நீதிநூல்:3 18/2
சேண் அலன் புனல் கால் அல்லன் தீ அலன் ஐம்புலத்தால் – நீதிநூல்:3 18/2

மேல்

அலா (1)

தூயது அலா சொல் உரையான் சோமேசா ஆயின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 14/2

மேல்

அலாத (1)

அறநெறி அலாத செய்கை ஆண்டகை சொல்லின் கேளார் – நீதிநூல்:15 192/1

மேல்

அலாதன (3)

இயல்பு அலாதன செய்யேல் – ஆத்திசூடி:1 24/1
அழகு அலாதன செய்யேல் – ஆத்திசூடி:1 28/1
தான் அழகு அலாதன செய்யேல் – ஆத்திசூடிவெண்பா:1 28/4

மேல்

அலாது (3)

இறந்த எலாம் துன்பம் அலாது இல் – நீதிநெறிவிளக்கம்:1 99/4
பூட்டு பொன் திறவுகோலினை அலாது புகுமோ – நீதிநூல்:6 56/2
அனை அனையனை அலாது ஓர் அணுவுமே அசையும்-கொல்லோ – நீதிநூல்:47 558/4

மேல்

அலால் (12)

திருந்தியே மிகும் அலால் தேய்ந்து போம் எனல் – நீதிநூல்:10 97/2
சமம் அலால் பேதம் இல்லை தரித்திரர் அறத்தோர் ஆயின் – நீதிநூல்:14 184/2
வதைசெயல் அலால் உபாயம் வேறு இன்றேல் – நீதிநூல்:18 225/3
பெற்றவன் கைப்பொருள் பிள்ளைக்கே அலால்
மற்றவர்க்கு இலை எனல் மனுவின் நீதியாம் – நீதிநூல்:21 253/1,2
தாம் பழியுளர் அலால் தகுதியோர் பிறர் – நீதிநூல்:22 259/3
சாட்சிசொல் சமையத்து அலால்
மாட்சியோர் பிறர் மறுவினை – நீதிநூல்:22 263/2,3
புண் சுமந்தது அலால் பிறர்க்கு என் குறை புகல்வீர் – நீதிநூல்:26 294/4
பொருள் அலால் அயலோர்க்கு இல்லை புகன்ற இ நால்வரேயோ – நீதிநூல்:26 300/3
குறையுளார்க்கு அலால் கோது_இல் மாண்பினார்க்கு – நீதிநூல்:27 308/3
சொன்னதே அலால் நூதனம் ஒன்று இலை தொன்மை நூல் பல ஆகும் – நீதிநூல்:28 311/2
சுருக்கமாக ஓர் நூலினில் சிறிது அலால் துகள் அற எந்நூலும் – நீதிநூல்:28 312/3
படியின் மானிடர் மிகு பண்புளோர் அலால்
கொடியரை நரர் என கூறல் பார் எலாம் – நீதிநூல்:34 354/1,2

மேல்

அலியினை (1)

அலியினை மேவிய அரம்பையே-கொலோ – நீதிநூல்:24 274/4

மேல்

அலை (6)

அலை புனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற – அறநெறிச்சாரம்:1 148/1
பொங்கு அலை ஆழி தாண்டி பொருப்புகள் கடந்து ஓயாமல் – நீதிநூல்:3 31/1
அலை கடல்-கண் அமிழ்த்தலை ஒக்குமே – நீதிநூல்:10 102/4
அலை கடல் உலகியல் அழிக்கும் தீயர்-பால் – நீதிநூல்:21 247/3
பேசில் அலை சுவறும் பேதையே பெண் பலர் தாம் – நீதிவெண்பா:1 31/3
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:56 551/3

மேல்

அலைக்கும் (1)

பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
கொல் குறும்பும் இல்லது நாடு – திருக்குறள்குமரேசவெண்பா:74 735/3,4

மேல்

அலைகின்றானே (1)

அம்புவியை படைத்திடுதல் அவமதே என்று அயனும் அன்னம் இறங்காமல் அலைகின்றானே – விவேகசிந்தாமணி:1 132/4

மேல்

அலைத்தல் (1)

அறுத்தல் அலைத்தல் அடைத்தலோடு ஆர்த்தல் – அருங்கலச்செப்பு:1 68/1

மேல்

அலைத்து (1)

குடி அலைத்து இறந்து வெங்கோலோடு நின்ற – வெற்றிவேற்கை:1 66/1

மேல்

அலைதல் (2)

சற்றும் உடல் வருந்தல் இன்றி அலைதல் இன்றி ஓரிடத்தே தங்கி மூளும் – நீதிநூல்:43 454/3
அகம் அலைதல் ஆகாது அவையில் பக சொல்லல் – நன்மதிவெண்பா:1 68/2

மேல்

அலைந்தது (1)

கொண்டு அலைந்தது என்னே குமரேசா கண்டிருக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 340/2

மேல்

அலைந்தார் (1)

கோடி அலைந்தார் குமரேசா நாடிய – திருக்குறள்குமரேசவெண்பா:131 1307/2

மேல்

அலைந்து (2)

இந்துமதி விற்றும் அலைந்து ஈனனுக்கு ஆள் ஆகி அரிச்சந்திரனே – ஆத்திசூடிவெண்பா:1 3/1
ஆதிமந்தி ஏனோ அழுது அலைந்து நீர் உலந்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1174/1

மேல்

அலைப்பான் (1)

ஆவன கூறின் எயிறு அலைப்பான் ஆறலைக்கும் – நீதிநெறிவிளக்கம்:1 29/3

மேல்

அலைவாய் (1)

சுற்றி அனுதினம் அலைவாய் நித்திய பேரின்ப சுகம் தோய வேண்டி – நீதிநூல்:43 454/2

மேல்

அலைவின் (1)

இலையின்-கண் நீர் நிலாது ஆகும் அலைவின்
புலன்களில் நிற்பினும் பொச்சாப்பு இலரே – அறநெறிச்சாரம்:1 148/2,3

மேல்

அலைவு (1)

அலைவு செய்பவரையும் ஆவி நீக்கிட – நீதிநூல்:18 218/2

மேல்

அலைவுசெய் (2)

அலைவுசெய் பவம்-தனை ஆற்றல் கொள்ளியால் – நீதிநூல்:13 163/2
நளனையும் அலைவுசெய் நாச சூதுதான் – நீதிநூல்:20 240/2

மேல்

அவ் (28)

வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ் இல் – மூதுரை-வாக்குண்டாம்:1 21/3
ஆற்று பெருக்கற்று அடி சுடும் அ நாளும் அவ் ஆறு – நல்வழி:1 9/1
தெவ்வும் திசை நோக்கி கைதொழூஉம் அவ் வினை – நீதிநெறிவிளக்கம்:1 88/2
விட்டு ஒழிவது அல்லால் அவ் வெம் கூற்றம் ஒட்டி – அறநெறிச்சாரம்:1 172/2
பண்டு ஓர் ஆண் பெண் அமைத்து அவ் இருவருக்கும் மணம் இயற்றி பரன் இரக்கம்கொண்டு – நீதிநூல்:13 157/1
ஆழ்ந்த அவ் இருதிறத்தார்க்கு ஆகும் வேற்றுமை யாது அம்மா – நீதிநூல்:14 186/4
கொற்றம் அவ் ஒல்லார் கொள்வார் கோபம் போல் தாபம் உண்டோ – நீதிநூல்:26 301/4
அவ் வினைகள் இயற்ற வெவ்வேறு இடம் கருவி சமையமும் வந்து அமைய வேண்டும் – நீதிநூல்:27 305/2
உறும் அவ் உறுகணே உறுகண் ஈயுமே – நீதிநூல்:27 309/4
மிடலொடும் அவ் இடர் மேவி சாடுமே – நீதிநூல்:34 353/4
நில்லாத செல்வம் அறவோர் வெறுக்கும் நிலையாலும் வான்கதியை அவ்
வல்லார் விரும்பும் வகையாலும் அற்ப மகி வாழ்வு அவர்க்கு இறை தரான் – நீதிநூல்:42 447/1,2
அணையேன் என்றாள் அனங்கன் உனக்கு இலையோ என்றேம் அவ் அறிவிலான் பூம் – நீதிநூல்:44 494/2
ஒரு மாது தன் துணைவன் சீடனை மற்றொரு மாது அவ் உம்பர்_கோனை – நீதிநூல்:44 499/1
அனைய நீர் அளவிடினும் அவர் உட்கொள் சுக்கிலத்துக்கு அளவு உண்டோ அவ்
வினையவர் மெய் உரோமத்தை எண்ணினும் நோய் திரள் எண்ண விதானம் உண்டோ – நீதிநூல்:44 506/2,3
கலை சோதித்து ஒன்றும் இலா சினத்தால் அவ் அகத்தாரை கதறி கள்வன் – நீதிநூல்:44 507/3
அரவம் என சீறி அவ் ஆள் மேல் வீழ்ந்து தாக்க உயிரற்று வீழ்ந்த – நீதிநூல்:44 513/3
கொன் உடலமும் அவ் அங்கம் குனிந்திட நிமிர செல்ல – நீதிநூல்:47 531/2
அவ் அஞர் வருத்தும்-கொல்லோ ஐயனை உன்னி போற்றி – நீதிநூல்:47 566/2
ஒரு பிதா நாம் சேய் ஆண்டான் உவன் வழித்தொண்டன் நாம் அவ்
உரு இலான் உடையானாமே உடைமையன் அவனே தாதா – நீதிநூல்:47 568/2,3
அரிவையர் அவ் அனை தந்தை அனையர் என நினைத்து ஓம்பல் அழகாம் நெஞ்சே – நீதிநூல்:47 587/4
மாயன் அவ் வேடம்கொண்டே வன் சலந்தரன்_கிழத்தி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 28/1
ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ் உயிர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 85/3
செயல் எனை என்று இலைமறைகாய் என தணவாது அவ் இரு வகையும் தீது என்று – விவேகசிந்தாமணி:1 113/2
அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:25 247/3
பொருள் அல்லது அவ் ஊன் தினல் – திருக்குறள்குமரேசவெண்பா:26 254/4
அன்று இறந்த சத்தியவான் அவ் விருத்தை ஏன் பிறந்து – திருக்குறள்குமரேசவெண்பா:34 339/1
செய் வினை செய்வான் செயல் முறை அவ் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/3
ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ் உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:85 848/3

மேல்

அவ்வது (1)

அவ்வது உறைவது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 426/4

மேல்

அவ்வவர்கள் (1)

அவ்வவர்கள் எவ்வம் உரையா முனம் உணர்ந்து உதவல் அன்பின் நிலையாம் – நீதிநூல்:39 394/2

மேல்

அவ்வளவில் (1)

புல்லி கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளி கொள்வு அற்றே பசப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:119 1187/3,4

மேல்

அவ்வளவும் (1)

தேர்ந்து உணரா அந்தகன் ஏன் தீர்ந்து ஒழியும் அவ்வளவும்
கூர்ந்து நின்றான் நோயா குமரேசா சார்ந்தவர் தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:85 848/1,2

மேல்

அவ்வாயது (1)

அவ்வாயது ஆகும் அறம் – அறநெறிச்சாரம்:1 40/4

மேல்

அவ்வாறு (3)

பிரியம் வெறுப்பினை உணர்ந்து அவ்வாறு ஒழுகி அவரோடும் பிறந்த மைந்தர் – நீதிநூல்:47 587/3
துவ்வாத வெம் சூரன் சோமேசா அவ்வாறு
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 67/2,3
ஆர் உரையும் கேட்டல் ஆம் அவ்வாறு கேட்டவற்றை – நன்மதிவெண்பா:1 98/1

மேல்

அவ்வாறே (1)

இடையில் கோவணமும் இன்றி இங்கு உதித்தோம் அவ்வாறே
கடையில் வெறுங்கையோடும் கழிகுவம் நடுவில் சேரும் – நீதிநூல்:30 324/1,2

மேல்

அவ்விடத்தும் (1)

சங்கைகொளும் அவ்விடத்தும் தாம் சேறல் நன்மதியே – நன்மதிவெண்பா:1 52/3

மேல்

அவ்வித்து (1)

அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள் – திருக்குறள்குமரேசவெண்பா:17 167/3

மேல்

அவ்விநயம் (3)

அவ்விநயம் ஆறும் மும்மூடம் எண்மயமும் – அறநெறிச்சாரம்:1 59/1
வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட – அறநெறிச்சாரம்:1 60/3
அவ்விநயம் ஆறும் அகன்றது நற்காட்சி – அருங்கலச்செப்பு:1 39/1

மேல்

அவ்விய (2)

அவ்விய நெஞ்சத்து அறிவு இல்லா துர்ச்சனரை – நீதிவெண்பா:1 21/1
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் – திருக்குறள்குமரேசவெண்பா:17 169/3

மேல்

அவ்வியத்த (1)

இதயம் தன் வேகத்தோடும் எண்_இல் அவ்வியத்த காலம் – நீதிநூல்:3 22/1

மேல்

அவ்வியத்தால் (1)

கவ்வி உண்ணும் அவ்வியத்தால் கடுகளவு பயன் உளதோ கருதுங்காலே – நீதிநூல்:27 305/4

மேல்

அவ்வியம் (3)

இறையும் அவ்வியம் இல்லை இல்லையே – நீதிநூல்:27 308/4
எவ்வ மன கூனி இரங்கேசா அவ்வியம் சேர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 89/2
அன்று சித்திராங்கதன் ஏன் அவ்வியம் செய்தும் வாழ்ந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:17 169/1

மேல்

அவ்வுலகு (1)

அன்று ஒருவன் வாய் அடங்கி அவ்வுலகு உற்றான் இருவர் – திருக்குறள்குமரேசவெண்பா:13 121/1

மேல்

அவ்வையை (1)

அவ்வையை முன் சேர்ந்த பிழை பொறுத்து அவளை என் அகத்துக்கு அழைத்தேன் அன்னாள் – நீதிநூல்:44 478/3

மேல்

அவகாலத்து (1)

ஆவலால் அவகாலத்து அவள் இல் நான் புக சிலபேர் அங்கிருந்து – நீதிநூல்:44 481/1

மேல்

அவசமாம் (1)

சித்தமும் அவசமாம் செயல் விகற்பமாம் – நீதிநூல்:19 228/1

மேல்

அவசரத்தின் (1)

ஆய்ந்து ஓய்ந்து செய்யாது அவசரத்தின் ஆற்றுதலால் – நன்மதிவெண்பா:1 48/1

மேல்

அவட்கு (4)

உண்மை நூல் அவட்கு உணர்த்தாமை தன் மனை – நீதிநூல்:10 95/2
தா அறவே தரித்து அவட்கு காட்டினன் வேறு அன்று என்று சாதித்தாளே – நீதிநூல்:44 481/4
ஆய மிருகங்கட்கு ஓர் அரசு ஆனாள் அவட்கு இரை நாம் ஆயினோமே – நீதிநூல்:44 511/4
வேல் உண்கண் வேத்தோள் அவட்கு – திருக்குறள்குமரேசவெண்பா:112 1113/4

மேல்

அவண் (2)

பரன் இலா இடம் ஒன்று உண்டேல் பவம் அவண் செய் நீ நெஞ்சே – நீதிநூல்:3 36/4
அழியும் வெண்டலை உன் தலை போல் இருந்து அவண் உற்றது அறிவாயே – நீதிநூல்:29 317/4

மேல்

அவத்தம் (2)

அவத்தம் கழிகின்ற நாள் – அறநெறிச்சாரம்:1 129/4
இலங்கு வாயால் உரையாது அவத்தம் உரைப்போர் உலகம் இகழ் விலங்கின் – நீதிநூல்:16 200/2

மேல்

அவதாரம் (1)

அண்டர் முனிவர்க்கா அவதாரம் பத்து எடுத்து – ஆத்திசூடிவெண்பா:1 56/1

மேல்

அவதூறதனை (1)

திடமுடைய சான்றோர் மேல் செப்பும் அவதூறதனை
புடவி மிசை வாழ் அறிஞர் பொய் எனவே தள்ளுவரால் – நீதிநூல்:23 269/3,4

மேல்

அவந்தன் (1)

மண்டி அவந்தன் அன்று வைத்த பொருள் மற்றவர் கை – திருக்குறள்குமரேசவெண்பா:101 1009/1

மேல்

அவந்தி (1)

நாடி வருந்தாமல் நல் அவந்தி நாட்டினர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 739/1

மேல்

அவம் (4)

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 27/3
அன்னை இல்லா பிள்ளை இருப்பது அவம் அவமே – நீதிவெண்பா:1 6/3
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:27 262/3
அவம் செய்வார் ஆசையுள் பட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:27 266/4

மேல்

அவமதிப்பும் (1)

அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் – நீதிநெறிவிளக்கம்:1 52/3

மேல்

அவமதிப்புற்று (1)

ஆதியாம் இருவர் நட்புக்கு அவமதிப்புற்று அவர்க்குள் – விவேகசிந்தாமணி:1 118/1

மேல்

அவமதே (1)

அம்புவியை படைத்திடுதல் அவமதே என்று அயனும் அன்னம் இறங்காமல் அலைகின்றானே – விவேகசிந்தாமணி:1 132/4

மேல்

அவமாம் (2)

காந்தன் இல்லாத கனம் குழலாள் பொற்பு அவமாம்
சாந்தகுணம் இல்லார் தவம் அவமாம் ஏந்து_இழையே – நீதிவெண்பா:1 6/1,2
சாந்தகுணம் இல்லார் தவம் அவமாம் ஏந்து_இழையே – நீதிவெண்பா:1 6/2

மேல்

அவமானத்தை (1)

உள்ள பேர் அவமானத்தை உரைப்பது என் உளமே – நீதிநூல்:17 211/4

மேல்

அவமானம் (1)

மண்டலீகன்-தன் தண்டனை நரகு அவமானம்
கண்டபேர்க்கு எலாம் பயம் பெரும் பகையொடும் கவ்வை – நீதிநூல்:21 254/1,2

மேல்

அவமே (2)

தான் அவமே புவி தங்க அளித்தான் – நீதிநூல்:6 55/2
அன்னை இல்லா பிள்ளை இருப்பது அவம் அவமே
துன் எயிறு இல்லார் ஊண் சுவை – நீதிவெண்பா:1 6/3,4

மேல்

அவயவங்கள் (1)

அவயவங்கள் குறைந்தாலும் அதை ஓம்பாது எறிவாரோ அவனி மீதே – நீதிநூல்:12 112/4

மேல்

அவயவம் (1)

காவை ஆர் உலகம் எனும் பேர் உடலின் அவயவம் போல் கலந்த சீவர் – நீதிநூல்:32 338/3

மேல்

அவர் (96)

தாம் அவர் தன்மை உணராதார் தம் உணரா – நீதிநெறிவிளக்கம்:1 24/3
பொம்மல் முலை போல் பருத்திடினும் மற்று அவர்
நுண் இடை போல் தேய்ந்துவிடும் – நீதிநெறிவிளக்கம்:1 62/3,4
இன்று உளார் இன்றேயும் மாய்வர் அவர் உடைமை – அறநெறிச்சாரம்:1 20/1
கொள்ப கொடுப்பவற்றால் காணலாம் மற்று அவர்
உள்ளம் கிடந்த வகை – அறநெறிச்சாரம்:1 43/3,4
எத்திறத்தும் மாறா பொருள் உரைப்பர் பித்தர் அவர்
நூல்களும் பொய்யே அ நூல் விதியின் நோற்பவரும் – அறநெறிச்சாரம்:1 47/2,3
கயப்புறும் தீச்செயல் கற்கையால் அவர்
நயப்புறும் சேர்க்கையை விலக்கல் நன்று அரோ – நீதிநூல்:9 84/3,4
ஏதங்கள் அவர் முன் செய்து இழிவை கற்பிக்கும் – நீதிநூல்:9 87/3
மேவி அவர் இருவருமே நள்ளாது முரண்செய்யில் விளங்கு மெய்யும் – நீதிநூல்:12 109/3
பணிகள் மிக பூட்டி அலங்கரித்தல் ஒக்கும் அவர் செல்வ பயன்தான் அம்மா – நீதிநூல்:12 110/4
பந்தமுறலால் அவர் எல்லாரினும் மிக்கு உரிமையுளான் பத்தா அன்றோ – நீதிநூல்:12 114/2
நினைப்பு ஒழியார் கணவருடன் அவர் மனம் ஒன்றாய் கலந்துநிற்கும் மாதோ – நீதிநூல்:12 121/4
சார்ந்தனன் என்று இகழும் இன்னே சிற்றில்லால் அவர் அருகே தங்கப்பெற்றேன் – நீதிநூல்:12 122/2
எல்லாம் அவர் பார்க்கவே அன்றோ – நீதிநூல்:12 124/2
அடியளே குடி அவர் அன்பு எண் செல்வமாம் – நீதிநூல்:12 126/3
பிரிவு இலா வாழ்க்கையும் பெறுவரேல் அவர்
பரிவு எலாம் இரவி முன் பனியின் நீங்குமே – நீதிநூல்:12 129/3,4
அன்பர் உண்ணில் என் பசி போம் அவர் களிக்க யான் களிப்பேன் – நீதிநூல்:12 139/1
துன்பம் அவர் உறில் யானும் துன்புறுவேன் ஆதலினால் – நீதிநூல்:12 139/2
கோள்வினையார் அவர் அறியா செயல் உளதோ கூறுவையே – நீதிநூல்:12 147/4
தாண்டிய வளி அவர் மெய் தடவி என் உடல் படர்வாய் – நீதிநூல்:12 155/3
மண்டலமே வாய் பிளந்து விழுங்காயோ அவர் தலை மேல் வான் உலாவும் – நீதிநூல்:13 157/3
செய்ய பொருள் மிக உளார் எனினும் அவர் கையில் ஒரு செல்லாக்காசும் – நீதிநூல்:16 199/3
கள்ளர் என்று அவர் பழித்திட பொறார் எனில் களவிற்கு – நீதிநூல்:17 211/3
நிலைபெற அவர் கையில் நிதியை கொண்டு தண் – நீதிநூல்:21 247/2
தனது என அ பொருள்-தனை கொள்வான் அவர்
மனது ஒருமித்து அதை வகிர்தல் மாண்பு அரோ – நீதிநூல்:21 251/3,4
நோம்படி அவர் குறை நுவலுவார்களோ – நீதிநூல்:22 259/4
மதி இலார் செய் வடு அவர்
எதிரில் நின்று இயம்பினும் – நீதிநூல்:22 264/1,2
விரியும் இசை மாசுற அவர் மேல் விளம்பும் பொய்ச்சொல் அண்டம் மிசை – நீதிநூல்:23 267/2
தேம் கான் மொழி மனை மைந்தரை விளித்தான் அவர் தெரிந்தே – நீதிநூல்:24 284/2
விடியாது அவர் நெஞ்சிடை வெம் துயரே – நீதிநூல்:25 288/2
சீர் அணியும் செல்வம் அவர் படைத்திடில் தன் தாய் மனை சேய் செத்தது ஒப்பாம் – நீதிநூல்:27 304/2
தாண்டி அவர் தனம் தாழ்ந்து உன் கை மிசை – நீதிநூல்:27 306/3
பக்கம் அவர் தினம் படைப்பர் ஓர் நலம் – நீதிநூல்:27 307/2
பயனொடு தேர்வாரே பலர் உளர் அவர் முன் நீ – நீதிநூல்:28 315/3
கயவரை சேர்ந்தவன் கலந்த போது அவர்
செயலினை எண்ணுவன் தினம் செலச்செல – நீதிநூல்:31 335/1,2
மயல் மிகுந்து அவர் செயல் மகிழ்ந்து அனுட்டிப்பன் – நீதிநூல்:31 335/3
அ பிழை நீ செய்திலையோ உன்னை போல் அவர் பிழைக்கலாகாதோ மா – நீதிநூல்:32 336/2
சாது நீ அவர் தீயர் என்பதற்கு கரி என்ன சக்கு இலாதார் – நீதிநூல்:32 340/2
பன்னி தமரையும் சேரும் அவர் நமக்கு எ பிழைசெய்தார் பகராய் நெஞ்சே – நீதிநூல்:32 342/4
பொருள் சிதைவால் தோன்றுவர் தீது என அறமும் தோன்றும் அவர் புரி பிழைக்கு – நீதிநூல்:32 343/3
குக்கனை நிகர்க்கும் அவர் கக்கும் இழிகூற்றே – நீதிநூல்:33 345/4
கரவுளார்க்கு ஈவர் என்னின் அவர் கதை கழறல் என்னே – நீதிநூல்:39 387/4
உலைவால் வருபவர் துயரே கெட அவர் உளமானது மகிழ்வொடு தேற – நீதிநூல்:39 395/3
உறையுளோ அவர் கிரகம் இவை எலாம் மனமே நீ உன்னுவாயே – நீதிநூல்:40 408/4
எத்தனை பேர் கையில் முன்னம் இ பொருள்தான் இருந்தது அவர் எல்லாம் தத்தம் – நீதிநூல்:40 414/1
உருவுகொண்டதனை அவர் தோள் சேரவே எவர்க்கும் மனம் ஒன்றும்-கொல்லோ – நீதிநூல்:44 491/4
அனைய நீர் அளவிடினும் அவர் உட்கொள் சுக்கிலத்துக்கு அளவு உண்டோ அவ் – நீதிநூல்:44 506/2
தொண்டர் எனும் பயிர் தழைய சொரி முகிலை அவர் இதய – நீதிநூல்:47 575/1
பகர்கின்ற சுகுணங்கள் யாவிற்கும் அவர் ஓர் பதி ஆகி விதி ஆகி மதி ஓதுவாரால் – நீதிநூல்:47 582/4
கிளர்வு அறு சினம் மீக்கொள்ளும் பாவி கேள் அவர் உன்னால் உன் – நீதிநூல்:47 586/2
நூல் எலாம் மைந்தரே நுவன்றதால் அவர்
வேல் எனும் விழியர்க்கு ஓர் விகற்பம் கூறுவர் – நீதிநூல்:47 592/1,2
தங்கட்கு உதவிலர் கை தாம் ஒன்று கொள்ளின் அவர்
தங்கட்கு உரியவரால் தாம் கொள்க தங்க நெடும் – நன்னெறி:1 3/1,2
நோக்கின் அவர் பெருமை நொய்து ஆகும் பூ_குழலாய் – நன்னெறி:1 5/2
கொண்டு புகல்வது அவர் குற்றமே வண்டு மலர் – நன்னெறி:1 24/2
துறந்தார் அவர் என்பார் இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 119/4
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 130/3
எல்லாம் அவர் பார்க்கவே அன்றோ – விவேகசிந்தாமணி:1 83/2
நல் போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும்தானே – விவேகசிந்தாமணி:1 88/4
அண்டினவர்-தமை கெடுப்பார் அழி வழிக்கே செய்வது அவர் அறிவுதானே – விவேகசிந்தாமணி:1 98/4
பங்கு என்றார் தருமர் ஆம் அவர் போல் – ஆத்திசூடிவெண்பா:1 96/2
நிந்தை இலா தூயவரும் நிந்தையரை சேரில் அவர்
நிந்தையது தம்மிடத்தே நிற்குமே நிந்தை மிகு – நீதிவெண்பா:1 79/1,2
ஓர்ந்து அவர் அகற்றுவர் என்று ஓது – நன்மதிவெண்பா:1 2/4
சைவம் அவர் கொண்ட சமயம் எனும் செய்தி சொலும் – முதுமொழிமேல்வைப்பு:1 3/2
பெற்றது அவர் சைவத்து பேத சமாதி அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 4/1
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண – முதுமொழிமேல்வைப்பு:1 50/3
அவர் பார்த்தனுக்கு அருளும் ஆற்றால் புவனத்து – முதுமொழிமேல்வைப்பு:1 68/2
பிறர்க்கு உண்டோ இல்லை அவர் பேராண்மை குன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 73/1
துறந்தார் அவர் என்பார் இல் – முதுமொழிமேல்வைப்பு:1 172/4
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே – முதுமொழிமேல்வைப்பு:1 183/3
காட்டின நக்கீரன் சீர் கம்பன் பெருமை அவர்
கூட்டு மொழி என்னே குமரேசா பாட்டில் – திருக்குறள்குமரேசவெண்பா:3 28/1,2
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:7 63/3
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:7 65/3,4
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த – திருக்குறள்குமரேசவெண்பா:11 109/3
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண – திருக்குறள்குமரேசவெண்பா:32 314/3
அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர்
பற்று இலர் நாணார் பழி – திருக்குறள்குமரேசவெண்பா:51 506/3,4
அவர் பழி தம் பழி அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:106 1051/4
மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன – திருக்குறள்குமரேசவெண்பா:108 1071/3
இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1152/3
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர்
நீங்கின் அரிதால் புணர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:116 1155/3,4
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர்
நல்குவர் என்னும் நசை – திருக்குறள்குமரேசவெண்பா:116 1156/3,4
வேண்டி அவர் கண்ட கண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1177/4
பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர்
காணாது அமைவு இல கண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1178/3,4
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1182/3
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா – திருக்குறள்குமரேசவெண்பா:119 1183/3
உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1184/3
துறந்தார் அவர் என்பார் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1188/4
யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:121 1204/3
ஓஒ உளரே அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1204/4
தின்னும் அவர் காணல் உற்று – திருக்குறள்குமரேசவெண்பா:125 1244/4
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1248/3
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற – திருக்குறள்குமரேசவெண்பா:127 1261/3
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே – திருக்குறள்குமரேசவெண்பா:130 1291/3
பெட்டு ஆங்கு அவர் பின் செலல் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1293/4
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1297/3
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1298/3
புல்லாது இராஅ புலத்தை அவர் உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1301/3
வல்லது அவர் அளிக்குமாறு – திருக்குறள்குமரேசவெண்பா:133 1321/4

மேல்

அவர்-தங்களுக்கு (1)

நல் மானம் வைத்து எந்த நாளும் அவர்-தங்களுக்கு நன்மை செய்வோர் – விவேகசிந்தாமணி:1 96/3

மேல்

அவர்-தம் (3)

கொடிய மன்னவர்க்கு குடிகளே ஒன்னார் கோட்டையே அமர்க்களம் அவர்-தம்
அடிகள் தோய் நிலம் எங்கணும் படுகுழியாம் அயின்றிடும் அன்னமும் விடமாம் – நீதிநூல்:4 46/1,2
சேர்ந்த மிடியால் அவர்-தம் பணி யாவும் என் கையால் செய்யப்பெற்றேன் – நீதிநூல்:12 122/3
தாழும் அவர்-தம் அடி கீழ் தான் – நீதிவெண்பா:1 7/4

மேல்

அவர்-தன் (1)

வாசுகியார் கொங்கணரின் வன்மம் அவர்-தன் முகத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:71 706/1

மேல்

அவர்-பால் (2)

பாழதுவாம் அதனால் அருள்தான் அவர்-பால் உறுவாய் மனனே – நீதிநூல்:14 174/4
இறைவரும் கைவிடார் ஏடு அவர்-பால் சென்ற – முதுமொழிமேல்வைப்பு:1 69/1

மேல்

அவர்-பொருட்டு (1)

நல்லார் ஒருவர் உளரேல் அவர்-பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை – மூதுரை-வாக்குண்டாம்:1 10/3,4

மேல்

அவர்-மாட்டு (1)

நசைஇயார் நல்கார் எனினும் அவர்-மாட்டு
இசையும் இனிய செவிக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1199/3,4

மேல்

அவர்க்காயினும் (1)

இல்லை தவறு அவர்க்காயினும் ஊடுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1321/3

மேல்

அவர்க்கு (17)

ஆம் காலம் ஆகும் அவர்க்கு – நல்வழி:1 4/4
ஆர்வலரும் இல்லை அவர்க்கு – நீதிநெறிவிளக்கம்:1 46/4
எண்ணரு நோய் துன்பம் அவர்க்கு – அறநெறிச்சாரம்:1 153/4
ஆய தன்மையினால் அறவழி நிற்கும் அறிஞரை அறிந்து அவர்க்கு உரிய – நீதிநூல்:4 39/2
விரி சுடர் விளக்கு என விளங்குவார் அவர்க்கு
உரிய நல் நூல் உணர்த்தாமை கூடையால் – நீதிநூல்:10 99/2,3
இருவர்கள் தம் நயம் துயரம் ஏகம் என கருதி இட்டமொடு பெட்டு அமரின் கட்டம் அவர்க்கு உளதோ – நீதிநூல்:12 156/4
முழுதும் உணர் அறிஞர்க்கு தோழனாம் அவர்க்கு அதனால் மோசம் உண்டோ – நீதிநூல்:16 196/4
சாசனம் அவர்க்கு அவன் தந்தது என்னவே – நீதிநூல்:21 249/4
பற்றுவோன் அவர்க்கு எலாம் பாலன் போலுமே – நீதிநூல்:21 253/4
மெய்வாதியர்-பால் கொண்டு அவர்க்கு விவாதம் தீர்க்கும் நிலை எற்றேல் – நீதிநூல்:21 256/2
எ பிழைக்கா நீ பிறரை சினந்து அவர்க்கு இன்னா இயற்ற எண்ணினாயோ – நீதிநூல்:32 336/1
தீது ஒருவர் செய்தனர் என்று அதற்கு எதிராய் நீ அவர்க்கு ஓர் தீங்கு செய்யின் – நீதிநூல்:32 340/1
வல்லார் விரும்பும் வகையாலும் அற்ப மகி வாழ்வு அவர்க்கு இறை தரான் – நீதிநூல்:42 447/2
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 130/3
நல்ல பதம் அவர்க்கு நல்கினார் வல்லி – முதுமொழிமேல்வைப்பு:1 31/2
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே – முதுமொழிமேல்வைப்பு:1 183/3
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே – திருக்குறள்குமரேசவெண்பா:130 1291/3

மேல்

அவர்க்கும் (2)

சிலதரும் நரரே அங்கம் சீவன் நெஞ்சு அவர்க்கும் உண்டாம் – நீதிநூல்:14 179/1
நலம் நவை இன்ப துன்பம் நானிலத்து உள அவர்க்கும்
நிலம் மிசை அவரை செய்தோன் நித்தனே அவரை ஏதும் – நீதிநூல்:14 179/2,3

மேல்

அவர்க்குள் (1)

ஆதியாம் இருவர் நட்புக்கு அவமதிப்புற்று அவர்க்குள்
சூதினால் கபடம் செய்து துணை பிரிந்திடுவது என்றால் – விவேகசிந்தாமணி:1 118/1,2

மேல்

அவர்களே (1)

ஆம் கமுகு போல்வார் அதமர் அவர்களே
தேம் கதலியும் போல்வார் தேர்ந்து – நீதிவெண்பா:1 91/3,4

மேல்

அவர்களை (1)

அத்தம் என நம்பினார் அவர்களை விட்டு அகன்று உன் கை அமர்ந்தது இன்னும் – நீதிநூல்:40 414/2

மேல்

அவர்தாம் (2)

பின்பு அவர்தாம் என்னை விட்டு பிரிவது எவ்வாறு உரை சகியே – நீதிநூல்:12 139/4
கீழவரால் அவர்தாம் இலரேல் மிகு கேவலமாய் உலகம் – நீதிநூல்:14 174/3

மேல்

அவரவர் (5)

அற்பர்-தம் பொருள்கள்-தாமும் அவரவர் இறந்த பின்னே – விவேகசிந்தாமணி:1 32/3
யாருமே நிலையில்லாமல் அவரவர் ஏகுவாரே – விவேகசிந்தாமணி:1 71/4
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றா கடை – முதுமொழிமேல்வைப்பு:1 80/3,4
தக்கார் தகவு இலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:12 114/3,4
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:47 469/3,4

மேல்

அவரவர்க்கு (1)

அவரவர்க்கு ஆவன கூறி எவரெவர்க்கும் – நீதிநெறிவிளக்கம்:1 97/2

மேல்

அவரவர்கள் (1)

சத்தியம் அகலா வாணிகமாதி சகல நல் தொழில் அவரவர்கள்
நித்தியம் உயல்வித்து இசை புரக்கும் நிருபனே நிருபனாம் அன்றோ – நீதிநூல்:4 42/3,4

மேல்

அவரவருக்கு (1)

அவரவருக்கு ஈசன் அமைத்த திறன் அன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 63/2

மேல்

அவரால் (1)

பகைவரிடம் மெய் அன்பு பாவித்து அவரால்
சுகமுறுதல் நல்லோர் தொழில் – நீதிவெண்பா:1 5/3,4

மேல்

அவரிடம் (1)

ஆனது கண்டு காலன் அவரிடம் அணுகுவானே – நீதிநூல்:35 360/4

மேல்

அவரின் (2)

அலந்து தம் வாய் வந்த கூறும் அவரின்
விலங்குகள் நல்ல மிக – அறநெறிச்சாரம்:1 122/3,4
அக பட்டி ஆவாரை காணின் அவரின்
மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1074/3,4

மேல்

அவரும் (1)

தேவர் அனையர் கயவர் அவரும் தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1073/3

மேல்

அவருள்ளும் (2)

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து – முதுமொழிமேல்வைப்பு:1 26/3,4
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 125/3,4

மேல்

அவரை (14)

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் மாந்தர் – மூதுரை-வாக்குண்டாம்:1 30/1,2
கோது_அற அவரை நன்னெறியில் கூட்டிடாது – நீதிநூல்:9 87/2
கையால் கொண்டு ஆட்டுவிக்கும் பரன் அவரை அழல் புகுத்தி காய்வான் அம்மா – நீதிநூல்:12 115/4
ஈண்டு இவண் வருவல் எனும் இறை வருகிலர் அவரை
தீண்டிய கிரணமதால் தீண்டுதி எனை வெயிலே – நீதிநூல்:12 155/1,2
நிலம் மிசை அவரை செய்தோன் நித்தனே அவரை ஏதும் – நீதிநூல்:14 179/3
நிலம் மிசை அவரை செய்தோன் நித்தனே அவரை ஏதும் – நீதிநூல்:14 179/3
விழைவினால் மறம் புரிதல் நரர்க்கு இயல்பு ஆதலின் அவரை வெறுக்கொண்ணாதே – நீதிநூல்:32 337/4
பரகதி அவரை தாங்கும் பண்பினார்க்கு ஈவர் அள்ளல் – நீதிநூல்:39 387/3
தொழுது இரப்பினும் மாசு ஒன்றே தூற்றுவர் அவரை வாளா – நீதிநூல்:47 526/3
கறை மிகும் அவரை பார் காக்கும் வேந்தனும் – நீதிநூல்:47 589/2
ஏய் அவரை கொல்லும் இருப்புலக்கை ஆயதனால் – ஆத்திசூடிவெண்பா:1 27/2
தீயவர்-பால் கல்வி சிறந்தாலும் மற்று அவரை
தூயவர் என்று எண்ணியே துன்னற்க சே_இழையே – நீதிவெண்பா:1 71/1,2
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை
கொடியர் என கூறல் நொந்து – திருக்குறள்குமரேசவெண்பா:124 1236/3,4
உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை
செறாஅர் என சேறி என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1292/3,4

மேல்

அவரையே (1)

அப்பனே தாயே என்போம் அவரையே துதிக்கவேண்டின் – நீதிநூல்:8 76/2

மேல்

அவரோடு (3)

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று – மூதுரை-வாக்குண்டாம்:1 8/3,4
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது – மூதுரை-வாக்குண்டாம்:1 9/3,4
மற்று யான் என் உளேன்-மன்னோ அவரோடு யான் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1206/3

மேல்

அவரோடும் (1)

பிரியம் வெறுப்பினை உணர்ந்து அவ்வாறு ஒழுகி அவரோடும் பிறந்த மைந்தர் – நீதிநூல்:47 587/3

மேல்

அவல (1)

அரு நாளாம் ஆயுள் நாள் கழிவதனை உணராயோ அவல நெஞ்சே – நீதிநூல்:41 419/4

மேல்

அவலம் (2)

நெஞ்சத்து அவலம் இலர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 108/4
நெஞ்சத்து அவலம் இலர் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1072/4

மேல்

அவலித்தல் (1)

வீழ்ந்து அவலித்தல் ஆதி மிகை எலாம் எய்தும் இவ்வாறு – நீதிநூல்:14 186/3

மேல்

அவவர் (1)

முந்து அவவர் வாய்மொழி மொழிந்துவிடும் அன்றோ – நீதிநூல்:33 346/4

மேல்

அவள் (17)

ஆம் போது அவளோடும் ஆகும் அவள் பிரிந்து – மூதுரை-வாக்குண்டாம்:1 29/3
பின்பு அவள் பாரா பேதையும் பதரே – வெற்றிவேற்கை:1 69/2
அவள் புனை தாலி பந்தயத்துக்கு ஆம் என – நீதிநூல்:20 241/3
ஆவி_அனையாளை ஓர்பொழுது பிரிந்து அவள் இல்லம் அணுகுங்காலை – நீதிநூல்:44 477/1
முனங்காலை வருடும் அவள் கரம் கோல் போல் முதுகின் மேல் மோத பூ மேல் – நீதிநூல்:44 480/1
இனம் காதலாய் அவள் இல் ஏகுதியோ நிற்றியோ இயம்பாய் நெஞ்சே – நீதிநூல்:44 480/4
ஆவலால் அவகாலத்து அவள் இல் நான் புக சிலபேர் அங்கிருந்து – நீதிநூல்:44 481/1
கலவி-தனக்கு அஞ்சி மீண்டு ஓடினேன் அவள் சுதையை கண்டிலேனே – நீதிநூல்:44 504/4
தக்க சுவாகாவை தருமன் விழுங்க அவள்
எக்கியனை உண்டாள் இரங்கேசா மிக்க – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 120/1,2
ஈன்றான் திலோத்தமையை இச்சிக்கில் ஆங்கு அவள் மெய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 112/1
என் நெஞ்சு உருக்க அவள் தன் நெஞ்சு கற்ற கலை என் என்று உரைப்பது இனி நான் – விவேகசிந்தாமணி:1 76/3
சின்னஞ்சிறுக்கி அவள் வில்லங்கம் இட்டபடி தெய்வங்களுக்கு அபயமே – விவேகசிந்தாமணி:1 76/4
அங்கு அவள் ஏறிய வாகனம் காணும் மற்று அங்கு அவளோ – விவேகசிந்தாமணி:1 124/2
திசை_வென்றவள் பதியும் செல்லாது அவள் பின் – முதுமொழிமேல்வைப்பு:1 138/1
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்
யாப்பினுள் அட்டிய நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1093/3,4
காமர் கனகம் கரந்தும் அவள் கண்ணால் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1271/1
அஃது ஆண்டு அவள் செய்தது – திருக்குறள்குமரேசவெண்பா:128 1279/4

மேல்

அவள்-பால் (1)

மாது அவள்-பால் உறையும் அன்னாள் மனம் உயிர் என்-பால் உறையும் – நீதிநூல்:12 142/3

மேல்

அவளும் (2)

வந்தால் அவளும் மருவாமல் எப்பொருளும் – நீதிவெண்பா:1 45/3
பேசிய தோழிக்கு அவளும் பேசியது கூறின் – முதுமொழிமேல்வைப்பு:1 182/2

மேல்

அவளை (2)

அவ்வையை முன் சேர்ந்த பிழை பொறுத்து அவளை என் அகத்துக்கு அழைத்தேன் அன்னாள் – நீதிநூல்:44 478/3
அடர்ந்த அன்போடு அவளை நன்கு ஆதரிக்க வேண்டுமால் – நீதிநூல்:47 597/4

மேல்

அவளோ (1)

அங்கு அவள் ஏறிய வாகனம் காணும் மற்று அங்கு அவளோ
கொங்கைகள் ஈர்_ஐந்து உடையவளாய் இ குவலயத்தில் – விவேகசிந்தாமணி:1 124/2,3

மேல்

அவளோடும் (2)

ஆம் போது அவளோடும் ஆகும் அவள் பிரிந்து – மூதுரை-வாக்குண்டாம்:1 29/3
போம் போது அவளோடும் போம் – மூதுரை-வாக்குண்டாம்:1 29/4

மேல்

அவற்கு (6)

வேதனன்பர் அவற்கு உரிய விமானம் முதல் யாவையும் மிக்கு – நீதிநூல்:12 145/1
அமலனே எவர்க்கும் கத்தன் அவற்கு அரசரும் இல்லாரும் – நீதிநூல்:14 184/1
வேட்பொடு சொல்வோர் அவற்கு மேவலர் என்று உனி அதனை – நீதிநூல்:22 266/3
முன் ஒருவன் செய்தனன் என்று அவற்கு இறப்ப செயும் இடர் அ முறை இலான் சேய் – நீதிநூல்:32 342/3
ஆலயம் தன்-பால் வாழும் அரசு ஒரீஇ அவற்கு ஒன்னாரை – நீதிநூல்:47 563/1
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் நல்லாய் – நன்னெறி:1 15/2

மேல்

அவற்கே (1)

உய்ய ஊண் யசமானன் தான் உதவலால் அவற்கே தம் மெய் – நீதிநூல்:15 190/2

மேல்

அவற்றின் (3)

மூன்றும் உணர்ந்து அவற்றின் முன்னது முட்டு இன்றி – அறநெறிச்சாரம்:1 199/3
பொய் நூல் அவற்றின் பொருள் தெரிந்து மெய் நூல் – அறநெறிச்சாரம்:1 218/2
இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:88 875/4

மேல்

அவற்றுள் (1)

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:51 504/3,4

மேல்

அவற்றோடு (1)

அறுதொழில் நீத்தாரை மெச்சாது அவற்றோடு
உறுநரை சார்ந்து உய்யப்போதல் இறுவரை மேல் – அறநெறிச்சாரம்:1 99/1,2

மேல்

அவன் (49)

செல்லாது அவன் வாயில் சொல் – நல்வழி:1 34/4
அயலூர் அவன் போக அம் மஞ்சள் ஆடி – அறநெறிச்சாரம்:1 163/1
செல்லும் அவன் பின் சிறந்து – அறநெறிச்சாரம்:1 205/4
செல்லும் அவன் பின் சிறந்து – அறநெறிச்சாரம்:1 215/4
மன் உயிர் எல்லாம் அவன் படை அன்னோர் மனம் எலாம் அவன் உறை பீடம் – நீதிநூல்:4 44/3
மன் உயிர் எல்லாம் அவன் படை அன்னோர் மனம் எலாம் அவன் உறை பீடம் – நீதிநூல்:4 44/3
நம் மனை மைந்தர் கிரகவாழ்வு எல்லாம் நரபதியால் அவன் இலனேல் – நீதிநூல்:5 48/1
இரு மண்டலம் மீது அவன் சொல் எவர் ஏற்பர் மாதோ – நீதிநூல்:7 66/4
முதல்வி இவள் துணைவனே தெய்வம் என்றாள் அவன் சிற்றில் மோக்கம் என்றாள் – நீதிநூல்:12 123/1
அதில் அவனோடு உறைதல் சாலோக சாமீபம் என்றாள் அவன் கை தீண்டி – நீதிநூல்:12 123/2
தோழி கேள் உனக்கும் ஓர் துணைவன் உண்டு அவன்
வாழ் இதயத்தினான் மற்ற மைந்தரை – நீதிநூல்:12 127/1,2
மாதர் அவன் அனை தந்தை தமர்-மாட்டும் அன்புறுவார் – நீதிநூல்:12 145/3
உலைவு_இல் தம் வாழ்நாள் அன்னாற்கு உரியது என்று உனி அவன் சொல் – நீதிநூல்:15 191/3
புறமுற அவன் குற்றத்தை புகன்றிடார் பொய் கரத்தல் – நீதிநூல்:15 192/2
அண்ணல்-தன் தமரை அண்ணல் என்னவும் அவன் ஒன்னாரை – நீதிநூல்:15 193/1
சாசனம் அவர்க்கு அவன் தந்தது என்னவே – நீதிநூல்:21 249/4
வெருவ அவன் மேல் பொய்வழக்கை மெய் போல் கற்பித்து இடர் இழைத்து – நீதிநூல்:21 255/3
மருவி எங்கும் பரவுதலால் மண்ணின் முன்னம் தூற்றும் அவன்
குருநோய் ஒப்பான் அவனை கோன் ஊர்விட்டு அகற்றல் நன்றேயாம் – நீதிநூல்:22 265/3,4
மாற்றி அவன் மேல் வந்து விழும் வாய்மை போல் இ தாரணியில் – நீதிநூல்:23 268/2
எஞ்சலுறா வண்ணம் அவன் இழிவுரைத்தல் முறையாமே – நீதிநூல்:23 271/4
ஓகையாய் அரு விடம் உணவில் இட்டு அவன்
சாகையே கருதி மா தவம் செய்வார்களே – நீதிநூல்:24 278/3,4
ஆங்கு ஆயவன் உரையா விதம் அவன் மேல் விழுந்து அழுதார் – நீதிநூல்:24 284/3
சினமுளோன் மனை மைந்தர்கள் அவன் வெளிச்செல்லும் – நீதிநூல்:26 296/1
கண்டது எல்லாம் அவன் கை ஆயுதம் என்னில் தப்பும் வகை காணோம் நெஞ்சே – நீதிநூல்:41 428/4
வினையமோடு இனி அவன் அடி பரசுவர் மேலோர் – நீதிநூல்:42 445/4
கடல் உலகில் சைவர் அவன் புகழ் விரிப்பார் கணிகையர் கண் கடுவை உண்டு – நீதிநூல்:44 487/2
இடம் என்னும் புரம் எரித்தான் எனில் யாமும் அவன் புகழை இயம்புவோமே – நீதிநூல்:44 487/4
ஐயன் இறந்திடில் எல்லாம் உனது என்றான் அவன் தூங்கும் சமையம் பார்த்து ஓர் – நீதிநூல்:44 498/3
சையம் எடுத்து அவன் தலை மேல் போடுவாய் போடும் முன் நான் தழுவேன் என்றாள் – நீதிநூல்:44 498/4
அந்தமுளாள் உரிமையா அத்தமுளார் வாலியா அவன் பின் தோன்றி – நீதிநூல்:44 501/1
ஈசனையே துதித்தல் அவன் திருநாமத்தொடு திருநாளினை கொண்டாடல் – நீதிநூல்:46 521/1
விலங்கிடாது அவன் தாள் நெஞ்சே விரைவில் நீ பரவி உய்யே – நீதிநூல்:47 552/4
அண்ணிடுவான்-கொல் நெஞ்சே அவன் அடி வழிபடாயே – நீதிநூல்:47 555/4
பரன் அருள் பெற அவன் சொல் மறை வழி பற்றி அன்னான் – நீதிநூல்:47 560/2
திரமுற பகைக்கும் பாவ சிக்கு அறுத்து அவன் விரும்பும் – நீதிநூல்:47 560/3
குரு இறை சீடன் நாம் நம் கோன் அவன் குடி நாம் அன்னான் – நீதிநூல்:47 568/1
எந்தை நல்கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்று அவன்
மைந்தர் தம் ஈகை மறுப்பரோ பைம்_தொடீ – நன்னெறி:1 17/1,2
முந்தும் மரம் தரித்த மூர்க்கன் சொல்கேட்டும் அவன்
எந்தை பிரான் என்றான் இரங்கேசா கொந்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 16/1,2
இல்லை அவன் என்றான் இரங்கேசா மெல்ல – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 58/2
பரிவு சொலி தழுவின் அவன் பசப்பன் ஆகும் பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே – விவேகசிந்தாமணி:1 20/4
முன்னனை கொன்று பின்னனை புரந்த முது பகை அவன் பிதா உறாமல் – விவேகசிந்தாமணி:1 126/3
அரன் அடியை சேர்ந்தான் அவன் போல் அருள் பெருகும் – ஆத்திசூடிவெண்பா:1 50/2
தந்தை இரணியனை தள்ளி அவன் மைந்தன் முன்னே – ஆத்திசூடிவெண்பா:1 82/1
அவிழும் நல்கான் காப்பான் அவன் போல் புவி தழைய – ஆத்திசூடிவெண்பா:1 85/2
அஞ்சும் அவன் கேட்பது அறிந்து – நீதிவெண்பா:1 8/4
சவம் அவன் என்றே துணிந்து சாற்று – நன்மதிவெண்பா:1 5/4
யார் அவன் என்று எண்ணி அறிந்தார்-கொல் பேரருளால் – முதுமொழிமேல்வைப்பு:1 191/2
உற்ற சுகன்-பால் உலகு ஒடுங்கி நிற்க அவன்
கொற்றமுற்றது ஏன் குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:3 27/1,2
அன்று கழுவுள் அரும் குடியும் வீழ்ந்தது அவன்
குன்றி நின்ற போது ஏன் குமரேசா துன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:103 1030/1,2

மேல்

அவன்-கண் (3)

அதனை அவன்-கண் விடல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 52/4
அதனை அவன்-கண் விடல் – முதுமொழிமேல்வைப்பு:1 85/4
அதனை அவன்-கண் விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:52 517/4

மேல்

அவன்-கொல் (2)

அவன்-கொல் இவன்-கொல் என்று ஐயப்படாதே – அறநெறிச்சாரம்:1 219/1
அகலுறும் உன்னை செய்தோன் அவன்-கொல் மற்று எவன்-கொல் நெஞ்சே – நீதிநூல்:47 545/4

மேல்

அவன்-பால் (2)

விலை தரும் அவன்-பால் வைகி விரவுறுங்காறும் சேடர் – நீதிநூல்:15 191/2
கொண்டான் அவன்-பால் குமரேசா உண்டாகும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 74/2

மேல்

அவன்தான் (2)

இன்னல் மேவாது அவன்தான் எங்கணும் நிறைந்திருந்தும் – நீதிநூல்:3 29/3
உள் உயிரே பத்தாவா உடைய கற்பினார்க்கு அவன்தான்
தள்ளி அகன்றால் வேறு தனி உயிர் ஏது உரையாயே – நீதிநூல்:12 137/3,4

மேல்

அவனி (1)

அவயவங்கள் குறைந்தாலும் அதை ஓம்பாது எறிவாரோ அவனி மீதே – நீதிநூல்:12 112/4

மேல்

அவனியில் (3)

அவனியில் உயர்ந்திடல் அரிது நெஞ்சமே – நீதிநூல்:18 220/4
ஒத்து அவனியில் கொலல் ஒருவன்-தன்னை அன்று – நீதிநூல்:18 221/3
ஆசாரம் நன்மையானால் அவனியில் தேவர் ஆவார் – விவேகசிந்தாமணி:1 50/2

மேல்

அவனியை (1)

அவனியை நீத்தல் போலும் அகிலம் ஆள் கோவை தேவை – நீதிநூல்:47 529/3

மேல்

அவனின் (1)

பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்கு உடையார் மாநிலத்து இல் – திருக்குறள்குமரேசவெண்பா:53 526/3,4

மேல்

அவனுக்கு (1)

ஆதன் பெரும் களியாளன் அவனுக்கு
தோழன்மார் ஐவரும் வீண் கிளைஞர் தோழர் – அறநெறிச்சாரம்:1 144/1,2

மேல்

அவனே (2)

உரு இலான் உடையானாமே உடைமையன் அவனே தாதா – நீதிநூல்:47 568/3
வரம் முந்தி ஆயுதம் பூண்டவன் காணும் மற்று அங்கு அவனே
பரமன் திகிரியை ஏந்திய மைந்தன் பகைவன் வெற்பை – விவேகசிந்தாமணி:1 123/2,3

மேல்

அவனை (18)

தன்னை ஒருவன் இகழ்ந்து உரைப்பின் தான் அவனை
பின்னை உரையா பெருமையான் முன்னை – அறநெறிச்சாரம்:1 80/1,2
உறும் அவனை எல்லாம் ஒருங்கு – அறநெறிச்சாரம்:1 210/4
இந்த நிலை உணராமல் அவனை இகல்செயும் ஏழை இகபரத்தை – நீதிநூல்:12 114/3
மறம் இலார் அவனை அன்னை தந்தை போல் மதிக்கும் நீரார் – நீதிநூல்:15 192/3
ஆ என வாய் திறந்து அவனை நுங்குமே – நீதிநூல்:18 223/4
ஆசையால் வாங்கிடும் அவனை ஈந்தவர் – நீதிநூல்:21 249/1
குருநோய் ஒப்பான் அவனை கோன் ஊர்விட்டு அகற்றல் நன்றேயாம் – நீதிநூல்:22 265/4
அகம் உறும் அவனை பல்லோர் அனுதினம் சுமக்க வேண்டும் – நீதிநூல்:36 365/3
இகம் உறும் அவனை பூமாது எவ்வணம் சுமப்பாள் அம்மா – நீதிநூல்:36 365/4
இன்று ஒருவனை துதிக்கும் ஏசிடும் அவனை பின்னும் – நீதிநூல்:38 376/2
அவனை செற்றாய் இரங்கேசா முட்ட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 68/2
மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனை கொல்லும் – விவேகசிந்தாமணி:1 59/2
வலுவினால் அவனை வெல்ல வலு ஒன்றும் இல்லை என்றே – விவேகசிந்தாமணி:1 111/3
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
குலத்தின்-கண் ஐயப்படும் – முதுமொழிமேல்வைப்பு:1 143/3,4
வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை
அதற்கு உரியன் ஆக செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:52 518/3,4
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை
முறை காக்கும் முட்டா செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:55 547/3,4
சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:65 647/3,4
நலத்தின்-கண் நாரின்மை தோன்றின் அவனை
குலத்தின்-கண் ஐயப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 958/3,4

மேல்

அவனையே (1)

நீசனே நீசன் அவனையே நீச – நீதிவெண்பா:1 24/2

மேல்

அவனொடும் (1)

உயர்ந்தவர் அவனொடும் உறவு-தன்னையே – நீதிநூல்:11 106/4

மேல்

அவனோடு (2)

அதில் அவனோடு உறைதல் சாலோக சாமீபம் என்றாள் அவன் கை தீண்டி – நீதிநூல்:12 123/2
ஒருவனை புதிதா காணினும் அவனோடு உறவுசெய்யினும் பணிகொளினும் – நீதிநூல்:43 462/1

மேல்

அவா (21)

அவா பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன் – அறநெறிச்சாரம்:1 112/3
அவா பெருகி அற்றம் தருமால் புகாவும் ஓர் – அறநெறிச்சாரம்:1 137/2
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 4/3
மிக்கு அவா கொண்டு பணி மேவேல் கோயில் மணியம் – நன்மதிவெண்பா:1 4/1
வடு மாற்று அவா இன்மை நற்கு – அருங்கலச்செப்பு:1 18/2
அவா அறுத்தல் போசதம் என் – அருங்கலச்செப்பு:1 122/2
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையவர் – முதுமொழிமேல்வைப்பு:1 62/3
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 35/3
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 361/3
என்றும் அவா இன்றி ஏனோ நமசிவாயர் – திருக்குறள்குமரேசவெண்பா:37 364/1
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:37 364/3
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார் – திருக்குறள்குமரேசவெண்பா:37 365/3
வஞ்சிப்பது ஓரும் அவா – திருக்குறள்குமரேசவெண்பா:37 366/4
சாரும் அவா அறுத்த தத்தாத்திரையர் இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:37 367/1
அன்று மழிசை அவா இலராய் இன்புற்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:37 368/1
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல் – திருக்குறள்குமரேசவெண்பா:37 368/3
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 369/3
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே – திருக்குறள்குமரேசவெண்பா:37 370/3
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:52 513/3
அவா உண்டேல் உண்டாம் சிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:108 1075/4
கூடுவேம் என்பது அவா – திருக்குறள்குமரேசவெண்பா:131 1310/4

மேல்

அவாம் (4)

ஆண் அவாம் பெண்மை உடைத்து எனினும் பெண் நலம் – நீதிநெறிவிளக்கம்:1 23/3
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
பேரறிவாளன் திரு – முதுமொழிமேல்வைப்பு:1 37/3,4
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
பேரறிவாளன் திரு – திருக்குறள்குமரேசவெண்பா:22 215/3,4
அன்புடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
பண்புடைமை தூது உரைப்பான் பண்பு – திருக்குறள்குமரேசவெண்பா:69 681/3,4

மேல்

அவாய் (1)

வேட்டு அவாய் கேட்பர் விரைந்து ஓடி ஞாலத்தார் – அறநெறிச்சாரம்:1 111/1

மேல்

அவாவால் (1)

வரை என்ன குவிந்துகிடந்தாலும் உண்பது அரை நாழி வளர் அவாவால்
திரை கடல் எலாம் பருக உன்னும் நாய் என நமக்கு தேவையில்லா – நீதிநூல்:40 416/2,3

மேல்

அவாவி (1)

கட்டழகினை அவாவி காம சாகரத்தின் ஆழ்வோர் – நீதிநூல்:13 173/2

மேல்

அவாவில் (1)

தாங்க அரும் அவாவில் தாவி சலத்திடை இறந்தது ஒப்ப – நீதிநூல்:27 303/3

மேல்

அவாவினை (3)

தவா வினை வந்து அடைய கண்டும் அவாவினை
பற்றுச்செய்து என்னை பயம் இன்றால் நல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 131/2,3
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 37/3
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை – திருக்குறள்குமரேசவெண்பா:37 367/3

மேல்

அவாவினோடு (1)

மிச்சை இலிங்கியர் நூல் தெய்வம் அவாவினோடு
அச்சம் உலகத்தோடு ஆறு – அருங்கலச்செப்பு:1 41/1,2

மேல்

அவாவுக்கு (1)

கூடும் அவாவுக்கு அஞ்சி கோசிகரும் மாகதரும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 366/1

மேல்

அவாவும் (1)

முனம் தந்த பொருள் அவாவும் மூடர் உன் சீடர் நெஞ்சே – நீதிநூல்:47 554/4

மேல்

அவாவே (2)

ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை – அறநெறிச்சாரம்:1 68/1
ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கு இன்மை – அருங்கலச்செப்பு:1 14/1

மேல்

அவி (4)

அவி என ஊருமாறு அறிகிலான்-தனை – நீதிநூல்:9 92/3
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் – முதுமொழிமேல்வைப்பு:1 43/3
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 259/3
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின் – திருக்குறள்குமரேசவெண்பா:42 413/3

மேல்

அவிக்க (1)

நசியும் போது அதை அவிக்க ஆறு வெட்டல் போலும் போர் நடக்குங்காலை – நீதிநூல்:43 449/2

மேல்

அவிக்கும் (2)

அரியை அவிக்கும் முன்னம் எழுந்து அயல் கள் கடையுள் புகுந்ததுவே – நீதிநூல்:19 235/4
சண்டவளியினை பாவ தழல் அவிக்கும் தண் புனலை – நீதிநூல்:47 575/3

மேல்

அவிச்சித்து (1)

அன்று ஏன் அவிச்சித்து அரசு இழந்து தன் செயலால் – திருக்குறள்குமரேசவெண்பா:56 554/1

மேல்

அவித்தான் (2)

பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க – திருக்குறள்குமரேசவெண்பா:1 6/3
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான் – திருக்குறள்குமரேசவெண்பா:3 25/3

மேல்

அவித்து (4)

திரை அவித்து நீராடல் ஆகா உரைப்பார் – அறநெறிச்சாரம்:1 29/1
உரை அவித்து ஒன்றும் சொல் இல்லை அரைசராய் – அறநெறிச்சாரம்:1 29/2
அறிவு என்னும் நீரால் அவித்து ஒழுகல் ஆற்றின் – அறநெறிச்சாரம்:1 81/3
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் – திருக்குறள்குமரேசவெண்பா:70 694/3

மேல்

அவிந்தார் (1)

அன்று அவிந்தார் நூற்றுவரும் ஐவர் ஏன் ஆக்கமுற்று – திருக்குறள்குமரேசவெண்பா:17 170/1

மேல்

அவிந்தும் (1)

ஒன்றாக காந்தாரர் உற்று அவிந்தும் ஏன் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:42 420/1

மேல்

அவிநயம் (2)

சொல்வர் அவிநயம் என்று – அருங்கலச்செப்பு:1 40/2
இவ் ஆறும் நோக்கி வணங்கார் அவிநயம்
எவ்வாறும் நீங்கல் அரிது – அருங்கலச்செப்பு:1 42/1,2

மேல்

அவிநாசியார் (1)

அன்று இரந்து நின்ற அவிநாசியார் கரப்பில் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1070/1

மேல்

அவியா (2)

பெற்ற சந்ததியும் இழிவுறும் மாண்ட பின் அவியா எரி நரகாம் – நீதிநூல்:13 169/3
அலகு அறு காலம் நரக வெம் தழல் ஆழ்ந்து அயர்வுற ஒண்ணுமோ அவியா
புலவையே விளைக்கும் பவத்தை வேரறுத்து புண்ணியம் புரிந்திடாய் மனனே – நீதிநூல்:43 463/3,4

மேல்

அவியினும் (1)

அவியினும் வாழினும் என் – திருக்குறள்குமரேசவெண்பா:42 420/4

மேல்

அவியும் (1)

வற்றிய பின் விளக்கு அவியும் என்ன ஓர் திடம் உண்டு மக்கள் காயம் – நீதிநூல்:41 425/2

மேல்

அவிர் (4)

எனக்கு அவிர் நீதி நூல் நாற்பத்துநான்கு அதிகாரங்கள் – நீதிநூல்:47 524/2
கடவுள் அவிர் சடை மேல் கட்செவி அஞ்சாதே – நன்னெறி:1 9/3
ஆயும் கடவுள் அவிர் சடை முன் கண்ட அளவில் – நன்னெறி:1 21/3
அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல – திருக்குறள்குமரேசவெண்பா:112 1117/3

மேல்

அவிரும் (1)

தேசு அவிரும் செம்பொன் மணி சிங்காதனத்து மிசை – நன்மதிவெண்பா:1 26/1

மேல்

அவிழ் (3)

கள் அவிழ் சோலையாம் காட்டு உளார் காட்டுள்ளும் – அறநெறிச்சாரம்:1 142/2
ஏடு அவிழ் தார் சூடும் இரங்கேசா நாடில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 14/2
கள் அவிழ் பூம் கோதையார் காதலால் சொல்லும் – முதுமொழிமேல்வைப்பு:1 123/2

மேல்

அவிழ்த்து (1)

பண்டு சுயோதனனை பாண்டவர் ஏன் கட்டு அவிழ்த்து
கொண்டுவந்து விட்டார் குமரேசா மண்டி வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:32 314/1,2

மேல்

அவிழ்தம் (2)

அத்தமும் நாசமாம் அவிழ்தம் இன்மையால் – நீதிநூல்:19 228/3
காற்றினுக்கு அஞ்சாநின்ற கலத்தினுக்கு அவிழ்தம் கைப்பு என்று – நீதிநூல்:43 464/2

மேல்

அவிழும் (1)

அவிழும் நல்கான் காப்பான் அவன் போல் புவி தழைய – ஆத்திசூடிவெண்பா:1 85/2

மேல்

அவை (40)

அவை அல்ல நல்ல மரங்கள் அவை நடுவே – மூதுரை-வாக்குண்டாம்:1 13/2
அவை அல்ல நல்ல மரங்கள் அவை நடுவே – மூதுரை-வாக்குண்டாம்:1 13/2
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் எண்ணுங்கால் – நல்வழி:1 1/1,2
மல்லல் வெறுக்கையா மாண் அவை மண்ணுறுத்தும் – நீதிநெறிவிளக்கம்:1 3/3
அவை அஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியும் கல்லார் – நீதிநெறிவிளக்கம்:1 5/1
அவை அஞ்சா ஆகுல சொல்லும் நவை அஞ்சி – நீதிநெறிவிளக்கம்:1 5/2
நான்மையும் போலியை நீக்கி அவை நாட்டல் – அறநெறிச்சாரம்:1 3/3
நீர்ப்புள் குயக்கலம் புல் அவை ஊர்வது – அறநெறிச்சாரம்:1 208/3
தேய முற்றி ஏலல் அவை காதலித்தல் ஆதி பரிதானம் ஒத்த தீதுகள் அரோ – நீதிநூல்:21 258/4
விசையினொடும் அவை அசைவது இலை எனில் விளியும் எனல் நிசம் நரர்கள் தம் – நீதிநூல்:25 291/2
தழையும் செல்வத்துள் பிறந்து நல்லோர் அவை சார்ந்து – நீதிநூல்:26 298/1
அரு மறம் மீது பகைசெயல் அன்றி நாளும் அவை புரிகின்ற தீய அசடர்-பால் – நீதிநூல்:26 302/3
தெருட்சி_இல் கண்ணடி காட்டும் அவை போல் தீது இயற்றாரும் தீயர் போல – நீதிநூல்:32 343/2
கனமான வெய்யில் மழை பனி உதவாது அவை இன்றேல் கணம் நில்லாது – நீதிநூல்:41 430/2
பாடுபெறும் பார்ப்பான் நான் என்றேன் மற்று அவை உண்ண பவம் போம் என்றாள் – நீதிநூல்:44 485/2
ஐம்புலனும் தானாய் அவை நுகரும் இன்பமுமாய் – நீதிநூல்:47 578/1
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 72/3
வீமன் அவை முன் மனையை வேட்டானை கண்டும் ஒரு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 49/1
வாழ் வாதவூரர் வளவன் அவை முன் எதிர்த்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 73/1
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 73/3
பொன்னைத்தான் தேடி அறம் புரியாமல் அவை காத்து பொன்றினோரும் – விவேகசிந்தாமணி:1 97/2
அல்லவர்-பால் கல்வி அவை ஆக்கும் நல்லிடத்தில் – நீதிவெண்பா:1 70/2
பாடல் மனக்கிளர்ச்சி பற்றா பழக்கம் அவை
தேடலில் சொல் நன்மதியே தீது – நன்மதிவெண்பா:1 102/3,4
கூத்தாட்டு அவை குழாத்து அற்றே பெரும் செல்வம் – முதுமொழிமேல்வைப்பு:1 53/3
கூத்தாட்டு அவை குழாத்து அற்றே பெரும் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:34 332/3
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:66 658/3
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் – திருக்குறள்குமரேசவெண்பா:72 711/3
கோன் அவை முன் சொன்னான் குமரேசா ஆன – திருக்குறள்குமரேசவெண்பா:72 712/2
அன்று விகர்னன் அவை அறியாமல் சொல்லி – திருக்குறள்குமரேசவெண்பா:72 713/1
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் – திருக்குறள்குமரேசவெண்பா:72 713/3
அன்று முதுகண்ணர் அனுமார் அவை அறிந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:73 721/1
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின் – திருக்குறள்குமரேசவெண்பா:73 721/3
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா – திருக்குறள்குமரேசவெண்பா:73 725/3
கற்றும் அவை அஞ்சினார் காளமேகம் எழுந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:73 726/1
நுண் அவை அஞ்சுபவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:73 726/4
திண் தோள் குசலவர் ஏன் சென்று அவை அஞ்சாமையினால் – திருக்குறள்குமரேசவெண்பா:73 729/1
நல்லார் அவை அஞ்சுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:73 729/4
அன்று ஏமநாதன் அவை அஞ்சி ஏன் இழிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:73 730/1
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே – திருக்குறள்குமரேசவெண்பா:111 1105/3
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே – திருக்குறள்குமரேசவெண்பா:111 1105/3

மேல்

அவைக்கு (1)

மன் உயிர்க்கு இசைந்த பூத வகைகளும் அவைக்கு இசைந்த – நீதிநூல்:47 531/1

மேல்

அவைகள் (2)

அயர்வாக அடித்து ஓட்டல் அவைகள் குணத்தால் அன்றோ – நீதிநூல்:34 357/2
நன் பணி அவைகள் நாளும் நம் பணி ஆற்றும் ஐயன் – நீதிநூல்:47 559/3

மேல்

அவைகளை (1)

சகம்-தனில் அவைகளை தம்மை கொன்றிட – நீதிநூல்:18 224/3

மேல்

அவைத்திடுவோர்க்கு (1)

சேதமுற அவைத்திடுவோர்க்கு உணவு ஆதல் போல் நலமே செய்வாய் நெஞ்சே – நீதிநூல்:32 340/4

மேல்

அவைதாம் (1)

கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 66/3,4

மேல்

அவையகத்து (2)

அவையகத்து அஞ்சாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:73 723/4
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:73 727/3,4

மேல்

அவையத்து (2)

நெடும்பகல் கற்ற அவையத்து உதவாது – நீதிநெறிவிளக்கம்:1 7/1
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்ப செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:7 67/3,4

மேல்

அவையவை (1)

அவையவை வந்தால் அழுங்காது விம்மாது – அறநெறிச்சாரம்:1 150/3

மேல்

அவையில் (4)

அவையில் நவையேல் மறை தேர் அந்தணரை இன்ன – நன்மதிவெண்பா:1 66/3
அகம் அலைதல் ஆகாது அவையில் பக சொல்லல் – நன்மதிவெண்பா:1 68/2
மாறு_இல் விகர்னன் சொல் மன்னன் அவையில் செப்பம் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:12 119/1
மாசில் சதானந்தர் மன் அவையில் நன்கு சொன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:73 728/1

மேல்

அவையுள் (4)

அன்று விபீடணன் ஏன் அல் அவையுள் சொல்லி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:72 719/1
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள் – திருக்குறள்குமரேசவெண்பா:72 719/3
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள்
நன்கு செல சொல்லுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:72 719/3,4
பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்
நன்கு செல சொல்லாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:73 728/3,4

மேல்

அவையை (1)

அன்று தருமன் அவையை சிசுபாலன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 840/1

மேல்

அழ (11)

பூவை இவள் நின் பிரிவு ஆற்றாது அழ பாங்கியர்க்கு உனை போல் புருடவேடம் – நீதிநூல்:44 481/3
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும் – முதுமொழிமேல்வைப்பு:1 104/3
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும் – முதுமொழிமேல்வைப்பு:1 104/3
கூறி அழ நின்றார் குமரேசா ஆறி – திருக்குறள்குமரேசவெண்பா:19 189/2
வானும் அழ மண்ணும் அழ வந்த எல்லாம் ஏன் இலங்கைக்கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:66 659/1
வானும் அழ மண்ணும் அழ வந்த எல்லாம் ஏன் இலங்கைக்கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:66 659/1
அழ பின் போன குமரேசா ஏனோர் – திருக்குறள்குமரேசவெண்பா:66 659/2
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும் – திருக்குறள்குமரேசவெண்பா:66 659/3
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும் – திருக்குறள்குமரேசவெண்பா:66 659/3
வண்டு ஆர் வலம்புரி தார் மன்னன் அழ கன்னன் போர் – திருக்குறள்குமரேசவெண்பா:78 780/1
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய – திருக்குறள்குமரேசவெண்பா:80 795/3

மேல்

அழகாம் (2)

அணி இலார்க்கு அணியாம் வாய்ந்த அழகு இலார்க்கு அழகாம் நீண்ட – நீதிநூல்:43 468/1
அரிவையர் அவ் அனை தந்தை அனையர் என நினைத்து ஓம்பல் அழகாம் நெஞ்சே – நீதிநூல்:47 587/4

மேல்

அழகிய (1)

ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்கு அரவம் – விவேகசிந்தாமணி:1 127/3

மேல்

அழகியை (1)

தோல் வாசம் துறந்து இறந்துகிடந்த அழகியை காண சுடலை சென்றோம் – நீதிநூல்:29 318/1

மேல்

அழகில் (1)

மெய் அழகில் ஐங்கணை கொள் வேள் எனினும் ஆன்றோர் சொல் – நன்மதிவெண்பா:1 40/1

மேல்

அழகு (40)

அழகு அலாதன செய்யேல் – ஆத்திசூடி:1 28/1
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு – கொன்றைவேந்தன்:1 5/1
காவல்தானே பாவையர்க்கு அழகு – கொன்றைவேந்தன்:1 15/1
சந்தக்கு அழகு வந்தி செய்யாமை – கொன்றைவேந்தன்:1 26/1
சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு – கொன்றைவேந்தன்:1 27/1
சினத்தை பேணின் தவத்திற்கு அழகு – கொன்றைவேந்தன்:1 28/1
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் – கொன்றைவேந்தன்:1 30/1
மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு – கொன்றைவேந்தன்:1 76/1
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு – கொன்றைவேந்தன்:1 86/1
ஆளில்லா மங்கைக்கு அழகு – மூதுரை-வாக்குண்டாம்:1 3/4
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் மாறில் – நல்வழி:1 24/2
கல்விக்கு அழகு கசடற மொழிதல் – வெற்றிவேற்கை:1 2/1
செல்வர்க்கு அழகு செழும் கிளை தாங்குதல் – வெற்றிவேற்கை:1 3/1
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் – வெற்றிவேற்கை:1 4/1
மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை – வெற்றிவேற்கை:1 5/1
வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல் – வெற்றிவேற்கை:1 6/1
உழவர்க்கு அழகு ஏர் உழுது ஊண் விரும்பல் – வெற்றிவேற்கை:1 7/1
மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் – வெற்றிவேற்கை:1 8/1
தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை – வெற்றிவேற்கை:1 9/1
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் – வெற்றிவேற்கை:1 10/1
பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல் – வெற்றிவேற்கை:1 11/1
குலமகட்கு அழகு தன் கொழுநனை பேணுதல் – வெற்றிவேற்கை:1 12/1
விலைமகட்கு அழகு தன் மேனி மினுக்குதல் – வெற்றிவேற்கை:1 13/1
அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல் – வெற்றிவேற்கை:1 14/1
வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை – வெற்றிவேற்கை:1 15/1
அழகுக்கு அழகு செய்வார் – நீதிநெறிவிளக்கம்:1 12/4
பெரும் முனை கொண்டு காய்தல் அழகு அல என்று கோது_இல் பெரியவர் என்றும் ஆள்வர் கலரையே – நீதிநூல்:26 302/4
ஆக்கம் இலா தேகம் இதை அழகு என்ன செருக்கல் அறியாமையாமே – நீதிநூல்:29 319/4
அதி துதி பிறர் சொலின் அழகு ஆகும் அமைவொடு தன் துதி தான் கூறல் – நீதிநூல்:37 373/3
அணி இலார்க்கு அணியாம் வாய்ந்த அழகு இலார்க்கு அழகாம் நீண்ட – நீதிநூல்:43 468/1
ஈதல் அழகு என்றான் இரங்கேசா ஓதுங்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 12/2
கெற்பத்தால் மங்கையருக்கு அழகு குன்றும் கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம் – விவேகசிந்தாமணி:1 16/1
மாய் பகை மனைவியாரும் மா அழகு உற்ற போது – விவேகசிந்தாமணி:1 78/2
ஆளனை கிணற்றில் தள்ளி அழகு இலா முடவன் சேர்ந்தாள் – விவேகசிந்தாமணி:1 84/3
தான் அழகு அலாதன செய்யேல் – ஆத்திசூடிவெண்பா:1 28/4
தேடும் இடைக்காடர் முன்பு செய்தது பார் நீடு அழகு
சார்ந்த புகழ் புன்னைவன தாடாளா நன்றாக – ஆத்திசூடிவெண்பா:1 105/2,3
அன்னம்_அனையாய் குயிலுக்கான அழகு இன் இசையே – நீதிவெண்பா:1 66/1
கன்னல் மொழியார்க்கு அழகு கற்பாமே மன்னு கலை – நீதிவெண்பா:1 66/2
கற்றோர்க்கு அழகு கருணையே ஆசை மயக்கு – நீதிவெண்பா:1 66/3
அற்றோர்க்கு அழகு பொறையாம் – நீதிவெண்பா:1 66/4

மேல்

அழகுக்கு (1)

அழகுக்கு அழகு செய்வார் – நீதிநெறிவிளக்கம்:1 12/4

மேல்

அழகும் (1)

பொன்னின் அழகும் புவி பொறையும் வன்ன முலை – நீதிவெண்பா:1 30/2

மேல்

அழகே (2)

அண்டி மானமா தொண்டுசெய்து உயிர் உயல் அழகே – நீதிநூல்:21 254/4
பெண்டுகள் துணையோடு எய்து வாகனனாய் பெருநிலை நீர் நிழல் விறகு பிரசை1யும் தங்குமிடம் சமைத்து உண்டு புறப்படல் யாத்திரைக்கு அழகே – விவேகசிந்தாமணி:1 135/4

மேல்

அழல் (11)

அழல் அடையப்பட்டான் அதற்கு மாறு ஆய – அறநெறிச்சாரம்:1 45/1
பித்தரை அத்தன் கொன்று பெரு நரகு அழல் சேர்ப்பானே – நீதிநூல்:8 77/4
கொதி அழல் நரகு இடும் குணமும் கல்வியும் – நீதிநூல்:9 91/3
விழி மிசை நல் மருந்து இடாது அழல் பிழம்பை விடில் அ நோய் விலகும்-கொல்லோ – நீதிநூல்:12 113/4
கையால் கொண்டு ஆட்டுவிக்கும் பரன் அவரை அழல் புகுத்தி காய்வான் அம்மா – நீதிநூல்:12 115/4
அழல் போல் நெஞ்சை சுடும் பயத்தோடு அயல் ஆடவரை ஒரு பேதை – நீதிநூல்:13 168/2
அழல் மன வேசை போலும் அரு நிதி மேவி நீங்கும் – நீதிநூல்:30 325/2
அதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண் என் – நன்னெறி:1 18/3
பூ மரு தேன் பட்டு புனுகு சவ்வாது ஆம் அழல் மற்று – நீதிவெண்பா:1 1/2
புனிதர் அழல் மூழ்குதலும் போய் அழலின் மூழ்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 139/1
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1228/3

மேல்

அழல்வதினால் (1)

அழல்வதினால் துன்பம் மிகும் அல்லாது பயன் உளதோ அரும் நோயுற்ற – நீதிநூல்:12 113/3

மேல்

அழல (1)

அன்று துணைவன் அழல இரேணுகை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1194/1

மேல்

அழலது (1)

நிழல் ஆதி-தன் இயல்பே நாடும் அழலது போல் – அறநெறிச்சாரம்:1 45/2

மேல்

அழலிடுமா (1)

அ தருத்-தன்னை வெட்டி அழலிடுமா போல் ஈன்று – நீதிநூல்:8 77/2

மேல்

அழலின் (1)

புனிதர் அழல் மூழ்குதலும் போய் அழலின் மூழ்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 139/1

மேல்

அழலும் (1)

குன்றி ஏன் மாய்ந்தான் குமரேசா நின்று அழலும்
கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:90 894/2,3

மேல்

அழி (3)

சுழல் சகட கால் போலும் தோன்றியே அழி மின் போலும் – நீதிநூல்:30 325/1
அண்டினவர்-தமை கெடுப்பார் அழி வழிக்கே செய்வது அவர் அறிவுதானே – விவேகசிந்தாமணி:1 98/4
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:23 226/3

மேல்

அழிக்க (1)

கோது இலான் கணத்துள் அண்டம் கோடி செய்து அழிக்க வல்லான் – நீதிநூல்:3 17/2

மேல்

அழிக்கல் (1)

உள் அழிக்கல் ஆகா அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:43 421/4

மேல்

அழிக்கலாகா (1)

உள் அழிக்கலாகா அரண் – முதுமொழிமேல்வைப்பு:1 73/4

மேல்

அழிக்கின் (1)

தேடாது அழிக்கின் பாடாய் முடியும் – கொன்றைவேந்தன்:1 44/1

மேல்

அழிக்குதல் (1)

கருவினை அழிக்குதல் கயம் இங்கு ஏனையார் – நீதிநூல்:18 215/1

மேல்

அழிக்கும் (5)

மறுமையை அழிக்கும் கள்ளை மாந்தல் எப்பயன் வேட்டு அம்மா – நீதிநூல்:19 234/4
அலை கடல் உலகியல் அழிக்கும் தீயர்-பால் – நீதிநூல்:21 247/3
மோகத்தை ஈன்று தவம் அழிக்கும் சொல் கேட்டல் – அருங்கலச்செப்பு:1 95/1
அமண் அழிக்கும் தென்னவனை ஆக்கும் இமையளவில் – முதுமொழிமேல்வைப்பு:1 44/2
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் – திருக்குறள்குமரேசவெண்பா:94 934/3

மேல்

அழிக (1)

கற்றாரை நோக்கி கருத்து அழிக கற்றது எல்லாம் – நீதிநெறிவிளக்கம்:1 14/3

மேல்

அழிசியினால் (1)

அன்று செயிர்த்த அழிசியினால் ஏன் பயன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 880/1

மேல்

அழித்தல் (2)

அகம்-தனை உடையவன் அழித்தல் நீதி எண் – நீதிநூல்:18 224/1
அத்தம் ஆர் அத்தமும் அழித்தல் தீட்டிய – நீதிநூல்:20 237/2

மேல்

அழித்தலால் (1)

நிந்தையுற அழித்தலால் தன்னைத்தான் கொலைசெய்தல் நிகர்க்கும் மாதோ – நீதிநூல்:12 114/4

மேல்

அழித்தலும் (1)

அழித்தலும் துன்பமே அந்தோ பிறர்-பால் – நீதிவெண்பா:1 46/3

மேல்

அழித்தாய் (1)

தோற்று நிறை அழித்தாய் சோமேசா சாற்றுங்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 126/2

மேல்

அழித்தான் (1)

கொன்று அழித்தான் முன்னே குமரேசா கன்றி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:89 882/2

மேல்

அழித்திடும் (1)

நலம்-தனை அழித்திடும் நறவு நெஞ்சமே – நீதிநூல்:19 231/4

மேல்

அழித்து (12)

ஆவது ஒன்று இல்லை அறன் அழித்து பாவம் – அறநெறிச்சாரம்:1 27/2
காமாதியால் ஆம் கடுவினை கட்டு அழித்து
போமாறு செய்வார் புரிந்து – அறநெறிச்சாரம்:1 45/3,4
கட்டு அழித்து காம கடற்கு என்னை ஈர்ப்பாயே – அறநெறிச்சாரம்:1 90/3
வினைப்பாடு கட்டு அழித்து வீட்டு இன்பம் நல்கி – அறநெறிச்சாரம்:1 220/3
தாங்கு பொருள் சுட்டு அழித்து தானும் அழியும் கனல் போல் தலைவன் நெஞ்சை – நீதிநூல்:12 118/1
இல்லமே அழித்து எழுந்து ஏகல் போல் செலவு – நீதிநூல்:24 276/2
ஏகி அழித்து உய்ந்தார் இரங்கேசா சேகரித்த – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 59/2
அழித்து உலகை ஆக்குதலால் அந்தமே ஆதி – முதுமொழிமேல்வைப்பு:1 6/1
அழித்து ஒன்றை ஆக்குவதும் உண்டோ எனில் கொள் – முதுமொழிமேல்வைப்பு:1 6/2
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து
சார்தரா சார்தரும் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:36 359/3,4
விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:78 775/3
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1317/3

மேல்

அழித்தும் (1)

கொற்ற அரக்கரை முன் கொன்று அழித்தும் சீராமன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 550/1

மேல்

அழிதல் (2)

விடுத்து தம் வீறு அழிதல் கண்டார் கொடுப்பதன்-கண் – அறநெறிச்சாரம்:1 171/2
தருவினொடு கிளைகளும் சார் வல்லியும் சாய்ந்து அழிதல் என – நீதிநூல்:47 580/1

மேல்

அழிந்த (4)

கலன் அழிந்த கற்புடை பெண்டிரும் ஐந்து – நீதிநெறிவிளக்கம்:1 41/1
குலமகளே ஏனையோர் செல்வம் கலன் அழிந்த
கைம்மையார் பெண்மைநலம் போல் கடையாயார் – நீதிநெறிவிளக்கம்:1 65/2,3
சிவம் உற பொலியினும் சிதைந்து அழிந்த ஓர் – நீதிநூல்:18 220/2
கூர் அழிந்த போது ஏன் குமரேசா நார் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:101 1010/2

மேல்

அழிந்தது (4)

சீவனும் ஒன்றோடொன்று போராடி அழிந்தது ஒக்கும் செப்புங்காலே – நீதிநூல்:12 109/4
ஈடு அழிந்தது அன்றோ இரங்கேசா கூட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 47/2
கூர்ந்து அழிந்தது என்னே குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:90 897/2
பண்டு ஏன் சலபோசன் பாடு அழிந்தது என்று இறந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:97 970/1

மேல்

அழிந்தார் (6)

தண்டியடிகள் இரு தாள் இணை பேணாது அழிந்தார்
தொண்டராம் பேய் சமணர் சோமேசா மிண்டும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 98/1,2
தம் தருமம் விட்டு தவம் அழிந்தார் சந்ததமும் – ஆத்திசூடிவெண்பா:1 40/2
பண்டு பலர் இலராய் பாடு அழிந்தார் பாணபரர் – திருக்குறள்குமரேசவெண்பா:27 270/1
கூர்ந்து அழிந்தார் என்னே குமரேசா நேர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:85 843/2
அழிந்தார் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:89 888/2
கூசி அழிந்தார் குமரேசா தேசு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:90 900/2

மேல்

அழிந்தாரை (1)

அறப்பழி நீக்கல் அழிந்தாரை தாங்கல் – அருங்கலச்செப்பு:1 15/1

மேல்

அழிந்தாள் (1)

மண்டோதரி ஏன் மறுகி உயிர் அழிந்தாள்
கொண்டானை எண்ணி குமரேசா தண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:121 1209/1,2

மேல்

அழிந்தான் (30)

துன்னு குடியோடு அழிந்தான் சோமேசா பன்னில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 18/2
தூக்கி அழிந்தான் சூரன் சோமேசா நோக்கியிடில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 34/2
செவ்வேளை பாலன் என எள்ளி திறல் அழிந்தான்
துவ்வாத வெம் சூரன் சோமேசா அவ்வாறு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 67/1,2
துள்ளி அழிந்தான் அரக்கன் சோமேசா மெள்ள – சோமேசர்முதுமொழிவெண்பா:1 68/2
கற்பின்மை இல்லாள்-பால் கண்டு மயலுற்று அழிந்தான்
சொல் புண்டரீகாக்கன் சோமேசா பொற்பு எண்ணி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 91/1,2
செம்பியனும் மண்மழையால் சீர் அழிந்தான் அம் புவியில் – ஆத்திசூடிவெண்பா:1 42/2
மிண்டு அமரில் அர்ச்சுனனால் வீறு அழிந்தான் கண்டது அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 63/2
அரியை நிந்தை சொல்லி அழிந்தான் தெரிவது அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 104/2
குன்றி அழிந்தான் குமரேசா கன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 168/2
கொன்னே அழிந்தான் குமரேசா முன்னாக – திருக்குறள்குமரேசவெண்பா:32 318/2
குன்றி அழிந்தான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:48 474/2
குன்றி அழிந்தான் குமரேசா ஒன்றியே – திருக்குறள்குமரேசவெண்பா:50 494/2
குன்றி அழிந்தான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:50 498/2
குன்றி அழிந்தான் குமரேசா கன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:57 563/2
அன்று ஏன் வலியார் மேல் அச்சுவன் போய் ஏற்று அழிந்தான்
குன்றாத வை வேல் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:87 861/1,2
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா பண்டு அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:87 862/2
கூர்ந்து அழிந்தான் என்னே குமரேசா சார்ந்து என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:87 863/2
குன்றி அழிந்தான் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:87 864/2
கொன்னே அழிந்தான் குமரேசா துன்ன அரிய – திருக்குறள்குமரேசவெண்பா:88 872/2
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:88 873/2
குன்றி அழிந்தான் குமரேசா நின்றே – திருக்குறள்குமரேசவெண்பா:88 880/2
குன்றி அழிந்தான் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:90 898/2
குன்றி அழிந்தான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 901/2
குன்றி அழிந்தான் குமரேசா நன்றாம் – திருக்குறள்குமரேசவெண்பா:91 909/2
கூசி அழிந்தான் குமரேசா ஆசு அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:92 911/2
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:92 919/2
கோணாது அழிந்தான் குமரேசா மாண் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:93 924/2
கூடி அழிந்தான் குமரேசா நாடி – திருக்குறள்குமரேசவெண்பா:94 936/2
குன்றி அழிந்தான் குமரேசா ஒன்றவே – திருக்குறள்குமரேசவெண்பா:101 1001/2
கொண்டு அழிந்தான் உள்ளம் குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/2

மேல்

அழிந்திடேல் (1)

மிடிமையில் அழிந்திடேல் – புதிய-ஆத்திசூடி:1 77/1

மேல்

அழிந்து (12)

மானம் அழிந்து மதிகெட்டு போன திசை – நல்வழி:1 25/2
பிறன்மனைக்கே பீடு அழிந்து நிற்பர் நறுவிய – நீதிநெறிவிளக்கம்:1 79/2
மாந்த அனம் அழிந்து தக்க மலசலம் கழிந்து ஊண் ஆவல் – நீதிநூல்:36 366/1
மன்மதன் நின்னோடு எதிர்த்து வீறு அழிந்து மாண்டாலும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 78/1
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே – விவேகசிந்தாமணி:1 65/4
தேசு அழிந்து தானவர்கள் தேய்ந்ததனால் காசினியில் – ஆத்திசூடிவெண்பா:1 57/2
ஊக்கம் அழிந்து விடும் – முதுமொழிமேல்வைப்பு:1 83/4
நீட பரவை நிறை அழிந்து கூறியது – முதுமொழிமேல்வைப்பு:1 179/2
கூர் அழிந்து ஏன் போன குமரேசா ஊரில் ஒரு – திருக்குறள்குமரேசவெண்பா:34 332/2
கோலம் அழிந்து குமரேசா சாலும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 878/2
பண்டு நளன் சூதால் பார் இழந்து சீர் அழிந்து
கொண்டு நொந்தான் என்னே குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:94 934/1,2
கூர் அழிந்து நின்றார் குமரேசா சீர் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:105 1043/2

மேல்

அழிந்துபோம் (1)

அங்குமிங்கும் திரிந்தே அழிந்துபோம் உடலை காப்பாய் – நீதிநூல்:3 31/2

மேல்

அழிந்துபோமே (1)

அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும் அரிய தவம் கோபத்தால் அழிந்துபோமே – விவேகசிந்தாமணி:1 16/4

மேல்

அழிந்துவிடும் (1)

ஊக்கம் அழிந்துவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:50 498/4

மேல்

அழிப்பது (1)

ஊக்கம் அழிப்பது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 744/4

மேல்

அழிப்பர் (1)

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றி – நல்வழி:1 13/1

மேல்

அழிப்பாரும் (1)

எல்லாம் இமைப்பில் அழிப்பாரும் நீட்டித்தார் – முதுமொழிமேல்வைப்பு:1 82/1

மேல்

அழிய (2)

தையலார் கற்பு அழிய சார்வானை மா மதுரை – முதுமொழிமேல்வைப்பு:1 36/1
பீடு அழிய வந்த இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:97 968/4

மேல்

அழியா (1)

அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம் இல்லை – அறநெறிச்சாரம்:1 106/3

மேல்

அழியாது (2)

வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும் – நல்வழி:1 14/3,4
தென்னர் அழியாது அருளும் செய்தியால் முன்னர் – முதுமொழிமேல்வைப்பு:1 124/2

மேல்

அழியாமை (1)

பிணி பண்பு அழியாமை பெற்ற பொழுதே – அறநெறிச்சாரம்:1 85/3

மேல்

அழியான் (1)

கூர் அழியான் நின்றான் குமரேசா சீர் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:91 910/2

மேல்

அழியின் (1)

வீடானது இடியின் மேல் பொருள் உதவும் காடு அழியின் விறகாம் மாய – நீதிநூல்:41 422/3

மேல்

அழியினும் (3)

அன்றை பகலே அழியினும் அழிவர் – வெற்றிவேற்கை:1 53/2
விரி உலகு அழியினும் மிறைகள் சூழினும் – நீதிநூல்:12 129/1
ஆழ் கடல் முழுதும் வற்றி அழியினும் பழியினார் வீழ் – நீதிநூல்:43 470/2

மேல்

அழியும் (9)

கோல் தொடியாள் கோள் அழியும் ஆறு – அறநெறிச்சாரம்:1 162/4
தூய நாதனை தொழாமல் தொலைக்கின்றாய் அழியும் நெஞ்சே – நீதிநூல்:3 30/4
தாங்கு பொருள் சுட்டு அழித்து தானும் அழியும் கனல் போல் தலைவன் நெஞ்சை – நீதிநூல்:12 118/1
மா தரையில் வெளியாகும் அப்பொழுது அ பயன் அழியும் வளரும் துன்பம் – நீதிநூல்:16 198/2
அழியும் வெண்டலை உன் தலை போல் இருந்து அவண் உற்றது அறிவாயே – நீதிநூல்:29 317/4
புனல் மொக்குள் என அழியும் நெஞ்சமே நாம் சுமக்கும் பூட்சிதானே – நீதிநூல்:41 430/4
ஆப்பு இலா சகடு போலே அழியும் என்று உரைக்கலாமே – விவேகசிந்தாமணி:1 36/4
அகில குணமும் கெட்டு அழியும் நகு தரளம் – நன்மதிவெண்பா:1 41/2
பயனற்று அழியும் என பன் – நன்மதிவெண்பா:1 89/4

மேல்

அழியேல் (2)

காலம் அழியேல் – புதிய-ஆத்திசூடி:1 14/1
சேர்க்கை அழியேல் – புதிய-ஆத்திசூடி:1 32/1

மேல்

அழிவது (2)

மொழிவது மறுக்கின் அழிவது கருமம் – கொன்றைவேந்தன்:1 79/1
அனல் உறல் என்னவும் அழிவது உண்மையே – நீதிநூல்:13 160/4

மேல்

அழிவதூஉம் (1)

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:47 461/3

மேல்

அழிவந்த (3)

அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 81/3
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின் – முதுமொழிமேல்வைப்பு:1 126/3
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:81 807/3

மேல்

அழிவர் (1)

அன்றை பகலே அழியினும் அழிவர் – வெற்றிவேற்கை:1 53/2

மேல்

அழிவாக (1)

அயலவர்க்கு அழிவாக ஓர் அந்தரம் – நீதிநூல்:34 356/3

மேல்

அழிவார் (1)

வலியரை சினப்போர் வரையினில் மோதும் மண்கலம் என உடைந்து அழிவார்
பொலிவுற தமை ஒப்பவர்களை சினப்போர் புலி இரண்டு ஒன்றையொன்று அடித்து – நீதிநூல்:26 292/1,2

மேல்

அழிவின்-கண் (3)

அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
அல்லல் உழப்பதாம் நட்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 79/3,4
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
அல்லல் உழப்பதாம் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 787/3,4
தேறினும் தேறாவிடினும் அழிவின்-கண்
தேறான் பகாஅன் விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:88 876/3,4

மேல்

அழிவினவை (2)

அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 79/3
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:79 787/3

மேல்

அழிவு (14)

ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு – கொன்றைவேந்தன்:1 12/1
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம் – உலகநீதி:1 9/3
வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம் – உலகநீதி:1 10/2
பேறு அழிவு சாவு பிறப்பு இன்பம் துன்பம் என்று – அறநெறிச்சாரம்:1 150/1
பங்கதாம் அழிவு நும் பங்கது ஆகுமே – நீதிநூல்:12 128/4
அயலவர் ஆயுள்நாட்கு அழிவு உண்டாக்குதல் – நீதிநூல்:18 214/4
அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 63/3
ஆலோசனையின் அழிவு அகற்றி மாதவன்-கண் – அருங்கலச்செப்பு:1 148/1
அழிவு அகன்ற அச்சித்தனாம் – அருங்கலச்செப்பு:1 166/2
கொண்டான் அழிவு ஏன் குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 305/2
கண்டு திரிபுரர் முன் காவாமையால் அழிவு
கொண்டு நொந்தார் என்னே குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:44 435/1,2
கொண்டான் அழிவு ஏன் குமரேசா கண்டு நேர் – திருக்குறள்குமரேசவெண்பா:47 468/2
அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:63 625/3
அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த – திருக்குறள்குமரேசவெண்பா:77 764/3

மேல்

அழிவை (2)

கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம் – உலகநீதி:1 7/2
கொண்டான் அழிவை குமரேசா கண்டு நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:29 282/2

மேல்

அழீஇ (2)

அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே – திருக்குறள்குமரேசவெண்பா:19 182/3
புறன் அழீஇ பொய்த்து நகை – திருக்குறள்குமரேசவெண்பா:19 182/4

மேல்

அழுக்கற்று (2)

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார் – முதுமொழிமேல்வைப்பு:1 32/3
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:17 170/3

மேல்

அழுக்கறுப்பான் (2)

பேணாது அழுக்கறுப்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:17 163/4
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் – திருக்குறள்குமரேசவெண்பா:17 166/3

மேல்

அழுக்காற்றால் (1)

அன்று கஞ்சன் கொண்ட அழுக்காற்றால் தன் திரு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:17 168/1

மேல்

அழுக்காற்றின் (2)

அழுக்காற்றின் அன்மை பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:17 162/4
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின் – திருக்குறள்குமரேசவெண்பா:17 164/3

மேல்

அழுக்காறாம் (1)

பெற்றாள் அநசூயை பேறா அழுக்காறாம்
குற்றமின்மை என்னே குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 162/1,2

மேல்

அழுக்காறு (12)

தண்டாமம் பொய் வெகுளி பொச்சாப்பு அழுக்காறு என்று – அறநெறிச்சாரம்:1 173/1
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 17/3
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 4/3
அன்பரை கண்டு அழுக்காறு ஆம் சமணர் தம் வாயால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 17/1
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 17/3
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 35/3
அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:14 135/3
திண் தோள் உயர் வீமன் தீய அழுக்காறு நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:17 161/1
அழுக்காறு இலாத இயல்பு – திருக்குறள்குமரேசவெண்பா:17 161/4
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:17 165/3
அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள் – திருக்குறள்குமரேசவெண்பா:17 167/3
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று – திருக்குறள்குமரேசவெண்பா:17 168/3

மேல்

அழுக்கு (2)

அழுக்கு உடம்பு-தன்னுள் வளர்ந்தாய் விழுத்து உமிழ்ந்து – அறநெறிச்சாரம்:1 132/2
போக்க ஒரு நாள் கழுவாவிடில் அழுக்கு மிக திரண்டு புழுத்து நாறும் – நீதிநூல்:29 319/3

மேல்

அழுக்கும் (1)

வண்டலும் அழுக்கும் சேரும் உதிரமும் மாறா வாசல் – விவேகசிந்தாமணி:1 104/2

மேல்

அழுக (1)

அங்கு அதை கொய்துவிட்டால் அழுக செய்து அ நீர் கொல்லும் – விவேகசிந்தாமணி:1 13/2

மேல்

அழுகி (1)

புழு நெளிந்து புண் அழுகி யோசனை நாறும் – நீதிநெறிவிளக்கம்:1 42/1

மேல்

அழுங்காது (1)

அவையவை வந்தால் அழுங்காது விம்மாது – அறநெறிச்சாரம்:1 150/3

மேல்

அழுங்குவர் (1)

அல்லோர் வரவால் அழுங்குவர் வல்லோர் – நன்னெறி:1 19/2

மேல்

அழுங்குவார் (1)

பூட்டும் அரிகண்டம் புனைந்து அழுங்குவார் போலும் – நீதிநூல்:27 310/1

மேல்

அழுங்கேல் (1)

ஓதும் உறவினர் இல் உற்று அழுங்கேல் ஏதிலர்க்கு உன் – நன்மதிவெண்பா:1 95/2

மேல்

அழுத (9)

மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர் – வெற்றிவேற்கை:1 75/4
கூலிக்கு அழுத குறை – அறநெறிச்சாரம்:1 157/4
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 56/3
ஐவர்_இல்லாள் அழுத அன்றே கண்டு ஏக்குற்றார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 56/1
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 56/3
அழுத கண்ணீரும் அனைத்து என்று எழு சொலை பார் – ஆத்திசூடிவெண்பா:1 107/2
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே – திருக்குறள்குமரேசவெண்பா:56 555/3
அழுத கண்ணீரும் அனைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:83 828/4
கண்டு அழுத கண்ணை கமலை கடுத்து நின்றுகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:118 1172/1

மேல்

அழுதனள் (1)

மரு மலர் துறந்து நெஞ்சின் வாழ்ந்தது என் என்று அழுதனள்
அருவ மாதை ஒப்பு உரைக்க அழுது வாடும் நங்கை யாம் – நீதிநூல்:12 133/2,3

மேல்

அழுதாய் (1)

அழுதாய் என கருதி கூற்று ஒழியாது ஆற்ற – அறநெறிச்சாரம்:1 78/3

மேல்

அழுதார் (2)

ஆங்கு ஆயவன் உரையா விதம் அவன் மேல் விழுந்து அழுதார்
தாங்காதவன் உயிர் தீர்ந்தனன் தனம் போல் பகை உளதோ – நீதிநூல்:24 284/3,4
கண்டு அழுதார் கண்ணப்பர் காய் கதிரோன் சேயும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:8 71/1

மேல்

அழுதாள் (7)

கொன்னே அழுதாள் குமரேசா முன் நாடி – திருக்குறள்குமரேசவெண்பா:117 1170/2
கூவி அழுதாள் குமரேசா நீவும் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1239/2
கொன்னே அழுதாள் குமரேசா மன்னிய – திருக்குறள்குமரேசவெண்பா:132 1315/2
கோது என்று அழுதாள் குமரேசா மீதா – திருக்குறள்குமரேசவெண்பா:132 1317/2
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்
யார் உள்ளி தும்மினீர் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:132 1317/3,4
கோ என்று அழுதாள் குமரேசா மேவுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:132 1318/2
தும்மு செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1318/3

மேல்

அழுதான் (1)

கொண்டு அழுதான் முன்னம் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:8 71/2

மேல்

அழுது (6)

ஆண்டாண்டு-தோறும் அழுது புரண்டாலும் – நல்வழி:1 10/1
அருவ மாதை ஒப்பு உரைக்க அழுது வாடும் நங்கை யாம் – நீதிநூல்:12 133/3
அழுது அயர வைதாலும் அரந்தை பல இயற்றிடினும் – நீதிநூல்:12 141/3
அழுது நொந்தவர்க்கு அன்றி மற்றவர்க்கு அறம் அரிதே – நீதிநூல்:42 440/4
அழுது இரத்தலின் பேறு இல்லை ஆதலின் மௌனம் நன்றால் – நீதிநூல்:47 526/4
ஆதிமந்தி ஏனோ அழுது அலைந்து நீர் உலந்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1174/1

மேல்

அழுதும் (1)

நைவாருடன் நைந்து அழுதும் தமை நண்ணி துன்பம் – நீதிநூல்:6 63/2

மேல்

அழுந்த (1)

என்றும் நரகு அழுந்த எண்ணாமல் காஞ்சனன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 835/1

மேல்

அழுந்தா (1)

இரு மலை சீவர் இல்லம் யாவும் உள் அழுந்தா வண்ணம் – நீதிநூல்:47 540/2

மேல்

அழுந்து (1)

மார்பத்து அழுந்து கணை வாங்கி விடுத்தான் கரங்கள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 78/1

மேல்

அழுந்தும் (3)

சலம் ஊறி அழுந்தும் அது போல் பவத்தை விரைவுற்று தள்ளிடாமல் – நீதிநூல்:43 455/2
வல்வினையில் பட்டு அழுந்தும் வாதாவி வில்வலன் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 151/2
தான் புக்கு அழுந்தும் அளறு – திருக்குறள்குமரேசவெண்பா:84 835/4

மேல்

அழுபவன் (1)

அழுபவன் கோழை – இளையார்-ஆத்திசூடி:1 1/1

மேல்

அழும் (1)

பிறந்த சேய் உடனே அழும் பீழைதான் – நீதிநூல்:42 436/1

மேல்

அழுமால் (1)

ஈனம்_இல் நாளை தொழும் மன் ஏகும் வழி பார்த்து அழுமால்
மானவர் சென்று ஒருதினமே மறுதினம் போம் வகை எவனால் – நீதிநூல்:12 146/3,4

மேல்

அழுவது (1)

பேருலகில் உடைந்தது என அழுவது அன்றி நமக்கு இரங்கும் பேர் இங்கு உண்டோ – நீதிநூல்:43 459/3

மேல்

அழுவதும் (1)

ஆருயிரை துறப்பரோ அழுவதும் தம் உணவு வைக்க அமைந்த பாண்டம் – நீதிநூல்:43 459/2

மேல்

அழுவதை (1)

ஐய மெய் அம்மணத்தோடு அழுவதை அன்றி பேச – நீதிநூல்:8 81/1

மேல்

அழுவாள் (1)

வெம்புவாள் விழுவாள் பொய்யே மேல் விழுந்து அழுவாள் பொய்யே – விவேகசிந்தாமணி:1 15/1

மேல்

அழைக்கும் (2)

கனிவொடும் அழைக்கும் தூதாம் கழிய பேருண்டி மாதோ – நீதிநூல்:36 362/4
அகன் அமர்ந்து இன்சொல்லான் அழைக்கும் புகழ் வாய் – நன்மதிவெண்பா:1 43/2

மேல்

அழைக்குமே (1)

மேய தன் உலகினுக்கு ஈண்டு அழைக்குமே – நீதிநூல்:18 222/4

மேல்

அழைத்தல் (1)

இருவினையேன்-தனை அழைத்தல் இழுக்கு அன்று பைங்கிளியே – நீதிநூல்:12 136/4

மேல்

அழைத்தார் (1)

பிள்ளை உடன் உண்ண பேசி அழைத்தார் அன்பு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 30/1

மேல்

அழைத்தாலும் (1)

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா – நல்வழி:1 5/1

மேல்

அழைத்திட (1)

தேவியை யாம் அழைத்திட ஆண் சித்திரமேல் நான் பாரேன் – நீதிநூல்:12 135/2

மேல்

அழைத்தேன் (1)

அவ்வையை முன் சேர்ந்த பிழை பொறுத்து அவளை என் அகத்துக்கு அழைத்தேன் அன்னாள் – நீதிநூல்:44 478/3

மேல்

அழைப்பார் (1)

இரந்து அழைப்பார் யாவரும் அங்கு இல்லை சுரந்து அமுதம் – நல்வழி:1 29/2

மேல்

அழையா (1)

வேண்டி அழையா வதுவை வீடு உறல் ஒவ்வா கேண்மை – நன்மதிவெண்பா:1 81/3

மேல்

அள்ளச்செய்யும் (1)

மலர்ந்த பூ என அனல் அள்ளச்செய்யும் வெம் – நீதிநூல்:19 231/2

மேல்

அள்ளல் (3)

சூழ்ந்த பேரிடர்கள் பாவம் துஞ்சி மண்ணாதல் அள்ளல்
வீழ்ந்து அவலித்தல் ஆதி மிகை எலாம் எய்தும் இவ்வாறு – நீதிநூல்:14 186/2,3
பரகதி அவரை தாங்கும் பண்பினார்க்கு ஈவர் அள்ளல்
கரவுளார்க்கு ஈவர் என்னின் அவர் கதை கழறல் என்னே – நீதிநூல்:39 387/3,4
முன்னு தேவு உளனேல் பாவம் புண்ணியம் மோக்கம் அள்ளல்
என்னும் யாவையும் உண்டு ஒப்பு_இல் ஏண் உளான் கோபம் தாங்கி – நீதிநூல்:43 467/2,3

மேல்

அள்ளி (3)

நின்றான் குமரேசா அள்ளி
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:93 929/2,3
அள்ளி கொள்வு அற்றே பசப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:119 1187/4
கொள்ள விரைந்தான் குமரேசா அள்ளி
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1270/2,3

மேல்

அளக்கும் (2)

அளக்கும் கருவி மற்று ஒண் பொருள் ஒன்றோ – அறநெறிச்சாரம்:1 92/3
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:71 710/3

மேல்

அளகன்கோதை (1)

சீதை வனம் புகுந்தும் சீருற்றாள் ஏன் அளகன்கோதை
குலைந்தாள் குமரேசா மாதர் – திருக்குறள்குமரேசவெண்பா:6 57/1,2

மேல்

அளகேசன் (1)

அம்பிகையை நோக்கி அளகேசன் கண் இழந்தான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 15/1

மேல்

அளந்த (2)

பார் அளந்த புன்னைவன பார்த்திபா அப்படி போல் – ஆத்திசூடிவெண்பா:1 59/3
மண் அளந்த புன்னைவன நாதா என்றும் நன்மை – ஆத்திசூடிவெண்பா:1 67/3

மேல்

அளந்தான் (4)

மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எம் கோன் – உலகநீதி:1 9/7
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 61/3,4
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு – முதுமொழிமேல்வைப்பு:1 96/3,4
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:61 610/3,4

மேல்

அளந்து (2)

ஐயம் திரிபு இன்று அளந்து உத்தியில் தெளிந்து – நீதிநெறிவிளக்கம்:1 101/1
அண்ட பேரண்டம் எல்லாம் அளந்து அறி விழியும் கந்தம் – நீதிநூல்:47 530/1

மேல்

அளப்பது (1)

நீட்டி அளப்பது ஓர் கோல் – முதுமொழிமேல்வைப்பு:1 125/4

மேல்

அளப்பதோர் (1)

நீட்டி அளப்பதோர் கோல் – திருக்குறள்குமரேசவெண்பா:80 796/4

மேல்

அளவளாய் (1)

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் – மூதுரை-வாக்குண்டாம்:1 4/1,2

மேல்

அளவளாவாது (1)

ஆர் வீடணனோடு அளவளாவாது அரக்கன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 53/1

மேல்

அளவளாவு (2)

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 53/3
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா – திருக்குறள்குமரேசவெண்பா:53 523/3

மேல்

அளவறிந்து (1)

வளவன் ஆயினும் அளவறிந்து அளித்து உண் – கொன்றைவேந்தன்:1 81/1

மேல்

அளவாக (1)

அன்று ஏன் அளவாக ஆய்ந்து உண்டு அமித்திரனார் – திருக்குறள்குமரேசவெண்பா:95 943/1

மேல்

அளவாய் (1)

கண் அளவாய் நின்றதோ காணும் கதிர் ஒளிதான் – நன்னெறி:1 26/3

மேல்

அளவி (1)

அன்று அளவி உள் ஒளியோடு ஆவியிடை அடங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 189/3

மேல்

அளவிடப்பட்டாலும் (1)

அத்தன் மால் பிரம்மதேவனால் அளவிடப்பட்டாலும்
சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லை கண்டீர் – விவேகசிந்தாமணி:1 44/3,4

மேல்

அளவிடினும் (1)

அனைய நீர் அளவிடினும் அவர் உட்கொள் சுக்கிலத்துக்கு அளவு உண்டோ அவ் – நீதிநூல்:44 506/2

மேல்

அளவிடுவோம் (1)

தண்டாத காலமதை அளவிடுவோம் இன்னும் மிகு சமர்த்தும் செய்வோம் – நீதிநூல்:41 427/3

மேல்

அளவில் (10)

இன்னா அளவில் இனியவும் இன்னாத – மூதுரை-வாக்குண்டாம்:1 3/2
முப்பதாம் ஆண்டு அளவில் மூன்று அற்று ஒரு பொருளை – நல்வழி:1 39/1
ஆயும் கடவுள் அவிர் சடை முன் கண்ட அளவில்
வீயும் சுர நீர் மிகை – நன்னெறி:1 21/3,4
உத்தமதானம் தயாதானம் தம் அளவில்
வைத்து ஒழியான் செய்க உவந்து – அருங்கலச்செப்பு:1 138/1,2
கண்_நுதலோன் கண் நோவு கண்ட அளவில் கண்ணப்பன் – முதுமொழிமேல்வைப்பு:1 19/1
மாறன் இறை அருளால் வந்து வெல்ல தோற்ற அளவில்
போர் விண்ட இந்திரனை போலவே சால – முதுமொழிமேல்வைப்பு:1 97/1,2
சங்கரன் போய் நின்ற அளவில் சங்கப்பலகையின் மேல் – முதுமொழிமேல்வைப்பு:1 145/1
ஆரூரன் கண்ட அளவில் ஆரூரன் கோயிலிடை – முதுமொழிமேல்வைப்பு:1 160/1
புல்லாது உமையாள் புலந்த அளவில் சொல்லாடும் – முதுமொழிமேல்வைப்பு:1 185/2
அண்டி பெருமான் அணைந்த அளவில் கண்டு அருளும் – முதுமொழிமேல்வைப்பு:1 186/2

மேல்

அளவின்-கண் (1)

அளவின்-கண் நின்று ஒழுகல் ஆற்றார் களவின்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:29 286/3

மேல்

அளவினால் (1)

உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண் – திருக்குறள்குமரேசவெண்பா:58 574/3,4

மேல்

அளவினும் (1)

அளவினும் நிறை-தனினும் வஞ்சித்து அபகரித்தல் – நீதிநூல்:17 206/4

மேல்

அளவு (30)

ஆற்றல் உடையார்க்கு ஆகாது அளவு இன்றி – மூதுரை-வாக்குண்டாம்:1 11/3
ஐயம்_இல் கேள்விதான் அளவு இல ஆருயிர் – நீதிநூல்:20 238/2
அளவு அற பயிற்றிடும் ஐயன் போலுமே – நீதிநூல்:20 240/4
தினை அளவு தப்பு உளதேல் அதை நீக்காய் தப்பு இன்றேல் சினமுறாதே – நீதிநூல்:32 339/2
அண்டாண்டங்களின் தூர நிலை அளவு கூறுவோம் அருக்கன் திங்கட்கு – நீதிநூல்:41 427/1
அனைய நீர் அளவிடினும் அவர் உட்கொள் சுக்கிலத்துக்கு அளவு உண்டோ அவ் – நீதிநூல்:44 506/2
மலை அளவு நின்ற முலை மாதே மதியின் – நன்னெறி:1 13/3
கலை அளவு நின்ற கதிர் – நன்னெறி:1 13/4
விண் அளவு ஆயிற்றோ விளம்பு – நன்னெறி:1 26/4
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/3
நோய் அளவு இன்றி படும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/4
இன்முகம் காணும் அளவு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 23/4
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 73/3
அளவு_இல் திருவிற்கு உயிர் ஓர் ஆய்_இழை பேரூர்க்கு – நன்மதிவெண்பா:1 82/1
அறத்துக்கு அளவு அளா மூன்று – அருங்கலச்செப்பு:1 15/2
எள் அளவு காணாது எலி செய்த நன்றிக்கா – முதுமொழிமேல்வைப்பு:1 22/1
இன்முகம் காணும் அளவு – திருக்குறள்குமரேசவெண்பா:23 224/4
களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து – திருக்குறள்குமரேசவெண்பா:29 283/3
களவு என்னும் கார் அறிவாண்மை அளவு என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 287/3
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 288/3
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:29 289/3
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை – திருக்குறள்குமரேசவெண்பா:48 474/3
ஏனோ அளவு அறிந்து ஈந்தான் இளஞ்சென்னி – திருக்குறள்குமரேசவெண்பா:48 477/1
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:48 477/3
ஆகு_ஆறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:48 478/3
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல – திருக்குறள்குமரேசவெண்பா:48 479/3
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா – திருக்குறள்குமரேசவெண்பா:73 725/3
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:95 943/3
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின் – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/3
நோய் அளவு இன்றி படும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/4

மேல்

அளவு_இல் (1)

அளவு_இல் திருவிற்கு உயிர் ஓர் ஆய்_இழை பேரூர்க்கு – நன்மதிவெண்பா:1 82/1

மேல்

அளவும் (12)

நமக்கும் அது வழியே நாம் போம் அளவும்
எமக்கு என் என்று இட்டு உண்டு இரும் – நல்வழி:1 10/3,4
பூலோகம் உள்ள அளவும் வாழ்வர் தாமே – உலகநீதி:1 13/8
இறந்துபோம் அளவும் துயர் என்பதை – நீதிநூல்:42 436/3
குன்று அடையும் அளவும் நாம் உயிர் வாழ்வது அரிது அதன் முன் குறுகும் கூற்றம் – நீதிநூல்:43 453/3
போஒம் அளவும் ஓர் நோய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 85/4
கிட்டையிலே தொடுத்து முத்திபெறும் அளவும் பெரிய சுகம் கிடைக்கும் காம – விவேகசிந்தாமணி:1 75/2
நோய் கொண்டாலும் கொளலாம் நூறு வயது ஆம் அளவும்
பேய் கொண்டாலும் கொளலாம் பெண் கொள்ளல் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 85/3,4
வரைப திசை பத்தும் வாழும் அளவும்
புரைவு_இல் திசை விரதம் எண் – அருங்கலச்செப்பு:1 83/1,2
உம்பர் உலகு அளவும் ஓங்கு கமலை வெள்ளிஅம்பலவாண – முதுமொழிமேல்வைப்பு:0 1/3
போஒம் அளவும் ஓர் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:85 848/4
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 949/3
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 949/3

மேல்

அளவெடுத்து (1)

நாய் வாலை அளவெடுத்து பெருக்கி தீட்டின் நல் தமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ – விவேகசிந்தாமணி:1 14/1

மேல்

அளவே (7)

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான் கற்ற – மூதுரை-வாக்குண்டாம்:1 7/1
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு மேலை – மூதுரை-வாக்குண்டாம்:1 7/2
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் – மூதுரை-வாக்குண்டாம்:1 7/3
குலத்து அளவே ஆகும் குணம் – மூதுரை-வாக்குண்டாம்:1 7/4
கலை அளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் – நல்வழி:1 39/3
முலை அளவே ஆகுமாம் மூப்பு – நல்வழி:1 39/4
பைம் கண் அரவுக்கு விடம் பல் அளவே துற்சனருக்கு – நீதிவெண்பா:1 18/3

மேல்

அளற்றகத்து (1)

அளற்றகத்து தாமரையாய் அம் மலர் ஈன்றாங்கு – அறநெறிச்சாரம்:1 214/1

மேல்

அளற்று (2)

அளற்று உடம்பாம் எனினும் நன்றாம் அளற்று உடம்பின் – அறநெறிச்சாரம்:1 214/2
அளற்று உடம்பாம் எனினும் நன்றாம் அளற்று உடம்பின் – அறநெறிச்சாரம்:1 214/2

மேல்

அளறு (3)

அண்ணாத்தல் செய்யாது அளறு – திருக்குறள்குமரேசவெண்பா:26 255/4
தான் புக்கு அழுந்தும் அளறு – திருக்குறள்குமரேசவெண்பா:84 835/4
பூரியர்கள் ஆழும் அளறு – திருக்குறள்குமரேசவெண்பா:92 919/4

மேல்

அளா (1)

அறத்துக்கு அளவு அளா மூன்று – அருங்கலச்செப்பு:1 15/2

மேல்

அளாவிய (1)

சிறு கை அளாவிய கூழ் – திருக்குறள்குமரேசவெண்பா:7 64/4

மேல்

அளி (7)

செழு மலரிடை மது சிறை அளி நுகரும் – நீதிநூல்:31 329/1
நாடாய் அளி நீடாய் நா தழும்ப போற்றி நிதம் – நீதிநூல்:47 572/4
ஆலிலே பூவும் காயும் அளி தரும் பழமும் உண்டேல் – விவேகசிந்தாமணி:1 6/1
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 390/3
வீழ்வார் அளிக்கும் அளி – திருக்குறள்குமரேசவெண்பா:120 1192/4
அளி இன்மை ஆற்ற நினைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:121 1209/4
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி
வாடினும் பாடு பெறும் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1322/3,4

மேல்

அளிக்க (3)

கஞ்சாறர் சோபன பெண் கூந்தல் கடிது அளிக்க
துஞ்சு மகிழ்சிகொண்டாய் சோமேசா நெஞ்சின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 106/1,2
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால் – திருக்குறள்குமரேசவெண்பா:39 387/3
அஞ்சி ஏன் ஔவைக்கு அமுது அளிக்க தன் மனையை – திருக்குறள்குமரேசவெண்பா:91 905/1

மேல்

அளிக்கலாமே (1)

அண்டர் மா முனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே – விவேகசிந்தாமணி:1 10/4

மேல்

அளிக்குதல் (1)

நிலை என அளிக்குதல் நெறி_இல் பித்தர்க்கு – நீதிநூல்:9 89/2

மேல்

அளிக்கும் (6)

கொண்ட கரு அளிக்கும் கொள்கை போல் ஒண்_தொடீ – நல்வழி:1 36/2
வளம் மலி நிடதநாடு அளிக்கும் மாண்பு சேர் – நீதிநூல்:20 240/1
வந்த இகபரம் அளிக்கும் அறம் ஒன்றே அரும் திருவாம் அதன் முன் ஆயின் – நீதிநூல்:43 460/3
மருவுபு பலன் அளிக்கும் வையம் ஐயன் செய்தானால் – நீதிநூல்:47 540/4
மடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீடு அளிக்கும்
கடம் பொழி முக்கண் களிறு – சோமேசர்முதுமொழிவெண்பா:0 1/3,4
வீழ்வார் அளிக்கும் அளி – திருக்குறள்குமரேசவெண்பா:120 1192/4

மேல்

அளிக்குமால் (1)

ஒட்டம் கையினில் ஒட்டம் அளிக்குமால் – நீதிநூல்:20 242/4

மேல்

அளிக்குமாறு (1)

வல்லது அவர் அளிக்குமாறு – திருக்குறள்குமரேசவெண்பா:133 1321/4

மேல்

அளிக்குமோ (1)

பாம்பு அமுது அளிக்குமோ பரிவு_இல் பூரியர் – நீதிநூல்:24 277/2

மேல்

அளித்த (4)

அளித்த முறை கடந்து கள்ளவழி புணர்ச்சிசெயும் கொடியோர்-தம்மை – நீதிநூல்:13 157/2
பூவை இவட்கு அளித்த நிதி கணக்கிலை ஓர் கடன்காரன் புலி போல் நம்மை – நீதிநூல்:44 474/1
நம்பனுக்கு ஆம் செவ்வந்தி நல் மலர் வேசிக்கு அளித்த
செம்பியனும் மண்மழையால் சீர் அழிந்தான் அம் புவியில் – ஆத்திசூடிவெண்பா:1 42/1,2
முன் செய் அறத்தை முகுந்தற்கு அளித்த கன்னன் – ஆத்திசூடிவெண்பா:1 55/1

மேல்

அளித்ததாலே (1)

அருத்தமொடும் இலக்கணங்கள் இலக்கியங்கள் அரிய நூல் பல முன்னோர் அளித்ததாலே
கருத்தே அ நூல்கள் சில கற்று உணர்ந்து கவி சொல்லல் வியப்பு அன்று கர்வம் என்னே – நீதிநூல்:28 314/3,4

மேல்

அளித்ததோ (1)

நீர் அளித்ததோ முந்நீர் நின்று – நீதிவெண்பா:1 36/4

மேல்

அளித்தல் (2)

பயிர் களையெடுத்திட பலன் அளித்தல் போல் – நீதிநூல்:9 90/1
தட மலை கொண்ட நீரை தாழ் தரைக்கு அளித்தல் போலும் – நீதிநூல்:14 181/2

மேல்

அளித்தவன் (1)

அனைய சீர் எலாம் அளித்தவன் கொண்டனன் என்ன – நீதிநூல்:42 445/3

மேல்

அளித்தனன் (1)

அந்த நல் நாளினில் இல்லவட்கு அன்பொடு அளித்தனன் யான் பொது – நீதிநூல்:12 131/2

மேல்

அளித்தார் (1)

காரியத்தால் வேறு கதி அளித்தார் தாரணிக்குள் – ஆத்திசூடிவெண்பா:1 60/2

மேல்

அளித்தால் (2)

இட்ட பாலை இனிது அளித்தால் என – நீதிநூல்:20 242/2
பருத்தி விதைத்து எடுத்து நூல் ஆக்கி ஆடைபண்ணி அளித்தால் உடுத்தல் பாரம் ஆமோ – நீதிநூல்:28 314/1

மேல்

அளித்தாள் (4)

பொருளின் சேடத்தை இவட்கு அளித்தோம் வாய் சேடம் எனும் பொருள் அளித்தாள்
தருமம் என தனம் அளித்தோம் எமக்கு இவளும் தருமம் என தனம் அளித்தாள் – நீதிநூல்:44 492/1,2
தருமம் என தனம் அளித்தோம் எமக்கு இவளும் தருமம் என தனம் அளித்தாள்
அருமையாம் பலி அளித்தோம் இவள் எமக்கு பலி அளித்தாள் ஆழி சூழ்ந்த – நீதிநூல்:44 492/2,3
அருமையாம் பலி அளித்தோம் இவள் எமக்கு பலி அளித்தாள் ஆழி சூழ்ந்த – நீதிநூல்:44 492/3
தன்னை அளித்தாள் தமையன் மனை குருவின் – நீதிவெண்பா:1 42/1

மேல்

அளித்தான் (5)

தான் அவமே புவி தங்க அளித்தான்
ஈனம்_இல் ஆரியன் என்றும் ஒருங்கா – நீதிநூல்:6 55/2,3
அங்கியும் குண்டலமும் ஆகண்டலர்க்கு அளித்தான்
இங்கிதமா கன்னன் இரங்கேசா மங்கியே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 23/1,2
புத்தன் எறி கற்கும் புராரி பதம் அளித்தான்
இ தரணி போற்றும் இரங்கேசா மெத்தவே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 99/1,2
தோற்று விசயர்க்கு அளித்தான் சோமேசா போற்றிடினும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 108/2
குன்றாது அளித்தான் குமரேசா சென்று – திருக்குறள்குமரேசவெண்பா:71 708/2

மேல்

அளித்து (10)

வளவன் ஆயினும் அளவறிந்து அளித்து உண் – கொன்றைவேந்தன்:1 81/1
அன்னோ அளித்து இவ் உலகு – அறநெறிச்சாரம்:1 128/4
வெற்பின் சிறகு அரிய வெந் என்பு அளித்து முனி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 8/1
போசன் கவிஞருக்கே போத பரிந்து அளித்து
தூசு இலா கீர்த்தி கொண்டான் சோமேசா ஆசையுடன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 24/1,2
தள்ளேல் கடன் அளித்து சஞ்சலத்துக்கு உள்ளாகேல் – நன்மதிவெண்பா:1 34/2
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் – முதுமொழிமேல்வைப்பு:1 169/3
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா – முதுமொழிமேல்வைப்பு:1 170/3
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1154/3
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா – திருக்குறள்குமரேசவெண்பா:117 1168/3
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ – திருக்குறள்குமரேசவெண்பா:126 1256/3

மேல்

அளித்தோம் (3)

பொருளின் சேடத்தை இவட்கு அளித்தோம் வாய் சேடம் எனும் பொருள் அளித்தாள் – நீதிநூல்:44 492/1
தருமம் என தனம் அளித்தோம் எமக்கு இவளும் தருமம் என தனம் அளித்தாள் – நீதிநூல்:44 492/2
அருமையாம் பலி அளித்தோம் இவள் எமக்கு பலி அளித்தாள் ஆழி சூழ்ந்த – நீதிநூல்:44 492/3

மேல்

அளித்தோன் (1)

சீர் அளித்தோன் உண்ட நாள் சேர் மேகத்துக்கு அருந்த – நீதிவெண்பா:1 36/3

மேல்

அளிப்பது (1)

உள்ள பொழுது ஏதும் உவந்து அளிப்பது அல்லால் ஓர் – நீதிவெண்பா:1 36/1

மேல்

அளிப்பரேல் (1)

கற்றா தரல் போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத்தவர் – நல்வழி:1 29/3,4

மேல்

அளிப்பரோ (1)

தேம்பும் ஆதுலர்க்கு உளம் சிறந்து அளிப்பரோ – நீதிநூல்:24 277/4

மேல்

அளிப்பவன் (1)

மானமும் மிகுத்து நரர் எலாம் செழிக்க மகிழ் அரசு அளிப்பவன் மன்னே – நீதிநூல்:4 41/4

மேல்

அளிப்பவனை (1)

இன்ன தன்மையனா அரசு அளிப்பவனை இகல்செயும் தெறுநரும் உளரோ – நீதிநூல்:4 44/4

மேல்

அளிப்பார் (1)

தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல் என்று – நன்னெறி:1 36/1

மேல்

அளிப்பாரால் (1)

சொல்லோர் நல்லோர் தாம் இல்லோரை கைதூக்கி அளிப்பாரால் – நீதிநூல்:39 396/4

மேல்

அளிப்பேன் (1)

பண்டு செல்வம் தேய்ந்தும் பரிந்து அளிப்பேன் என்று இரகு – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/1

மேல்

அளிப்போர் (1)

அத்தமதில் குருடு ஊனம் சாதி இழிவு உளதோ அஃது அளிப்போர் மேலோர் – நீதிநூல்:44 505/3

மேல்

அளிப்போன் (1)

வேயும் பல் பொருட்குள் வைத்து வேட்டவாறு அளிப்போன் யாரோ – நீதிநூல்:47 544/4

மேல்

அளியர் (1)

நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1138/3

மேல்

அளியானை (1)

காசை அளியானை கடிந்து – நன்மதிவெண்பா:1 40/4

மேல்

அளியின்மை (1)

அளியின்மை வாழும் உயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:56 557/4

மேல்

அளியின்மையால் (1)

அன்று ஏனோ ஏனன் அளியின்மையால் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:56 557/1

மேல்

அளைந்த (1)

உண்டு மக்கள் கை அளைந்த ஒண் கூழை ஏன் சுசீலை – திருக்குறள்குமரேசவெண்பா:7 64/1

மேல்

அளைபயறு (1)

சிறுவன் அளைபயறு செந்நெல் கடுகு – விவேகசிந்தாமணி:1 128/1

மேல்

அளைஇ (1)

இன்சொலால் ஈரம் அளைஇ படிறு இல ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:10 91/3

மேல்

அற்கா (2)

அற்கா அமண் மொழி கேட்டு அல்லலுற்றான் மாறன் இல்லாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 46/1
அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால் – திருக்குறள்குமரேசவெண்பா:34 333/3

மேல்

அற்குப (1)

அற்குப ஆங்கே செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:34 333/4

மேல்

அற்ப (2)

என்றும் மெய் வருந்த வேலை இயற்றுவோர்க்கு உயர்ந்தோர் அற்ப
பொன்-தனை ஈவர் செட்டுப்புரிகின்ற வணிகர் என்ன – நீதிநூல்:14 182/1,2
வல்லார் விரும்பும் வகையாலும் அற்ப மகி வாழ்வு அவர்க்கு இறை தரான் – நீதிநூல்:42 447/2

மேல்

அற்பம் (2)

தேயும் நாள் கழிய நிற்கும் சேடநாள் அற்பம் ஆகும் – நீதிநூல்:3 30/3
பொய்யதை சொல்வாராகில் போசனம் அற்பம் ஆகும் – விவேகசிந்தாமணி:1 67/3

மேல்

அற்பமாம் (1)

சொற்படும் சூதாடினோர் சோமேசா அற்பமாம்
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 94/2,3

மேல்

அற்பமும் (2)

அற்பமும் தற்புகழாமை ஆகுமே – நீதிநூல்:37 372/4
திறலினார் பொறையே பொறை அற்பமும் திறல் இலார்-தம் பொறுமை தலை அன்று – நீதிநூல்:43 473/3

மேல்

அற்பர் (1)

நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார் நன்மை செய்ய தீமை உடன் நயந்து செய்வார் – விவேகசிந்தாமணி:1 16/3

மேல்

அற்பர்-தம் (2)

அற்பர்-தம் பொருள்கள்-தாமும் அவரவர் இறந்த பின்னே – விவேகசிந்தாமணி:1 32/3
செருக்கு மிஞ்சிய அற்பர்-தம் தோழமை செப்பவும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 42/4

மேல்

அற்பரை (1)

அற்பரை சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா – விவேகசிந்தாமணி:1 11/4

மேல்

அற்பரையே (1)

வீரியமாய் செய்வன் எனல் அற்பரையே துதித்தல் பொய்யை வியந்து கொள்ளல் – நீதிநூல்:16 203/3

மேல்

அற்பரோடு (1)

அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும் அரிய தவம் கோபத்தால் அழிந்துபோமே – விவேகசிந்தாமணி:1 16/4

மேல்

அற்புத (2)

சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே – வெற்றிவேற்கை:0 1/2
அற்புத உவகையோடும் அடிகளை அடிகள் போற்றாது – நீதிநூல்:47 569/3

மேல்

அற்புதநூல் (1)

அற்புதநூல் முயலுவோர்க்கு எளிதாகும் அதை அடைவாய் அறிவின் நெஞ்சே – நீதிநூல்:43 451/4

மேல்

அற்புதமாம் (1)

அற்புதமாம் என்றே அறி – நல்வழி:1 16/4

மேல்

அற்புதமே (1)

தந்து ஆளும் கற்பகமே தற்பரமே அற்புதமே
கந்தாம் மணியே கதிநிலையே ஆரமுதே – நீதிநூல்:47 573/4,5

மேல்

அற்பொன்றாள் (1)

அற்பொன்றாள் வேசையவள் – நன்மதிவெண்பா:1 83/4

மேல்

அற்ற (16)

அற்ற குளத்தில் அறு நீர் பறவை போல் – மூதுரை-வாக்குண்டாம்:1 17/1
அற்ற பொழுதே அறம் நினைத்து யாதொன்றும் – அறநெறிச்சாரம்:1 33/1
தணியாத பகையுற்று நள்ளாரேல் உயிர் அற்ற சவத்தின் மீது – நீதிநூல்:12 110/3
அற்ற ஓர் சவம்-கொல் மற்று அசரமே-கொலோ – நீதிநூல்:25 285/4
புகவே நல்வழி ஓது புரை அற்ற புனிதர் பொறை சீலம் அன்பு ஈகை புகழ் வாய்மை விரதம் – நீதிநூல்:47 582/3
பயன் ஒன்று விழைவோரை மறை-தன்னில் ஏலார் பழி அற்ற மொழி பெற்ற வழி உற்ற மேலோர் – நீதிநூல்:47 583/4
புத்தி அற்ற கும்பகர்ணன் பொன்றினன் பார் மத்த மத – ஆத்திசூடிவெண்பா:1 52/2
ஆசு அற்ற நல் அடியான் ஆவானே ஆசை-தனை – நீதிவெண்பா:1 12/2
அற்ற சிவயோகிக்கு அரும் சின்னம் மூன்று உண்டு – நீதிவெண்பா:1 69/1
இச்சை அற்ற தன் மகனை இல்வாழ்வில் நில் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:5 49/1
பண்டு ஏன் நளாயினியை பற்று அற்ற மாதவனும் – திருக்குறள்குமரேசவெண்பா:6 54/1
ஆசை அற்ற நாரதர் பின் அற்று உயர்ந்தார் மற்றவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:37 365/1
அன்று ஏன் அரியசுவர் ஆசை அற்ற அப்பொழுதே – திருக்குறள்குமரேசவெண்பா:37 370/1
பற்று அற்ற காலத்தும் பாண்டவர் பின் சோமகர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:53 521/1
நடுக்கு அற்ற காட்சியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:66 654/4
துளக்கு அற்ற காட்சியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:70 699/4

மேல்

அற்ற-கண்ணும் (1)

பற்று அற்ற-கண்ணும் பழமை பாராட்டுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:53 521/3

மேல்

அற்றத்தை (1)

அற்றத்தை நோக்காத கண் என்ப யார்-மாட்டும் – அறநெறிச்சாரம்:1 103/3

மேல்

அற்றது (7)

அற்றாக அற்றது இலர் – முதுமொழிமேல்வைப்பு:1 62/4
அன்று ஏன் யசோமதி ஆர்ந்த அருள் அற்றது என – திருக்குறள்குமரேசவெண்பா:25 248/1
அற்றாக அற்றது இலர் – திருக்குறள்குமரேசவெண்பா:37 365/4
குற்றம் அற்றது என்னே குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:55 550/2
கோலம் அற்றது என்னே குமரேசா மேல் அறைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:74 740/2
அற்றது போற்றி உணின் – திருக்குறள்குமரேசவெண்பா:95 942/4
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:95 944/3

மேல்

அற்றம் (11)

அவா பெருகி அற்றம் தருமால் புகாவும் ஓர் – அறநெறிச்சாரம்:1 137/2
அற்றம் மறைத்து ஆங்கு அருள் பரப்பி முற்ற – அறநெறிச்சாரம்:1 204/2
ஐயோ கூற்று உனை பிடிக்க அற்றம் பார்த்து ஒளித்துநின்றது அறிகிலாயோ – நீதிநூல்:41 420/4
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 73/3
உற்ற அறிவால் உயர் நம்பி அற்றம் இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:43 421/1
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:43 421/3
அற்றம் தரூஉம் பகை – திருக்குறள்குமரேசவெண்பா:44 434/4
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின் – திருக்குறள்குமரேசவெண்பா:85 846/3
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் – திருக்குறள்குமரேசவெண்பா:98 980/3
விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1186/3
முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:119 1186/4

மேல்

அற்றமும் (1)

அற்றமும் ஏத்தோம் இனி வேறு ஆர் உதவி சொல் மனமே – நீதிநூல்:47 571/6

மேல்

அற்றவர் (2)

அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையவர் – முதுமொழிமேல்வைப்பு:1 62/3
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார் – திருக்குறள்குமரேசவெண்பா:37 365/3

மேல்

அற்றறிந்த (1)

அற்றறிந்த காரணத்தை ஆராய்ந்து அறவுரையை – அறநெறிச்சாரம்:1 49/1

மேல்

அற்றாக (2)

அற்றாக அற்றது இலர் – முதுமொழிமேல்வைப்பு:1 62/4
அற்றாக அற்றது இலர் – திருக்குறள்குமரேசவெண்பா:37 365/4

மேல்

அற்றார் (13)

கற்பன ஊழ் அற்றார் கல்வி கழகத்து ஆங்கு – நீதிநெறிவிளக்கம்:1 22/1
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 25/3
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 25/3,4
அற்றார் மற்று ஆதல் அரிது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 25/4
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையவர் – முதுமொழிமேல்வைப்பு:1 62/3
மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க – திருக்குறள்குமரேசவெண்பா:11 106/3
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:23 226/3
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:25 248/3
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:25 248/3,4
அற்றார் மற்று ஆதல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:25 248/4
கொண்ட பிறப்பு அற்றார் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:36 357/2
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார் – திருக்குறள்குமரேசவெண்பா:37 365/3
காலும் இரு கண்ணும் அற்றார் கற்று உயர்ந்தார் கண் இருந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:40 393/1

மேல்

அற்றார்-கண்ணும் (1)

அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியுங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:51 503/3

மேல்

அற்றார்க்கு (3)

அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 101/3
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம் – முதுமொழிமேல்வைப்பு:1 150/3
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிக நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1007/3

மேல்

அற்றாரை (1)

அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:51 506/3

மேல்

அற்றால் (28)

நல் நீர் சொரிந்து வளர்த்து அற்றால் தன்னை – நீதிநெறிவிளக்கம்:1 18/2
பயற்று கறி வேவாது அற்றால் இயற்றி – அறநெறிச்சாரம்:1 32/2
கயிறு அற்றால் போல கிடக்குமே கூற்றத்து – அறநெறிச்சாரம்:1 113/3
வீ கருவி பாய இருந்து அற்றால் மற்று அதன்-கண் – அறநெறிச்சாரம்:1 123/3
பாழ் நரகினுக்கு ஈறு இல்லை பரகதி நிலையும் அற்றால்
தாழ் நரகு அற வீடு எய்த தருமத்தை துணைக்கொள் நெஞ்சே – நீதிநூல்:43 470/3,4
கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 90/3
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 115/3
குன்று ஏறி யானை போர் கண்டு அற்றால் தன் கைத்து ஒன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 76/3
புத்திமான் பலவான் ஆவான் பலமுளான் புத்தி அற்றால்
எத்தனை விதத்தினாலும் இடரது வந்தே தீரும் – விவேகசிந்தாமணி:1 47/1,2
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது – முதுமொழிமேல்வைப்பு:1 184/3
மிக்கு அற்றால் நீள விடல் – முதுமொழிமேல்வைப்பு:1 184/4
பயன் மரம் உள்ளூர் பழுத்து அற்றால் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:22 216/3
மருந்து ஆகி தப்பா மரத்து அற்றால் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:22 217/3
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டு அற்றால் தேரின் – திருக்குறள்குமரேசவெண்பா:25 249/3
அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர் – திருக்குறள்குமரேசவெண்பா:72 720/3
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:76 758/3
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 838/3
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர் – திருக்குறள்குமரேசவெண்பா:84 840/3
கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:90 894/3
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:95 943/3
தம் இல் இருந்து தமது பாத்து உண்டு அற்றால்
அ மா அரிவை முயக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:111 1107/3,4
அறி-தோறு அறியாமை கண்டு அற்றால் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1110/3
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1145/3
நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்றால் கௌவையான் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1148/3
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1192/3
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது – திருக்குறள்குமரேசவெண்பா:131 1302/3
மிக்கு அற்றால் நீள விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1302/4
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை – திருக்குறள்குமரேசவெண்பா:131 1303/3

மேல்

அற்றான் (3)

சொற்றது கைகண்டோமே சோமேசா அற்றான்
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 21/2,3
பற்றுக பற்று அற்றான் பற்றினை அ பற்றை – முதுமொழிமேல்வைப்பு:1 57/3
பற்று அற்றான் உள்ளம் பரிந்து இரந்தான் ஏன் பின்பு – திருக்குறள்குமரேசவெண்பா:9 88/1

மேல்

அற்று (61)

முப்பதாம் ஆண்டு அளவில் மூன்று அற்று ஒரு பொருளை – நல்வழி:1 39/1
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று – வெற்றிவேற்கை:1 40/3
வெறும் பேழை தாழ்க்கொளீஇ அற்று – அறநெறிச்சாரம்:1 168/4
அடுப்பு ஏற்றி ஆமை தீந்து அற்று – அறநெறிச்சாரம்:1 224/4
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 28/4
இற்றது மன்னற்கு இரங்கேசா அற்று உலகில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 63/2
யானையால் யானை யாத்து அற்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 68/4
பெற்றாள் தமியள் மூத்து அற்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 101/4
வள்ளி முதல் அரிந்து அற்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 131/4
புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 28/4
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 53/4
குளித்தானை தீ துரீஇ அற்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 93/4
கலம் தீமையால் திரிந்து அற்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 100/4
திங்களை பாம்பு கொண்டு அற்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 115/4
ஆசாரம் செய்யாராகில் அறிவொடு புகழும் அற்று
பேசார் போல் பேச்சும் ஆகி பிணியொடு நரகில் வீழ்வார் – விவேகசிந்தாமணி:1 50/3,4
பெரு மானி ஊக்கம் அற்று பேதைமையார் கீழின் – நன்மதிவெண்பா:1 91/1
தூய வழி நிற்றலும் அற்று – அருங்கலச்செப்பு:1 114/2
வேட்டுவன் புள் சிமிழ்த்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 45/4
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 49/4
போக்கும் அது விளிந்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 53/4
யானையால் யானை யாத்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 108/4
யானையால் யானை யாத்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 109/4
ஏதில் பிணம் தழீஇ அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 139/4
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 141/4
பெற்றாள் தமியள் மூத்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 150/4
நச்சு மரம் பழுத்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 151/4
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:3 22/4
வற்றல் மரம் தளிர்த்த அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:8 78/4
கோது அற்று ஏன் துய்த்தார் குமரேசா தீதுற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:10 94/2
கனி இருப்ப காய் கவர்ந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:10 100/4
வீயாது அடி உறைந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:21 208/4
குற்றம் அற்று வாழ்ந்தார் குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:22 217/2
புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:28 273/4
வேட்டுவன் புள் சிமிழ்த்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:28 274/4
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:31 307/4
போக்கும் அது விளிந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:34 332/4
குற்றம் அற்று நின்றான் குமரேசா உற்று அறிந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:35 341/2
ஆசை அற்ற நாரதர் பின் அற்று உயர்ந்தார் மற்றவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:37 365/1
இல்லாதாள் பெண் காமுற்று அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:41 402/4
மண் மாண் புனை பாவை அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:41 407/4
நிலத்து இயல்பால் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:46 452/3
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:53 523/4
கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:66 660/4
யானையால் யானை யாத்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:68 678/4
பாத்தியுள் நீர் சொரிந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:72 718/4
அன்று இகலி நின்ற அடவியன் பின் ஆக்கம் அற்று
குன்றினான் என்னே குமரேசா கன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:86 858/1,2
கொற்றம் அற்று மாண்டான் குமரேசா குற்றம் மிக்க – திருக்குறள்குமரேசவெண்பா:89 886/2
பாம்போடு உடன் உறைந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:89 890/4
கோலம் அற்று வீழ்ந்தான் குமரேசா சாலவே – திருக்குறள்குமரேசவெண்பா:90 899/2
ஏதில் பிணம் தழீஇ அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:92 913/4
குளித்தானை தீ துரீஇ அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:93 929/4
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:94 931/4
கலம் தீமையால் திரிந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:100 1000/4
பெற்றாள் தமியள் மூத்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:101 1007/4
நச்சு மரம் பழுத்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:101 1008/4
நாணால் உயிர் மருட்டி அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:102 1020/4
மரப்பாவை சென்று வந்த அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:106 1058/4
திங்களை பாம்பு கொண்டு அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:115 1146/4
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற – திருக்குறள்குமரேசவெண்பா:127 1261/3
வள்ளி முதல் அரிந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:131 1304/4
கனியும் கருக்காயும் அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:131 1306/4

மேல்

அற்றே (18)

அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 41/3
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய் சொல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 42/3,4
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 113/3
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் – முதுமொழிமேல்வைப்பு:1 37/3
கூத்தாட்டு அவை குழாத்து அற்றே பெரும் செல்வம் – முதுமொழிமேல்வைப்பு:1 53/3
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கமுடையார் வாய் சொல் – முதுமொழிமேல்வைப்பு:1 72/3,4
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி – முதுமொழிமேல்வைப்பு:1 166/3
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் – திருக்குறள்குமரேசவெண்பா:22 215/3
அற்றே தவத்திற்கு உரு – திருக்குறள்குமரேசவெண்பா:27 261/4
கூத்தாட்டு அவை குழாத்து அற்றே பெரும் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:34 332/3
குடம்பை தனித்து ஒழிய புள் பறந்து அற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:34 338/3,4
அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய – திருக்குறள்குமரேசவெண்பா:41 401/3
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:42 415/3,4
துளியின்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:56 557/3
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம் – திருக்குறள்குமரேசவெண்பா:72 716/3
பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி – திருக்குறள்குமரேசவெண்பா:113 1121/3
அள்ளி கொள்வு அற்றே பசப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:119 1187/4
கள் அற்றே கள்வ நின் மார்பு – திருக்குறள்குமரேசவெண்பா:129 1288/4

மேல்

அற்றேம் (3)

பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பார் விருந்தோம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:9 88/3
அற்றேம் அரசு என்று ஓர் அல்லல் இன்றி ஏன் போனான் – திருக்குறள்குமரேசவெண்பா:63 626/1
அற்றேம் என்று அல்லற்படுபவோ பெற்றேம் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:63 626/3

மேல்

அற்றேல் (1)

நிறம் குலவு சிறுதுயில் அற்றேல் நெடிய துயிலை – நீதிநூல்:35 361/3

மேல்

அற்றை (2)

அன்பு குன்ற தொடங்கும் அற்றை முதல் இன்புடன் செய் – நன்மதிவெண்பா:1 38/2
அற்றை நாள் கண் துயிலல் ஐயம் அற கற்ற – நன்மதிவெண்பா:1 77/2

மேல்

அற்றோர்க்கு (1)

அற்றோர்க்கு அழகு பொறையாம் – நீதிவெண்பா:1 66/4

மேல்

அற (80)

மொழிவது அற மொழி – ஆத்திசூடி:1 97/1
அற கூழ் சாலை அடையினும் அடைவர் – வெற்றிவேற்கை:1 51/2
செம் கண் புலி ஏறு அற பசித்தும் தின்னாவாம் – நீதிநெறிவிளக்கம்:1 60/3
பற்றுவதே பற்றி பணி அற நின்று ஒன்று உணர்ந்து – நீதிநெறிவிளக்கம்:1 100/3
போகம் தருதலால் பொன்னே அற துணையோடு – அறநெறிச்சாரம்:1 13/3
அன்பு நீர் பாய்ச்சி அற கதிர் ஈன்றது ஓர் – அறநெறிச்சாரம்:1 16/3
அற அரணம் ஆராய்ந்து அடையின் அஃது அல்லால் – அறநெறிச்சாரம்:1 22/3
திருத்தப்படுவது அற கருமம் தம்மை – அறநெறிச்சாரம்:1 23/1
அற கருமம் ஆராய்ந்து செய்க பிறப்பிடைக்கு ஓர் – அறநெறிச்சாரம்:1 25/2
கண்டு கருதி கயக்கு அற தேர்ந்த பின் – அறநெறிச்சாரம்:1 50/3
அன்புடைமை ஆன்ற அற விளக்கம் செய்தலோடு – அறநெறிச்சாரம்:1 68/3
உணற்கு விரும்பும் குடரை வனப்பு அற
ஆம்பல் தாள் வாடலே போல அகத்து அடக்கி – அறநெறிச்சாரம்:1 88/2,3
அங்கம் அற ஆடி அங்கே பட மறைந்து – அறநெறிச்சாரம்:1 121/1
உள்ளூர் இருந்தும் தம் உள்ளம் அற பெற்றாரேல் – அறநெறிச்சாரம்:1 142/1
உள்ளம் அற பெறுகல்லாரேல் நாட்டுள்ளும் – அறநெறிச்சாரம்:1 142/3
நின்னை அற பெறுகிற்கிலேன் நல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 143/1
அற பெறுகிற்பேனேல் பெற்றேன் மற்று ஈண்டே – அறநெறிச்சாரம்:1 143/3
பின்னை மனம் அற பெற்றானேல் என்னை – அறநெறிச்சாரம்:1 145/2
இருள் அற காண்பன கண் அல்ல மருள் அற – அறநெறிச்சாரம்:1 200/2
இருள் அற காண்பன கண் அல்ல மருள் அற
பொய் காட்சி நீக்கி பொரு_அறு முக்குடையான் – அறநெறிச்சாரம்:1 200/2,3
தீது இகந்து அற செய்கை முயலுவான் – நீதிநூல்:0 2/2
பூத பௌதீகம் எல்லாம் புரை அற ஒழுகற்பாற்றோ – நீதிநூல்:2 10/4
கோது_அற அவரை நன்னெறியில் கூட்டிடாது – நீதிநூல்:9 87/2
எண் அற அன்னோன் கொண்ட பொருள் எலாம் சீவன் என்றும் – நீதிநூல்:15 193/3
அற ஒரு வழி செய ஆண்மை பூண்டனன் – நீதிநூல்:18 217/2
அளவு அற பயிற்றிடும் ஐயன் போலுமே – நீதிநூல்:20 240/4
ஏசு அற ஏழைகட்கு இடர்செய்வோன் தனம் – நீதிநூல்:21 250/2
சுருக்கமாக ஓர் நூலினில் சிறிது அலால் துகள் அற எந்நூலும் – நீதிநூல்:28 312/3
வட்ட உலகு எட்டும் இசை மட்டு அற நிரப்பும் – நீதிநூல்:33 344/1
அற உடம்பை வளர்ப்பர் அறிஞரே – நீதிநூல்:39 399/4
தாழ் நரகு அற வீடு எய்த தருமத்தை துணைக்கொள் நெஞ்சே – நீதிநூல்:43 470/4
அற பெரும் கடல்_அன்னான்-தன் அடி மலர் காணா வண்ணம் – நீதிநூல்:43 472/1
அற உணர்ந்த தக்கோர் நொறிலே நொறில் அஞ்ஞை கொண்ட அடக்கம் கதழ்வு அன்று – நீதிநூல்:43 473/2
பசை அற எம் ஆவி_அன்னாள் கைப்பொருள் எலாம் பறிக்க பசியால் நான்கு – நீதிநூல்:44 486/1
நாம் அற விலங்கை காப்பர் நல்லவர் அதை வருத்தும் – நீதிநூல்:45 517/3
நந்தா அற விளக்கே நாயகமே தாயகமே – நீதிநூல்:47 573/2
தீது அற தன்மையும் தெய்வ நேயமும் – நீதிநூல்:47 593/1
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
சொல் தெரிதல் வல்லாரகத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 72/3,4
தெள் அற வித்தை கற்றால் சீடனும் குருவை தேடான் – விவேகசிந்தாமணி:1 2/3
நரை அற மருந்தை உண்டு இளமை நண்ணலும் – விவேகசிந்தாமணி:1 58/2
ஏதம் அற நன்றி மறவேல் – ஆத்திசூடிவெண்பா:1 21/4
மொழிவது அற மொழி – ஆத்திசூடிவெண்பா:1 96/4
பச்சிலையை கீடம் அற பற்றி அரிப்பது போல் – நீதிவெண்பா:1 60/3
பங்கம் அற பொய்யாமை பத்தினியாம் மங்கைக்கு – நன்மதிவெண்பா:1 47/2
அற நீக்கி மாற்றம் எதிராடும் அறிவில்லா – நன்மதிவெண்பா:1 74/2
அற்றை நாள் கண் துயிலல் ஐயம் அற கற்ற – நன்மதிவெண்பா:1 77/2
தொக்க அற சொல் பொருள் – அருங்கலச்செப்பு:1 2/2
நல் அற சார்வும் நவை அற நீக்கலும் – அருங்கலச்செப்பு:1 120/1
நல் அற சார்வும் நவை அற நீக்கலும் – அருங்கலச்செப்பு:1 120/1
கற்க கசடு அற கற்பவை கற்ற பின் – முதுமொழிமேல்வைப்பு:1 65/3
பேதம் அற கூடி பிரிவது போல் தீது இன்று – முதுமொழிமேல்வைப்பு:1 66/2
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
சொல் தெரிதல் வல்லார் அகத்து – முதுமொழிமேல்வைப்பு:1 114/3,4
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும் – முதுமொழிமேல்வைப்பு:1 131/3,4
அல்லால் அறியார் அற – முதுமொழிமேல்வைப்பு:1 196/4
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – திருக்குறள்குமரேசவெண்பா:1 8/3
குற்றம் அற நின்றார் குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:13 126/2
கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க – திருக்குறள்குமரேசவெண்பா:19 184/3
குற்றம் அற தீர்த்தார் குமரேசா முற்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:23 226/2
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய – திருக்குறள்குமரேசவெண்பா:27 268/3
குற்றம் அற நீத்தார் குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:32 311/2
கற்க கசடு அற கற்பவை கற்ற பின் – திருக்குறள்குமரேசவெண்பா:40 391/3
குற்றம் அற என்னே குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:40 398/2
குற்றம் அற கண்டார் குமரேசா எற்றேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:43 423/2
வகை அற சூழாது எழுதல் பகைவரை – திருக்குறள்குமரேசவெண்பா:47 465/3
குற்றம் அற போனார் குமரேசா முற்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:53 521/2
கோது அற முன் சூழ்ந்தார் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 528/2
கோது அற முன் கொன்றான் குமரேசா தீது அறவே – திருக்குறள்குமரேசவெண்பா:55 541/2
கோது அற முன் நின்ற குமரேசா தீது அறு சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:55 543/2
கோது அற முன் ஆய்ந்தான் குமரேசா நீதி – திருக்குறள்குமரேசவெண்பா:59 584/2
குற்றம் அற தேர்ந்தார் குமரேசா பற்றிய – திருக்குறள்குமரேசவெண்பா:59 589/2
குற்றம் அற காத்தான் குமரேசா பற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:61 609/2
குற்றம் அற சொன்னார் குமரேசா பற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:65 649/2
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
சொல் தெரிதல் வல்லார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:72 717/3,4
கோது அற முன் கொண்டாள் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:76 751/2
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 845/3,4
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 909/3
கோது அற ஏன் தந்தார் குமரேசா போதும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 953/2
அன்று ஆண்மை நாணம் அற நீங்கி ஏன் உதயன் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1133/1
கோமகன் முன் செற்றும் குமரேசா ஏமம் அற
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1245/2,3
கோது அகன்றாள் என்னே குமரேசா ஏதம் அற
காண்க-மன் கொண்கனை கண்ணார கண்ட பின் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1265/2,3

மேல்

அறங்கடையில் (1)

அறங்கடையில் செல்லார் பிறன் பொருளும் வெஃகார் – நீதிநெறிவிளக்கம்:1 64/3

மேல்

அறங்கள் (3)

மன்னும் அறங்கள் வலி இலவே நல்_நுதால் – நன்னெறி:1 32/2
காணலாம் ஈசன் கழல் பணிந்து நல் அறங்கள்
பேணுவார் நாளும் பெறும் பயனை பேணும் – முதுமொழிமேல்வைப்பு:1 11/1,2
உண்டாம் அறங்கள் எல்லாம் உற்று அடைய மெய் புகழ் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:13 130/1

மேல்

அறத்தராய் (1)

அடர் சுடர் விளக்கின் செல்வர் அறத்தராய் சிறத்தல் நன்றே – நீதிநூல்:14 185/4

மேல்

அறத்தான் (2)

அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 12/3
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:4 39/3

மேல்

அறத்திற்கும் (2)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் – முதுமொழிமேல்வைப்பு:1 89/3
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் – திருக்குறள்குமரேசவெண்பா:55 543/3

மேல்

அறத்திற்கே (1)

அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார் – திருக்குறள்குமரேசவெண்பா:8 76/3

மேல்

அறத்தின் (10)

அறிவது அறிந்தார் அறத்தின் வழுவார் – அறநெறிச்சாரம்:1 69/3
இருமை தீர் அறத்தின் பெருமையும் மறத்தின் இழிவும் ஈது உன்னுவாய் மனனே – நீதிநூல்:43 462/4
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 4/3
அறத்தின் தளர்ந்தாரை ஆற்றின் நிறுத்தல் – அருங்கலச்செப்பு:1 22/1
அறத்தின் பெருமையை யார்க்கும் உரைத்தல் – அருங்கலச்செப்பு:1 24/1
நல் அறத்தின் தீர்ந்த வணக்கத்தை நல்லோர்கள் – அருங்கலச்செப்பு:1 40/1
அறுத்தல் அறத்தின் பயன் – அருங்கலச்செப்பு:1 155/2
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை – முதுமொழிமேல்வைப்பு:1 10/3
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:4 31/3
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:4 32/3

மேல்

அறத்தினும் (1)

அறத்தினும் ஆராய்ந்து புக்கால் பிறப்பு அறுக்கும் – அறநெறிச்சாரம்:1 41/2

மேல்

அறத்தினை (1)

அம்மை தாம் செய்த அறத்தினை வரு பயனை – அறநெறிச்சாரம்:1 155/1

மேல்

அறத்து (5)

அறத்து இடு பிச்சை கூவி இரப்போர் – வெற்றிவேற்கை:1 52/1
அறத்து பயனை புராண வகையில் – அருங்கலச்செப்பு:1 154/1
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை – முதுமொழிமேல்வைப்பு:1 11/3
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை – திருக்குறள்குமரேசவெண்பா:4 37/3
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில் – திருக்குறள்குமரேசவெண்பா:5 46/3

மேல்

அறத்துக்கு (2)

அறத்துக்கு அளவு அளா மூன்று – அருங்கலச்செப்பு:1 15/2
அறத்துக்கு அலர் களைதல் எவ்வகையானும் – அருங்கலச்செப்பு:1 21/1

மேல்

அறத்துள்ளார் (1)

ஏற்ற வகையில் அறத்துள்ளார் கண்டு உவத்தல் – அருங்கலச்செப்பு:1 23/1

மேல்

அறத்தை (9)

காலை செய்வோம் என்று அறத்தை கடைப்பிடித்து – அறநெறிச்சாரம்:1 17/1
முடித்த படி அறிந்து முன்முன் அறத்தை
பிடிக்க பெரிதாய் விரைந்து – அறநெறிச்சாரம்:1 24/3,4
இன்னும் கருதுமேல் ஏதம் கடிந்து அறத்தை
முன்னி முயன்று ஒழுகற்பாற்று – அறநெறிச்சாரம்:1 154/3,4
ஏதம்_இல் அறத்தை கண்ணால் பார்த்திலோம் எனினும் உண்டு என்று – நீதிநூல்:2 11/3
முன் செய் அறத்தை முகுந்தற்கு அளித்த கன்னன் – ஆத்திசூடிவெண்பா:1 55/1
அறத்தை விளக்கலோடு எட்டு ஆகும் என்ப – அருங்கலச்செப்பு:1 16/1
அறத்தை விளக்குதல் நற்கு – அருங்கலச்செப்பு:1 24/2
பண்டு பல அல்லலுற்றும் பாண்டவர்கள் ஏன் அறத்தை
கொண்டார் துணையா குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:4 31/1,2
வேடம் இன்றி பூசை இன்றி மெய் அறத்தை சாக்கியனார் – திருக்குறள்குமரேசவெண்பா:4 34/1

மேல்

அறத்தோர் (1)

சமம் அலால் பேதம் இல்லை தரித்திரர் அறத்தோர் ஆயின் – நீதிநூல்:14 184/2

மேல்

அறநிலை (1)

பழுது அறும் அறநிலை பயிலுவர் சிலரே – நீதிநூல்:31 329/3

மேல்

அறநெறி (2)

அறநெறி கைவிடாது ஆசாரம் காட்டி – அறநெறிச்சாரம்:1 94/3
அறநெறி அலாத செய்கை ஆண்டகை சொல்லின் கேளார் – நீதிநூல்:15 192/1

மேல்

அறநெறிச்சாரத்தை (2)

தரித்து ஈண்டு அறநெறிச்சாரத்தை தோன்ற – அறநெறிச்சாரம்:1 1/3
ஆதியின் தொல் சீர் அறநெறிச்சாரத்தை
ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்கு சோதி – அறநெறிச்சாரம்:1 217/1,2

மேல்

அறநெறிச்சாரம் (1)

&8 முனைப்பாடியார் அருளிய அறநெறிச்சாரம் – அறநெறிச்சாரம்:1 101/5
அறநெறிச்சாரம் அறிந்தான் வீடு எய்தும் – அறநெறிச்சாரம்:1 218/3

மேல்

அறப்பகைஞன் (1)

அன்று வந்து தந்தான் அறப்பகைஞன் நல்லறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:85 842/1

மேல்

அறப்பழி (1)

அறப்பழி நீக்கல் அழிந்தாரை தாங்கல் – அருங்கலச்செப்பு:1 15/1

மேல்

அறப்பாலை (1)

அருள் பாலாம் அறப்பாலை கனவிலுமே விரும்பார்கள் அறிவொன்றில்லார் – விவேகசிந்தாமணி:1 7/2

மேல்

அறம் (97)

அறம் செய விரும்பு – ஆத்திசூடி:1 1/1
பிறன் மனை புகாமை அறம் என தகும் – கொன்றைவேந்தன்:1 61/1
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் மெல்லிய – மூதுரை-வாக்குண்டாம்:1 27/2
அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும் – நீதிநெறிவிளக்கம்:1 1/1
அறம் கேட்டு அருள் புரிந்து ஐம்புலன்கள்-மாட்டும் – அறநெறிச்சாரம்:1 4/1
ஆன்றவர்கள் கூறார் அறம் – அறநெறிச்சாரம்:1 7/4
அறம் கேள்வியால் ஆம் பயன் என்று உரைப்பார் – அறநெறிச்சாரம்:1 10/3
அறம் பத்தும் ஆன்ற குணம் – அறநெறிச்சாரம்:1 12/4
நோற்பவருக்கு சார்வாய் அறம் பெருக்கி யாப்புடை – அறநெறிச்சாரம்:1 15/2
ஆழி சூழ் வையத்து அறம் – அறநெறிச்சாரம்:1 15/4
அறம் காலை செய்யாதவாறு – அறநெறிச்சாரம்:1 17/4
துணித்தானும் தூங்காது அறம் செய்க கூற்றம் – அறநெறிச்சாரம்:1 21/3
அறம் புரிந்து ஆற்றுவ செய்யாது நாளும் – அறநெறிச்சாரம்:1 26/1
ஆற்றுந்துணையும் அறம் மறவேல் நல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 28/3
செய்தும் அறம் எனினும் ஆகாது உளவரையால் – அறநெறிச்சாரம்:1 29/3
அற்ற பொழுதே அறம் நினைத்து யாதொன்றும் – அறநெறிச்சாரம்:1 33/1
காட்சி திரியின் அறம் திரியும் என்று உரைப்பர் – அறநெறிச்சாரம்:1 37/3
காட்டி அறம் உரைப்பார் – அறநெறிச்சாரம்:1 38/4
நம்புக நல்ல அறம் – அறநெறிச்சாரம்:1 39/4
அவ்வாயது ஆகும் அறம் – அறநெறிச்சாரம்:1 40/4
கொண்டு வீடு ஏற்க அறம் – அறநெறிச்சாரம்:1 50/4
பன்னி அறம் உரைக்க வல்லாரை மன்னிய – அறநெறிச்சாரம்:1 57/2
பட்டாங்கு அறம் உரைக்கும் பண்புடையாளரே – அறநெறிச்சாரம்:1 93/3
அறம் கூறும் நா என்ப நாவும் செவியும் – அறநெறிச்சாரம்:1 103/1
பற்றின்-கண் நில்லாது அறம் செய்க மற்று அது – அறநெறிச்சாரம்:1 149/2
அறம் செய்யாது ஐம்புலனும் ஆற்றல் நல் ஆ – அறநெறிச்சாரம்:1 155/3
அறம் செய்து வாழ்வதே வாழ்க்கை மற்று எல்லாம் – அறநெறிச்சாரம்:1 168/3
கொடுத்து கொணர்ந்த அறம் செல்வம் கொடாது – அறநெறிச்சாரம்:1 171/1
அருளால் அறம் வளரும் ஆள்வினையால் ஆக்கம் – அறநெறிச்சாரம்:1 196/1
மாண் அறம் உருக்கொண்டு அன்ன மாட்சியான் கடவுள் நெஞ்சே – நீதிநூல்:3 18/4
பகவன்-தன் சொரூபம் காட்டி பவம் அறம் இரண்டும் காட்டி – நீதிநூல்:6 54/3
மண்ணினில் அன்னை தந்தை மறம் அறம் செயினும் நோன்பு – நீதிநூல்:8 80/1
புவிநடை கடவுள் மெய் போதம் அன்பு அறம்
செவியின் ஓதாது ஒரு சேயை பார் விடல் – நீதிநூல்:9 92/1,2
அறம் அறிவு இலா எனினும் விடா நகைப்புற்று ஆண் பெண்ணும் அமைந்து வாழும் – நீதிநூல்:12 117/3
நயம் அறம் கல்வி இன்றி நனி நிதியால் குலத்தால் – நீதிநூல்:14 176/1
பவம் அறம் ஆயினும் பவர்க்கம் முத்தியாய் – நீதிநூல்:18 220/1
அறம் உளார்கள் போல் அறிஞர் போல் புகழ் – நீதிநூல்:27 309/1
அகம் முனிந்து அனல் போல் தீக்க அறம் என்பது ஒருபால் சீற – நீதிநூல்:38 379/2
அழுது நொந்தவர்க்கு அன்றி மற்றவர்க்கு அறம் அரிதே – நீதிநூல்:42 440/4
அறம் என்பதற்கும் அறிவுக்கும் மூலம் அஞர் ஆகும் உலகு இன்பமே – நீதிநூல்:42 448/1
இசிவு கொண்டு சாங்காலத்து எப்படி நீ அறம் புரிவாய் இதய பேயே – நீதிநூல்:43 449/4
எத்தொழிலும் முற்பழக்கம் இன்றி எய்தாது அறம் என்னும் இணை ஒன்று இல்லா – நீதிநூல்:43 450/1
முனம் கொள் அறியாமையை நீ இனங்கொள்ளாது அறம் செய்ய முயலுவாயே – நீதிநூல்:43 452/4
பற்றினையே துறந்து சும்மா இருந்து அறம் செய்வதில் என்ன பாரம் நெஞ்சே – நீதிநூல்:43 454/4
உரிய அறம் புரியாமல் உடலினை நீ ஓம்புகின்றாய் உள்ள பேயே – நீதிநூல்:43 458/4
வந்த இகபரம் அளிக்கும் அறம் ஒன்றே அரும் திருவாம் அதன் முன் ஆயின் – நீதிநூல்:43 460/3
களம் நிகர் பாவம் செய்தலே கட்டம் கருது அறம் செயல் எளிது அன்றோ – நீதிநூல்:43 461/4
தம் தொழில் செய்து வாழும் தனி அறம் புரிதல் என்னும் – நீதிநூல்:43 465/3
மன்னுவோர் யாவர் நெஞ்சே மறம் ஒழித்து அறம் செய்வாயே – நீதிநூல்:43 467/4
சுகம் அறம் மறம் ஓர்ந்து ஆவி தூங்கினும் தூங்காது ஓங்கி – நீதிநூல்:47 545/3
அயலார் மதத்தை குணத்தை பழிக்கார் அறம் ஈது மறம் ஈது என சொல்வர் பொதுவா – நீதிநூல்:47 583/1
உள்ளம் கனிந்து அறம் செய்து உய்கவே வெள்ளம் – நன்னெறி:1 30/2
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 105/3
தொக்க அறம் ஆயிற்றோ சோமேசா மிக்க – சோமேசர்முதுமொழிவெண்பா:1 4/2
இழுக்கா இயன்றது அறம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 4/4
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 21/4
செம்மையில் அறம் செய்யாதார் திரவியம் சிதற வேண்டி – விவேகசிந்தாமணி:1 24/3
பொன்னைத்தான் தேடி அறம் புரியாமல் அவை காத்து பொன்றினோரும் – விவேகசிந்தாமணி:1 97/2
உண்டு உலகம் உதிப்பாருள் கீர்த்தி அறம் இன்னது என உணர்வேயில்லார் – விவேகசிந்தாமணி:1 98/3
அறம் கெடும் நிதியும் குன்றும் ஆவியும் மாயும் காலன் – விவேகசிந்தாமணி:1 122/1
மேவி அறம் செய்ய விரும்பு – ஆத்திசூடிவெண்பா:1 1/4
கஞ்சனூர் ஆழ்வார் கலங்காது அறம் செய்தே – ஆத்திசூடிவெண்பா:1 87/1
அந்தணர்கள் வாழி அறம் வாழி கீர்த்தி நிலை – ஆத்திசூடிவெண்பா:1 108/1
ஈயுமவர் வருந்தாது ஏற்றல் அறம் தூய இளம் – நீதிவெண்பா:1 60/2
குற்றம் ஒன்று இல்லா அறம் – அருங்கலச்செப்பு:1 1/2
குற்றம் ஒன்று இன்றி குறை இன்று உணர்ந்து அறம்
பற்ற உரைத்தான் இறை – அருங்கலச்செப்பு:1 5/1,2
உரைத்தான் இறைவன் அறம் – அருங்கலச்செப்பு:1 8/2
இகழ்க்கில் இறக்கும் அறம் – அருங்கலச்செப்பு:1 35/2
அறம் உண்டேல் யாவரும் எள்ளப்படாஅர் – அருங்கலச்செப்பு:1 36/1
தானம் செயல் வையா வச்சம் அறம் நோக்கி – அருங்கலச்செப்பு:1 135/1
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – முதுமொழிமேல்வைப்பு:1 36/4
நாரை புலால் உண்ணாது நல் அறம் மேற்கொண்டு ஒழுகி – முதுமொழிமேல்வைப்பு:1 42/1
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் – திருக்குறள்குமரேசவெண்பா:3 23/3
வெற்றி மிகு தக்கன் வேள்வி அறம் செய்தும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 35/1
இழுக்கா இயன்றது அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:4 35/4
அன்று இளையம் என்னாது அறம் ஏன் விரைந்து செய்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:4 36/1
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:4 36/3
அன்பு இலதனை அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:8 77/4
இன்சொலினதே அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:10 93/4
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை – திருக்குறள்குமரேசவெண்பா:10 96/3
வாணிகம் செய் ஏலேலர் மற்றவையும் பேணி அறம்
கோணாது ஏன் செய்தார் குமரேசா காணியா – திருக்குறள்குமரேசவெண்பா:12 120/1,2
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 130/4
அறம் பொருள் கண்டார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:15 141/4
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:19 181/3
அறம் கூறும் ஆக்கம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:19 183/4
கண்டார் அறம் புகன்றும் கண்ணில்லான் தீயன் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:19 185/1
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும் – திருக்குறள்குமரேசவெண்பா:19 185/3
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:21 204/4
மாறி அருள் இன்றி மாரிதத்தன் செய்த அறம்
கூறினர் தீது என்றேன் குமரேசா ஆறி – திருக்குறள்குமரேசவெண்பா:25 249/1,2
அருளாதான் செய்யும் அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:25 249/4
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 288/3
கோது_இல் அறம் கொண்டான் குமரேசா தீது அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:30 296/2
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற – திருக்குறள்குமரேசவெண்பா:30 297/3
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:51 501/3
அன்பு ஒரீஇ தற்செற்று அறம் நோக்காது ஈட்டிய – திருக்குறள்குமரேசவெண்பா:101 1009/3
அறம் நாண தக்கது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:102 1018/4
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1047/3

மேல்

அறம்-தனை (2)

சகம் மகிழ் கலை அறம்-தனை பயிற்றுதல் – நீதிநூல்:9 88/2
அன்னையே அனைய தோழி அறம்-தனை வளர்க்கும் மாதே – விவேகசிந்தாமணி:1 23/1

மேல்

அறம்தானும் (1)

அறம்தானும் இஃதே சென்று ஆற்ற துறந்தார்கள் – அறநெறிச்சாரம்:1 39/2

மேல்

அறமாம் (1)

அயலார் செய் குற்றங்கள் கூறாமல் மறைத்தலே அறமாம் அன்னார் – நீதிநூல்:16 202/1

மேல்

அறமும் (5)

பொருள் சிதைவால் தோன்றுவர் தீது என அறமும் தோன்றும் அவர் புரி பிழைக்கு – நீதிநூல்:32 343/3
சாற்ற அரும் அறமும் இல்லை தனி பரகதியும் இன்றே – நீதிநூல்:43 464/4
விச்சையும் அறமும் மூப்பு மேவும் முன் தம் மகார்க்கு – நீதிநூல்:47 591/2
எல்லா அறமும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 296/4
ஓர் அறமும் செய்யான் உயர்ந்தான் பொய்யாமையால் – திருக்குறள்குமரேசவெண்பா:30 297/1

மேல்

அறமுளார் (2)

அறமுளார் அல்லர் நித்தன் அருட்குமே அருகர் அல்லர் – நீதிநூல்:39 388/2
யாரிடத்து இரந்தேனும் அறமுளார்
பாரிடத்து பகுப்பர் வறிஞர்க்கே – நீதிநூல்:39 401/3,4

மேல்

அறமே (6)

தெரியின் அறமே துணை – அறநெறிச்சாரம்:1 14/4
பெரியவர் குணநிலை பெறல் அரிது அறமே
இரி கலரொடு கலவுற உறும் இழிபே – நீதிநூல்:31 330/3,4
துன் அறமே நல்லோர்க்கு துகள் அறு செல்வம் ஆகும் – நீதிநூல்:43 466/3
அருள் ஆர் கபிலை அறமே சயம் என்று – ஆத்திசூடிவெண்பா:1 1/1
கொண்டு அறமே முத்திக்கும் கொள் கருவா கண்டதனால் – ஆத்திசூடிவெண்பா:1 71/2
தண் தார் கலயனார் தாலி விற்றும் ஆங்கு அறமே
கொண்டு செய்தார் என்னே குமரேசா மண்டியே – திருக்குறள்குமரேசவெண்பா:34 333/1,2

மேல்

அறல் (2)

நிலை உணர்ந்து அறல் நீந்து அறியான்-தனை – நீதிநூல்:10 102/3
உணலினும் உண்டது அறல் இனிது காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1326/3

மேல்

அறவணர் (1)

தேட அரிய செம்பொருளை தேர்ந்து ஏன் அறவணர்
கோடி நலம் கொண்டார் குமரேசா பீடு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:36 358/1,2

மேல்

அறவர்க்கு (1)

இறப்பது பிறப்பினும்தான் இனிது அறவர்க்கு மாதோ – நீதிநூல்:43 472/4

மேல்

அறவழி (3)

ஆய தன்மையினால் அறவழி நிற்கும் அறிஞரை அறிந்து அவர்க்கு உரிய – நீதிநூல்:4 39/2
தான் இனிது இயற்றும் மனுநெறிப்படி முன் தான் நடந்து அறவழி காட்டி – நீதிநூல்:4 41/1
கல்வியே அறவழி காட்டும் ஆண்மகன் – நீதிநூல்:10 94/1

மேல்

அறவழியின் (1)

என்று அச்சத்துடன் மனமே மறவாமல் அறவழியின் ஏகுவாயே – நீதிநூல்:43 453/4

மேல்

அறவினை (2)

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே – திருக்குறள்குமரேசவெண்பா:4 33/3
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல் – திருக்குறள்குமரேசவெண்பா:33 321/3

மேல்

அறவுரை (5)

பிற உரையும் மல்கிய ஞாலத்து அறவுரை
கேட்கும் கருத்துடையோரே பிறவியை – அறநெறிச்சாரம்:1 2/2,3
அறவுரை கேட்டவிடத்தும் அனையார் – அறநெறிச்சாரம்:1 32/3
அறவுரை கேட்டு உணர்ந்து அஞ்ஞானம் நீக்கி – அறநெறிச்சாரம்:1 198/3
அறவுரை கேட்பிப்ப கால் – அறநெறிச்சாரம்:1 203/4
அறவுரை கேட்டல் நினைத்தல் உரைத்தல் – அருங்கலச்செப்பு:1 124/1

மேல்

அறவுரையை (1)

அற்றறிந்த காரணத்தை ஆராய்ந்து அறவுரையை
கற்றறிந்த மாந்தர் உரைப்பவே மற்று அதனை – அறநெறிச்சாரம்:1 49/1,2

மேல்

அறவே (3)

தா அறவே தரித்து அவட்கு காட்டினன் வேறு அன்று என்று சாதித்தாளே – நீதிநூல்:44 481/4
கூசி மிக நொந்தார் குமரேசா ஆசு அறவே
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார் – திருக்குறள்குமரேசவெண்பா:37 365/2,3
கோது அற முன் கொன்றான் குமரேசா தீது அறவே
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:55 541/2,3

மேல்

அறவோர் (2)

நில்லாத செல்வம் அறவோர் வெறுக்கும் நிலையாலும் வான்கதியை அவ் – நீதிநூல்:42 447/1
அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ் உயிர்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:3 30/3

மேல்

அறவோர்க்கு (1)

புதல்வர்க்கு தந்தையும் தாயும் அறவோர்க்கு
அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம் – நீதிநெறிவிளக்கம்:1 26/2,3

மேல்

அறவோன் (1)

அறவோன் அகத்திருந்தாள் அன்பு கண்டேம் கண்டேம் – முதுமொழிமேல்வைப்பு:1 16/1

மேல்

அறன் (29)

அறன் அன்றே ஆயினும் ஆக சிறுவரையும் – நீதிநெறிவிளக்கம்:1 76/2
ஆவது ஒன்று இல்லை அறன் அழித்து பாவம் – அறநெறிச்சாரம்:1 27/2
இல்லை மற்று ஒன்றும் அறன் உணர்தல் நல்லாய் – அறநெறிச்சாரம்:1 30/2
அறனும் அறன் அறிந்த செய்கையும் சான்றோர் – அறநெறிச்சாரம்:1 89/1
அடக்கத்தை வேண்டி அறன் வலிது நாளும் – அறநெறிச்சாரம்:1 96/3
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 15/4
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை – முதுமொழிமேல்வைப்பு:1 13/3
சில கொண்டு அரன் உவப்ப செய்யும் அறன் என்றால் – முதுமொழிமேல்வைப்பு:1 15/2
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – முதுமொழிமேல்வைப்பு:1 29/4
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 100/3
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 118/3
மனத்துக்-கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற – திருக்குறள்குமரேசவெண்பா:4 34/3,4
மண்டு புகழ் மாறனார் மாறாத அன்பு அறன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:5 45/1
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:5 48/3
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 49/3
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை – திருக்குறள்குமரேசவெண்பா:15 142/3
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள் – திருக்குறள்குமரேசவெண்பா:15 147/3
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:15 148/4
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள் – திருக்குறள்குமரேசவெண்பா:15 150/3
அறன் அல்ல செய்யாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/4
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:17 163/3
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே – திருக்குறள்குமரேசவெண்பா:18 173/3
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 179/3
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே – திருக்குறள்குமரேசவெண்பா:19 182/3
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறம் நோக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:19 189/3
அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா – திருக்குறள்குமரேசவெண்பா:39 384/3
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:45 441/3
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:64 635/3
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:76 754/3

மேல்

அறனல்ல (1)

பெறும் எனில் தாழ்வரோ தாழார் அறனல்ல
எண்மைய ஆயினும் கைவிட்டு அரிது எனினும் – நீதிநெறிவிளக்கம்:1 69/2,3

மேல்

அறனும் (3)

அறனும் அறன் அறிந்த செய்கையும் சான்றோர் – அறநெறிச்சாரம்:1 89/1
அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:5 45/3
திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின் ஊங்கு இல் – திருக்குறள்குமரேசவெண்பா:65 644/3,4

மேல்

அறனே (2)

செயல்-பாலது ஓரும் அறனே ஒருவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:4 40/3
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை – திருக்குறள்குமரேசவெண்பா:37 366/3

மேல்

அறனை (1)

இன்பாம் அறனை மறவேல் – ஆத்திசூடிவெண்பா:1 30/4

மேல்

அறா (7)

அறா உண்ணும் ஆற்றவும் நின்று – அறநெறிச்சாரம்:1 27/4
ஒன்பது வாயிலும் ஊற்று அறா துன்ப – அறநெறிச்சாரம்:1 125/2
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 53/3
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா
ஆக்கம் பலவும் தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 53/3,4
என்றும் அறா இன்பத்தை ஏனோ பிருகுமுனி – திருக்குறள்குமரேசவெண்பா:37 369/1
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா – திருக்குறள்குமரேசவெண்பா:53 522/3
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா
ஆக்கம் பலவும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 522/3,4

மேல்

அறாது (5)

அறாது பேய் சுரைக்காய் – வெற்றிவேற்கை:1 28/2
விலை மா மணியை பொடிசெய்யினும் மின் அறாது
நிலை நீங்குவரோ துயர் மேவினும் நீர்மையோரே – நீதிநூல்:6 60/3,4
அலமாய் அறாது ஓயா கவலை பிணி பிடகர் பலர் அருகில் வேண்டும் – நீதிநூல்:40 417/2
தேர்ந்து பல கற்றிருந்தும் செற்றம் அறாது ஏன் எயினன் – திருக்குறள்குமரேசவெண்பா:83 823/1
அன்று இரந்தும் இன்மை அறாது ஏன் இராமகவி – திருக்குறள்குமரேசவெண்பா:107 1063/1

மேல்

அறார் (4)

அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 81/3
பிறவி அறார் மற்றையவர் பிஞ்ஞகர் காண்பித்த – முதுமொழிமேல்வைப்பு:1 62/1
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின் – முதுமொழிமேல்வைப்பு:1 126/3
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:81 807/3

மேல்

அறான் (1)

தன்னால் முடித்து அறான் இல்லையேல் பொன்னே போல் – அறநெறிச்சாரம்:1 225/2

மேல்

அறாஅ (1)

அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு – திருக்குறள்குமரேசவெண்பா:130 1295/4

மேல்

அறி (14)

அற்புதமாம் என்றே அறி – நல்வழி:1 16/4
வாணாள் படுவது அறி – அறநெறிச்சாரம்:1 34/4
ஐந்து உலோகங்களுள் ஓர் அரி நமை ஓர் அரி சேர்க்கும் அறி நீ என்றாள் – நீதிநூல்:44 501/4
இன்ப துன்ப புணர்ப்பு அறி நெஞ்சினோடும் – நீதிநூல்:45 514/3
அண்ட பேரண்டம் எல்லாம் அளந்து அறி விழியும் கந்தம் – நீதிநூல்:47 530/1
கொண்டு அறி மூக்கும் ஓசை கொழும் சுவை பரிசம் எல்லாம் – நீதிநூல்:47 530/2
கண்டு அறி செவி நா மெய்யும் கழறும் ஐம்புலன்கட்கு ஏன்ற – நீதிநூல்:47 530/3
அறி கொன்று அறியான் எனினும் உறுதி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 64/3
அநந்தம் விழி என்று அறி – நீதிவெண்பா:1 10/4
அந்தோ உடன்போம் அறி – நீதிவெண்பா:1 45/4
அக்கணமே போம் என்று அறி – நீதிவெண்பா:1 100/4
கடன் அறி காட்சியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:22 218/4
தான் அறி குற்றப்படின் – திருக்குறள்குமரேசவெண்பா:28 272/4
அறி கொன்று அறியான் எனினும் உறுதி – திருக்குறள்குமரேசவெண்பா:64 638/3

மேல்

அறி-தொறூஉம் (1)

பிறரும் அறிந்து இன்பம் பெறலால் அறி-தொறூஉம்
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு – முதுமொழிமேல்வைப்பு:1 69/2,3

மேல்

அறி-தோறு (1)

அறி-தோறு அறியாமை கண்டு அற்றால் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1110/3

மேல்

அறிக (5)

பிறந்த பிறப்பால் அறிக பிறந்திருந்து – அறநெறிச்சாரம்:1 156/2
செய்யும் வினையால் அறிக இனி பிறந்து – அறநெறிச்சாரம்:1 156/3
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம் – முதுமொழிமேல்வைப்பு:1 24/3
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:12 116/3
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி – திருக்குறள்குமரேசவெண்பா:21 210/3

மேல்

அறிகல்லாதவர் (2)

அஃது அறிகல்லாதவர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 43/4
அஃது அறிகல்லாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:43 427/4

மேல்

அறிகிலா (2)

செய பிறிது அறிகிலா சேயர் சுற்றுளோர் – நீதிநூல்:9 84/2
தீது நன்று அறிகிலா சேயர் என் செய்வார் – நீதிநூல்:9 87/1

மேல்

அறிகிலாயோ (1)

ஐயோ கூற்று உனை பிடிக்க அற்றம் பார்த்து ஒளித்துநின்றது அறிகிலாயோ – நீதிநூல்:41 420/4

மேல்

அறிகிலார் (2)

ஒருவரும் அறிகிலார் என ஓர் ஒள்_நுதல் – நீதிநூல்:13 158/1
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1139/3

மேல்

அறிகிலான் (1)

அத்தன் தாய் முன்னோர்-தம்மை அறிகிலான் இலர் என்பானோ – நீதிநூல்:2 15/1

மேல்

அறிகிலான்-தனை (1)

அவி என ஊருமாறு அறிகிலான்-தனை
கவியம்_இல் புரவி வைத்து ஓட்டும் காட்சியே – நீதிநூல்:9 92/3,4

மேல்

அறிகுவரேல் (1)

பூண் இழையார் அறிகுவரேல் நிதியமது போலும் உண்டோ புருடர்க்கு அம்மா – நீதிநூல்:47 594/4

மேல்

அறிகுவன் (1)

ஒரு துணை யான் அறிகுவன் மற்றொரு துணை யார் என வினவ – நீதிநூல்:12 148/2

மேல்

அறிகுவாளோ (1)

நொந்து அறிகுவாளோ நுவல் – நீதிவெண்பா:1 15/4

மேல்

அறிஞர் (6)

புடவி மிசை வாழ் அறிஞர் பொய் எனவே தள்ளுவரால் – நீதிநூல்:23 269/4
அறம் உளார்கள் போல் அறிஞர் போல் புகழ் – நீதிநூல்:27 309/1
காரண காரியங்கள் கண்டு உண்பார் அறிஞர் அம்மா – நீதிநூல்:36 364/4
விள்ளா அறிஞர் அது வேண்டாரே தள்ளா – நன்னெறி:1 33/2
ஏன் பிறந்தேம் என்றே இடர் உழன்றார் ஆய்ந்து அறிஞர்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார் – முதுமொழிமேல்வைப்பு:1 39/2,3
பெறுபயனும் வாகீசர் பெற்றார் அறிஞர்
வினையால் வினை ஆக்கி கோடல் நனை கவுள் – முதுமொழிமேல்வைப்பு:1 108/2,3

மேல்

அறிஞர்-தம் (1)

அருள் இலா அறிஞர்-தம் மௌன நாசமும் – விவேகசிந்தாமணி:1 55/3

மேல்

அறிஞர்க்கு (2)

அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல் – வெற்றிவேற்கை:1 14/1
முழுதும் உணர் அறிஞர்க்கு தோழனாம் அவர்க்கு அதனால் மோசம் உண்டோ – நீதிநூல்:16 196/4

மேல்

அறிஞரே (1)

அற உடம்பை வளர்ப்பர் அறிஞரே – நீதிநூல்:39 399/4

மேல்

அறிஞரை (2)

ஆய தன்மையினால் அறவழி நிற்கும் அறிஞரை அறிந்து அவர்க்கு உரிய – நீதிநூல்:4 39/2
மன்னும் அறிஞரை தாம் மற்று ஒவ்வார் மின்னும் அணி – நன்னெறி:1 40/2

மேல்

அறிதல் (5)

கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி – கொன்றைவேந்தன்:1 23/1
கற்றல் கடன் அறிதல் கற்றார் இனத்தராய் – அறநெறிச்சாரம்:1 71/3
ஈதல் அறிதல் இயற்றுதல் இன்சொல் கற்று – அறநெறிச்சாரம்:1 173/3
வல் அறிதல் வேந்தன் தொழில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 59/4
வல் அறிதல் வேந்தன் தொழில் – திருக்குறள்குமரேசவெண்பா:59 582/4

மேல்

அறிது (1)

உன்னோடு வாழ்தல் அறிது – நல்வழி:1 11/4

மேல்

அறிந்த (22)

தேசும் திறன் அறிந்த திட்பமும் தேர்ந்து உணர்ந்து – அறநெறிச்சாரம்:1 71/1
அறனும் அறன் அறிந்த செய்கையும் சான்றோர் – அறநெறிச்சாரம்:1 89/1
மறி கவசங்கள் இல்லம் வனைந்திட அறிந்த மாக்கள் – நீதிநூல்:47 546/3
ஆயுதம் செய அறிந்த நரர் மெய்யில் ஆயுதங்கள் – நீதிநூல்:47 547/1
எழும் அறிந்த இரங்கேசா தாழாமல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 65/2
தொகை அறிந்த தூய்மையவர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 72/4
பெறும் கதி கண்டும் தேறார் பேய்கள் அறிந்த
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து – முதுமொழிமேல்வைப்பு:1 132/2,3
இயல்பும் அறிந்த இகுளை கருதுவது – முதுமொழிமேல்வைப்பு:1 162/2
சூளுறவு செய்து இறைவர் தோழர் பிரிவு அறிந்த
கோல்_வளையார் கூறுவது தோழிக்கு சால – முதுமொழிமேல்வைப்பு:1 169/1,2
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கள் பேறு அல்ல பிற – திருக்குறள்குமரேசவெண்பா:7 61/3,4
குற்றமுற்றான் என்னே குமரேசா உற்று அறிந்த
நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே – திருக்குறள்குமரேசவெண்பா:41 408/2,3
குற்றம் ஒன்றும் என்னே குமரேசா முற்று அறிந்த
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லானை – திருக்குறள்குமரேசவெண்பா:45 446/2,3
நன்று அறிந்த சம்பாதி நக்கீரர் ஊக்கி அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:48 476/1
குன்றினான் சேடன் என கூர்ந்து அறிந்த வாயு அன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 489/1
பண்டு அறிந்த யூகியினை பட்டியை ஏன் நல் துணையா – திருக்குறள்குமரேசவெண்பா:64 635/1
செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:64 637/3
தொகை அறிந்த தூய்மையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:72 711/4
தொகை அறிந்த தூய்மையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:73 721/4
நன்று அறிந்த தாயனார் நல்கூர்ந்தும் உள்ளியதை – திருக்குறள்குமரேசவெண்பா:98 975/1
நன்று அறிந்த அங்கீரர் நன்னீர்மை என்றும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 990/1
நன்று அறிந்த குட்டுவன் ஏன் நாண் அமைந்து சால்பு நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:102 1013/1
உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:115 1143/3

மேல்

அறிந்தது (2)

உள்ள மறை தூதை முன் ஊர் அறிந்தது என்று நாண் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/1
காலை அறிந்தது இலேன் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1226/4

மேல்

அறிந்தவை (1)

மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று – திருக்குறள்குமரேசவெண்பா:59 587/3,4

மேல்

அறிந்தனரே (1)

துப்பான் அறிந்தனரே சோமேசா இ புவியில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 71/2

மேல்

அறிந்தார் (7)

அறிவது அறிந்தார் அறத்தின் வழுவார் – அறநெறிச்சாரம்:1 69/3
அறிந்தார் என்று ஏத்துமவர்களை கண்டால் – அறநெறிச்சாரம்:1 100/3
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 72/3
காமுறுவர் கற்று அறிந்தார் – முதுமொழிமேல்வைப்பு:1 69/4
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற – முதுமொழிமேல்வைப்பு:1 114/3
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 288/3
களவு அறிந்தார் நெஞ்சில் கரவு – திருக்குறள்குமரேசவெண்பா:29 288/4

மேல்

அறிந்தார்-கொல் (1)

யார் அவன் என்று எண்ணி அறிந்தார்-கொல் பேரருளால் – முதுமொழிமேல்வைப்பு:1 191/2

மேல்

அறிந்தான் (6)

அறநெறிச்சாரம் அறிந்தான் வீடு எய்தும் – அறநெறிச்சாரம்:1 218/3
இட்டம் அறிந்தான் இரங்கேசா மட்டு ஆர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 128/2
திறன் அறிந்தான் தேர்ச்சி துணை – முதுமொழிமேல்வைப்பு:1 100/4
சென்றான் இராமனுடன் சீர் அறிந்தான் பானுமகன் – திருக்குறள்குமரேசவெண்பா:48 472/1
வண்டு உருவாய் வந்து மறைந்து அறிந்தான் வீடணன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:59 587/1
திறன் அறிந்தான் தேர்ச்சி துணை – திருக்குறள்குமரேசவெண்பா:64 635/4

மேல்

அறிந்திடான் (1)

செல் வழி அறிந்திடான் வித்தை தேறும் முன் – நீதிநூல்:10 94/2

மேல்

அறிந்திருப்பார் (1)

அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல் – நல்வழி:1 7/3

மேல்

அறிந்து (102)

இணக்கம் அறிந்து இணங்கு – ஆத்திசூடி:1 19/1
சேரிடம் அறிந்து சேர் – ஆத்திசூடி:1 51/1
பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண் – கொன்றைவேந்தன்:1 60/1
நஞ்சுடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும் – மூதுரை-வாக்குண்டாம்:1 25/1
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று – நல்வழி:1 17/3
எத்துணைய ஆயினும் கல்வி இடம் அறிந்து
உய்த்துணர்வு இல் எனில் இல் ஆகும் உய்த்துணர்ந்தும் – நீதிநெறிவிளக்கம்:1 4/1,2
காலம் அறிந்து ஆங்கு இடம் அறிந்து செய் வினையின் – நீதிநெறிவிளக்கம்:1 51/1
காலம் அறிந்து ஆங்கு இடம் அறிந்து செய் வினையின் – நீதிநெறிவிளக்கம்:1 51/1
மூலம் அறிந்து விளைவு அறிந்து மேலும் தாம் – நீதிநெறிவிளக்கம்:1 51/2
மூலம் அறிந்து விளைவு அறிந்து மேலும் தாம் – நீதிநெறிவிளக்கம்:1 51/2
கற்றாங்கு அறிந்து அடங்கி தீது ஒரீஇ நன்று ஆற்றி – நீதிநெறிவிளக்கம்:1 100/1
முடித்த படி அறிந்து முன்முன் அறத்தை – அறநெறிச்சாரம்:1 24/3
அறிந்து ஒருவன் வாழுமேல் இல்லை செறிந்து ஒருவன் – அறநெறிச்சாரம்:1 114/2
கடைப்பட்டவாறு அறிந்து கற்றறிந்தார் துஞ்சார் – அறநெறிச்சாரம்:1 115/3
ஆய தன்மையினால் அறவழி நிற்கும் அறிஞரை அறிந்து அவர்க்கு உரிய – நீதிநூல்:4 39/2
மேவிய விருப்பினோடும் வெறுப்பின் நல் குறிப்பு அறிந்து
தா இயலாது தக்க ததியில் யாவும் செய் சேடர் – நீதிநூல்:15 194/2,3
ததி அறிந்து உரைப்பது அன்றி சகலர்க்கும் உரையார் மிக்கோர் – நீதிநூல்:33 352/4
வறியர் பாத்திரம் அறிந்து வழங்குவோர் மாட்சியோரே – நீதிநூல்:39 388/4
அறிந்து நீர் விட்டு அனுங்கலை ஒக்குமே – நீதிநூல்:42 436/4
சிலர் மயில் வீடு உற்றனர் என்று அறிந்து உண்மை அறிய அங்கு செல்லுங்காலை – நீதிநூல்:44 504/1
உருவை உற்றுப்பார்க்க என்றன் ஒரு சேய் என்று அறிந்து நெஞ்சம் உருகினேனே – நீதிநூல்:44 513/4
எண்ணியார் எண்ணம் இழப்பார் இடன் அறிந்து
துன்னியார் துன்னி செயின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 50/3,4
வெல்லும் சொல் இன்மை அறிந்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 65/4
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 72/3
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
போற்றார்-கண் போற்றி செயின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 50/3,4
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 73/3
கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும் கணக்கு அறிந்து பேசாதான் கசடன் ஆகும் – விவேகசிந்தாமணி:1 20/1
சொல்வதை அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் பேணார் – விவேகசிந்தாமணி:1 51/2
நாரிகள் வழக்கது ஆயின் நடு அறிந்து உரைத்தார் சுத்தர் – விவேகசிந்தாமணி:1 69/1
உயிர்_அனையானுடன் கலந்த உளவு அறிந்து ஈண்டு எனை மணந்தோன் உடன்று இ செய்கை – விவேகசிந்தாமணி:1 113/1
அருமையும் பெருமையும்தானும் அறிந்து உடன்படுவர்-தம்மால் – விவேகசிந்தாமணி:1 119/1
இணக்கம் அறிந்து இணங்கு – ஆத்திசூடிவெண்பா:1 19/4
நல் தாமா புன்னைவன நாதா இதை அறிந்து
கற்றால் இளமையில் கல் – ஆத்திசூடிவெண்பா:1 29/3,4
சேர்விடம் அறிந்து சேர் – ஆத்திசூடிவெண்பா:1 50/4
எதிரி பலம் பாதி கொள்வான் என்று அறிந்து வாலி – ஆத்திசூடிவெண்பா:1 59/1
சீர் அறிந்து தூக்கி வினை செய் – ஆத்திசூடிவெண்பா:1 59/4
பொன் ஆளும் புன்னைவன பூபாலா தன்னை அறிந்து
எந்நாளும் தொன்மை மறவேல் – ஆத்திசூடிவெண்பா:1 63/3,4
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும் – ஆத்திசூடிவெண்பா:1 90/1
அஞ்சும் அவன் கேட்பது அறிந்து – நீதிவெண்பா:1 8/4
காலம் இடம் அறிந்து கட்டுரைத்தே ஏலவே – நீதிவெண்பா:1 34/2
சோதி திறம் அறிந்து சொல்ல அறியாது சொல்லி – முதுமொழிமேல்வைப்பு:1 27/1
பிறரும் அறிந்து இன்பம் பெறலால் அறி-தொறூஉம் – முதுமொழிமேல்வைப்பு:1 69/2
அருள்வதன் முன்பு அறிந்து குரு முகத்தால் – முதுமொழிமேல்வைப்பு:1 70/2
பண்பு அறிந்து ஆற்றா கடை – முதுமொழிமேல்வைப்பு:1 80/4
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 100/3
வெல்லும் சொல் இன்மை அறிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 103/4
எண்ணம் அறிந்து அடியார்க்கு ஈந்து அருளும் கண்_நுதல் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 112/2
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள் – முதுமொழிமேல்வைப்பு:1 118/3,4
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
சான்றாண்மை மேற்கொள்பவற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 146/3,4
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 147/3,4
கண்_நுதலார் தோழன் கருத்தை அறிந்து ஆற்றினாய் – முதுமொழிமேல்வைப்பு:1 173/1
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 123/3
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
ஆற்றின் அடங்க பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:13 123/3,4
ஏதம் படுபாக்கு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:14 136/4
ஏதம் படுபாக்கு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:17 164/4
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 179/3
திறன் அறிந்து ஆங்கே திரு – திருக்குறள்குமரேசவெண்பா:18 179/4
ஆவதனை முன் மால் அறிந்து செய்தார் ஏன் இலங்கைக்கோ – திருக்குறள்குமரேசவெண்பா:43 427/1
எள்ளாமல் காந்தன் எதிர் அறிந்து காத்தான் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:43 429/1
குற்றம் என நீத்தான் குமரேசா உற்று அறிந்து
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:44 436/2,3
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:45 441/3
திறன் அறிந்து தேர்ந்து கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 441/4
பண்பு அறிந்து ஆற்றாக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:47 469/4
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:48 472/3
ஏனோ அளவு அறிந்து ஈந்தான் இளஞ்சென்னி – திருக்குறள்குமரேசவெண்பா:48 477/1
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:48 477/3
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல – திருக்குறள்குமரேசவெண்பா:48 479/3
காலம் அறிந்து செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:49 483/4
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
போற்றார்-கண் போற்றி செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:50 493/3,4
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து
துன்னியார் துன்னி செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:50 494/3,4
குன்றா நிமித்திகனை கொற்றவன் ஏன் கூர்ந்து அறிந்து
குன்றாமல் தேர்ந்தான் குமரேசா நன்றாம் – திருக்குறள்குமரேசவெண்பா:51 501/1,2
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான் – திருக்குறள்குமரேசவெண்பா:52 515/3
ஏனோ உலகர் இயல்பு எல்லாம் அறிந்து வந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:59 582/1
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து
ஆள்வினை இன்மை பழி – திருக்குறள்குமரேசவெண்பா:62 618/3,4
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:64 635/3
இயற்கை அறிந்து செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:64 637/4
தேர்ந்து வளவன் திறன் அறிந்து நாகனார் – திருக்குறள்குமரேசவெண்பா:65 644/1
திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும் – திருக்குறள்குமரேசவெண்பா:65 644/3
வெல்லும் சொல் இன்மை அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:65 645/4
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:69 687/3
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:69 687/3,4
சார்ந்த எயிற்றியனார் தார் வேந்தன் சீர் அறிந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:70 691/1
போதம் மிகு பொய்கையார் போர் வளவன் கண் அறிந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:71 710/1
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் – திருக்குறள்குமரேசவெண்பா:72 711/3
அன்று முதுகண்ணர் அனுமார் அவை அறிந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:73 721/1
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின் – திருக்குறள்குமரேசவெண்பா:73 721/3
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா – திருக்குறள்குமரேசவெண்பா:73 725/3
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:76 754/3,4
தேர்ந்து திறன் அறிந்து சென்றது ஐவர் சேனை நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:77 767/1
போர் தாங்கும் தன்மை அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:77 767/4
கொண்டு அகன்றான் முன்னே குமரேசா கண்டு அறிந்து
தேறினும் தேறாவிடினும் அழிவின்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:88 876/2,3
மால் அறிந்து காப்ப மதுகயிடர் மாய்ந்தார் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 878/1
வகை அறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் – திருக்குறள்குமரேசவெண்பா:88 878/3
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:95 943/3
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:95 944/3
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:95 946/3
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
சான்றாண்மை மேற்கொள்பவற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:99 981/3,4
எழுதேம் கரப்பாக்கு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:113 1127/4
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:113 1128/4
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல் – திருக்குறள்குமரேசவெண்பா:129 1287/3
பொய்த்தல் அறிந்து என் புலந்து – திருக்குறள்குமரேசவெண்பா:129 1287/4
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:132 1312/4

மேல்

அறிந்துகொண்டு (1)

திண் தோள் செழியனும் ஏன் பொழுது அறிந்துகொண்டு
சென்றான் போர் மேல் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:49 481/1,2

மேல்

அறிந்தும் (10)

திண்ணிய அகில கோடி சிதைந்து உகும் என அறிந்தும்
புண்ணிய மனுவால் தேவை போற்றிடாவாறு என் நெஞ்சே – நீதிநூல்:3 21/3,4
அண்ணல்-தன் பிரிவினை அறிந்தும் தோழி நீ – நீதிநூல்:12 124/3
அன்னவர் குறையினை அறிந்தும் இன்று என – நீதிநூல்:22 262/3
வருந்துவோர் எண்ணிலார் நம் மருங்குளார் என அறிந்தும்
விருந்திடாய் மணி மாடத்து மேவி நீ ஒருவன் வாழ – நீதிநூல்:39 384/2,3
என்பது அறிந்தும் இரங்கேசா தன் பசியின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/2
அண்ணல்-தம் பிரிவினை அறிந்தும் தோழி நீ – விவேகசிந்தாமணி:1 83/3
கொண்டார் இழிவு ஏன் குமரேசா கண்டு அறிந்தும்
நில்லாதவற்றை நிலையின என்று உணரும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 331/2,3
நன்று அறிந்தும் மெய்க்கீர்த்தி நாடி உலகு இயற்கை – திருக்குறள்குமரேசவெண்பா:64 637/1
பண்டு விசயன் படிறு அறிந்தும் ஏன் பழைமைகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:81 801/1
அன்று ஆய்ந்து அறிந்தும் ஏன் ஆர்ந்த முழுமூடன் என – திருக்குறள்குமரேசவெண்பா:84 834/1

மேல்

அறிந்துஅறிந்து (1)

இறந்துஇறந்து மாலும் இடர் எய்தும் அறிந்துஅறிந்து
முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை – முதுமொழிமேல்வைப்பு:1 87/2,3

மேல்

அறிந்தே (5)

அரவினால் பட்டது அறிந்தே திரை கடல் சூழ் – ஆத்திசூடிவெண்பா:1 25/2
வீசு புகழ் புன்னைவன வித்தகா செய்கை அறிந்தே
செய் வினை திருந்த செய் – ஆத்திசூடிவெண்பா:1 49/3,4
மா துங்கா புன்னைவன மன்னவா அஃது அறிந்தே
துன்பத்திற்கு இடம்கொடேல் – ஆத்திசூடிவெண்பா:1 58/3,4
நன்று அறியும் புன்னைவன நாதா இதை அறிந்தே
என்றும் பாம்போடு பழகேல் – ஆத்திசூடிவெண்பா:1 77/3,4
குற்றம் அற்று நின்றான் குமரேசா உற்று அறிந்தே
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் – திருக்குறள்குமரேசவெண்பா:35 341/2,3

மேல்

அறிந்தேன் (4)

என் படல் வேறு எனினும் எமக்கு இன்னுயிர் ஒன்று என அறிந்தேன்
பின்பு அவர்தாம் என்னை விட்டு பிரிவது எவ்வாறு உரை சகியே – நீதிநூல்:12 139/3,4
ஆதி முடி தேடி அறியான் அறிந்தேன் என்று – முதுமொழிமேல்வைப்பு:1 47/1
ஆதிமொழியை அறியான் அறிந்தேன் என்று – முதுமொழிமேல்வைப்பு:1 131/1
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
பெண் தகையான் பேர் அமர் கட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1083/3,4

மேல்

அறிந்தோ (1)

வெம்மை நீர் அறிந்தோ அறியாமலோ விளம்பீர் – நீதிநூல்:26 293/4

மேல்

அறிந்தோம் (4)

செறி பெரும் தானையான் மெய் திறலிலார் என அறிந்தோம்
வறியர் என்று இறை இரக்கும் வாய்மையால் அறிந்தோம் என்றும் – நீதிநூல்:3 35/2,3
வறியர் என்று இறை இரக்கும் வாய்மையால் அறிந்தோம் என்றும் – நீதிநூல்:3 35/3
அண்ணாந்து ஏங்கி இருப்பாரை அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா – விவேகசிந்தாமணி:1 72/2
அண்ணாந்து ஏங்கி இருப்பாரை அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா – விவேகசிந்தாமணி:1 72/2

மேல்

அறிந்தோர் (2)

அத்திரங்கள் செய்வோர் தாம் எய்தல் தேரார் ஆய்ந்து எய்ய அறிந்தோர் அம்பு இயற்றல் தேரார் – நீதிநூல்:28 313/1
கைம்மாறு உகவாமல் கற்று அறிந்தோர் மெய் வருந்தி – நன்னெறி:1 27/1

மேல்

அறிந்தோருக்கு (1)

தான் அறிந்தோருக்கு உதவி தன்னால் அமையும் எனில் – நீதிவெண்பா:1 89/1

மேல்

அறிமடம் (1)

அறிமடம் பூண்டு நிற்பார் ஆர் – நீதிநெறிவிளக்கம்:1 71/4

மேல்

அறிய (10)

ஆற்றங்கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே ஏற்றம் – நல்வழி:1 12/1,2
வலி சிந்தும் வன்மையும் உண்டே உலகு அறிய
பால் முளை தின்று மறலி உயிர் குடித்த – நீதிநெறிவிளக்கம்:1 50/2,3
செய்யாரேல் நகைக்கிடமாம் உலகு அறிய மணவாளன் தேவி என்ன – நீதிநூல்:12 115/2
சிலர் மயில் வீடு உற்றனர் என்று அறிந்து உண்மை அறிய அங்கு செல்லுங்காலை – நீதிநூல்:44 504/1
ஆர் பெரியர் நீத்தும் அரன் அறிய நின்ற திருநீலகண்டர் – முதுமொழிமேல்வைப்பு:1 8/1
நன்றி கொலும் அசுரர் நாடு அறிய பொன்றுதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 23/2
கூர்ந்து அறிய நின்றார் குமரேசா ஆர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:51 505/2
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின் – திருக்குறள்குமரேசவெண்பா:59 590/3
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:80 795/3,4
அன்று ஏன் மறையை அயல் அறிய தூற்றினான் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1076/1

மேல்

அறியல் (2)

துறந்தார் துறந்திலர் என்று அறியல் ஆகும் – அறநெறிச்சாரம்:1 43/1
ஆக்கை நயத்தால் அறியல் ஆகாதே காக்கையொடு – நீதிவெண்பா:1 87/2

மேல்

அறியலம் (1)

நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1257/3

மேல்

அறியா (18)

அறியா சிறுவர்க்கும் உணர்ந்து அறியாதவர்க்கும் – நீதிநூல்:6 62/2
செய்ய ஒன்று அறியா நொய்ய சிற்றுடல் சேய் வளர்ந்து இங்கு – நீதிநூல்:8 81/2
பெருமிதம்கொள்ளேம் அறியா பேதை எனும் நம் துணைவி – நீதிநூல்:12 143/2
கோள்வினையார் அவர் அறியா செயல் உளதோ கூறுவையே – நீதிநூல்:12 147/4
தெருள் அறு விலங்கினுக்கும் தெளிவு அறியா சிறார்க்கும் – நீதிநூல்:26 300/1
பெருமையோன் தீயன் என அறியா முன் பேசிடார் தீயனேல் பெயர்வார் – நீதிநூல்:43 462/2
தாபத்தை தீரா தண்ணீர் தரித்திரம் அறியா பெண்டிர் – விவேகசிந்தாமணி:1 1/2
கற்றோர் கனம் அறிவர் கற்றாரே கற்று அறியா
மற்றோர் அறியார் வருத்தமுற பெற்று அறியா – நீதிவெண்பா:1 15/1,2
மற்றோர் அறியார் வருத்தமுற பெற்று அறியா
வந்தி பரிவாய் மகவை பெறும் துயரம் – நீதிவெண்பா:1 15/2,3
நன்று அறியா தீயோர்க்கு இடங்கொடுத்த நல்லோர்க்கும் – நீதிவெண்பா:1 74/1
தையல் மணம் அரசன் தான் அறியா செய்ய பணி – நன்மதிவெண்பா:1 81/2
கண்டும் அறியா நிருபன் காசினியில் நன்மதியே – நன்மதிவெண்பா:1 98/3
மண்ணுண்டவன் அறியா மண்ணுண்டை ஒன்று கொடுத்து – முதுமொழிமேல்வைப்பு:1 142/1
ஒற்றி அறியா உயர் கலிங்கன் பின்பு ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:59 583/1
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:74 736/3
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா
பேதை வினை மேற்கொளின் – திருக்குறள்குமரேசவெண்பா:84 836/3,4
நன்று அறியா மாகர் நலி பகையால் ஏன் பரதன் – திருக்குறள்குமரேசவெண்பா:87 869/1
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1116/3,4

மேல்

அறியாத (2)

தாய் அறியாத சேய் இருந்தாலும் தான் அறியாதவர் இல்லை – நீதிநூல்:4 39/1
கலை உணர்ந்து அறியாத ஓர் கன்னியை – நீதிநூல்:10 102/1

மேல்

அறியாதவர் (1)

தாய் அறியாத சேய் இருந்தாலும் தான் அறியாதவர் இல்லை – நீதிநூல்:4 39/1

மேல்

அறியாதவர்க்கும் (1)

அறியா சிறுவர்க்கும் உணர்ந்து அறியாதவர்க்கும்
வறியார்க்கும் விளங்கிடவே தெளிவா வகுத்து – நீதிநூல்:6 62/2,3

மேல்

அறியாதார் (1)

இன்பத்து இயல்பு அறியாதார் – அறநெறிச்சாரம்:1 119/4

மேல்

அறியாதார்க்கு (1)

முத்தி நெறி காட்டும் முன் அறியாதார்க்கு எல்லாம் – அருங்கலச்செப்பு:1 179/1

மேல்

அறியாதாரை (1)

ஆவட்டை போன்று அறியாதாரை மயக்குறுத்தி – அறநெறிச்சாரம்:1 9/1

மேல்

அறியாதான்-பால் (1)

பாடு அறியாதான்-பால் பணிசெய்தலும் விரும்பி – நன்மதிவெண்பா:1 78/1

மேல்

அறியாதானே (1)

என்று அறியாதானே இடையன் இடையன் இடை – நன்மதிவெண்பா:1 23/3

மேல்

அறியாது (7)

மோனமாய் இடுக்கண் தாங்கி முறையிட அறியாது அல்லல் – நீதிநூல்:45 515/3
அறிவு இலா விலங்கு போர்வை அகம் செய அறியாது என்ன – நீதிநூல்:47 546/1
நாம் அறியாது உயிர்ப்பு கணம்-தொறும் நடக்க மெய்யுள் – நீதிநூல்:47 553/1
சோதி திறம் அறிந்து சொல்ல அறியாது சொல்லி – முதுமொழிமேல்வைப்பு:1 27/1
வாய்மை அறியாது ஒழுகும் மற்றவர் போல் தூய்மையொடு – முதுமொழிமேல்வைப்பு:1 80/2
அன்று ஏனோ காதல் அயல் அறியாது உய்த்து வன்னி – திருக்குறள்குமரேசவெண்பா:44 440/1
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர் எமக்கு ஈந்தது இவ் ஊர் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1142/3,4

மேல்

அறியாமல் (2)

அந்தணர் மேன்மை அறியாமல் சர்ப்ப என்றே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 22/1
அன்று விகர்னன் அவை அறியாமல் சொல்லி – திருக்குறள்குமரேசவெண்பா:72 713/1

மேல்

அறியாமலோ (1)

வெம்மை நீர் அறிந்தோ அறியாமலோ விளம்பீர் – நீதிநூல்:26 293/4

மேல்

அறியாமை (6)

அரக்கும் அரக்கும் மது கஞ்சம் ஆதியாக அறியாமை
சுரக்கும் சரக்கை செய்தல் விற்றல் துணிந்து கொள்ளல் நுகர்தல் எலாம் – நீதிநூல்:19 236/1,2
மரியாமை உற்றனையோ அறியாமை பெற்றனையோ வழுத்தாய் நெஞ்சே – நீதிநூல்:41 429/4
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:44 440/3
கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:93 925/3
மெய் அறியாமை கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:93 925/4
அறி-தோறு அறியாமை கண்டு அற்றால் காமம் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1110/3

மேல்

அறியாமையாமே (1)

ஆக்கம் இலா தேகம் இதை அழகு என்ன செருக்கல் அறியாமையாமே – நீதிநூல்:29 319/4

மேல்

அறியாமையை (1)

முனம் கொள் அறியாமையை நீ இனங்கொள்ளாது அறம் செய்ய முயலுவாயே – நீதிநூல்:43 452/4

மேல்

அறியாய் (1)

என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே – நல்வழி:1 11/3

மேல்

அறியார் (20)

கேள்வர் இலாவிடத்து ஒர் பிழைசெயின் அறியார் என கிளக்கும் – நீதிநூல்:12 147/1
தருக்கநூல் அறிவோர் வியாகரணநூல் தகவு அறியார் தேர்ந்தோர் – நீதிநூல்:28 312/1
இருக்கு இலக்கியம் முதல் அறியார் பலர் இன் கவி செய கல்லார் – நீதிநூல்:28 312/2
வத்திரங்கள் பூண்போர் நெய்து அறியார் இன்ன வாய்மை போல் ஒன்று அறிவோர் ஒன்று கல்லார் – நீதிநூல்:28 313/3
எழுத்து அறியார் கல்வி பெருக்கம் அனைத்தும் – நன்னெறி:1 21/1
கற்று அறியார் செய்யும் கடு நட்பும் தாம் கூடி – நன்னெறி:1 39/1
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 48/3
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 48/3
பண்டே பழகியிருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரை – விவேகசிந்தாமணி:1 8/3
மற்றோர் அறியார் வருத்தமுற பெற்று அறியா – நீதிவெண்பா:1 15/2
அருணகிரி அறியார் அண்ணல் என தத்தம் – முதுமொழிமேல்வைப்பு:1 189/1
விதந்து அறியார் ஒன்றும் விரும்பி பயம் தவிர – முதுமொழிமேல்வைப்பு:1 196/2
அல்லால் அறியார் அற – முதுமொழிமேல்வைப்பு:1 196/4
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை – திருக்குறள்குமரேசவெண்பா:8 76/3,4
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப – திருக்குறள்குமரேசவெண்பா:34 337/3
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:48 473/3
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:51 507/3
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் – திருக்குறள்குமரேசவெண்பா:72 713/3
வகை அறியார் வல்லதூஉம் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:72 713/4
பலர் அறியார் பாக்கியத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1141/4

மேல்

அறியார்-கொல் (1)

ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை – திருக்குறள்குமரேசவெண்பா:23 228/3

மேல்

அறியார்க்கு (1)

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க – திருக்குறள்குமரேசவெண்பா:88 877/3

மேல்

அறியாரும் (1)

யாதும் அறியாரும் துஞ்சார் தம் ஐம்புலனும் – அறநெறிச்சாரம்:1 146/3

மேல்

அறியான் (8)

கற்று அறியான் ஒன்னாராம் கனலிக்கு ஓர் வையே ஆவன் – நீதிநூல்:26 301/3
அறி கொன்று அறியான் எனினும் உறுதி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 64/3
ஆதி முடி தேடி அறியான் அறிந்தேன் என்று – முதுமொழிமேல்வைப்பு:1 47/1
ஆதிமொழியை அறியான் அறிந்தேன் என்று – முதுமொழிமேல்வைப்பு:1 131/1
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை – திருக்குறள்குமரேசவெண்பா:48 474/3
அறி கொன்று அறியான் எனினும் உறுதி – திருக்குறள்குமரேசவெண்பா:64 638/3
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் – திருக்குறள்குமரேசவெண்பா:87 863/3
பானுமதி முகமும் பால் மதியும் வேறு அறியான்
கோன் அயர்ந்து ஏன் நின்றான் குமரேசா வான – திருக்குறள்குமரேசவெண்பா:112 1116/1,2

மேல்

அறியான்-தனை (1)

நிலை உணர்ந்து அறல் நீந்து அறியான்-தனை
அலை கடல்-கண் அமிழ்த்தலை ஒக்குமே – நீதிநூல்:10 102/3,4

மேல்

அறியில் (1)

கொழுநன் அறியில் உயிர் கொலையாம் கோவாக்கினையாம் பெரும் பழியாம் – நீதிநூல்:13 168/1

மேல்

அறியின் (2)

துய்த்த சங்கத்தார் தாழ்ந்தார் சோமேசா உய்த்து அறியின்
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 41/2,3
கொண்டான் பொய் என்னே குமரேசா கண்டு அறியின்
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 323/2,3

மேல்

அறியும் (11)

பாவ புண்ணிய நெறி அறியும் பண்பினால் – நீதிநூல்:10 96/3
நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடு அறியும்
சுந்தரம் சேர் தென்குளத்தூர் சோமேசா சந்ததமும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 88/1,2
நடை அறியும் புன்னைவன நாதனே பூமியிடை – ஆத்திசூடிவெண்பா:1 18/3
நன்று அறியும் புன்னைவன நாதனே வையகத்தில் – ஆத்திசூடிவெண்பா:1 24/3
நன்று அறியும் புன்னைவன நாதா இதை அறிந்தே – ஆத்திசூடிவெண்பா:1 77/3
நட்பு அறியும் புன்னைவன நாத மகிபா உலகிற்குள் – ஆத்திசூடிவெண்பா:1 82/3
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் – முதுமொழிமேல்வைப்பு:1 164/3
எல்லாம் அறியும் அறிவு உறினும் ஈங்கு இவர் ஒன்று – முதுமொழிமேல்வைப்பு:1 196/3
கொற்றமுற கொண்டான் குமரேசா உற்று அறியும்
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 581/2,3
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1101/3
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்
காதலர் இல்லா வழி – திருக்குறள்குமரேசவெண்பா:131 1308/3,4

மேல்

அறியுமன்றி (2)

வாசம் மூக்கு அறியுமன்றி வாய் செவி விழி மெய் தேரா – நீதிநூல்:2 12/1
பேச வாய் அறியுமன்றி பின்னை ஓர் புலன் தேராது – நீதிநூல்:2 12/2

மேல்

அறியேம் (1)

தடி என துயிலுவோன் நரன்-கொல் ஒரு தாவரம்-கொல் அறியேம் அரோ – நீதிநூல்:35 358/4

மேல்

அறியேமால் (1)

மன்னி இவண் உறை-மின் என்றாள் மறுசெயல் யாது அறியேமால் – நீதிநூல்:12 144/4

மேல்

அறியேன் (6)

எனை அன்றி மற்றோரை சேர்ந்து அறியேன் என்ற கன்னி இரு திங்கட்குள் – நீதிநூல்:44 503/1
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 93/3
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:93 928/3
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1083/3
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
ஒள் அமர் கண்ணாள் குணம் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1125/3,4
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1207/3,4

மேல்

அறியோம் (1)

மிகையான புதுமை செய்வோம் மரணமதை விலக்க அறியோம் வியப்பு ஈது அன்றோ – நீதிநூல்:41 426/4

மேல்

அறிவதற்கு (1)

கொண்டாடும் தேகம் இது வீழ் காலம் அறிவதற்கு ஓர் குறிப்பு இன்று அம்மா – நீதிநூல்:41 427/4

மேல்

அறிவது (7)

அறிவது அறிந்தார் அறத்தின் வழுவார் – அறநெறிச்சாரம்:1 69/3
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின் – முதுமொழிமேல்வைப்பு:1 47/3
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:7 61/3
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:30 293/3
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:48 472/3
தக்கது அறிவது ஆம் தூது – திருக்குறள்குமரேசவெண்பா:69 686/4
உற்றார் அறிவது ஒன்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:126 1255/4

மேல்

அறிவர் (1)

கற்றோர் கனம் அறிவர் கற்றாரே கற்று அறியா – நீதிவெண்பா:1 15/1

மேல்

அறிவருமோ (1)

கோலத்து அறிவருமோ கூறு – நீதிவெண்பா:1 87/4

மேல்

அறிவல் (1)

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே – திருக்குறள்குமரேசவெண்பா:113 1129/3

மேல்

அறிவன் (3)

அறிவன் நூல் கற்றார் அல எனவே நிற்கும் – அறநெறிச்சாரம்:1 58/3
அறிவன் பகையேனும் அன்பு சேர் நட்பு ஆம் – நீதிவெண்பா:1 3/1
கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 2/3

மேல்

அறிவனை (1)

அறிவனை வாழ்த்தி அடவி துணையா – அறநெறிச்சாரம்:1 120/3

மேல்

அறிவாகி (1)

அகர உயிர் போல் அறிவாகி எங்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 187/3

மேல்

அறிவாண்மை (1)

களவு என்னும் கார் அறிவாண்மை அளவு என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 287/3

மேல்

அறிவாம் (3)

ஐம்புல கதவு அடைத்து மன மாவை அறிவாம்
கம்பம் வீக்கி அஞரும் சுகம் என கருதியே – நீதிநூல்:6 59/1,2
அதன் இயல் ஒளியுறும் அறிவாம்
அதன் நிலை கண்டார் அல்லலை அகற்றினார் – புதிய-ஆத்திசூடி:0 1/8,9
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:4 36/3

மேல்

அறிவாய் (3)

அண்டம் மற்று அகண்டம் செய்தோன் உளன் என அறிவாய் நெஞ்சே – நீதிநூல்:2 7/4
சரித்திரம் சொல்வதை அறிவாய் நெஞ்சமே ஈன்றோரை தாங்குவாயே – நீதிநூல்:8 83/4
எழு நிலத்திடை உன்னின் மிக்கார் உளர் என அறிவாய் ஈமத்து – நீதிநூல்:29 317/3

மேல்

அறிவாயே (1)

அழியும் வெண்டலை உன் தலை போல் இருந்து அவண் உற்றது அறிவாயே – நீதிநூல்:29 317/4

மேல்

அறிவார் (10)

வெப்பமே என்னார் விதி அறிவார் வெப்பம் – அறநெறிச்சாரம்:1 46/2
ஆய்தல் அறிவார் தொழில் – அறநெறிச்சாரம்:1 173/4
கேள்வியின் அறிவார் கற்ற கேள்வியும் கேள்வி அன்றோ – நீதிநூல்:47 528/2
எழுத்து அறிவார் காணின் இலையாம் எழுத்து அறிவார் – நன்னெறி:1 21/2
எழுத்து அறிவார் காணின் இலையாம் எழுத்து அறிவார்
ஆயும் கடவுள் அவிர் சடை முன் கண்ட அளவில் – நன்னெறி:1 21/2,3
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 43/3
அஞ்சல் அறிவார் தொழில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 43/4
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் – திருக்குறள்குமரேசவெண்பா:43 427/3
அஞ்சல் அறிவார் தொழில் – திருக்குறள்குமரேசவெண்பா:43 428/4
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:106 1053/3

மேல்

அறிவார்-மாட்டு (2)

பண்பு உள பாடு அறிவார்-மாட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 100/4
பண்பு உள பாடு அறிவார்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:100 995/4

மேல்

அறிவாரின் (2)

நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 108/3
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1072/3

மேல்

அறிவால் (2)

மண்டு புகழ் பகவன் மக்கள் அறிவால் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:7 68/1
உற்ற அறிவால் உயர் நம்பி அற்றம் இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:43 421/1

மேல்

அறிவான் (11)

தன் துணை இலானே உள்ள தன்மையை அறிவான் பூமி – நீதிநூல்:38 376/1
தெரிவையின் நட்பு அறிவான் மாண்டு என கிடந்தேம் மாமி வந்த சிலரை நோக்கி – நீதிநூல்:44 489/1
கரவு அறிவான் பின்தொடர்ந்தேன் கொல்லையிலே காளையொடும் கலந்துநின்றாள் – நீதிநூல்:44 513/2
நினைவையும் அறிவான் யாங்கண் நிகழ்வதும் அறிவான் செய்யும் – நீதிநூல்:47 558/2
நினைவையும் அறிவான் யாங்கண் நிகழ்வதும் அறிவான் செய்யும் – நீதிநூல்:47 558/2
வினையையும் அறிவான் பேசும் விதங்களும் அறிவான் அன்பு ஆர் – நீதிநூல்:47 558/3
வினையையும் அறிவான் பேசும் விதங்களும் அறிவான் அன்பு ஆர் – நீதிநூல்:47 558/3
ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால் – நன்னெறி:1 22/1
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் – திருக்குறள்குமரேசவெண்பா:22 214/3
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ – திருக்குறள்குமரேசவெண்பா:32 318/3
உள் அறிவான் உள்ளம் கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/4

மேல்

அறிவான (1)

மாற்றும் அறிவான ஞான வளர் ஒளியான் – அறநெறிச்சாரம்:1 221/3

மேல்

அறிவிப்ப (2)

தணந்தமை சால அறிவிப்ப போலும் – முதுமொழிமேல்வைப்பு:1 177/3
தணந்தமை சால அறிவிப்ப போலும் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1233/3

மேல்

அறிவிப்பான் (1)

தான் கண்ட நிட்சேபத்தை தமர்க்கு எலாம் அறிவிப்பான் போல் – நீதிநூல்:47 527/1

மேல்

அறிவில்லவர் (1)

ஆதி தேவன் அறிவில்லவர் செயும் – நீதிநூல்:7 72/1

மேல்

அறிவில்லா (1)

அற நீக்கி மாற்றம் எதிராடும் அறிவில்லா
கான்முளை கடிந்து பலகால் மனையை சாராத – நன்மதிவெண்பா:1 74/2,3

மேல்

அறிவில்லார் (1)

யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம் பட்ட தாம் படாவாறு – திருக்குறள்குமரேசவெண்பா:114 1140/3,4

மேல்

அறிவில்லோர்க்கு (1)

அச்சமும் நாணமும் அறிவில்லோர்க்கு இல்லை – வெற்றிவேற்கை:1 46/1

மேல்

அறிவிலர் (1)

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணி – மூதுரை-வாக்குண்டாம்:1 16/1

மேல்

அறிவிலா (1)

செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர் பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:87 869/3,4

மேல்

அறிவிலாதார் (1)

கல்லார் அறிவிலாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:14 140/4

மேல்

அறிவிலார் (10)

அறிவிலார் அரசர் என்றற்கு அமைச்சரே சான்றாம் அன்னோர் – நீதிநூல்:3 35/1
மற உடம்பை வளர்ப்பர் அறிவிலார்
உற இடும்பை உறா வண்ணம் ஈந்து நல் – நீதிநூல்:39 399/2,3
பன்னும் பனுவல் பயன் தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலி இலவே நல்_நுதால் – நன்னெறி:1 32/1,2
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃது அறிகல்லாதவர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 43/3,4
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 85/3
சிரங்கள் ஆட்டியே மெச்சிடும் அறிவிலார் செய்கை – விவேகசிந்தாமணி:1 109/4
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை – முதுமொழிமேல்வைப்பு:1 130/3
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃது அறிகல்லாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:43 427/3,4
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என் உடையரேனும் இலர் – திருக்குறள்குமரேசவெண்பா:43 430/3,4
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை – திருக்குறள்குமரேசவெண்பா:85 843/3

மேல்

அறிவிலான் (3)

அணையேன் என்றாள் அனங்கன் உனக்கு இலையோ என்றேம் அவ் அறிவிலான் பூம் – நீதிநூல்:44 494/2
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 842/3
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 847/3

மேல்

அறிவிலிக்கு (1)

அறிவிலிக்கு இசைக்க அணுகல் உறும் ஒலி கொள் – நன்மதிவெண்பா:1 65/2

மேல்

அறிவிலேன் (1)

ஆனுவார் கவி சொல்வோர் முன் அறிவிலேன் பாடலுற்றேன் – நீதிநூல்:1 2/4

மேல்

அறிவிழந்து (1)

ஆர்ந்த சுகலர் அறிவிழந்து தாமாக – திருக்குறள்குமரேசவெண்பா:85 843/1

மேல்

அறிவிற்கறிவாவது (1)

அறிவிற்கறிவாவது எண்ணின் மறுபிறப்பு – அறநெறிச்சாரம்:1 192/3

மேல்

அறிவின் (3)

அறையும் கல்வியில் அறிவின் மேன்மையில் – நீதிநூல்:27 308/2
அற்புதநூல் முயலுவோர்க்கு எளிதாகும் அதை அடைவாய் அறிவின் நெஞ்சே – நீதிநூல்:43 451/4
கல்லா அறிவின் கயவர்-பால் கற்று உணர்ந்த – நன்னெறி:1 25/1

மேல்

அறிவின்மை (1)

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை – திருக்குறள்குமரேசவெண்பா:85 841/3

மேல்

அறிவினர் (2)

தூய அறிவினர் முன் சூழ் துன்பம் இல்லையாம் – நீதிவெண்பா:1 48/1
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப – திருக்குறள்குமரேசவெண்பா:92 918/3

மேல்

அறிவினரை (1)

கற்ற அறிவினரை காமுறுவர் மேன்மக்கள் – நன்னெறி:1 35/1

மேல்

அறிவினவர் (4)

மாண்ட அறிவினவர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 92/4
இன்னா அறிவினவர் – திருக்குறள்குமரேசவெண்பா:86 857/4
ஆயும் அறிவினவர் – திருக்குறள்குமரேசவெண்பா:92 914/4
மாண்ட அறிவினவர் – திருக்குறள்குமரேசவெண்பா:92 915/4

மேல்

அறிவினார் (1)

அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:20 198/3

மேல்

அறிவினார்க்கு (1)

எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:43 429/3

மேல்

அறிவினான் (1)

அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய் – திருக்குறள்குமரேசவெண்பா:32 315/3

மேல்

அறிவினுள் (1)

அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய – திருக்குறள்குமரேசவெண்பா:21 203/3

மேல்

அறிவினை (1)

பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை
நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:54 532/3,4

மேல்

அறிவீர் (1)

கரதூடணன் முதலோர் காதை வரவு அறிவீர்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 102/2,3

மேல்

அறிவீனர் (1)

நெஞ்சமே உனை போலும் அறிவீனர் தேடினும் இ நிலத்தில் உண்டோ – நீதிநூல்:40 410/4

மேல்

அறிவு (57)

நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு மேலை – மூதுரை-வாக்குண்டாம்:1 7/2
அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லா – வெற்றிவேற்கை:1 40/1
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடும் காமம் – நீதிநெறிவிளக்கம்:1 2/2
அறிவு அரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை சென்று – நீதிநெறிவிளக்கம்:1 31/3
அங்கம் குலைவது அறிவு – நீதிநெறிவிளக்கம்:1 93/4
மக்கள் அறிவும் அறிவு அரிது மக்கள் – அறநெறிச்சாரம்:1 69/2
அறிவு என்னும் நீரால் அவித்து ஒழுகல் ஆற்றின் – அறநெறிச்சாரம்:1 81/3
தேம்ப தாம் கொள்வது அறிவு – அறநெறிச்சாரம்:1 88/4
அருள்-கண்ணே நிற்பது அறிவு – அறநெறிச்சாரம்:1 145/4
அறிவு மிக பெருக்கி ஆங்காரம் நீக்கி – அறநெறிச்சாரம்:1 186/1
ஆற்றாமை ஊர அறிவு இன்றி யாதொன்றும் – அறநெறிச்சாரம்:1 211/1
அருள் வட்டமாக அறிவு கதிராய் – அறநெறிச்சாரம்:1 221/1
அறம் அறிவு இலா எனினும் விடா நகைப்புற்று ஆண் பெண்ணும் அமைந்து வாழும் – நீதிநூல்:12 117/3
தானமே செய்குவர் தகுதியோர் அறிவு
ஈனம் மெய்மறதி நோய் இழிவு உற பொருள் – நீதிநூல்:19 226/2,3
அங்கதம் முதல் யாவிற்கும் விடைகொடுத்து அறிவு அன்பு ஈகை – நீதிநூல்:38 380/2
நினைவுற்றாய் உடல் வீழின் என் செய்வாய் அறிவு இல்லா நெஞ்ச கல்லே – நீதிநூல்:40 409/4
அமர்செய்து புசிக்கும் அப்போது என் என்று கேட்பவர் ஆர் அறிவு_இல் நெஞ்சே – நீதிநூல்:41 434/4
அறிவு இலா விலங்கு போர்வை அகம் செய அறியாது என்ன – நீதிநூல்:47 546/1
பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 38/3
ஓங்கிய அறிவு குன்றும் உலகு எலாம் பழிக்கும்தானே – விவேகசிந்தாமணி:1 21/4
சொல் பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக வரும் எனவே சொல்லினாலும் – விவேகசிந்தாமணி:1 88/3
அன்னை பிதா பாவலரை பகைப்போரும் அறிவு இலா கசடர் ஆமே – விவேகசிந்தாமணி:1 97/4
சிறுவன் பகை ஆம் செறிந்த அறிவு உடைய – நீதிவெண்பா:1 3/2
அவ்விய நெஞ்சத்து அறிவு இல்லா துர்ச்சனரை – நீதிவெண்பா:1 21/1
பொற்பு அறிவு இல்லாத பல புத்திரரை பேறலின் ஓர் – நீதிவெண்பா:1 54/1
அன்பு அறிவு சாந்தம் அருளுடையார் நல் வசனம் – நீதிவெண்பா:1 94/3
கடை_இல் அறிவு இன்பம் வீரியம் காட்சி – அருங்கலச்செப்பு:1 7/1
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 73/3
மெய் பொருள் காண்பது அறிவு – முதுமொழிமேல்வைப்பு:1 74/4
மெய் பொருள் காண்பது அறிவு – முதுமொழிமேல்வைப்பு:1 75/4
அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 110/3
அறிவு சால் உரை கேட்ட அன்றே நெறி நின்று – முதுமொழிமேல்வைப்பு:1 114/2
எல்லாம் அறியும் அறிவு உறினும் ஈங்கு இவர் ஒன்று – முதுமொழிமேல்வைப்பு:1 196/3
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:7 61/3
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 123/3
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார்-மாட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 175/3
மெய் பொருள் காண்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:36 355/4
செம்பொருள் காண்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:36 358/4
பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 372/3
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 382/3
கூர் அறிவு மிக்கார் குமரேசா நேராக – திருக்குறள்குமரேசவெண்பா:40 396/2
கற்று அனைத்து ஊறும் அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:40 396/4
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:43 421/3
நன்றின்-பால் உய்ப்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 422/4
மெய் பொருள் காண்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 423/4
நுண் பொருள் காண்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 424/4
கூம்பலும் இல்லது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 425/4
அவ்வது உறைவது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 426/4
இனத்து இயல்பது ஆகும் அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:46 452/4
தோடகரும் பாணினியும் சூழ்ந்த இனத்தால் அறிவு
கூடினார் என்னே குமரேசா நாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 454/1,2
இனத்து உளது ஆகும் அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:46 454/4
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:51 507/3
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:52 513/3
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:62 618/3
அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:69 682/3
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:69 684/3
தேர்ந்த அறிவு இருந்தும் சீலம் இலா சேனர் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:100 997/1

மேல்

அறிவு_இல் (1)

அமர்செய்து புசிக்கும் அப்போது என் என்று கேட்பவர் ஆர் அறிவு_இல் நெஞ்சே – நீதிநூல்:41 434/4

மேல்

அறிவுக்கும் (1)

அறம் என்பதற்கும் அறிவுக்கும் மூலம் அஞர் ஆகும் உலகு இன்பமே – நீதிநூல்:42 448/1

மேல்

அறிவுடை (2)

அறிவுடை ஒருவனை அரசும் விரும்பும் – வெற்றிவேற்கை:1 39/1
கொள்ளார் அறிவுடை யார் – முதுமொழிமேல்வைப்பு:1 70/4

மேல்

அறிவுடைமை (6)

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின் – நல்வழி:1 26/1,2
அறிவுடைமை மீக்கூற்றம் ஆன குலனே – அறநெறிச்சாரம்:1 65/1
கைவிளக்கே கற்ற அறிவுடைமை கைவிளக்கின் – அறநெறிச்சாரம்:1 194/2
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 7/3
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 17/3
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து – திருக்குறள்குமரேசவெண்பா:7 68/3

மேல்

அறிவுடையார் (13)

அடையார் அறிவுடையார் – அறநெறிச்சாரம்:1 75/4
அறிவுடையார் அன்றி அது பெறார் தம்-பால் – நன்னெறி:1 34/1
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 43/3
பேதை பெரும் கெழீ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 82/3,4
ஊக்கார் அறிவுடையார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 47/4
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும் – திருக்குறள்குமரேசவெண்பா:18 179/3
கொள்ளார் அறிவுடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:41 404/4
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் – திருக்குறள்குமரேசவெண்பா:43 427/3
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் – திருக்குறள்குமரேசவெண்பா:43 430/3
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:45 441/3
ஊக்கார் அறிவுடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:47 463/4
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும் – திருக்குறள்குமரேசவெண்பா:82 816/3,4
அரிது அரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1153/3

மேல்

அறிவுடையான் (1)

வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ள கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:63 622/3,4

மேல்

அறிவுடையோர் (3)

ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் மாந்தர் – மூதுரை-வாக்குண்டாம்:1 30/2
தாவையே செய்யினும் மிக்கு அறிவுடையோர் கமைசெய்தல் தகுதியாமால் – நீதிநூல்:32 338/4
இங்கு அறிவுடையோர் தூங்கார் இரவினும் மூடர் துஞ்ச – நீதிநூல்:35 359/2

மேல்

அறிவுடையோர்-கண்ணதே (1)

ஆய்தல் அறிவுடையோர்-கண்ணதே காய்வதன்-கண் – அறநெறிச்சாரம்:1 42/2

மேல்

அறிவுதானே (1)

அண்டினவர்-தமை கெடுப்பார் அழி வழிக்கே செய்வது அவர் அறிவுதானே – விவேகசிந்தாமணி:1 98/4

மேல்

அறிவும் (2)

மக்கள் அறிவும் அறிவு அரிது மக்கள் – அறநெறிச்சாரம்:1 69/2
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1022/3

மேல்

அறிவுமூட்டி (1)

செவி சுட சென்று ஆங்கு இடித்து அறிவுமூட்டி
வெகுளினும் வாய் வெரீஇ பேரா கவுள் மதத்த – நீதிநெறிவிளக்கம்:1 44/1,2

மேல்

அறிவுள்ளோரே (2)

நொய்யர் இவர்கள் என்று நோக்கிடார் அறிவுள்ளோரே – விவேகசிந்தாமணி:1 67/4
தரன் செயலே ஆவது அல்லால் தன் செயலால் ஆவது உண்டோ அறிவுள்ளோரே – விவேகசிந்தாமணி:1 105/4

மேல்

அறிவுளோர்-தமக்கு (2)

அறிவுளோர்-தமக்கு நாளும் அரசரும் தொழுது வாழ்வார் – விவேகசிந்தாமணி:1 64/1
அறிவுளோர்-தமக்கு யாதோர் அசடது வருமே ஆகில் – விவேகசிந்தாமணி:1 64/3

மேல்

அறிவுளோரே (1)

ஆதலின் ஐம்பொறி வழியே மனம் செலாது அடக்குவார் அறிவுளோரே – நீதிநூல்:43 457/4

மேல்

அறிவுற்றும் (1)

மேலாம் அறிவுற்றும் வெஃகி கணன் இழிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:18 175/1

மேல்

அறிவுறுத்தல் (1)

அத்தன் சேயரை அடித்து அறிவுறுத்தல் போல் அம்மா – நீதிநூல்:42 443/4

மேல்

அறிவென் (1)

பின்னை அறிவென் என்றல் பேதைமை தன்னை – அறநெறிச்சாரம்:1 21/2

மேல்

அறிவே (1)

உண்மை அறிவே மிகும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 373/4

மேல்

அறிவை (1)

தன் நகர் ஆர் வான் தவனை தன் புதல்வன் வால் அறிவை
தன் அரிவை பேரழகை தன் முன்றில் துன்ன அரிய – நன்மதிவெண்பா:1 50/1,2

மேல்

அறிவொடு (2)

ஆசாரம் செய்வாராகில் அறிவொடு புகழும் உண்டாம் – விவேகசிந்தாமணி:1 50/1
ஆசாரம் செய்யாராகில் அறிவொடு புகழும் அற்று – விவேகசிந்தாமணி:1 50/3

மேல்

அறிவொன்றில்லார் (1)

அருள் பாலாம் அறப்பாலை கனவிலுமே விரும்பார்கள் அறிவொன்றில்லார்
குருப்-பால் அ கடவுளர்-பால் வேதியர்-பால் புரவலர்-பால் கொடுக்க கோரார் – விவேகசிந்தாமணி:1 7/2,3

மேல்

அறிவோர் (2)

தருக்கநூல் அறிவோர் வியாகரணநூல் தகவு அறியார் தேர்ந்தோர் – நீதிநூல்:28 312/1
வத்திரங்கள் பூண்போர் நெய்து அறியார் இன்ன வாய்மை போல் ஒன்று அறிவோர் ஒன்று கல்லார் – நீதிநூல்:28 313/3

மேல்

அறிவோரை (1)

கோது_இல் அறிவோரை கொள்ளா கயமுகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:45 448/1

மேல்

அறின் (2)

மானம் உள்ளோர்கள் தங்கள் மயிர் அறின் உயிர் வாழாத – விவேகசிந்தாமணி:1 48/1
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:82 812/3

மேல்

அறு (31)

அற்ற குளத்தில் அறு நீர் பறவை போல் – மூதுரை-வாக்குண்டாம்:1 17/1
மறு அறு சீலமும் நோன்பும் இல்லாரை – அறநெறிச்சாரம்:1 54/3
பொய் காட்சி நீக்கி பொரு_அறு முக்குடையான் – அறநெறிச்சாரம்:1 200/3
கணம் அறு மாதர் தோள் கலக்கும் தூர்த்தர்க்கே – நீதிநூல்:13 165/4
மை அறு பணிகள் யாவும் மகிழ்வொடும் புரிவர் மாதோ – நீதிநூல்:15 190/4
தெருள் அறு விலங்கினுக்கும் தெளிவு அறியா சிறார்க்கும் – நீதிநூல்:26 300/1
அருள் அறு சினம் மீக்கொள்வார் அனையருள் ஒருவரேயோ – நீதிநூல்:26 300/4
அயர்வு அறு கலை ஞானம் அறுபதினோடு நான்கும் – நீதிநூல்:28 315/2
துயரை இன்பினை மதித்திடார் துகள் அறு நீரார் – நீதிநூல்:42 444/4
அலகு அறு காலம் நரக வெம் தழல் ஆழ்ந்து அயர்வுற ஒண்ணுமோ அவியா – நீதிநூல்:43 463/3
துன் அறமே நல்லோர்க்கு துகள் அறு செல்வம் ஆகும் – நீதிநூல்:43 466/3
செயிர் அறு தொழில்கள் எல்லாம் செய படிப்பித்தோன் யாரே – நீதிநூல்:47 548/4
என அறு_குணத்தோன் எங்கும் இயல் அருள் மணத்தோன் நெஞ்சே – நீதிநூல்:47 550/4
தரம் அறு தருமம்-தன்னை சார்ந்து இடர் தீர்ந்து உய் நெஞ்சே – நீதிநூல்:47 560/4
கிளர்வு அறு சினம் மீக்கொள்ளும் பாவி கேள் அவர் உன்னால் உன் – நீதிநூல்:47 586/2
அறு_குணன் என்போம் பார் மேல் அன்னதன் கீழ் எப்பாலும் – நீதிநூல்:47 600/2
பெரு நான்கும் அறு_நான்கும் பெறுவாய் பெண்ணே பின்னே ஓர் மொழி புகல வேண்டாம் இன்றே – விவேகசிந்தாமணி:1 18/3
பழி அறு காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 50/2
நச்சு அறு காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 56/2
மருள் அறு நல் ஞான மாண்பு – அருங்கலச்செப்பு:1 57/2
மை அறு தேரை உரை – அருங்கலச்செப்பு:1 144/2
மாசு அறு காட்சியவர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 58/4
மாசு அறு காட்சியவர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 59/4
மாசு அறு காட்சியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:20 199/4
கோது அறு காளத்தி குமரேசா பூதலத்தில் – திருக்குறள்குமரேசவெண்பா:23 230/2
கோது அறு சீர் கொண்டார் குமரேசா யாதெனினும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 527/2
கோது அற முன் நின்ற குமரேசா தீது அறு சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:55 543/2
ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர் – திருக்குறள்குமரேசவெண்பா:56 560/3
கோது அறு சீர் கொண்டார் குமரேசா ஓதி மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:71 710/2
கோது அறு நட்புற்றார் குமரேசா மோதி – திருக்குறள்குமரேசவெண்பா:79 786/2
கோது அறு கோன் கொண்டான் குமரேசா தீது_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1089/2

மேல்

அறு_குணத்தோன் (1)

என அறு_குணத்தோன் எங்கும் இயல் அருள் மணத்தோன் நெஞ்சே – நீதிநூல்:47 550/4

மேல்

அறு_குணன் (1)

அறு_குணன் என்போம் பார் மேல் அன்னதன் கீழ் எப்பாலும் – நீதிநூல்:47 600/2

மேல்

அறு_தொழிலோர் (1)

ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர் – திருக்குறள்குமரேசவெண்பா:56 560/3

மேல்

அறு_நான்கும் (1)

பெரு நான்கும் அறு_நான்கும் பெறுவாய் பெண்ணே பின்னே ஓர் மொழி புகல வேண்டாம் இன்றே – விவேகசிந்தாமணி:1 18/3

மேல்

அறுக்க (4)

நெல் அறுக்க ஓர் காலம் மலர் கொய்ய ஓர் காலம் நெடிய பார – நீதிநூல்:41 424/1
கல் அறுக்க ஓர் காலம் மரம் அறுக்க ஓர் கால கணிதம் உண்டு – நீதிநூல்:41 424/2
கல் அறுக்க ஓர் காலம் மரம் அறுக்க ஓர் கால கணிதம் உண்டு – நீதிநூல்:41 424/2
புல் அறுக்க வருவன் எனில் நெஞ்சமே மற்று இனி யாம் புகல்வது என்னே – நீதிநூல்:41 424/4

மேல்

அறுக்கல் (1)

மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை – திருக்குறள்குமரேசவெண்பா:35 345/3,4

மேல்

அறுக்கும் (7)

அறத்தினும் ஆராய்ந்து புக்கால் பிறப்பு அறுக்கும்
மெய்ந்நூல் தலைப்படல் ஆகும் மற்று ஆகாதே – அறநெறிச்சாரம்:1 41/2,3
தண்டிக்கு அருள் புரிந்து தக்கன் சிரம் அறுக்கும்
அண்டர் பெருமான் அருளும் ஆகமத்தில் கண்ட – முதுமொழிமேல்வைப்பு:1 10/1,2
சங்கு அறுக்கும் சாதி சொலும் சங்கரனை நக்கீரன் – முதுமொழிமேல்வைப்பு:1 34/1
கண்டவுடன் தன் குற்றம் காது அறுக்கும் தீதை வில்லி – திருக்குறள்குமரேசவெண்பா:19 190/1
பற்றற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:35 349/3
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
எண்ணிய தேயத்து சென்று – திருக்குறள்குமரேசவெண்பா:76 753/3,4
செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும்
எஃகு அதனின் கூரியது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:76 759/3,4

மேல்

அறுக (1)

உழந்துழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1177/3

மேல்

அறுகுக்கு (1)

வில்லம் அறுகுக்கு ஒவ்வா மென் மலர்கள் நால்வர் எனும் – நீதிவெண்பா:1 97/1

மேல்

அறுங்கால் (1)

மருவு புனல் போன்று வருமால் திரு அறுங்கால்
வீயும் காண் நன்மதியே வெம் கண் மதமாவின் – நன்மதிவெண்பா:1 106/2,3

மேல்

அறுத்த (2)

வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி – உலகநீதி:1 11/5
சாரும் அவா அறுத்த தத்தாத்திரையர் இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:37 367/1

மேல்

அறுத்தல் (4)

ஆடோடு எருமை அறுத்தல் இவை உலக – அறநெறிச்சாரம்:1 222/3
அறுத்தல் அலைத்தல் அடைத்தலோடு ஆர்த்தல் – அருங்கலச்செப்பு:1 68/1
அவா அறுத்தல் போசதம் என் – அருங்கலச்செப்பு:1 122/2
அறுத்தல் அறத்தின் பயன் – அருங்கலச்செப்பு:1 155/2

மேல்

அறுத்தார் (2)

அத்திர வாக்கால் புத்தன் சென்னி அறுத்தார் சண்பை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 3/1
பதானம் அறுத்தார் எனல் – அருங்கலச்செப்பு:1 153/2

மேல்

அறுத்தான் (1)

இரு தொடர் பாட்டின்-கண் ஊக்கம் அறுத்தான்
உரியன் அபரிக்ரகன் – அருங்கலச்செப்பு:1 170/1,2

மேல்

அறுத்திடல் (1)

ஓர் இழை அறுத்திடல் எளிது ஒன்றாகவே – நீதிநூல்:11 108/1

மேல்

அறுத்து (3)

தரவு அறுத்து மீளாமை கண்டு – அறநெறிச்சாரம்:1 23/4
நிறுத்து அறுத்து சுட்டு உரைத்து பொன் கொள்வான் போல – அறநெறிச்சாரம்:1 41/1
திரமுற பகைக்கும் பாவ சிக்கு அறுத்து அவன் விரும்பும் – நீதிநூல்:47 560/3

மேல்

அறுதொழில் (1)

அறுதொழில் நீத்தாரை மெச்சாது அவற்றோடு – அறநெறிச்சாரம்:1 99/1

மேல்

அறுந்திடும் (1)

நைத்தது அறுந்திடும் – இளையார்-ஆத்திசூடி:1 59/1

மேல்

அறுநூறு (1)

இன கவி அறுநூறு ஆய இனைய நூல் அயலார்க்கு அன்று என் – நீதிநூல்:47 524/3

மேல்

அறுப்பர் (1)

சுட்டு அறுப்பர் நாற்கதியில் துன்பு – அறநெறிச்சாரம்:1 59/4

மேல்

அறுப்பான் (4)

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 35/3
வினை அறுப்பான் உத்திட்டனாம் – அருங்கலச்செப்பு:1 172/2
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 55/3
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:35 346/3

மேல்

அறுப்பித்து (1)

நாதன் அறுப்பித்து அருளும் நன்னயத்தை போல – முதுமொழிமேல்வைப்பு:1 92/2

மேல்

அறுப்பின் (2)

அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 37/3
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை – திருக்குறள்குமரேசவெண்பா:37 367/3

மேல்

அறுப்புண்டு (1)

வணங்கு நெடு வால் அறுப்புண்டு மன்னும் முதுகில் வயிறு ஒட்டி – விவேகசிந்தாமணி:1 81/2

மேல்

அறுபதினோடு (1)

அயர்வு அறு கலை ஞானம் அறுபதினோடு நான்கும் – நீதிநூல்:28 315/2

மேல்

அறும் (12)

அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று – நல்வழி:1 17/3
உணர்வு அறும் செல்வமும் உயர்வுமே அறும் – நீதிநூல்:13 165/1
உணர்வு அறும் செல்வமும் உயர்வுமே அறும்
குணம் அறும் குலம் அறும் கொடிய நோய் எலாம் – நீதிநூல்:13 165/1,2
குணம் அறும் குலம் அறும் கொடிய நோய் எலாம் – நீதிநூல்:13 165/2
குணம் அறும் குலம் அறும் கொடிய நோய் எலாம் – நீதிநூல்:13 165/2
பழுது அறும் அறநிலை பயிலுவர் சிலரே – நீதிநூல்:31 329/3
தோம் அறும் இயந்திரங்கள் தொழில் பல இயற்ற உண்ணும் – நீதிநூல்:47 553/2
படிறு அறும் அன்பே அன்பாம் பயத்தினால் நயத்த ஆவான் – நீதிநூல்:47 556/3
நாயகனை துதிபுரியில் நன்மை உறும் தின்மை அறும்
தீயகம் போம் மெய் துறும் காண் தேவர் பெறும் பேறே – நீதிநூல்:47 576/3,4
நீக்கம் அறும் இருவர் நீங்கி புணர்ந்தாலும் – நன்னெறி:1 5/1
அ கரும்பின் இன் சாறு அறும் – நன்மதிவெண்பா:1 41/4
அம் குழு புக்கால் சீர் அறும் – நன்மதிவெண்பா:1 73/4

மேல்

அறுமுகவனும் (1)

உம்பர் எலாம் விழித்திருந்தார் அயில் வேல் செம் கை உடைய அறுமுகவனும் கண்ணீர் ஆறு ஆனான் – விவேகசிந்தாமணி:1 132/2

மேல்

அறுமுகனை (1)

அரும் தமிழால் அறுமுகனை பாட வேண்டி – உலகநீதி:1 13/2

மேல்

அறுவர் (1)

அன்று அறுவர் தீ-நின்று அகன்றார் மடி கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/1

மேல்

அறுவாய் (1)

அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல – திருக்குறள்குமரேசவெண்பா:112 1117/3

மேல்

அறை (5)

ஆயினும் ஆமோ அறை – நன்னெறி:1 28/4
ஐயம் இன்றி தெள்ள அறை – நன்மதிவெண்பா:1 19/4
அறை பறை_அன்னர் கயவர் தாம் கேட்ட – முதுமொழிமேல்வைப்பு:1 159/3
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட – திருக்குறள்குமரேசவெண்பா:108 1076/3
அறை பறை கண்ணார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/4

மேல்

அறைக (1)

அ தொழில் வண்மையும் அறைக பாலர்க்கே – நீதிநூல்:47 590/4

மேல்

அறைதல் (3)

அகத்தை வீடு என்று அறைதல் சிவணுமே – நீதிநூல்:7 71/4
அருந்திடில் சாவர் என்று அறைதல் ஒக்குமே – நீதிநூல்:10 97/4
அயில் என கொடிய சொல் அறைதல் எற்றல் வெண் – நீதிநூல்:18 214/2

மேல்

அறைந்த (1)

கோலம் அற்றது என்னே குமரேசா மேல் அறைந்த
ஆங்கு அமைவு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – திருக்குறள்குமரேசவெண்பா:74 740/2,3

மேல்

அறைந்தாங்கு (1)

பறை அறைந்தாங்கு ஓடி பரக்கும் கழி முடை – நீதிநெறிவிளக்கம்:1 94/2

மேல்

அறைந்தார் (2)

அறைந்தார் ஒழுக்கம் இரண்டு – அருங்கலச்செப்பு:1 63/2
அன்று அறைந்தார் மற்றோர் அரதத்தர் கண்ணோடி – திருக்குறள்குமரேசவெண்பா:58 576/1

மேல்

அறைந்தான் (2)

நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 49/4
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:31 307/4

மேல்

அறைந்திட்டாலும் (1)

அங்கதமே பொருள் என்ன கைக்கொண்டோர் மறந்து ஒரு மெய் அறைந்திட்டாலும்
இங்கு அதனை எவரும் நம்பார் துணைவியர்புத்திரர் தமரும் இகழ்ச்சிசெய்வார் – நீதிநூல்:16 197/1,2

மேல்

அறைப்படுத்தும் (1)

முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 747/3,4

மேல்

அறைபோகாது (1)

அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த – திருக்குறள்குமரேசவெண்பா:77 764/3

மேல்

அறையல் (1)

அயர்வாக புரண்டாலும் பிறர்க்கு இன்னா தரும் பொய்யை அறையல் நெஞ்சே – நீதிநூல்:16 202/4

மேல்

அறையில் (3)

பொருள்_பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 139/3,4
பிற அசுரர் எல்லாம் பெறுதல் அறையில்
பரப்பு அமைந்த கேள்-மின் இது பால் கலன் மேல் பூஞை – முதுமொழிமேல்வைப்பு:1 190/2,3
பொருள்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:92 913/3,4

மேல்

அறையும் (1)

அறையும் கல்வியில் அறிவின் மேன்மையில் – நீதிநூல்:27 308/2

மேல்

அறைவது (1)

ஐயம் இன்றி ஒருவர் கொடார் எனில் படிறின் தன்மை-தனை அறைவது என்னே – நீதிநூல்:16 199/4

மேல்

அன்பதனால் (1)

என்பவளுக்கே கொடுத்து ஈடேறினான் அன்பதனால்
வள்ளல் எனும் புன்னை வனநாதா வஞ்சம் இலாது – ஆத்திசூடிவெண்பா:1 9/2,3

மேல்

அன்பர் (16)

வந்த பீழை யாவும் அன்பர் மந்தகாசம் தீர்த்ததே – நீதிநூல்:12 132/4
அன்பர் உண்ணில் என் பசி போம் அவர் களிக்க யான் களிப்பேன் – நீதிநூல்:12 139/1
அண்டலர் கோனுக்கு அன்பர் ஆவரோ நற்குணங்கள் – நீதிநூல்:47 561/3
சொன்ன கம்பத்தே மடங்கல் தோன்றுதலால் அன்பர் உளத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 1/1
அன்பர் திருநீலகண்டர் அணி_இழை-பால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 131/1
சுத்தனார்-தம் அன்பர் சோமேசா நித்தம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 3/2
பூ அலர பார்க்கும் பொறி வண்டு அரன் அன்பர்
தே வரவை பார்ப்பர் தெளிந்து – நீதிவெண்பா:1 96/3,4
நல்ல அன்பர் சொற்கு ஒவ்வா நான்மறைகள் மெல்லி நல்லாய் – நீதிவெண்பா:1 97/2
தமர் இல்லா தானத்தும் தம் அன்பர் இல்லா – நன்மதிவெண்பா:1 52/1
முதுகிரியான் அன்பர் முனிந்து அருள வந்த – முதுமொழிமேல்வைப்பு:1 21/1
ஏனையர் அரன் அன்பர் என்றால் என்படுமோ மாநிலத்துள் – முதுமொழிமேல்வைப்பு:1 26/2
தருவும் வரிசை பெறும் சங்கரனுக்கு அன்பர்
ஒருவர் திரு உடையராக தெரு நடுவே – முதுமொழிமேல்வைப்பு:1 37/1,2
ஈசரிடத்து அன்பர் என்பவர்-பால் புத்தர் எலாம் – முதுமொழிமேல்வைப்பு:1 71/1
அரன் அன்பர் வாகீசர் அன்று அமணை நீங்க – முதுமொழிமேல்வைப்பு:1 129/1
பரன் அன்பர் நீங்க பரவை-தனை ஆற்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 172/1
அரன் அன்பர் நீங்குதலும் ஆற்றாமை கண்டு – முதுமொழிமேல்வைப்பு:1 177/1

மேல்

அன்பர்-பால் (1)

மேவு சிவன் அன்பர்-பால் மேவாதே ஓவியமே – நீதிவெண்பா:1 63/2

மேல்

அன்பர்க்கு (2)

தொடர்ந்த அன்பர்க்கு உரியானை துகள் உடையோர்க்கு அரியானை – நீதிநூல்:47 574/3
மடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீடு அளிக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:0 1/3

மேல்

அன்பராய் (1)

எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர் இதயம் விட்டு அகலாரே – விவேகசிந்தாமணி:1 56/4

மேல்

அன்பருக்கு (2)

எங்கள் இறை அன்பருக்கு ஒன்று ஈயாமையால் பிறந்து – முதுமொழிமேல்வைப்பு:1 150/1
நீற்றறையின் மற்றிடத்து நின்று இறைவன் அன்பருக்கு
தோற்றுவது இன்றி துணையாய் துன்பமுறாது ஆற்றுதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 192/1,2

மேல்

அன்பருக்கே (1)

பொன்னனையாள் அன்பருக்கே போனகம் ஈந்து உன் அருளால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 9/1

மேல்

அன்பரை (2)

அன்பரை கண்டு அழுக்காறு ஆம் சமணர் தம் வாயால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 17/1
ஆற்றுவித்த தோழிக்கு அரன் அன்பரை பிரிந்த – முதுமொழிமேல்வைப்பு:1 176/1

மேல்

அன்பரோடும் (1)

ஈசன் அன்பரோடும் இயைந்த பரவை-தனை – முதுமொழிமேல்வைப்பு:1 182/1

மேல்

அன்பற்ற (1)

கொடியாள் அன்பற்ற பின்னர் பலர் நம்-பால் வந்து உன்னை கூடிக்கொண்ட – நீதிநூல்:44 488/1

மேல்

அன்பன் (3)

அன்பன் துறப்பவும் நாளாயினி தேடி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 125/1
முளையால் அமுது அமைத்த முக்கணர்-பால் அன்பன்
இளையான் குடிமாறன் இல் வாழ் துணை போல் – முதுமொழிமேல்வைப்பு:1 14/1,2
சீர் படைத்த முக்கண் சிவன் அன்பன் என்று எழுதும் – முதுமொழிமேல்வைப்பு:1 93/1

மேல்

அன்பாக (1)

இம்பர் வந்தார் அன்றோ இரங்கேசா அன்பாக
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 111/2,3

மேல்

அன்பாம் (2)

படிறு அறும் அன்பே அன்பாம் பயத்தினால் நயத்த ஆவான் – நீதிநூல்:47 556/3
ஆன் அந்தணர் மகளிர் அன்பாம் குழந்தை வதை – நீதிவெண்பா:1 13/1

மேல்

அன்பாய் (3)

ஆதி மறை நூலின் மறை அருள் கீர்த்தியாம் தலங்கள் அன்பாய் சென்று – விவேகசிந்தாமணி:1 93/2
அன்பாய் ஞயம்பட உரை – ஆத்திசூடிவெண்பா:1 17/4
மதி ஒருவன் மேல் வைத்த மங்கையின் மேல் அன்பாய்
மதியிலி ஓர் தூர்த்தன் வறிதே நிதம் அணுகும் – நன்மதிவெண்பா:1 107/1,2

மேல்

அன்பால் (2)

ஆனிரை-பால் அன்பால் அரும் தவன் ஏன் மூலன் எனும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 73/1
தேடுகின்ற இன்பு உற்றும் சேரமான் ஏன் அன்பால்
கூடு சிறப்பு உற்றான் குமரேசா நாடுகின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:8 75/1,2

மேல்

அன்பிலன் (2)

அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று – நீதிநெறிவிளக்கம்:1 66/3
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான் – திருக்குறள்குமரேசவெண்பா:87 862/3

மேல்

அன்பிலார் (1)

அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 8/3

மேல்

அன்பிற்கும் (3)

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 8/3
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் – முதுமொழிமேல்வைப்பு:1 19/3
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் – திருக்குறள்குமரேசவெண்பா:8 71/3

மேல்

அன்பின் (8)

அவ்வவர்கள் எவ்வம் உரையா முனம் உணர்ந்து உதவல் அன்பின் நிலையாம் – நீதிநூல்:39 394/2
இன்பமுற்றார் அன்றோ இரங்கேசா அன்பின்
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 100/2,3
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்
வழிவந்த கேண்மையவர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 81/3,4
ஆய்_தொடியார் கண்_நுதல்-பால் அன்பின் உமிழ்தலுமே – முதுமொழிமேல்வைப்பு:1 80/1
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்
வழிவந்த கேண்மையவர் – முதுமொழிமேல்வைப்பு:1 126/3,4
அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:8 80/3
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்
வழிவந்த கேண்மையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:81 807/3,4
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார் – திருக்குறள்குமரேசவெண்பா:92 911/3

மேல்

அன்பினால் (1)

என்பர் கவுசி இரங்கேசா அன்பினால்
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 116/2,3

மேல்

அன்பினை (1)

பத்தர் அன்பினை சோதனைபண்ணவும் பார் மேல் – நீதிநூல்:42 443/1

மேல்

அன்பினோடு (1)

அந்தமிலான் முதல் தெய்வம் பதி இரண்டாம் தெய்வம் என அன்பினோடு
சிந்தை-தனில் நினைந்து உருகும் சே_இழை பூவையர்க்கு எல்லாம் தெய்வம் ஆமால் – நீதிநூல்:12 111/3,4

மேல்

அன்பு (62)

கற்பு உடுத்து அன்பு முடித்து நாண் மெய் பூசி – நீதிநெறிவிளக்கம்:1 80/1
அன்பு நீர் பாய்ச்சி அற கதிர் ஈன்றது ஓர் – அறநெறிச்சாரம்:1 16/3
பாங்குடன் வளர்க்கும் அன்பு பரவலாம் தகைமைத்து அன்றே – நீதிநூல்:8 79/4
புவிநடை கடவுள் மெய் போதம் அன்பு அறம் – நீதிநூல்:9 92/1
அடியளே குடி அவர் அன்பு எண் செல்வமாம் – நீதிநூல்:12 126/3
அதிர் கடல் உலகுளோர் தம் அன்பு எலாம் வரவாம் மாதோ – நீதிநூல்:33 350/4
அங்கதம் முதல் யாவிற்கும் விடைகொடுத்து அறிவு அன்பு ஈகை – நீதிநூல்:38 380/2
ஆட்டி இத்தனை பேர் பணிகொளும் நாம் அன்பு இலாது இருப்பது தகாது உளமே – நீதிநூல்:39 392/4
சீவ அன்பு சுகுணங்களின் முதலாம் தீது_இல் அன்பையுடையோர் பிறர் துயர் தமது – நீதிநூல்:39 393/1
முந்தை இறைக்கு அன்பு பின்பு தன் உயிர் போல் மன் உயிரை முறையின் ஓம்பல் – நீதிநூல்:43 460/1
பணயமே திரணம் அன்பு பெரிது என்ற பாவை பொருள் பறித்த பின்னர் – நீதிநூல்:44 494/1
பாதம் மீது அன்பு உளேமேல் பகல் இரவினும் ஓவாது – நீதிநூல்:47 551/3
வினையையும் அறிவான் பேசும் விதங்களும் அறிவான் அன்பு ஆர் – நீதிநூல்:47 558/3
விண்டவர் பிறர்க்கு அன்பு இல்லார் விமலர்க்கும் அன்பு இலாரால் – நீதிநூல்:47 561/4
விண்டவர் பிறர்க்கு அன்பு இல்லார் விமலர்க்கும் அன்பு இலாரால் – நீதிநூல்:47 561/4
புகவே நல்வழி ஓது புரை அற்ற புனிதர் பொறை சீலம் அன்பு ஈகை புகழ் வாய்மை விரதம் – நீதிநூல்:47 582/3
தொடும் உயர்திணை மரீஇ சுதர்க்-கண் அன்பு இலா – நீதிநூல்:47 588/3
இல்லானுக்கு அன்பு இங்கு இடம் பொருள் ஏவல் மற்று – நன்னெறி:1 15/1
இ புதுமைக்கு அன்பு ஆம் இரங்கேசா உற்பத்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 36/2
பிள்ளை உடன் உண்ண பேசி அழைத்தார் அன்பு
துள்ளு சிறுத்தொண்டர் சோமேசா உள்ளுங்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 30/1,2
இல்லாளை பற்றி மூழ்கு என்றிடவும் அன்பு குன்றார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 81/1
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 81/3
துன்பமுற்றார் நால் வணிகர் சோமேசா அன்பு மிகும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 100/2
அன்பு இன்மை சூழ்வது உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 128/4
அரையர் அன்பு அமைவதும் அஞ்சும் இல்லையே – விவேகசிந்தாமணி:1 58/4
அறிவன் பகையேனும் அன்பு சேர் நட்பு ஆம் – நீதிவெண்பா:1 3/1
பகைவரிடம் மெய் அன்பு பாவித்து அவரால் – நீதிவெண்பா:1 5/3
அன்பு அறிவு சாந்தம் அருளுடையார் நல் வசனம் – நீதிவெண்பா:1 94/3
அன்பு உளர் என்று உன்னேல் அகத்து – நன்மதிவெண்பா:1 34/4
காரணம் இல்லா நகையும் காதலன்-பால் அன்பு இல்லா – நன்மதிவெண்பா:1 36/1
அன்பு குன்றா நாளில் அரும் குறை சற்றேனும் எண்ணாது – நன்மதிவெண்பா:1 38/1
அன்பு குன்ற தொடங்கும் அற்றை முதல் இன்புடன் செய் – நன்மதிவெண்பா:1 38/2
கடந்த நினைந்து உருகேல் காரிகையார் அன்பு
மிடைந்தவர் என்று எண்ணேல் மிலைந்த வடம் திகழ் தோள் – நன்மதிவெண்பா:1 44/1,2
தலை மறைய பொன் குவையை தந்தாலும் அன்பு
நிலைபெறாதாம் கணிகை நெஞ்சில் விலைமாது – நன்மதிவெண்பா:1 55/1,2
அறவோன் அகத்திருந்தாள் அன்பு கண்டேம் கண்டேம் – முதுமொழிமேல்வைப்பு:1 16/1
அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 110/3
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின் – முதுமொழிமேல்வைப்பு:1 126/3
மண்டு புகழ் மாறனார் மாறாத அன்பு அறன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:5 45/1
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:8 72/3
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:8 72/3
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும் – திருக்குறள்குமரேசவெண்பா:8 74/3
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார் – திருக்குறள்குமரேசவெண்பா:8 76/3
அன்று அரன்-பால் அன்பு_இல் அசுரன் ஏன் மோகினி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:8 77/1
அன்பு இலதனை அறம் – திருக்குறள்குமரேசவெண்பா:8 77/4
தண்டகன் ஏன் அன்பு இல்லா தன்மையினால் வாழ்வு இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:8 78/1
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:8 78/3
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:8 79/4
சேரன் அமைச்சர் அல்ல செய்யாமல் ஏன் அன்பு
கூர நின்றார் பின்பு குமரேசா யாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:17 164/1,2
கொள்ள விரும்பா குசேலரிடம் செல்வம் அன்பு
கொள்ள வந்தது என்னே குமரேசா உள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:18 179/1,2
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:52 513/3
திண் தோள் குலேசனை முன் தீர்ந்து அகன்றான் பின்பு அன்பு
கொண்டு வந்தான் என்னே குமரேசா பண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:53 529/1,2
சேரல் இரும்பொறையை சேர்ந்து அன்று உலகம் அன்பு
கூர நின்றது என்னே குமரேசா சாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:55 544/1,2
தண்டாத அன்பு அமைந்த சாதகனை தூதன் என – திருக்குறள்குமரேசவெண்பா:69 682/1
அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:69 682/3
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:76 757/3
அன்று ஏன் இடித்துரைத்தார் ஆலத்தூரார் அன்பு
குன்றாமல் சென்று குமரேசா நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:79 784/1,2
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின் – திருக்குறள்குமரேசவெண்பா:81 807/3
பண்டு இரக்கம் வாய்மை பணிவு அன்பு கல்லாடர் – திருக்குறள்குமரேசவெண்பா:99 983/1
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு – திருக்குறள்குமரேசவெண்பா:99 983/3
அன்பு ஒரீஇ தற்செற்று அறம் நோக்காது ஈட்டிய – திருக்குறள்குமரேசவெண்பா:101 1009/3
அன்பு இன்மை சூழ்வது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:128 1276/4
மேரு ஏன் ஊடி மெலிந்தாள் கொழுநன் அன்பு
கூர மொழிந்தும் குமரேசா நேராக – திருக்குறள்குமரேசவெண்பா:132 1314/1,2

மேல்

அன்பு_இல் (1)

அன்று அரன்-பால் அன்பு_இல் அசுரன் ஏன் மோகினி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:8 77/1

மேல்

அன்புகொண்டாள் (1)

கூர்த்து அன்புகொண்டாள் குமரேசா போர்த்து அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:113 1128/2

மேல்

அன்புகொண்டு (2)

கொண்டான் சிறுவரவும் கொண்டு ஏன் சுசீலை அன்புகொண்டு
ஆதரித்தாள் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:6 51/1,2
பண்டு தொலைவுற்றும் பாண்டவர்-பால் மச்சன் அன்புகொண்டு
நின்றான் என்னே குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:81 806/1,2

மேல்

அன்புகொண்டும் (1)

உள் அன்புகொண்டும் உருத்து ஏனோ மஞ்சரி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1097/1

மேல்

அன்புகொள்ளாள் (1)

நுதல் விலைமாது அன்புகொள்ளாள் கொண்டாலும் நொய்தாய் – நன்மதிவெண்பா:1 100/3

மேல்

அன்புசெய் (1)

பாட்டினில் அன்புசெய் – புதிய-ஆத்திசூடி:1 66/1

மேல்

அன்புசெய்தான் (3)

திண் தோள் குகன் அன்புசெய்தான் இராமன் நண்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:8 74/1
பண்டு வரதுங்கபாண்டியன் ஏன் அன்புசெய்தான்
கொண்ட மறம் கண்டும் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:8 76/1,2
கான் ஆள போ என்ற கைகைக்கு ஏன் அன்புசெய்தான்
கோனாம் இராமன் குமரேசா மேனி – திருக்குறள்குமரேசவெண்பா:81 807/1,2

மேல்

அன்புசெய்ய (1)

அடியவரை நீத்து அரனுக்கு அன்புசெய்ய மாறன் – முதுமொழிமேல்வைப்பு:1 7/1

மேல்

அன்புசெய (1)

இல் வாழ் மருத்தர் போல் ஈசன் அடிக்கு அன்புசெய
வல்லாரேல் நோற்க வருவானேன் எல்லாரும் – முதுமொழிமேல்வைப்பு:1 13/1,2

மேல்

அன்புசெயும் (1)

அன்புசெயும் பரவையார் மொழிவார் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 183/2

மேல்

அன்புடை (1)

பொய்_இல் அன்புடை தாய் தந்தை போல்பவர் உளரோ நெஞ்சே – நீதிநூல்:8 81/4

மேல்

அன்புடைமை (5)

அச்சமே ஆசை உலகிதம் அன்புடைமை
மிக்க பாசண்டமே தீத்தெய்வம் மெச்சி – அறநெறிச்சாரம்:1 60/1,2
அன்புடைமை ஆன்ற அற விளக்கம் செய்தலோடு – அறநெறிச்சாரம்:1 68/3
இவ் அரிய அன்புடைமை இன்றி நிருவாணம் உற எண்ணி விழைதல் – நீதிநூல்:39 394/3
அன்புடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம் – திருக்குறள்குமரேசவெண்பா:69 681/3
அன்புடைமை ஆன்ற குடி பிறத்தல் இவ் இரண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 992/3

மேல்

அன்புடைய (2)

ஆதரமோடு ஓம்புவரால் ஆர்வலன்-பால் அன்புடைய
மாதர் அவன் அனை தந்தை தமர்-மாட்டும் அன்புறுவார் – நீதிநூல்:12 145/2,3
துன்பம் மொழியே புகன்றான் சோமேசா அன்புடைய
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ – சோமேசர்முதுமொழிவெண்பா:1 10/2,3

மேல்

அன்புடையவன் (1)

எப்பொழுதினும் சென்று யாரும் காண் முகத்தன் ஈசன் அன்புடையவன் இறையே – நீதிநூல்:4 45/4

மேல்

அன்புடையனாய் (1)

அன்று வழுதி ஏன் அன்புடையனாய் என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 992/1

மேல்

அன்புடையார் (2)

அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 8/3,4
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி – திருக்குறள்குமரேசவெண்பா:29 285/3

மேல்

அன்புடையார்க்கு (1)

துன்பமுற்றான் காசிபன்தான் சோமேசா அன்புடையார்க்கு
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 117/2,3

மேல்

அன்பும் (2)

ஆசையும் பாசமும் அன்பும் அகத்து அடக்கி – அறநெறிச்சாரம்:1 113/1
அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:5 45/3

மேல்

அன்புவைத்தார் (1)

துங்கம் மிகும் அன்புவைத்தார் சோமேசா பொங்க – சோமேசர்முதுமொழிவெண்பா:1 128/2

மேல்

அன்புற்று (3)

இந்தவாறு எல்லாம் ஒன்றாய் இயைந்த சோதரர் அன்புற்று
சிந்தையும் ஒன்றி பாலும் தேனும் போல் விளங்கல் நன்றே – நீதிநூல்:11 104/3,4
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:8 75/3
ஆவி என அன்புற்று அமைந்து ஏன் சசியை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1122/1

மேல்

அன்புறல் (1)

தன்படியே கேட்டு உலகில் தார்வேந்தா அன்புறல் போல் – ஆத்திசூடிவெண்பா:1 39/2

மேல்

அன்புறவே (1)

இன்புற தான் உண்டல் இனிதாமே அன்புறவே
தக்கவரை இன்றி தனித்து உண்டல் தான் கவர் மீன் – நீதிவெண்பா:1 49/2,3

மேல்

அன்புறுவார் (1)

மாதர் அவன் அனை தந்தை தமர்-மாட்டும் அன்புறுவார்
காதலியின் தமரிடத்து கணவனும் அ தன்மையனால் – நீதிநூல்:12 145/3,4

மேல்

அன்பே (2)

இனமிலார்க்கு இனமாய் யார்க்கும் யாவுமாய் இசைதல் அன்பே – நீதிநூல்:39 383/4
படிறு அறும் அன்பே அன்பாம் பயத்தினால் நயத்த ஆவான் – நீதிநூல்:47 556/3

மேல்

அன்பையுடையோர் (1)

சீவ அன்பு சுகுணங்களின் முதலாம் தீது_இல் அன்பையுடையோர் பிறர் துயர் தமது – நீதிநூல்:39 393/1

மேல்

அன்பொடு (6)

அன்பொடு அருள் உடையரேனும் உயிர்நிலை மற்று – நீதிநெறிவிளக்கம்:1 86/1
காதல் அன்பொடு நீர் தூவா கண்களே புண்கள் ஆமால் – நீதிநூல்:3 33/4
அந்த நல் நாளினில் இல்லவட்கு அன்பொடு அளித்தனன் யான் பொது – நீதிநூல்:12 131/2
ஆய தன் தொழில்புரிவோனை அன்பொடு
மேய தன் உலகினுக்கு ஈண்டு அழைக்குமே – நீதிநூல்:18 222/3,4
அதிசயம் என வினாவி அன்பொடு முகம் மலர்ந்து – நீதிநூல்:33 350/2
குருக்கு சந்தன குழம்பினை அன்பொடு குளிர் தர அணிந்தாலும் – விவேகசிந்தாமணி:1 42/3

மேல்

அன்பொடும் (2)

ஐயம்_இல் பொருள் என்று உன்னி அன்பொடும் ஏவலாளர் – நீதிநூல்:15 190/3
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:76 755/3

மேல்

அன்போடு (2)

அடர்ந்த அன்போடு அவளை நன்கு ஆதரிக்க வேண்டுமால் – நீதிநூல்:47 597/4
அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:8 73/3

மேல்

அன்மை (3)

அழுக்காற்றின் அன்மை பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:17 162/4
நடுவு அன்மை நாணுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:18 172/4
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும் – திருக்குறள்குமரேசவெண்பா:19 185/3

மேல்

அன்றால் (5)

ஆயுள் மருந்து ஒழுக்கல் தீது அன்றால் அல்லன போல் – நீதிநெறிவிளக்கம்:1 48/3
கொடுக்கப்படும் பொருளும் அன்றால் அடுத்தடுத்து – அறநெறிச்சாரம்:1 185/2
ஆங்கு உறும் சடம் செய்தவன் கைப்பிழை அன்றால் – நீதிநூல்:42 441/4
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க – திருக்குறள்குமரேசவெண்பா:100 993/3
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1180/3

மேல்

அன்றி (63)

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா தொடுத்த – மூதுரை-வாக்குண்டாம்:1 5/1,2
பருவத்தால் அன்றி பழா – மூதுரை-வாக்குண்டாம்:1 5/4
அன்றி அது வரினும் வந்து எய்தும் ஒன்றை – நல்வழி:1 27/2
போக்கறு கல்வி புலம் மிக்கார்-பால் அன்றி
மீக்கொள் நகையினார்-வாய் சேரா தாக்கணங்கும் – நீதிநெறிவிளக்கம்:1 23/1,2
கொல்வதூஉம் கள்வதூஉம் அன்றி பிறர் மனையில் – அறநெறிச்சாரம்:1 203/1
நயன் கொள்வது அன்றி பாவின் நவையை நோக்கார் மேலோரே – நீதிநூல்:1 4/4
கதமொடு மீச்சென்றாலும் கடவுள் மெய் நடுவை அன்றி
இதர அங்கத்தை காணாது எனின் முடி எவண் பொன் ஒக்கும் – நீதிநூல்:3 22/2,3
மைந்தனே எனினும் வதைத்திட ஒல்கான் மாக்களின் சுக நலம் அன்றி
சிந்தனை மற்று ஓர் பொருளினில் செலுத்தான் தீமொழி கனவிலும் புகலான் – நீதிநூல்:4 37/2,3
மன்னவன் வலி செங்கோலினால் அன்றி வாளினால் சேனையால் இல்லை – நீதிநூல்:4 44/1
ஐய மெய் அம்மணத்தோடு அழுவதை அன்றி பேச – நீதிநூல்:8 81/1
இளமையில் அன்றி மூப்பு எய்தின் எய்துமோ – நீதிநூல்:9 85/4
அக்கமும் ஒக்குமே அன்றி நல்ல கண் – நீதிநூல்:10 101/3
நவமணம் செய் முன் அன்றி பின் உன்னில் பயன் உளதோ நாவாய்-தன்னை – நீதிநூல்:12 112/2
பாம் தவம் ஈது அன்றி எந்தை அன்னையை வேறாக்கும் நிதி பாழ்த்தது அன்றோ – நீதிநூல்:12 122/4
பூண் அலங்கல் மார்பினாரை அன்றி வேறு புருடனை – நீதிநூல்:12 134/1
அன்னியர் எம் இயைபு அன்றி சேர்ந்தனர் – நீதிநூல்:13 159/1
வெளி மயக்கு அன்றி சற்றும் மெய் அல உணர்வாய் நெஞ்சே – நீதிநூல்:14 183/4
இகந்த பல் உயிர் எலாம் இயற்றினோற்கு அன்றி
சகம்-தனில் அவைகளை தம்மை கொன்றிட – நீதிநூல்:18 224/2,3
இனமோடு அன்றி எடா இரை ஏழைகட்கு – நீதிநூல்:24 282/2
உருமினை அஞ்சி யாரும் இகழுவர் அன்றி ஆய ஒலி தருகின்ற காரை முனிவரோ – நீதிநூல்:26 302/1
தரு உறைகின்ற தீய முயிறுகள் அன்றி ஆய தருவை வெகுண்டு சீறல் தகுதியோ – நீதிநூல்:26 302/2
அரு மறம் மீது பகைசெயல் அன்றி நாளும் அவை புரிகின்ற தீய அசடர்-பால் – நீதிநூல்:26 302/3
பூரணமா ஆக்கிடுவோன் பொறாமையுளோன் அன்றி எவர் புவியின்-கண்ணே – நீதிநூல்:27 304/4
பிழை இலான் கடவுள் அன்றி மக்களில் தப்பு இல்லாதார் பிறரும் உண்டோ – நீதிநூல்:32 337/1
ததி அறிந்து உரைப்பது அன்றி சகலர்க்கும் உரையார் மிக்கோர் – நீதிநூல்:33 352/4
வைத்து இதம் சொல்லால் யாவும் வன செவி ஏற்பது அன்றி
சத்தியம் என கொண்டு ஏகல் சக்கினை மூடி நீண்ட – நீதிநூல்:38 381/2,3
காவலன் எனினும் சோறு கலை அன்றி ஒன்றும் காணோம் – நீதிநூல்:39 385/2
மதி இலா நரர் அன்றி கடவுளோ சொல்லுவாய் மருள் சேர் நெஞ்சே – நீதிநூல்:40 415/4
இன மாலை தோல் என்பு தசை நரம்பு குடர் அன்றி இனி வேறு உண்டோ – நீதிநூல்:41 421/3
கூடிய வாழ்க்கையர் அன்றி கூறுங்கால் – நீதிநூல்:42 437/3
அழுது நொந்தவர்க்கு அன்றி மற்றவர்க்கு அறம் அரிதே – நீதிநூல்:42 440/4
பேருலகில் உடைந்தது என அழுவது அன்றி நமக்கு இரங்கும் பேர் இங்கு உண்டோ – நீதிநூல்:43 459/3
அன்னதை அன்றி வேறோர் ஆக்கமும் வேண்டும்-கொல்லோ – நீதிநூல்:43 466/4
இரு நிலத்தின் ஈது அன்றி இன்னும் இவள் என் செய்வாள் எமக்குத்தானே – நீதிநூல்:44 492/4
எனை அன்றி மற்றோரை சேர்ந்து அறியேன் என்ற கன்னி இரு திங்கட்குள் – நீதிநூல்:44 503/1
பால் எனும் வேற்றுமை அன்றி பங்கம் என் – நீதிநூல்:47 592/3
இன்சொலால் அன்றி இரு நீர் வியன் உலகம் – நன்னெறி:1 18/1
கரை காப்பு உளது நீர் கட்டு குளம் அன்றி
கரை காப்பு உளதோ கடல் – நன்னெறி:1 33/3,4
அறிவுடையார் அன்றி அது பெறார் தம்-பால் – நன்னெறி:1 34/1
வண்ணம் செய் வாள் விழியே அன்றி மறை குருட்டு – நன்னெறி:1 34/3
நெல்லுக்கு இறைப்பதே நீர் அன்றி காட்டு முளி – நன்னெறி:1 36/3
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/3
தாதை அன்றி தானே துச்சந்தனை சேர்ந்து இன்னலுற்றாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 118/1
வாழ் பாகை புன்னைவன மன்னவா நன்மை அன்றி
சூழ் தீவினை அகற்று – ஆத்திசூடிவெண்பா:1 57/3,4
சங்கரனை அன்றி உமை-தன்னை வலம்செய்யாமல் – ஆத்திசூடிவெண்பா:1 86/1
செய்யும் ஒரு கருமம் தேர்ந்து புரிவது அன்றி
செய்யின் மனத்தாபம் சேருமே செய்ய ஒரு – நீதிவெண்பா:1 16/1,2
பிறந்த இடத்து அன்றி பிறிதொரு தேசத்தே – நீதிவெண்பா:1 27/3
வாக்கு நயத்தால் அன்றி கற்றவரை மற்றவரை – நீதிவெண்பா:1 87/1
அ சந்தனமும் தன் இனமும் மாள்வது அன்றி
தானும் கெட சுடுமேதான் – நீதிவெண்பா:1 99/3,4
முற்றாத காய் துவர்ப்பு மொய்க்கும் அன்றி தீம் சுவையை – நன்மதிவெண்பா:1 32/3
பெற்றது அவர் சைவத்து பேத சமாதி அன்றி
மற்று ஞானாந்தம் என வந்தது இது முற்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 4/1,2
இருள் பலவா கோடல் இறைநூலுக்கு அன்றி
அருகர் பிறர்க்கு ஆகாது என்னும் உரை கேள் – முதுமொழிமேல்வைப்பு:1 59/1,2
பல பொருளும் வேண்டாத பண்பினவர் அன்றி
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையவர் – முதுமொழிமேல்வைப்பு:1 62/2,3
அவரவருக்கு ஈசன் அமைத்த திறன் அன்றி
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று – முதுமொழிமேல்வைப்பு:1 63/2,3
இசைவு அன்றி இயற்றான் இசைவு ஒன்ற – முதுமொழிமேல்வைப்பு:1 91/2
இறைவர்க்கு தொண்டாய் இடர் தீர்ந்தது அன்றி
பெறுபயனும் வாகீசர் பெற்றார் அறிஞர் – முதுமொழிமேல்வைப்பு:1 108/1,2
குன்றவில்லி காத்து அருளும் கூடல் அரணே அன்றி
நின்ற உள எனினும் நிற்குமோ என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 117/1,2
பெரிது இன்பம் அன்றி உண்டோ பீழை தெரியின் – முதுமொழிமேல்வைப்பு:1 129/2
கவறு உருட்டி கைவந்தார் அன்றி பிறர் எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 141/2
சிதம்பரம் சிந்தித்தார் சிவலோகம் அன்றி
விதந்து அறியார் ஒன்றும் விரும்பி பயம் தவிர – முதுமொழிமேல்வைப்பு:1 196/1,2
உயற்பாலது அன்றி கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:44 437/4
உள்ளன்போடு அன்றி உறு பொருளை வான் பதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:76 755/1
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின் – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/3

மேல்

அன்றியும் (2)

மாட்சி மனைவாழ்தல் அன்றியும் மீட்சி_இல் – அறநெறிச்சாரம்:1 11/2
உட்கல் இலாது யாவும் உண்பர் அன்றியும் சற்றேனும் – நீதிநூல்:36 367/2

மேல்

அன்றியே (8)

பொய் புலன்கள் ஐந்தும் நோய் புல்லியர்-பால் அன்றியே
மெய்ப்புலவர்-தம்பால் விளையாவாம் துப்பின் – நன்னெறி:1 11/1,2
ஊரும் தாயும் சரியே ஊரை அன்றியே தனி வாழ்ந்தாரும் – ஆத்திசூடிவெண்பா:1 103/1
நதி கடத்தல் அன்றியே நாயின் வால் பற்றி – நீதிவெண்பா:1 11/3
புத்தியொடு முத்தி தரும் புண்ணியத்தால் அன்றியே
மத்தம் மிகு பாவத்தால் வாழ்வு ஆமோ வித்து பயிர் – நீதிவெண்பா:1 57/1,2
நாயின் பால் அத்தனையும் நாய்-தனக்கு ஆம் அன்றியே
தூயவருக்கு ஆகுமோ சொல் – நீதிவெண்பா:1 63/3,4
நீல சிறு குயிலை நீடு இசையால் அன்றியே
கோலத்து அறிவருமோ கூறு – நீதிவெண்பா:1 87/3,4
எல்லோர்-தமக்கும் இனிது உதவல் அன்றியே
நல்லோர் தமக்கு உதவி நாடாரே வல்ல தரு – நீதிவெண்பா:1 92/1,2
நாம நிதி மேகம் நயந்து உதவல் அன்றியே
தாம் உதவி நாடுமோ சாற்று – நீதிவெண்பா:1 92/3,4

மேல்

அன்றில் (1)

அன்று ஏன் அருள் இன்றி ஆதன் என்பான் அன்றில் ஒன்றை – திருக்குறள்குமரேசவெண்பா:26 251/1

மேல்

அன்று (208)

இல்லறம் அல்லது நல்லறம் அன்று – கொன்றைவேந்தன்:1 3/1
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று – நல்வழி:1 17/3
அன்று என்றும் ஆம் என்றும் ஆகாதே நின்ற நிலை – நல்வழி:1 38/2
கற்பு அன்றே கல்லாமை அன்று – நீதிநெறிவிளக்கம்:1 11/4
குற்றம் தமதே பிறிது அன்று முற்றுணர்ந்தும் – நீதிநெறிவிளக்கம்:1 24/2
முறையிடினும் கேளாமை அன்று – நீதிநெறிவிளக்கம்:1 31/4
கஞ்சுகம் அன்று பிறிது ஒன்றே கஞ்சுகம் – நீதிநெறிவிளக்கம்:1 92/2
மாதலத்தவனை வாழ்த்தா வாயது தூயது அன்று
காதல் அன்பொடு நீர் தூவா கண்களே புண்கள் ஆமால் – நீதிநூல்:3 33/3,4
எண்ணினும் தம்-பொருட்டு அன்று ஈன் சுதர்-பொருட்டால் அன்றோ – நீதிநூல்:8 80/4
இருவினையேன்-தனை அழைத்தல் இழுக்கு அன்று பைங்கிளியே – நீதிநூல்:12 136/4
துயருறா வண்ணம் நாம் பொய்த்தாலும் பிழை அன்று சொந்தமாவோர் – நீதிநூல்:16 202/2
ஒத்து அவனியில் கொலல் ஒருவன்-தன்னை அன்று
அத்தனை பேரையும் அடுதல் போலுமே – நீதிநூல்:18 221/3,4
கருத்தே அ நூல்கள் சில கற்று உணர்ந்து கவி சொல்லல் வியப்பு அன்று கர்வம் என்னே – நீதிநூல்:28 314/4
பெட்புற புவியில் செருக்குதல் பெருமை அன்று ஒளிர் பேர் உடல் – நீதிநூல்:29 320/2
உரித்து என செருக்குதல் உரன் அன்று உள்ளமே – நீதிநூல்:30 326/4
உள் உவந்து இயற்றுகின்ற உதவிதான் அரியது அன்று
புள்ளுவம் இழைக்காநின்ற பொருந்தலர்க்கு ஆற்றும் நன்றி – நீதிநூல்:39 391/2,3
விறலி கற்பதுவே கற்பு கூன் உடல் விருத்தை கற்பு அரிது அன்று கலை எலாம் – நீதிநூல்:43 473/1
அற உணர்ந்த தக்கோர் நொறிலே நொறில் அஞ்ஞை கொண்ட அடக்கம் கதழ்வு அன்று
திறலினார் பொறையே பொறை அற்பமும் திறல் இலார்-தம் பொறுமை தலை அன்று – நீதிநூல்:43 473/2,3
திறலினார் பொறையே பொறை அற்பமும் திறல் இலார்-தம் பொறுமை தலை அன்று
மறலுளார் கொடையே கொடை சீர் எலாம் வாய்த்த செல்வர் கொடை பெரிது அன்று அரோ – நீதிநூல்:43 473/3,4
மறலுளார் கொடையே கொடை சீர் எலாம் வாய்த்த செல்வர் கொடை பெரிது அன்று அரோ – நீதிநூல்:43 473/4
தா அறவே தரித்து அவட்கு காட்டினன் வேறு அன்று என்று சாதித்தாளே – நீதிநூல்:44 481/4
சாமியை நீங்கேன் என்றேன் உனை சொன்னது அன்று நீ சாமி ஆனால் – நீதிநூல்:44 490/3
முரணுற ஒண்ணாது என்றேன் இரணியாசுரன் அன்று முராரி மெய் மேல் – நீதிநூல்:44 509/3
இன கவி அறுநூறு ஆய இனைய நூல் அயலார்க்கு அன்று என் – நீதிநூல்:47 524/3
சீதரனை பார்த்தன் அன்று சேர்ந்தான் அரவு_உயர்த்தோன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 43/1
வேல் அன்று வென்றி தருவது மன்னவன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 55/3
அன்று அமணர் தீவைப்ப அஞ்சியது என் என்னன்-மின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 43/1
வடு அன்று வேந்தன் தொழில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 55/4
நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 79/3
ஏற்ற துரோணனை அன்று எள்ளி துருபதன் பின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 108/1
என் அனைக்கு அன்று முத்து அனை குனிக்கும் இறை அனை அனைக்குமே அன்று – விவேகசிந்தாமணி:1 126/1
என் அனைக்கு அன்று முத்து அனை குனிக்கும் இறை அனை அனைக்குமே அன்று
மன் அனைக்கு அன்று பின் அனைக்கு உதவா வன் புளால் வருந்தி வாடுவனோ – விவேகசிந்தாமணி:1 126/1,2
மன் அனைக்கு அன்று பின் அனைக்கு உதவா வன் புளால் வருந்தி வாடுவனோ – விவேகசிந்தாமணி:1 126/2
பாதகி மூக்கு அன்று இழந்த பங்கம் பார் ஆதலினால் – ஆத்திசூடிவெண்பா:1 45/2
மாயமானாய் திரிந்து மாய்ந்தது பார் ஞாயம் அன்று
வீசு புகழ் புன்னைவன மேகமே இ தலத்திலே – ஆத்திசூடிவெண்பா:1 51/2,3
ஆட்டுக்கடா போரில் அன்று உதிரம் வேட்டு நரி – ஆத்திசூடிவெண்பா:1 91/1
அன்று என்று நன்மதியே ஆய் – நன்மதிவெண்பா:1 23/4
தக்கது அன்று தன் நெஞ்சை தையலர்-பால் நன்மதியே – நன்மதிவெண்பா:1 68/3
அன்று குணன் உய்ந்தான் அந்தணனை கொன்றும் அரன் – முதுமொழிமேல்வைப்பு:1 23/1
அன்று பழி சொன்னது போல் ஆர் சொல்வார் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 34/2
புத்தன் நான் அன்று சிவபோதன் எனும் சைவன் என – முதுமொழிமேல்வைப்பு:1 41/1
நின்று ஒழுகும் மெய்ப்பொருளின் நேரான் போய் அன்று
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து – முதுமொழிமேல்வைப்பு:1 45/2,3
கூடல் இறை அன்று கொடிய மறையோன் சுமத்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 52/1
இறை அருள் தென்னனிடத்து இந்திரன் வந்து அன்று
வளையால் எறிபட்ட ஆற்றால் இளையா – முதுமொழிமேல்வைப்பு:1 83/1,2
அத்தர் திருவருளால் அன்று படிக்காசு பெற்றார் – முதுமொழிமேல்வைப்பு:1 86/1
ஐயன் அருள் புரிந்த அன்று சம்பந்தர்-தமை – முதுமொழிமேல்வைப்பு:1 111/1
தக்கவன் அன்று என்று ஒறுத்தல் சாலுமே மிக்க – முதுமொழிமேல்வைப்பு:1 127/2
அரன் அன்பர் வாகீசர் அன்று அமணை நீங்க – முதுமொழிமேல்வைப்பு:1 129/1
நகையேயும் வேண்டற்பாற்று அன்று – முதுமொழிமேல்வைப்பு:1 135/4
அன்று படும் துயரம் ஆர் படுவார் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 137/2
இறை அருள் சேர் தென்னவன் அன்று இந்திரன்-பால் சென்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 144/1
இறை அருளும் தென்னவன்-பால் இந்திரன் வந்து அன்று
குறைபடலும் நாணியது கூறின் முறை அன்றோ – முதுமொழிமேல்வைப்பு:1 152/1,2
அன்று அளவி உள் ஒளியோடு ஆவியிடை அடங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 189/3
தண்டாமல் செய்தார் ஏன் தண்டியடிகள் அன்று
கொண்ட வினையை குமரேசா கண்டு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 33/1,2
அன்று இளையம் என்னாது அறம் ஏன் விரைந்து செய்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:4 36/1
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:4 36/3
பாடலியூர் கோன் புதல்வர் பல்கலையும் தேற அன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:7 67/1
அன்று அரன்-பால் அன்பு_இல் அசுரன் ஏன் மோகினி முன் – திருக்குறள்குமரேசவெண்பா:8 77/1
மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:9 82/4
உதவி வரைத்து அன்று உதவி உதவி – திருக்குறள்குமரேசவெண்பா:11 105/3
நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது – திருக்குறள்குமரேசவெண்பா:11 108/3
கூடாமல் வீமனொடும் கோன் தருமன் நீதி அன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:12 118/1
அன்று ஒருவன் வாய் அடங்கி அவ்வுலகு உற்றான் இருவர் – திருக்குறள்குமரேசவெண்பா:13 121/1
அன்று ஏன் அனுமான் அடக்கத்தை ஆருயிர் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:13 122/1
ஆற்றாத சீற்றத்தோடு அன்று அகன்றான் ஏன் அரசன் – திருக்குறள்குமரேசவெண்பா:13 129/1
அன்று ஓர் இழுக்கால் அகலிகையும் கல் ஆகி – திருக்குறள்குமரேசவெண்பா:14 133/1
அன்று சகன் இல் இறப்பால் அப்பனையும் ஏன் பகைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:15 146/1
அன்று கஞ்சன் கொண்ட அழுக்காற்றால் தன் திரு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:17 168/1
அன்று சித்திராங்கதன் ஏன் அவ்வியம் செய்தும் வாழ்ந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:17 169/1
அன்று அவிந்தார் நூற்றுவரும் ஐவர் ஏன் ஆக்கமுற்று – திருக்குறள்குமரேசவெண்பா:17 170/1
மண்டு புகழ் மூவேந்தர் வன்சொல் ஒன்றை சொல்லி அன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:20 197/1
அன்று ஏன் இரணியன் சேய் அல்லலுற்றும் சொல்லவில்லை – திருக்குறள்குமரேசவெண்பா:20 199/1
அன்று அசுரர் தின்றார் அமரர் ஏன் அஞ்சினார் – திருக்குறள்குமரேசவெண்பா:21 201/1
வள்ளலாம் கன்னன் அன்று வந்த கண்ணன்-பால் ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:23 222/1
அன்று ஏன் பவணன் அருள் நீங்கின் அல்லல் என – திருக்குறள்குமரேசவெண்பா:25 246/1
அன்று ஏன் யசோமதி ஆர்ந்த அருள் அற்றது என – திருக்குறள்குமரேசவெண்பா:25 248/1
அன்று ஏன் அருள் இன்றி ஆதன் என்பான் அன்றில் ஒன்றை – திருக்குறள்குமரேசவெண்பா:26 251/1
அன்று ஏன் உதிரன் அருள் இன்றி அந்தணனை – திருக்குறள்குமரேசவெண்பா:26 252/1
அன்று களவால் அடைந்த எலாம் ஏன் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:29 283/1
அன்று ஏன் களவை அடியவர் செய்யார் என்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:29 287/1
கொண்ட அன்று ஏன் மாண்டான் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:34 336/2
அன்று இறந்த சத்தியவான் அவ் விருத்தை ஏன் பிறந்து – திருக்குறள்குமரேசவெண்பா:34 339/1
அன்று மழிசை அவா இலராய் இன்புற்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:37 368/1
அன்று ஏன் அரியசுவர் ஆசை அற்ற அப்பொழுதே – திருக்குறள்குமரேசவெண்பா:37 370/1
அன்று அறுவர் தீ-நின்று அகன்றார் மடி கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/1
அன்று துயர் எய்துங்கால் அல்லல் இன்றி சச்சந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 379/1
நன்று ஆம்கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:38 379/3
அன்று புரஞ்சயன்-பால் அஞ்சாமை ஈகை ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 382/1
அன்று ஏன் பெரு வளத்தை ஆக்கி பிருது நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:39 385/1
அன்று ஏன் வருணன் அயன் முன் செய் குற்றத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:44 434/1
எண்ணப்படுவது ஒன்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:44 438/4
அன்று ஏனோ காதல் அயல் அறியாது உய்த்து வன்னி – திருக்குறள்குமரேசவெண்பா:44 440/1
அன்று இடித்தார்-தம்மை உவந்து ஆதரித்த கிள்ளி நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:45 447/1
அன்று தமன் ஊக்காது அடங்கி நின்றான் ஏன் ஊக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:47 463/1
அன்று இலங்கைக்கோன் வலியை ஆய்ந்து அனுமன் இன்று போர் – திருக்குறள்குமரேசவெண்பா:48 471/1
நன்று அறிந்த சம்பாதி நக்கீரர் ஊக்கி அன்று
குன்றினார் என்னே குமரேசா சென்று – திருக்குறள்குமரேசவெண்பா:48 476/1,2
குன்றினான் சேடன் என கூர்ந்து அறிந்த வாயு அன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 489/1
அன்று தொடங்காது அடங்கி நின்றான் காரி பின்பு – திருக்குறள்குமரேசவெண்பா:50 491/1
அன்று அசுவத்தாமன் மேல் ஐயுற்ற வேந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:51 510/1
அன்று அரிசிலாரை அமைச்சாக ஏன் அரசன் – திருக்குறள்குமரேசவெண்பா:52 511/1
சிறந்தான் என்று ஏவல்பாற்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:52 515/4
அன்று சுபன் ஏகன் அரிமுகர்க்கு ஏன் ஆளுரிமை – திருக்குறள்குமரேசவெண்பா:52 518/1
நின்ற திரு நீங்கியதே நீடு குபன் கேண்மை அன்று
குன்றியதால் என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:52 519/1,2
அன்று அரியது என்னாமல் ஆர்வமுடன் சேகரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:54 537/1
சேரல் இரும்பொறையை சேர்ந்து அன்று உலகம் அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:55 544/1
வேல் அன்று வென்றி தருவது மன்னவன் – திருக்குறள்குமரேசவெண்பா:55 546/3
வடு அன்று வேந்தன் தொழில் – திருக்குறள்குமரேசவெண்பா:55 549/4
அன்று ஏன் அவிச்சித்து அரசு இழந்து தன் செயலால் – திருக்குறள்குமரேசவெண்பா:56 554/1
அன்று ஏனோ ஏனன் அளியின்மையால் உலகோர் – திருக்குறள்குமரேசவெண்பா:56 557/1
அன்று ஏன் கொடும் தண்டம் ஆற்றி நெடுங்கிள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:57 567/1
வென்றி உதயன் அன்று மேவி நின்றான் கண்ணோட்டம் – திருக்குறள்குமரேசவெண்பா:58 572/1
அன்று அறைந்தார் மற்றோர் அரதத்தர் கண்ணோடி – திருக்குறள்குமரேசவெண்பா:58 576/1
அன்று பெய்த நஞ்சை அரனாரும் அங்கதனும் – திருக்குறள்குமரேசவெண்பா:58 580/1
அன்று ஏன் பருணன் அனுமன் மறைந்து ஆய்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:59 586/1
அன்று மடி ஊர்ந்த ஆத்திரேயன் குடி பின் – திருக்குறள்குமரேசவெண்பா:61 601/1
அன்று புகழ் சத்தியாதனனும் ஏன் மடிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:61 604/1
அன்று செவந்தான் நன்று ஆற்றினான் வேளாண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:62 614/1
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:62 618/3
வெள்ளம் என இடும்பை மேவியும் ஏன் மூலர் அன்று
கொள்ளவில்லை துன்பம் குமரேசா தள்ள அரிய – திருக்குறள்குமரேசவெண்பா:63 622/1,2
அன்று இடும்பை மிக்கு அடைந்தும் அத்திமன்னன் துன்பமுற்று – திருக்குறள்குமரேசவெண்பா:63 628/1
மண்டி வந்து துன்பம் மருவி நின்றும் காளன் அன்று
கொண்டிலன் ஏன் துன்பம் குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:63 629/1,2
யா நலத்து உள்ளதூஉம் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:65 641/4
அன்று எவரும் வேட்கையுற ஆந்தையார் சொல்லி நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:65 646/1
உற்ற வினை ஊறுபட்டும் ஒல்காது ஏன் மாறன் அன்று
கொற்றமுற்று நின்றான் குமரேசா எற்றேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:67 662/1,2
அன்று சுசன்மாவும் அக்கனும் முன் நன்று சொன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:67 664/1
அன்று ஏன் வினை ஒழிவை அஞ்சி வளவன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:68 674/1
அன்று கடோற்கசன் ஏன் அஞ்சாமல் தூதுசென்று – திருக்குறள்குமரேசவெண்பா:69 686/1
அன்று உறவு என்று உன்னி அம்பிகாபதி ஒன்று ஆற்றினன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:70 700/1
அன்று விகர்னன் அவை அறியாமல் சொல்லி – திருக்குறள்குமரேசவெண்பா:72 713/1
அன்று விபீடணன் ஏன் அல் அவையுள் சொல்லி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:72 719/1
அன்று முதுகண்ணர் அனுமார் அவை அறிந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:73 721/1
அன்று பொர பல்லோர் அடர்ந்து எழுந்தார் பட்டர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:73 723/1
அன்று ஏமநாதன் அவை அஞ்சி ஏன் இழிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:73 730/1
அன்று பொருள் ஆற்றி நின்ற அந்திமான் இன்ப நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:76 760/1
அன்று கடல் போல் அசுரர் ஆர்த்து வந்தார் ஏன் எளிதா – திருக்குறள்குமரேசவெண்பா:77 763/1
அன்று பஞ்சசேனை அதிபர் இறை தடுத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:78 778/1
அன்று ஏன் இடித்துரைத்தார் ஆலத்தூரார் அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 784/1
நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:79 784/3
முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:79 786/3
அன்று வளவன் உற்ற அல்லலில் ஏன் பொத்தியார் – திருக்குறள்குமரேசவெண்பா:79 787/1
அன்று பகதத்தன் ஆயாமல் கேண்மைகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:80 792/1
அன்று அமைந்த கேட்டில் அயாதி ஏன் உண்மை கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:80 796/1
கண்டு வெறாது அன்று கலை சிருங்கர் நன்று என உள் – திருக்குறள்குமரேசவெண்பா:81 802/1
மீறி அன்று நண்பர் மிகை செய்தும் ஏன் கவிக்கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 804/1
அன்று நெஞ்சில் வஞ்சமுடன் ஆதரித்த பூதனையை – திருக்குறள்குமரேசவெண்பா:83 824/1
சொல்லினான் தேறற்பாற்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:83 825/4
சீதையிடம் காதல் அன்று செய்து சயந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 832/1
அன்று ஆய்ந்து அறிந்தும் ஏன் ஆர்ந்த முழுமூடன் என – திருக்குறள்குமரேசவெண்பா:84 834/1
அன்று தருமன் அவையை சிசுபாலன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 840/1
செல்வம் உற்றும் நல்லறிவு சேராமல் சண்டன் அன்று
கொல்ல நின்றான் என்னே குமரேசா நல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:85 841/1,2
அன்று வந்து தந்தான் அறப்பகைஞன் நல்லறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:85 842/1
அன்று தான் கல்லா அரும் கவி மேற்கொண்டு தன்மி – திருக்குறள்குமரேசவெண்பா:85 845/1
காட்டியும் ஏன் தக்கன் அன்று காணாமல் கண்டதிலே – திருக்குறள்குமரேசவெண்பா:85 849/1
அன்று இகலே நன்று என்று அகங்கரித்த நாந்தகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:86 856/1
அன்று இகலி நின்ற அடவியன் பின் ஆக்கம் அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:86 858/1
அன்று ஏன் வலியார் மேல் அச்சுவன் போய் ஏற்று அழிந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:87 861/1
அன்று வெகுண்டெழுந்த ஆருணிமன் ஏன் எளிதா – திருக்குறள்குமரேசவெண்பா:87 864/1
நகையேயும் வேண்டற்பாற்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:88 871/4
அன்று செயிர்த்த அழிசியினால் ஏன் பயன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 880/1
அன்று ஒருவன் பொய் தொடர்பை அஞ்சி ஏன் கோவிந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:89 882/1
அன்று உறவோன் உட்பகையால் ஆண்மை பழையனும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:89 885/1
அன்று மரீசி அகம் திரிந்தார் துங்கன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:90 898/1
அன்று மனையாளை அஞ்சினான் சாமகன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:91 904/1
அன்று கணிகையரை ஆதரித்தான் ஏன் அதர்மன் – திருக்குறள்குமரேசவெண்பா:92 920/1
அன்று கள் ஆர்வமுற்ற அங்கிவருணன் ஒளி – திருக்குறள்குமரேசவெண்பா:93 921/1
அன்று மறைத்தும் ஏன் அங்காரகன் களியால் – திருக்குறள்குமரேசவெண்பா:93 928/1
அன்று கழகம் அடைந்தான் தருமன் நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:94 937/1
அன்று ஏன் உணவும் அடையாமல் மாகந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:94 939/1
அன்று ஏன் அளவாக ஆய்ந்து உண்டு அமித்திரனார் – திருக்குறள்குமரேசவெண்பா:95 943/1
அன்று மிக ஊண் அருந்திநின்ற சோமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 946/1
அன்று பிணி நிலையை ஆராய்ந்து தேரையர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:95 949/1
நின்ற வளம் குறைந்தும் நீள் வல்லான் கிள்ளி அன்று
குன்றாது ஏன் தந்தார் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 955/1,2
அன்று கவன்று நின்றும் அல்லது ஒன்றும் செய்திலர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:96 956/1
அன்று பகைவர் அடர்ந்தும் அருக்கன் நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:97 967/1
பீடு உடைய ஔவையையும் பேணான் அசிதன் அன்று
கோடி நின்றான் என்னே குமரேசா கூடும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 976/1,2
எந்நலத்து உள்ளதூஉம் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:99 982/4
அன்று வறுமை அடைந்திருந்தும் பூசலார் – திருக்குறள்குமரேசவெண்பா:99 988/1
இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:99 988/3
அன்று வழுதி ஏன் அன்புடையனாய் என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 992/1
தேர்ந்த அறிவு இருந்தும் சீலம் இலா சேனர் அன்று
கூர்ந்து இழிந்தார் என்னே குமரேசா தீர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:100 997/1,2
அன்று ஏன் அரிய வசு அல்லசெய்தான்-பாலும் நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:100 998/1
அன்று குலிதன் அடைந்த பெரும் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:100 1000/1
அன்று நகிலன் அடைந்த பெரும் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1006/1
மண்டி அவந்தன் அன்று வைத்த பொருள் மற்றவர் கை – திருக்குறள்குமரேசவெண்பா:101 1009/1
அன்று சுமதி அசாமிளன் ஏன் நாண் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:102 1019/1
அன்று கழுவுள் அரும் குடியும் வீழ்ந்தது அவன் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1030/1
அன்று உழுத சாத்தன் அருமனார் இவ் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1032/1
அன்று வறுமை அடைய இருமையும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1042/1
ஏனோ துணிந்து அன்று இரந்தார் நன்னாகனார் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1051/1
அவர் பழி தம் பழி அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:106 1051/4
அன்று எதிர்போய் நின்று ஏனோ ஐயூரர் தாமான் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1055/1
அன்று இரந்தும் இன்மை அறாது ஏன் இராமகவி – திருக்குறள்குமரேசவெண்பா:107 1063/1
அன்று இரவை எண்ணி அலமந்து தத்துவனார் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1069/1
அன்று இரந்து நின்ற அவிநாசியார் கரப்பில் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1070/1
அன்று ஏன் மறையை அயல் அறிய தூற்றினான் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1076/1
அன்று துயரம் அடைய அனுகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1080/1
செம்பாகம் அன்று பெரிது – திருக்குறள்குமரேசவெண்பா:110 1092/4
அன்று ஊர்வசி நீங்க அல்லலுற்றான் பின் குறுக – திருக்குறள்குமரேசவெண்பா:111 1104/1
கன்னி மனோரமை ஏன் கண் இமையாது அன்று இருந்து – திருக்குறள்குமரேசவெண்பா:113 1129/1
தேசு ஆர் புரஞ்சனன் ஏன் திண் மடலும் ஏற அன்று
கூசாது நின்றான் குமரேசா ஆசு ஆர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:114 1131/1,2
அன்று ஆண்மை நாணம் அற நீங்கி ஏன் உதயன் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1133/1
அன்று துணைவன் அழல இரேணுகை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1194/1
அன்று உயர்ந்த சீமதி ஏன் அந்தி வர அஞ்சி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1228/1
அன்று பவித்திரை ஏன் அந்தியின்-கண் உள்ளி உயிர் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1230/1
அன்று அனங்கமோகினி ஏன் யாமத்தும் காமம் மிக – திருக்குறள்குமரேசவெண்பா:126 1252/1
உற்றார் அறிவது ஒன்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:126 1255/4
சாலி புலந்து ஏனோ தன் நெஞ்சை நோக்கி அன்று
கோலி இகழ்ந்தாள் குமரேசா ஏலும் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1291/1,2
அன்று புலந்து அகன்றும் அங்கன் ஏன் இன்ப நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1325/1

மேல்

அன்று-கொல் (1)

நீடுவது அன்று-கொல் என்று – திருக்குறள்குமரேசவெண்பா:131 1307/4

மேல்

அன்றே (41)

வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே ஏற்றம் – நல்வழி:1 12/2
கற்பு அன்றே கல்லாமை அன்று – நீதிநெறிவிளக்கம்:1 11/4
வலிது அன்றே தாழும் துலைக்கு – நீதிநெறிவிளக்கம்:1 16/4
வியவாமை அன்றே வியப்பாவது இன்பம் – நீதிநெறிவிளக்கம்:1 18/3
நயவாமை அன்றே நலம் – நீதிநெறிவிளக்கம்:1 18/4
இளையாள் முயக்கு எனினும் சேய்த்து அன்றே மூத்தாள் – நீதிநெறிவிளக்கம்:1 35/3
பலமா நலம் கனிந்த பண்புடையார் அன்றே
சலியாத கற்பதரு – நீதிநெறிவிளக்கம்:1 36/3,4
நாள் உலந்தது அன்றே நடுவன் நடுவின்மை – நீதிநெறிவிளக்கம்:1 56/3
நலம் அன்றே நல்லாறு எனல் – நீதிநெறிவிளக்கம்:1 59/4
இலது என்பார்க்கு இல்லை தம் இன் புதல்வர்க்கு அன்றே
பலகாலும் சொல்வார் பயன் – நீதிநெறிவிளக்கம்:1 73/3,4
அறன் அன்றே ஆயினும் ஆக சிறுவரையும் – நீதிநெறிவிளக்கம்:1 76/2
நல் நலத்தது ஆயினும் கொள்க நலம் அன்றே
மெய் நடுங்க உள் நடுங்கும் நோய் – நீதிநெறிவிளக்கம்:1 76/3,4
என்பது ஓர் ஆக்கமும் உண்டாயின் இல் அன்றே
கொண்டாற்கு செய் தவம் வேறு – நீதிநெறிவிளக்கம்:1 80/3,4
அன்றே பிறர் உடைமை ஆயிருக்கும் நின்ற – அறநெறிச்சாரம்:1 20/2
ஒழுக்கத்தோடு ஒன்றி உயப்போதி அன்றே
புழுக்கூட்டு பொச்சாப்பு உடைத்து – அறநெறிச்சாரம்:1 70/3,4
அன்றே ஒழிய விடுவானேல் என்றும் – அறநெறிச்சாரம்:1 101/2
புரை தபு தன்னை தானே பொருவுவோன் ஒருவன் அன்றே – நீதிநூல்:3 19/4
பாங்குடன் வளர்க்கும் அன்பு பரவலாம் தகைமைத்து அன்றே – நீதிநூல்:8 79/4
தேங்கும் உயிர் பொறை நீக்கில் பூமகள்-தன் பெரும் பொறையும் தீரும் அன்றே – நீதிநூல்:12 118/4
கலங்களின் வைத்தலை ஒக்கும் மெய்க்கு உரிய வாயால் பொய் கழறல் அன்றே – நீதிநூல்:16 200/4
படியில் உமக்கு அமையுமேல் கணவர் திருவருள் உமக்கும் பலிக்கும் அன்றே – நீதிநூல்:44 495/4
அன்றே மணமுடையது ஆம் – நன்னெறி:1 39/4
அன்றே ஒழியவிடல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 12/4
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 56/3,4
ஐவர்_இல்லாள் அழுத அன்றே கண்டு ஏக்குற்றார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 56/1
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 56/3,4
இன்னவாம் கருமம் எட்டும் இடுக்கத்துக்கு உதவாது அன்றே – விவேகசிந்தாமணி:1 17/4
வம்பனை கைப்பிடித்தவாறு போல் ஆயிற்று அன்றே – விவேகசிந்தாமணி:1 35/4
தோகை மா மயில் என்று எண்ணி தொடர்ந்து அரா மீண்டது அன்றே – விவேகசிந்தாமணி:1 101/4
அதிருடன் கடியுண்டு அன்றே அரு நரகு அடைந்தான் மாதோ – விவேகசிந்தாமணி:1 115/4
வெய்ய அம் மிருகம் தானே கொன்றிட வீழ்ந்த்தது அன்றே – விவேகசிந்தாமணி:1 116/4
திறமதாய் உலகம் ஏத்த சிறந்து பின் நிற்கும் அன்றே – விவேகசிந்தாமணி:1 120/4
அர்ச்சுனன் மால் சார்பு இழந்த அன்றே கருதலர் துன் – ஆத்திசூடிவெண்பா:1 37/1
ஆசிரியன் சொல் கேட்ட அன்றே தசரதனார் – ஆத்திசூடிவெண்பா:1 94/1
இதம் எனவே கூறல் இதம் அன்றே இதம் உரைத்த – நீதிவெண்பா:1 67/2
அரன் அருளும் உய்யவந்தார்க்கு அன்றே துறவு முதிர்ந்து – முதுமொழிமேல்வைப்பு:1 55/2
அறிவு சால் உரை கேட்ட அன்றே நெறி நின்று – முதுமொழிமேல்வைப்பு:1 114/2
சென்று இரந்து நிற்கும் சிவன்தானும் அன்றே
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து – முதுமொழிமேல்வைப்பு:1 157/2,3
அன்றே மறப்பது நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:11 108/4
அன்றே ஒழியவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:12 113/4
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:56 555/3,4

மேல்

அன்றேல் (1)

பிச்சைகொண்டெனினும் ஓதல் பெற்றவர் கடனாம் அன்றேல்
இச்சை சேர் பழி பாவங்கள் ஈன்றவர்க்கு எய்துமாலோ – நீதிநூல்:47 591/3,4

மேல்

அன்றை (1)

அன்றை பகலே அழியினும் அழிவர் – வெற்றிவேற்கை:1 53/2

மேல்

அன்றோ (65)

உள்ள நாள் நல்லறம் செய்க என்னும் சாற்று அன்றோ
இல்லை நாள் போய் ஏன்று இடம் கடிந்து தொல்லை – அறநெறிச்சாரம்:1 35/1,2
வடு அன்றோ செய்யும் வழக்கு – அறநெறிச்சாரம்:1 102/4
இடுக்கண் ஒன்று இன்றி காக்கும் எம்பிரான் பெரியன் அன்றோ – நீதிநூல்:3 20/4
தந்தை போல் தாய் போல் எவரையும் ஓம்பும் தன்மையனே இறை அன்றோ – நீதிநூல்:4 37/4
நித்தியம் உயல்வித்து இசை புரக்கும் நிருபனே நிருபனாம் அன்றோ – நீதிநூல்:4 42/4
பாதியா அணுவும் பகுந்து தீர்ப்பதுவே பார்த்திபன் கடமையாம் அன்றோ – நீதிநூல்:4 43/4
ஞான உடம்பினை நல்கினன் அன்றோ – நீதிநூல்:6 55/4
எண்ணினும் தம்-பொருட்டு அன்று ஈன் சுதர்-பொருட்டால் அன்றோ – நீதிநூல்:8 80/4
பந்தமுறலால் அவர் எல்லாரினும் மிக்கு உரிமையுளான் பத்தா அன்றோ
இந்த நிலை உணராமல் அவனை இகல்செயும் ஏழை இகபரத்தை – நீதிநூல்:12 114/2,3
பாம் தவம் ஈது அன்றி எந்தை அன்னையை வேறாக்கும் நிதி பாழ்த்தது அன்றோ – நீதிநூல்:12 122/4
எல்லாம் அவர் பார்க்கவே அன்றோ
அண்ணல்-தன் பிரிவினை அறிந்தும் தோழி நீ – நீதிநூல்:12 124/2,3
பங்கமுறும் பொய்யரை பொய்யரும் சேரார் தம் உளமும் பழிக்கும் அன்றோ – நீதிநூல்:16 197/4
சிலுகு எலாம் உறல் சிறிது பொன் திருடலால் அன்றோ – நீதிநூல்:17 210/4
தாசியரினும் இழிதகவுளான் அன்றோ – நீதிநூல்:21 250/4
செல்லாது உன் சினம் மனமே பொறுமையே பெருமை அன்றோ செப்புங்காலே – நீதிநூல்:32 341/4
இட்டமுறு கட்டு உதவும் இன்மொழியது அன்றோ – நீதிநூல்:33 344/4
முந்து அவவர் வாய்மொழி மொழிந்துவிடும் அன்றோ – நீதிநூல்:33 346/4
புன்மொழி உரைப்பவர்கள் பூரியர்கள் அன்றோ – நீதிநூல்:33 348/4
அயர்வாக அடித்து ஓட்டல் அவைகள் குணத்தால் அன்றோ
இயல்பு இன்றி எந்நாளும் ஏதிலார்க்கு இடர் இழைக்கும் – நீதிநூல்:34 357/2,3
மிகையான புதுமை செய்வோம் மரணமதை விலக்க அறியோம் வியப்பு ஈது அன்றோ – நீதிநூல்:41 426/4
களம் நிகர் பாவம் செய்தலே கட்டம் கருது அறம் செயல் எளிது அன்றோ – நீதிநூல்:43 461/4
மலரணை கிடத்தல் வருத்தமாம் அன்றோ வார்த்த வெந்நீர் பொறா உடலம் – நீதிநூல்:43 463/2
கேள்வியின் அறிவார் கற்ற கேள்வியும் கேள்வி அன்றோ
ஆள் வினை உடையான் உண்டு என்று அரு மதம் யாவும் கூறும் – நீதிநூல்:47 528/2,3
வாணி உமை கமலை ஔவை முதலியவர் மாதர் அன்றோ மைந்தர் நாவை – நீதிநூல்:47 594/1
சேக்கை விரும்பும் செழும் பொழில்-வாய் வேம்பு அன்றோ
காக்கை விரும்பும் கனி – நன்னெறி:1 24/3,4
ஈடழித்தான் அன்றோ இரங்கேசா நாடுங்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 11/2
ஏன்று இரந்தான் அன்றோ இரங்கேசா சான்றோர்கள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 13/2
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 15/4
எள்ளலுற்றான் அன்றோ இரங்கேசா உள்ளத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 17/2
ஏக்கமுற்றார் அன்றோ இரங்கேசா நோக்கினால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 31/2
ஈனமுற்றார் அன்றோ இரங்கேசா ஆன – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 41/2
ஈடு அழிந்தது அன்றோ இரங்கேசா கூட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 47/2
எண்ணாமல் அன்றோ இரங்கேசா மண்ணோர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 54/2
ஈர்ந்தனன் அன்றோ இரங்கேசா சேர்ந்தார் போல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 83/2
இன்மையுற்றார் அன்றோ இரங்கேசா நன்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 94/2
இன்பமுற்றார் அன்றோ இரங்கேசா அன்பின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 100/2
ஏவர் என்றான் அன்றோ இரங்கேசா தா_இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 105/2
இம்பர் வந்தார் அன்றோ இரங்கேசா அன்பாக – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 111/2
ஏதம் அன்றோ மேனாள் இரங்கேசா ஓதில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 118/2
எய்தினான் அன்றோ இரங்கேசா பைய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 122/2
ஏக்கமுற்றாள் அன்றோ இரங்கேசா நோக்கில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 123/2
இன் நலம் அன்றோ இரங்கேசா துன்ன – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 125/2
பல் மாய கள்வன் பணி மொழி அன்றோ நம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 126/3
பல் மாய கள்வன் பணி மொழி அன்றோ நம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 126/3
எல்லாம் அவர் பார்க்கவே அன்றோ
அண்ணல்-தம் பிரிவினை அறிந்தும் தோழி நீ – விவேகசிந்தாமணி:1 83/2,3
மிண்டு அமரில் அர்ச்சுனனால் வீறு அழிந்தான் கண்டது அன்றோ
பொன் ஆளும் புன்னைவன பூபாலா தன்னை அறிந்து – ஆத்திசூடிவெண்பா:1 63/2,3
கழறும் முன் மால் நல் கழல் சேர் காதை பழமை அன்றோ
செய்ய புகழ் புன்னைவன தீரனே நீயும் இந்த – ஆத்திசூடிவெண்பா:1 80/2,3
வள்ளுவரை கல்வி அன்றோ வண் தமிழ் சங்கம் செயிக்க – ஆத்திசூடிவெண்பா:1 100/1
தெள்ளு தமிழ் நூல் உதவிசெய்தது எல்லாம் உள்ளது அன்றோ
சந்திரனே புன்னைவன தாடாளா பேரறிவாம் – ஆத்திசூடிவெண்பா:1 100/2,3
அரியை நிந்தை சொல்லி அழிந்தான் தெரிவது அன்றோ
பார் புகழும் புன்னைவன பார்த்திபா மேலோரை – ஆத்திசூடிவெண்பா:1 104/2,3
செறிந்த இடத்து அன்றோ சிறப்பு – நீதிவெண்பா:1 27/4
நீதியொடு போதல் நெறி அன்றோ காதும் மத – நீதிவெண்பா:1 37/2
நோதல் இன்றி தாம் நோவா நோன்மை அன்றோ நன்மதியே – நன்மதிவெண்பா:1 18/3
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – முதுமொழிமேல்வைப்பு:1 29/4
ஆசு இன்று தேவர் அடைந்ததூஉம் நீதி அன்றோ
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அ பொருள் – முதுமொழிமேல்வைப்பு:1 74/2,3
தமிழ் புலவர் எல்லார்க்கும் சிங்கம் அன்றோ
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன் – முதுமொழிமேல்வைப்பு:1 115/2,3
குறையிரவான் போயிருந்தான் கூட முறை அன்றோ
இன்றியமையா சிறப்பினவாயினும் – முதுமொழிமேல்வைப்பு:1 144/2,3
குறைபடலும் நாணியது கூறின் முறை அன்றோ
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல – முதுமொழிமேல்வைப்பு:1 152/2,3
இன்பு ஆகும் அன்றோ இனி – திருக்குறள்குமரேசவெண்பா:0 2/4
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:15 148/4
ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:78 775/4
அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1014/3
பிணி அன்றோ பீடு நடை – திருக்குறள்குமரேசவெண்பா:102 1014/4
எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ
காதலர் செய்யும் சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:121 1208/3,4
பன்மாய கள்வன் பணிமொழி அன்றோ நம் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1258/3

மேல்

அன்ன (30)

மாண் அறம் உருக்கொண்டு அன்ன மாட்சியான் கடவுள் நெஞ்சே – நீதிநூல்:3 18/4
அன்ன வெம் துயரை நீக்கும் முன் தான் ஒன்று அயின்றிடான் துயின்றிடான் எவரும் – நீதிநூல்:4 38/3
வில் ஆரும் முத்தி விழையாதவர்க்கு விழல் அன்ன வாழ்வை அருள்வான் – நீதிநூல்:42 447/3
தோய்தர செய்யான் அன்ன தொழில் இலா விலங்கின் பல்லில் – நீதிநூல்:47 547/2
எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 89/3
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 31/3
மற்று அன்ன செய்யாமை நன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/4
எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 89/3
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 114/3
பூ அன்ன கண்ணார் அகத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 131/4
அன்னம் என கேளாத அன்ன வாய் பின்னோர் – நன்மதிவெண்பா:1 12/2
கொன்று அன்ன இன்னா குறித்து இயற்றும் வன்தொழிலோர் – நன்மதிவெண்பா:1 16/2
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த – திருக்குறள்குமரேசவெண்பா:11 109/3
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:28 279/3,4
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை – திருக்குறள்குமரேசவெண்பா:30 296/3
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 308/3
வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை – திருக்குறள்குமரேசவெண்பா:37 363/3
அன்ன நீரார்க்கே உள – திருக்குறள்குமரேசவெண்பா:53 527/4
மற்று அன்ன செய்யாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:66 655/4
எள் பகவு அன்ன சிறுமைத்தேயாயினும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 889/3
மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன
ஒப்பார் யாம் கண்டது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1071/3,4
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1119/3
உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:113 1122/3,4
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா – திருக்குறள்குமரேசவெண்பா:114 1137/3
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது – திருக்குறள்குமரேசவெண்பா:115 1142/3
பெறாஅது பெற்று அன்ன நீர்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:115 1143/4
நிணம் தீயில் இட்டு அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ – திருக்குறள்குமரேசவெண்பா:126 1260/3
கண் அன்ன கேளிர் வரின் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1267/4
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே – திருக்குறள்குமரேசவெண்பா:130 1294/3
பூ அன்ன கண்ணார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:131 1305/4

மேல்

அன்னத்தின் (3)

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 112/3
அன்னத்தின் தூவி பொங்கர் ஆகும் அரசற்கு – ஆத்திசூடிவெண்பா:1 26/1
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1120/3

மேல்

அன்னதன் (1)

அறு_குணன் என்போம் பார் மேல் அன்னதன் கீழ் எப்பாலும் – நீதிநூல்:47 600/2

மேல்

அன்னதனால் (1)

பன்னும் பருத்திதான் பாங்கு அலவே அன்னதனால்
மன்னன் எனும் புன்னைவன நாதா மை இரவில் – ஆத்திசூடிவெண்பா:1 26/2,3

மேல்

அன்னதாம் (1)

பிணியினார்க்கு எக்களிப்பாம் பேறு இலார்க்கு அன்னதாம் உள் – நீதிநூல்:43 468/2

மேல்

அன்னது (8)

புலை மயங்கி அன்னது உடைத்து – அறநெறிச்சாரம்:1 33/4
பால் கருதி அன்னது உடைத்து என்பர் மேல் வகுத்து – அறநெறிச்சாரம்:1 55/2
அச்சாணி அன்னது ஓர் சொல் – அறநெறிச்சாரம்:1 79/4
பல் கழல் நாய் அன்னது உடைத்து – அறநெறிச்சாரம்:1 138/4
அன்னது நீரே ஆயின் பொருளீட்ட அது செல்க – நீதிநூல்:12 144/3
பின் அதனை பேணுதலும் துன்பமே அன்னது
அழித்தலும் துன்பமே அந்தோ பிறர்-பால் – நீதிவெண்பா:1 46/2,3
பேஎய் கண்டு அன்னது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:57 565/4
தானை கொண்ட அன்னது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:109 1082/4

மேல்

அன்னதே (2)

துன்னி அருள்செய்திலையே சோமேசா அன்னதே
நாம் காதல்கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – சோமேசர்முதுமொழிவெண்பா:1 120/2,3
துன்னார் போல் நீத்திருந்தான் சோமேசா அன்னதே
தம் நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்-கொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 121/2,3

மேல்

அன்னதை (1)

அன்னதை அன்றி வேறோர் ஆக்கமும் வேண்டும்-கொல்லோ – நீதிநூல்:43 466/4

மேல்

அன்னம் (17)

நற்றாமரை கயத்தில் நல் அன்னம் சேர்ந்தால் போல் – மூதுரை-வாக்குண்டாம்:1 24/1
பொலம் மிக உள்ளார்க்கு உணவின் சுவை இன்று பசி இன்று புசிக்கும் அன்னம்
அலமாய் அறாது ஓயா கவலை பிணி பிடகர் பலர் அருகில் வேண்டும் – நீதிநூல்:40 417/1,2
புரி வீக்கி இழும் என்று அன்னம் பணித்தாள் அது செய்ய புகுந்தோர்-தம்மை – நீதிநூல்:44 489/3
ஆபத்துக்கு உதவா பிள்ளை அரும் பசிக்கு உதவா அன்னம்
தாபத்தை தீரா தண்ணீர் தரித்திரம் அறியா பெண்டிர் – விவேகசிந்தாமணி:1 1/1,2
முப்பழமொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின் – விவேகசிந்தாமணி:1 4/3
அன்னம் என அல்ல என அம் என உரைத்தார் – விவேகசிந்தாமணி:1 37/4
மயில் குயில் செம் கால் அன்னம் வண்டு கண்ணாடி பன்றி – விவேகசிந்தாமணி:1 54/1
அன்னம் பழித்த நடை ஆலம் பழித்த விழி அமுதம் பழித்த மொழிகள் – விவேகசிந்தாமணி:1 76/1
வெற்று ஏறு புள் அன்னம் வேதன் அரன் மாலுக்கு – விவேகசிந்தாமணி:1 128/3
அம்புவியை படைத்திடுதல் அவமதே என்று அயனும் அன்னம் இறங்காமல் அலைகின்றானே – விவேகசிந்தாமணி:1 132/4
நீர் கலந்த பாலை அன்னம் நீர் பிரித்து கொள்வது போல் – ஆத்திசூடிவெண்பா:1 36/1
அன்னம்_அனையாய் குயிலுக்கான அழகு இன் இசையே – நீதிவெண்பா:1 66/1
அன்னம் முதல் பட்டது போல் ஆம் – நீதிவெண்பா:1 74/4
அன்னம் என கேளாத அன்ன வாய் பின்னோர் – நன்மதிவெண்பா:1 12/2
அரி அகத்தில் அன்னம் அருந்தேல் உரிமை பிறர்க்கு – நன்மதிவெண்பா:1 61/2
ஓர் அன்னம் கண்ணற்கு உதவியதால் பாஞ்சாலி – திருக்குறள்குமரேசவெண்பா:9 87/1
பற்றிய கை அன்னம் படு துயர் கண்டு ஏன் உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:32 316/1

மேல்

அன்னம்_அனையாய் (1)

அன்னம்_அனையாய் குயிலுக்கான அழகு இன் இசையே – நீதிவெண்பா:1 66/1

மேல்

அன்னமும் (1)

அடிகள் தோய் நிலம் எங்கணும் படுகுழியாம் அயின்றிடும் அன்னமும் விடமாம் – நீதிநூல்:4 46/2

மேல்

அன்னர் (2)

அறை பறை_அன்னர் கயவர் தாம் கேட்ட – முதுமொழிமேல்வைப்பு:1 159/3
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட – திருக்குறள்குமரேசவெண்பா:108 1076/3

மேல்

அன்னரை (1)

சித்தம் எய்தவும் அன்னரை துயர்செயும் தெய்வம் – நீதிநூல்:42 443/3

மேல்

அன்னவர் (3)

அன்னவர் குறையினை அறிந்தும் இன்று என – நீதிநூல்:22 262/3
முன் அனலில் மூழ்கி முதன்மை பெற்றார் அன்னவர் போல் – ஆத்திசூடிவெண்பா:1 24/2
அன்னவர் முன் தோன்றலர் ஆதலினால் சொன்னது கேள் – முதுமொழிமேல்வைப்பு:1 188/2

மேல்

அன்னவள்-தன் (1)

வெம் திறல் மிக்கோனேனும் மென் மனையை அன்னவள்-தன்
தந்தை மனையில் பல நாள் தங்கவிடல் சந்தை – நன்மதிவெண்பா:1 25/1,2

மேல்

அன்னவன் (1)

கள்ள நெஞ்சினன் புறங்கழறல் அன்னவன்
உள்ளம் ஆர் புரை எலாம் ஒழுகி வாய் வழி – நீதிநூல்:22 261/2,3

மேல்

அன்னவாறு (1)

புடவியும் இருளாம் அன்னவாறு போல் திருவோர் செல்லும் – நீதிநூல்:14 185/2

மேல்

அன்னள் (4)

வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 113/3
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 113/4
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/3
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:113 1124/4

மேல்

அன்னாய் (1)

பொறி சுணங்கு மென் முலை பொன்_அன்னாய் உய்ப்பர் – அறநெறிச்சாரம்:1 95/3

மேல்

அன்னார் (24)

இன் நலமும் குன்றாமே ஏர் இளம் கொம்பு_அன்னார் – நீதிநெறிவிளக்கம்:1 77/3
பெற்றி புணை_அன்னார் பேர்த்து உண்ணா விட்டக்கால் – அறநெறிச்சாரம்:1 174/3
செப்ப அரும் தெய்வம்_அன்னார் சேவடி போற்றாய் நெஞ்சே – நீதிநூல்:8 76/4
மூன்று உலகமும் ஒப்பு ஆமோ மூப்பினால் இளைப்பால் அன்னார்
கான்ற வன்சொற்கள் கன்னல் கான்றவன் பாகு என கொண்டு – நீதிநூல்:8 78/2,3
அமரர் ஆகுவர் அன்னார் தாள் பொடியையும் அரசர் ஒவ்வார் – நீதிநூல்:14 184/3
மெய்யர் என பெயர் பூண்டார் வறிஞரே எனினும் நிதி மிகவும் அன்னார்
கை-அதனில் கொடுத்துவைக்க எவரும் அஞ்சார் பொய்யர் என கவ்வை பூண்டார் – நீதிநூல்:16 199/1,2
அயலார் செய் குற்றங்கள் கூறாமல் மறைத்தலே அறமாம் அன்னார்
துயருறா வண்ணம் நாம் பொய்த்தாலும் பிழை அன்று சொந்தமாவோர் – நீதிநூல்:16 202/1,2
மண்கலம் என அன்னார் மெய் மட்கலாம் வட்கலாமால் – நீதிநூல்:36 367/4
நரகை மோக்கத்தை விற்க நண்ணிய வணிகர் அன்னார்
பரகதி அவரை தாங்கும் பண்பினார்க்கு ஈவர் அள்ளல் – நீதிநூல்:39 387/2,3
காதலாய் நோக்குதலே கலந்தது ஒப்பாம் பிறர் கேட்டை கருதல் அன்னார்
வேதையுற கொன்றது ஒப்பாம் இவ்வாறு ஓர் பயன் இன்றி மேவும் பாவம் – நீதிநூல்:43 457/2,3
குட முலையாம் கூற்று உதைத்து தாய்க்கிழவி எனும் பேயை கொன்று அன்னார் வாழ் – நீதிநூல்:44 487/3
நிதியுடன் மைந்தரை படைத்து அன்னார் அதை என் காலில் வைத்து நிதமும் வீழ – நீதிநூல்:44 500/3
பேயினும் கொடிய அன்னார் பிழைக்குமாறு எவன்-கொல் அம்மா – நீதிநூல்:45 518/4
பெரியவராய் நம் பயன் ஒன்றே கருதும் பெற்றியினால் பெட்பின் அன்னார்
பிரியம் வெறுப்பினை உணர்ந்து அவ்வாறு ஒழுகி அவரோடும் பிறந்த மைந்தர் – நீதிநூல்:47 587/2,3
அச்சாணி அன்னார் உடைத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 67/4
அச்சாணி அன்னார் உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 67/4
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 97/3,4
அச்சாணி_அன்னார் உடைத்து – முதுமொழிமேல்வைப்பு:1 106/4
அச்சாணி அன்னார் உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:67 667/4
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின் தனிமை தலை – திருக்குறள்குமரேசவெண்பா:82 814/3,4
குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு – திருக்குறள்குமரேசவெண்பா:90 898/3
நின்று அன்னார் மாய்வர் நிலத்து – திருக்குறள்குமரேசவெண்பா:90 898/4
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் – திருக்குறள்குமரேசவெண்பா:97 969/3,4
நீர் இயைந்து அன்னார் அகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:133 1323/4

மேல்

அன்னார்-கண்ணும் (1)

கரவாது உவந்து ஈயும் கண்_அன்னார்-கண்ணும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1061/3

மேல்

அன்னார்-பால் (1)

இல்லாதான் தீயவர்க்கா இரங்கி மனுவேடம் உற்றான் எனில் அன்னார்-பால்
செல்லாது உன் சினம் மனமே பொறுமையே பெருமை அன்றோ செப்புங்காலே – நீதிநூல்:32 341/3,4

மேல்

அன்னாராய் (1)

தனமிலார்க்கு அரும் பொன்னாய் நற்றாய் தந்தையிலார்க்கு அன்னாராய்
இனமிலார்க்கு இனமாய் யார்க்கும் யாவுமாய் இசைதல் அன்பே – நீதிநூல்:39 383/3,4

மேல்

அன்னாரை (2)

ஈந்த பொன் விலை போல் வீட்டுக்கு இட்ட பொன் ஆம் அன்னாரை
காய்ந்து இலை என்போர் வேண்டோம் கதி என்பார் போலும் மாதோ – நீதிநூல்:39 386/3,4
மக்கள்-தம் பொறையை தாங்கும் மகிக்கும் அன்னாரை காக்க – நீதிநூல்:39 389/1

மேல்

அன்னாள் (4)

மாது அவள்-பால் உறையும் அன்னாள் மனம் உயிர் என்-பால் உறையும் – நீதிநூல்:12 142/3
அவ்வையை முன் சேர்ந்த பிழை பொறுத்து அவளை என் அகத்துக்கு அழைத்தேன் அன்னாள்
தவ்வையையும் மருவினீர் இனி பொறேன் என் ஊடி சலம்கொண்டாளே – நீதிநூல்:44 478/3,4
பசை அற எம் ஆவி_அன்னாள் கைப்பொருள் எலாம் பறிக்க பசியால் நான்கு – நீதிநூல்:44 486/1
வந்தவன் நான் ஆயினேன் மூவரில் ஓர் அரி அரியின் மகனை அன்னாள்
பந்தமுற செய்தனன் நம் இருவரை யார் சேர்த்துவைப்பார் பாவாய் என்றேன் – நீதிநூல்:44 501/2,3

மேல்

அன்னாளே (1)

கிரண உடை எனை புனைந்த இரணியன் என் தெய்வம் என்றாள் கிளி_அன்னாளே – நீதிநூல்:44 509/4

மேல்

அன்னாற்கு (1)

உலைவு_இல் தம் வாழ்நாள் அன்னாற்கு உரியது என்று உனி அவன் சொல் – நீதிநூல்:15 191/3

மேல்

அன்னான் (8)

மேவலர் தீயிட்டு அன்னான் விபவம் எல்லாம் சிதைத்து – நீதிநூல்:2 16/3
சீர் என உன்னி அன்னான் செலவு பார்த்திருப்பள் மாதோ – நீதிநூல்:13 170/4
நாதனே உயர்வாம் தந்தை நரர் எலாம் அன்னான் சேயர் – நீதிநூல்:14 175/1
நண்ணலர் எனவும் அன்னான் நண்பரை இனியர் என்றும் – நீதிநூல்:15 193/2
பரன் அருள் பெற அவன் சொல் மறை வழி பற்றி அன்னான்
திரமுற பகைக்கும் பாவ சிக்கு அறுத்து அவன் விரும்பும் – நீதிநூல்:47 560/2,3
பல வளம் உளவேல் அன்னான் பத்தர்கள் பெறும் பேரின்ப – நீதிநூல்:47 562/2
குரு இறை சீடன் நாம் நம் கோன் அவன் குடி நாம் அன்னான்
ஒரு பிதா நாம் சேய் ஆண்டான் உவன் வழித்தொண்டன் நாம் அவ் – நீதிநூல்:47 568/1,2
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:63 624/3

மேல்

அன்னான்-தன் (1)

அற பெரும் கடல்_அன்னான்-தன் அடி மலர் காணா வண்ணம் – நீதிநூல்:43 472/1

மேல்

அன்னான்-தனை (1)

தலைவன் தீயவனேல் அன்னான்-தனை விடுத்து ஏகல் நன்றாம் – நீதிநூல்:15 191/1

மேல்

அன்னிய (2)

அன்னிய பரத்துக்கு ஈந்தால் ஆருயிர்க்கு உதவி ஆமே – விவேகசிந்தாமணி:1 29/4
விடாத நாண் அகன்று அன்னிய புருடனை விழைந்தே – விவேகசிந்தாமணி:1 134/3

மேல்

அன்னியர் (1)

அன்னியர் எம் இயைபு அன்றி சேர்ந்தனர் – நீதிநூல்:13 159/1

மேல்

அன்னியரிடத்து (1)

அன்னியரிடத்து செல்வம் அரும் பொருள் வேசி ஆசை – விவேகசிந்தாமணி:1 17/2

மேல்

அன்னை (15)

அன்னை தந்தைக்கு செய்யும் அரும் கைம்மாறு உளதோ அம்மா – நீதிநூல்:8 74/4
மண்ணினில் அன்னை தந்தை மறம் அறம் செயினும் நோன்பு – நீதிநூல்:8 80/1
அன்னை சோதரி போல் எண்ணாது அணைந்திட விரும்பல் என்னே – நீதிநூல்:13 171/4
மக்கள் யாவரும் ஓர் அன்னை வயிற்றிடை உதித்ததால் இ – நீதிநூல்:14 178/1
மறம் இலார் அவனை அன்னை தந்தை போல் மதிக்கும் நீரார் – நீதிநூல்:15 192/3
பூதமதின் ஒன்று நமை தாங்கும் அன்னை ஒன்று நாம் புசிக்கும் உண்டி – நீதிநூல்:40 412/1
மகவின் கரம் பற்றி முன் தான் நடந்து வளம் மேவும் நடை காட்டி மகிழ் அன்னை போலும் – நீதிநூல்:47 582/1
அன்னை அடிமைக்கு அமுது கொணர்ந்து எள்ளலுடன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 103/1
அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த – விவேகசிந்தாமணி:0 1/1
அன்னை பிதா பாவலரை பகைப்போரும் அறிவு இலா கசடர் ஆமே – விவேகசிந்தாமணி:1 97/4
அன்னை இல்லா பிள்ளை இருப்பது அவம் அவமே – நீதிவெண்பா:1 6/3
அன்னை தயையும் அடியாள் பணியும் மலர் – நீதிவெண்பா:1 30/1
மாறு_இல் சகாதேவன் வாய்மையினை அன்னை என்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 300/1
வாடி அன்னை நோவு கண்டும் மாண்பு உடைய சித்திரனார் – திருக்குறள்குமரேசவெண்பா:66 656/1
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1147/3

மேல்

அன்னை-வயின் (1)

அன்னை-வயின் குறை என்று ஐயுற்றார் என்னை – முதுமொழிமேல்வைப்பு:1 143/2

மேல்

அன்னையர் (1)

ஆலம் அன்னையர் பாலகர்க்கு அருத்துவரானால் – விவேகசிந்தாமணி:1 121/3

மேல்

அன்னையாம் (1)

முன்னவன் சிறுபிதா முன்னை அன்னையாம்
பின்னவன் நேயனாம் பின்னை புத்திரி – நீதிநூல்:47 595/1,2

மேல்

அன்னையும் (1)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் – கொன்றைவேந்தன்:1 1/1

மேல்

அன்னையே (2)

அன்னையே அனைய பார் அருளின் நோக்கி நல் – நீதிநூல்:24 273/2
அன்னையே அனைய தோழி அறம்-தனை வளர்க்கும் மாதே – விவேகசிந்தாமணி:1 23/1

மேல்

அன்னையை (3)

அன்னையை நீத்த சேய் போல் ஐயனை நீத்தாய் நெஞ்சே – நீதிநூல்:3 29/4
பாம் தவம் ஈது அன்றி எந்தை அன்னையை வேறாக்கும் நிதி பாழ்த்தது அன்றோ – நீதிநூல்:12 122/4
நல் நசையாய் விச்சை நவிலா வாய் அன்னையை கூஉய் – நன்மதிவெண்பா:1 12/1

மேல்

அன்னோ (5)

அன்னோ அளித்து இவ் உலகு – அறநெறிச்சாரம்:1 128/4
சேல் போன்ற விழியும் பால் மொழியும் காணாமல் உளம் திகைத்தோம் அன்னோ – நீதிநூல்:29 318/4
என்னோ கைக்கொண்டான் இரங்கேசா அன்னோ
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின்ற குடி பொன்றி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 18/2,3
கொன்னே மடிந்தான் குமரேசா அன்னோ
இனிய உளவாக இன்னாத கூறல் – திருக்குறள்குமரேசவெண்பா:10 100/2,3
கொன்னே இழந்தான் குமரேசா அன்னோ
எனைத்துணையராயினும் என்னாம் தினைத்துணையும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 144/2,3

மேல்

அன்னோர் (6)

சீலர்-பால் கற்றது அன்னோர் செவியுற நவின்றேன் அம்மா – நீதிநூல்:1 5/4
அறிவிலார் அரசர் என்றற்கு அமைச்சரே சான்றாம் அன்னோர்
செறி பெரும் தானையான் மெய் திறலிலார் என அறிந்தோம் – நீதிநூல்:3 35/1,2
மன் உயிர் எல்லாம் அவன் படை அன்னோர் மனம் எலாம் அவன் உறை பீடம் – நீதிநூல்:4 44/3
பறவை மிருகங்களை பார்த்தாயினும் நல் நேயம் அன்னோர் பயிலல் நன்றே – நீதிநூல்:12 117/4
மருவிட விரும்புதல் மற்று அன்னோர் இடர் – நீதிநூல்:18 215/2
தன் துதி பிற சொல தகும் அன்னோர் புகழ் – நீதிநூல்:37 368/1

மேல்

அன்னோரை (1)

தழுவு-மின் என அன்னோரை தாழ்ந்திடல் மிகை கீழோரை – நீதிநூல்:47 526/2

மேல்

அன்னோன் (4)

எண் அற அன்னோன் கொண்ட பொருள் எலாம் சீவன் என்றும் – நீதிநூல்:15 193/3
நரன் அருள் புரிந்தோர் அன்னோன் மனோரதம் நாடி செல்வர் – நீதிநூல்:47 560/1
நல்லார் அன்னோன் செயலை நயம் என கொண்டு ஒழுகுவரால் – நீதிநூல்:47 581/4
மேல் ஒரு சன்மத்தில் அன்னோன் மீண்டு கொன்றான் ஞாலமதில் – ஆத்திசூடிவெண்பா:1 38/2

மேல்

அன (2)

நூல் போன்ற இடையும் அன நடையும் அணி தனமும் மதி நுதலும் வாய்ந்த – நீதிநூல்:29 318/3
கண்டு அன மொழியாள் செய்த கன்மமும் கணவர்க்கு ஆமே – விவேகசிந்தாமணி:1 73/4

மேல்

அனங்க (1)

அனங்க விளையாட்டு வேட்கை மிகுதி – அருங்கலச்செப்பு:1 75/1

மேல்

அனங்கமோகினி (1)

அன்று அனங்கமோகினி ஏன் யாமத்தும் காமம் மிக – திருக்குறள்குமரேசவெண்பா:126 1252/1

மேல்

அனங்கன் (1)

அணையேன் என்றாள் அனங்கன் உனக்கு இலையோ என்றேம் அவ் அறிவிலான் பூம் – நீதிநூல்:44 494/2

மேல்

அனத்த (3)

நல் அனத்த தண்ட வதம் – அருங்கலச்செப்பு:1 89/2
ஐந்து அனத்த தண்ட விரதம் முறை உள்ளி – அருங்கலச்செப்பு:1 90/1
ஐந்து அனத்த தண்ட விரதக்கு இறப்பு இவை – அருங்கலச்செப்பு:1 97/1

மேல்

அனத்தினை (1)

ஆவியை அமுதத்தை அனத்தினை
தேவியை பிரியோம் சிதைவு என் நெஞ்சே – நீதிநூல்:12 152/3,4

மேல்

அனத்தை (1)

மிக உணும் அனத்தை உண்டோன் விறலொடு தாங்க வேண்டும் – நீதிநூல்:36 365/2

மேல்

அனந்தம் (2)

கடவுளை வருந்தி சூலாய் கைப்பு உறை உண்டு அனந்தம்
இடர்களுற்று உதரம்-தன்னில் ஈர்_ஐந்து திங்கள் தாங்கி – நீதிநூல்:8 75/1,2
சத்தம் இன்றி உனை மோசம்செய்து அனந்தம் பேர் கரத்தில் சாரும் சொன்னேன் – நீதிநூல்:40 414/3

மேல்

அனந்தமதி (1)

அஞ்சனசோரன் அனந்தமதி உலகில் – அருங்கலச்செப்பு:1 25/1

மேல்

அனந்தமாம் (1)

ஆனவர் உறு நோய் நீக்க அனந்தமாம் பரிகாரங்கள் – நீதிநூல்:45 515/2

மேல்

அனந்தமே (1)

ஆழி சூழ் உலகினில் அனந்தமே சொலாய் – நீதிநூல்:12 127/4

மேல்

அனந்தர் (1)

ஆயுள்நாள் சில வெம் காமம் அனந்தர் நோய் சோம்பு கொண்ட – நீதிநூல்:3 30/1

மேல்

அனந்தல் (2)

அனந்தல் ஆடேல் – ஆத்திசூடி:1 31/1
எண்ணி அனந்தல் ஆடேல் – ஆத்திசூடிவெண்பா:1 31/4

மேல்

அனம் (9)

அனம் வரும் அதினொடும் அடைகிலாய் எனின் – நீதிநூல்:12 130/2
அனம் இடாது தம் ஆகமது ஒன்றையே – நீதிநூல்:24 282/3
நோக்கதனில் பீளை இரு செவிகளிலும் குறும்பி அனம் நுகர் வாய் எச்சில் – நீதிநூல்:29 319/1
தக உணும் அனம் உண்டோனை தாங்குமால் வயிறு கீள – நீதிநூல்:36 365/1
மாந்த அனம் அழிந்து தக்க மலசலம் கழிந்து ஊண் ஆவல் – நீதிநூல்:36 366/1
கலை தேர் கழகமோடு அனம் நீர் தரும் மனை கயம் மா மதகுகள் வழி சாலை – நீதிநூல்:39 395/1
அனம் மிகிலோ வாயு குறையில் சூடு உண்ணாவிடில் இன் ஆவி நீங்கும் – நீதிநூல்:41 430/1
அனம் கான மயில் என்ன நடம்செய்த கழல் நம் மேல் ஆடி தாக்க – நீதிநூல்:44 480/2
அனம் தந்தான் வாழ்வு தந்தான் ஆவியும் உடலும் தந்தான் – நீதிநூல்:47 554/2

மேல்

அனமாய் (1)

அனமிலார்க்கு அனமாய் வாழ அகமிலார்க்கு அகமாய் துன்ப – நீதிநூல்:39 383/1

மேல்

அனமிலார்க்கு (1)

அனமிலார்க்கு அனமாய் வாழ அகமிலார்க்கு அகமாய் துன்ப – நீதிநூல்:39 383/1

மேல்

அனமே (1)

வினை வேறுபட்டவர்-பால் மேவும் அனமே
மனம் ஒன்று சொல் ஒன்று வான் பொருளும் ஒன்றே – நீதிவெண்பா:1 75/2,3

மேல்

அனரண்யன் (1)

வென்றி அனரண்யன் மெய் படை போர் வன்கண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:77 764/1

மேல்

அனல் (8)

கனியும் மொழியும் கடுவே அனல் கொளுந்தும் – நீதிநெறிவிளக்கம்:1 58/2
அனல் உறல் என்னவும் அழிவது உண்மையே – நீதிநூல்:13 160/4
மலர்ந்த பூ என அனல் அள்ளச்செய்யும் வெம் – நீதிநூல்:19 231/2
அசையும் வளி புவி அசையும் அனல் சலம் அசையும் மரம் விளை பயிர் எலாம் – நீதிநூல்:25 291/1
அகம் முனிந்து அனல் போல் தீக்க அறம் என்பது ஒருபால் சீற – நீதிநூல்:38 379/2
வையால் செய் புணை நம்பி அனல் ஆழி கடக்க உன்னும் மதி இலார் போல் – நீதிநூல்:41 420/1
கொண்டல் இடி மின் நீர் கால் அனல் மரம் கல் மண் நோய் மீன் கொடிய புட்கள் – நீதிநூல்:41 428/2
அனல் உகுக்கும் கண் களிற்றை ஆவின் நினைவொடு செல் – நன்மதிவெண்பா:1 15/2

மேல்

அனலன் (1)

சேர்ந்து அனலன் சொல்லியும் பின் தேர்ந்து கொளாது ஏன் வசு முன் – திருக்குறள்குமரேசவெண்பா:83 825/1

மேல்

அனலில் (2)

முன் அனலில் மூழ்கி முதன்மை பெற்றார் அன்னவர் போல் – ஆத்திசூடிவெண்பா:1 24/2
துயருறுவர் என்றல் துணிபாம் உயர் அனலில்
பட்டு வருந்தும் தேளை பாலிப்போர்-தம்மை அது – நன்மதிவெண்பா:1 80/2,3

மேல்

அனலுற்று (1)

கடல் அனலுற்று எரிந்தது என்றும் கதிர் குளிர்நோய் உற்றது என்றும் – நீதிநூல்:23 269/1

மேல்

அனனுமதன் (1)

மாசு_இல் அனனுமதன் – அருங்கலச்செப்பு:1 171/2

மேல்

அனாய் (2)

மிடியுளார் கேள்வர் என்று உரைத்த மின்_அனாய் – நீதிநூல்:12 126/1
திரு_அனாய் என புகழ்ந்து தேவியை விளிக்க மா – நீதிநூல்:12 133/1

மேல்

அனார் (1)

நரி அனார் பட்ட பாடு நாளையே படுவர் மாதோ – விவேகசிந்தாமணி:1 92/4

மேல்

அனிச்ச (2)

பலர் கழல் வருட மாதர்கள் ஆடி பாடுவோர் பகல் எலாம் அனிச்ச
மலரணை கிடத்தல் வருத்தமாம் அன்றோ வார்த்த வெந்நீர் பொறா உடலம் – நீதிநூல்:43 463/1,2
அனிச்ச பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:112 1115/3

மேல்

அனிச்சம் (1)

மோப்ப குழையும் அனிச்சம் முகம் திரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:9 90/3

மேல்

அனிச்சமும் (2)

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 112/3
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1120/3

மேல்

அனிச்சமே (2)

நல் நீரை வாழி அனிச்சமே நின்னினும் – முதுமொழிமேல்வைப்பு:1 165/3
நல் நீரை வாழி அனிச்சமே நின்னினும் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1111/3

மேல்

அனு (1)

கோன் அனு முன் தேர்ந்தான் குமரேசா ஆன – திருக்குறள்குமரேசவெண்பா:127 1269/2

மேல்

அனுகன் (1)

அன்று துயரம் அடைய அனுகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1080/1

மேல்

அனுங்கலை (1)

அறிந்து நீர் விட்டு அனுங்கலை ஒக்குமே – நீதிநூல்:42 436/4

மேல்

அனுசூயை (1)

தூய அனுசூயை சோமேசா மேவு பிற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 6/2

மேல்

அனுட்டிப்பன் (1)

மயல் மிகுந்து அவர் செயல் மகிழ்ந்து அனுட்டிப்பன்
இயவரை சேர்தல் போல் இல்லை தீமையே – நீதிநூல்:31 335/3,4

மேல்

அனுதினம் (6)

பண்டம் இவ் வகை ஈட்டலின் அனுதினம் பலரை – நீதிநூல்:21 254/3
கட்புலன்-தனையே கவர்ந்திடு கவின் உளேம் என அனுதினம்
பெட்புற புவியில் செருக்குதல் பெருமை அன்று ஒளிர் பேர் உடல் – நீதிநூல்:29 320/1,2
அகம் உறும் அவனை பல்லோர் அனுதினம் சுமக்க வேண்டும் – நீதிநூல்:36 365/3
எய்க்கும் வறுமையினார்க்கு அனுதினம் ஈயும் பொருள் நமது – நீதிநூல்:39 397/3
சுற்றி அனுதினம் அலைவாய் நித்திய பேரின்ப சுகம் தோய வேண்டி – நீதிநூல்:43 454/2
ஆதரம் உளோன் அ பொன்னை அனுதினம் ஓர்வன் ஈசன் – நீதிநூல்:47 551/2

மேல்

அனுபவம் (1)

அனுபவம் ஒன்றே பொன்னால் ஆய நல் பயன் அஃது இன்றேல் – நீதிநூல்:24 279/1

மேல்

அனுபவித்தல் (1)

தானே அனுபவித்தல் தப்பாது தான் நூறு – நீதிவெண்பா:1 47/2

மேல்

அனுபவித்தலும் (1)

கண்டெடுத்த ஓர் பொருள் அனுபவித்தலும் களவின் – நீதிநூல்:17 207/1

மேல்

அனுபவிப்பார் (3)

ஆவிதான் போயின பின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்த பணம் – நல்வழி:1 22/3,4
தாம்தாம் முன் செய்த வினை தாமே அனுபவிப்பார்
பூந்தாமரையோன் பொறி வழியே வேந்தே – நல்வழி:1 30/1,2
அரன் அருளாம் இன்பம் அனுபவிப்பார் வேறு என்று – முதுமொழிமேல்வைப்பு:1 60/1

மேல்

அனுபவியாது (1)

நித்தியம் அனுபவியாது நீள் நிதி – நீதிநூல்:24 275/1

மேல்

அனுமன் (2)

அன்று இலங்கைக்கோன் வலியை ஆய்ந்து அனுமன் இன்று போர் – திருக்குறள்குமரேசவெண்பா:48 471/1
அன்று ஏன் பருணன் அனுமன் மறைந்து ஆய்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:59 586/1

மேல்

அனுமார் (1)

அன்று முதுகண்ணர் அனுமார் அவை அறிந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:73 721/1

மேல்

அனுமான் (7)

கொண்டான் அனுமான் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:10 95/2
திண் தோள் அனுமான் செய் சீர் உதவி ஏன் பெரிதா – திருக்குறள்குமரேசவெண்பா:11 103/1
அன்று ஏன் அனுமான் அடக்கத்தை ஆருயிர் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:13 122/1
கோது_இல் அனுமான் குமரேசா ஏதேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:20 200/2
திண் தோள் அனுமான் செயகீர்த்திகேது இனத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:46 457/1
பண்டு அனுமான் நாநலத்தை பாராட்டி சீராமன் – திருக்குறள்குமரேசவெண்பா:65 641/1
ஓர்ந்து உரைக்க வல்ல உயர் அனுமான் தூதருள்ளே – திருக்குறள்குமரேசவெண்பா:69 687/1

மேல்

அனை (13)

அனை இறந்திடின் வேறு அத்தன் அனை வருவாரோ நெஞ்சே – நீதிநூல்:8 82/4
அனை இறந்திடின் வேறு அத்தன் அனை வருவாரோ நெஞ்சே – நீதிநூல்:8 82/4
அனை தந்தை இல்லத்தும் சுகம் இல்லை நமக்கு உரியள் ஆன பின்னர் – நீதிநூல்:12 119/1
மாதர் அவன் அனை தந்தை தமர்-மாட்டும் அன்புறுவார் – நீதிநூல்:12 145/3
ஐயனது அருளால் மெய்மை அனை தந்தை ஈந்தார் அ மெய் – நீதிநூல்:15 190/1
அமர் உயிர் நீங்கிய பின் ஓர் கணமும் அனை சேயர் இதன் அருகே நில்லார் – நீதிநூல்:41 434/2
நேசம் ஆர் அனை தந்தை வணங்கல் கொலை செய்யாமை நிதம் காமத்தை – நீதிநூல்:46 521/2
அனை அனையனை அலாது ஓர் அணுவுமே அசையும்-கொல்லோ – நீதிநூல்:47 558/4
உரியவர் யாவரினும் அனை தந்தை உறவே முன்னாம் உவர்தாம் நம்மில் – நீதிநூல்:47 587/1
அரிவையர் அவ் அனை தந்தை அனையர் என நினைத்து ஓம்பல் அழகாம் நெஞ்சே – நீதிநூல்:47 587/4
என் அனைக்கு அன்று முத்து அனை குனிக்கும் இறை அனை அனைக்குமே அன்று – விவேகசிந்தாமணி:1 126/1
என் அனைக்கு அன்று முத்து அனை குனிக்கும் இறை அனை அனைக்குமே அன்று – விவேகசிந்தாமணி:1 126/1
அனை இடர் தீர்த்தான் கருடன் அந்தணன் செங்கந்தை-தனை – ஆத்திசூடிவெண்பா:1 20/1

மேல்

அனைக்கு (3)

என் அனைக்கு அன்று முத்து அனை குனிக்கும் இறை அனை அனைக்குமே அன்று – விவேகசிந்தாமணி:1 126/1
மன் அனைக்கு அன்று பின் அனைக்கு உதவா வன் புளால் வருந்தி வாடுவனோ – விவேகசிந்தாமணி:1 126/2
மன் அனைக்கு அன்று பின் அனைக்கு உதவா வன் புளால் வருந்தி வாடுவனோ – விவேகசிந்தாமணி:1 126/2

மேல்

அனைக்குமே (1)

என் அனைக்கு அன்று முத்து அனை குனிக்கும் இறை அனை அனைக்குமே அன்று – விவேகசிந்தாமணி:1 126/1

மேல்

அனைத்தாய (1)

அனைத்தாய நூலகத்தும் இல்லை நினைப்பது என – நல்வழி:1 37/2

மேல்

அனைத்தானும் (1)

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:42 416/3,4

மேல்

அனைத்திற்கே (1)

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ் ஊர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1129/3,4

மேல்

அனைத்து (10)

அக பகை ஒன்று அஞ்சி காப்ப அனைத்து உலகும் – நீதிநெறிவிளக்கம்:1 54/2
கூதற்கு கூதிர் அனைத்து – அறநெறிச்சாரம்:1 111/4
கற்றார் அனைத்து இலர் பாடு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 41/4
அழுத கண்ணீரும் அனைத்து என்று எழு சொலை பார் – ஆத்திசூடிவெண்பா:1 107/2
மனத்துக்-கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 34/3
தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:40 396/3
கற்று அனைத்து ஊறும் அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:40 396/4
கற்றார் அனைத்து இலர் பாடு – திருக்குறள்குமரேசவெண்பா:41 409/4
அழுத கண்ணீரும் அனைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:83 828/4
எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ – திருக்குறள்குமரேசவெண்பா:121 1208/3

மேல்

அனைத்தும் (9)

மன் உயிர் அனைத்தும் தன் உயிர் என்ன மகிழ்வொடு தாங்கி யாரேனும் – நீதிநூல்:4 38/1
பண்டம் என்பன அனைத்தும் பண்ணியோன் திண்ணியோனே – நீதிநூல்:47 530/4
அணு ஒன்றும் இல்லாது அண்டம் அனைத்தும் செய்து இரும் தேகங்கள் – நீதிநூல்:47 536/2
எழுத்து அறியார் கல்வி பெருக்கம் அனைத்தும்
எழுத்து அறிவார் காணின் இலையாம் எழுத்து அறிவார் – நன்னெறி:1 21/1,2
செய்ய முதுநூல் அனைத்தும் தேர்ந்தாலும் மை அணி கண் – நன்மதிவெண்பா:1 40/2
பாகிலை உண்ணா வாயும் பண்பார் முன் நூல் அனைத்தும்
மா குரவர்-பால் ஓதா வாயும் இசை மோகமுற – நன்மதிவெண்பா:1 99/1,2
துயர்தான் உலகு அனைத்தும் சொல்லும் ஒருநாளும் – முதுமொழிமேல்வைப்பு:1 40/2
நந்தி பயன் அனைத்தும் நல்கிற்றே முந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 118/2
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1320/3

மேல்

அனைத்தெவையும் (1)

அனைத்தெவையும் தீயவே ஆகும் எனைத்துணையும் – நீதிநெறிவிளக்கம்:1 57/2

மேல்

அனைத்தே (3)

அனைத்தே புலவர் தொழில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 40/4
அனைத்தே புலவர் தொழில் – முதுமொழிமேல்வைப்பு:1 66/4
அனைத்தே புலவர் தொழில் – திருக்குறள்குமரேசவெண்பா:40 394/4

மேல்

அனைத்தையும் (2)

இ தரை அனைத்தையும் இயற்றி இனிதில் திதிசெய் – நீதிநூல்:0 1/3
காமமே தரித்திரங்கள் அனைத்தையும் புகட்டி வைக்கும் கடாரம் – விவேகசிந்தாமணி:1 133/2

மேல்

அனைய (22)

துன்பமே செய்ய இயைந்திடான் முற்போர் தொடுத்திடான் தன் உயிர் அனைய
மன்பதைக்கு இடுக்கண் யாவரே செயினும் வாள் அமர் இயற்றி நீக்கிடுவான் – நீதிநூல்:4 40/2,3
கதிரவன் அனைய தம் கணவர் ஏர் முகம் – நீதிநூல்:12 125/1
அன்னையே அனைய பார் அருளின் நோக்கி நல் – நீதிநூல்:24 273/2
வல் அரக்கன் அனைய நமன் நினைத்த போது எல்லாம் நம் வாழ்நாள் என்னும் – நீதிநூல்:41 424/3
அனைய சீர் எலாம் அளித்தவன் கொண்டனன் என்ன – நீதிநூல்:42 445/3
சிவை அனைய காந்தையரை வெறுத்து அசடர் வேசையரை சேர்வார் மாதோ – நீதிநூல்:44 484/4
நலம் உண்ட உனக்கு விலை ஏது என்றேன் சவம் அனைய நான் சுகிக்க – நீதிநூல்:44 497/2
அனைய நீர் அளவிடினும் அவர் உட்கொள் சுக்கிலத்துக்கு அளவு உண்டோ அவ் – நீதிநூல்:44 506/2
குன்றினால் செய்து அனைய கொங்கையாய் ஆவின் பால் – நன்னெறி:1 3/3
அடல் ஏறு அனைய செருக்கு ஆழ்த்தி விடலே – நன்னெறி:1 7/2
குன்றி அனைய செயின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 97/4
வண்டு மொய்த்து அனைய கூந்தல் மதனபண்டாரவல்லி – விவேகசிந்தாமணி:1 10/1
அன்னையே அனைய தோழி அறம்-தனை வளர்க்கும் மாதே – விவேகசிந்தாமணி:1 23/1
ஏ அனைய கண்ணார் இள முலையும் ஓவியமே – நீதிவெண்பா:1 43/2
நாட்டு கணக்கன் கணக்கன் நம்பின் இறப்பு அனைய
கேட்டை உறுவான் அதனால் கேண்மையுடன் தேட்டமுறும் – நன்மதிவெண்பா:1 29/1,2
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம் – முதுமொழிமேல்வைப்பு:1 94/3
கொண்டான் உலகை குமரேசா கண்டு அனைய
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால் – திருக்குறள்குமரேசவெண்பா:39 387/2,3
கூசி நின்றார் என்னே குமரேசா தூசு அனைய
பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம் – திருக்குறள்குமரேசவெண்பா:48 475/2,3
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம் – திருக்குறள்குமரேசவெண்பா:60 595/3
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான் – திருக்குறள்குமரேசவெண்பா:63 622/3
குன்றி அனைய செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:97 965/4
பூ அனைய உண்கண் புதவி புலந்ததை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1305/1

மேல்

அனையது (4)

வறம் கூர்ந்து அனையது உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 101/4
உள்ளத்து அனையது உயர்வு – முதுமொழிமேல்வைப்பு:1 94/4
உள்ளத்து அனையது உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:60 595/4
வறம் கூர்ந்த அனையது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:101 1010/4

மேல்

அனையம் (2)

நன் பணி இயற்றுகில்லேம் நன் பணி அனையம் நெஞ்சே – நீதிநூல்:47 559/4
கடலே அனையம் யாம் கல்வியால் என்னும் – நன்னெறி:1 7/1

மேல்

அனையர் (10)

பாலொடு நெய் பெய்யும் தாய் அனையர் சால – அறநெறிச்சாரம்:1 96/2
மட மயில்_அனையர் நூல் வாசியார் எனில் – நீதிநூல்:10 98/3
அரிவையர் அவ் அனை தந்தை அனையர் என நினைத்து ஓம்பல் அழகாம் நெஞ்சே – நீதிநூல்:47 587/4
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:31 310/3
களர் அனையர் கல்லாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:41 406/4
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:41 410/3
மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணோடு – திருக்குறள்குமரேசவெண்பா:58 576/3
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது – திருக்குறள்குமரேசவெண்பா:65 650/3
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர் – திருக்குறள்குமரேசவெண்பா:97 964/3
தேவர் அனையர் கயவர் அவரும் தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1073/3

மேல்

அனையராம் (1)

அந்தமுளார் அயல் குமரர் எனினும் விடம் அனையராம் அரு மணாளர் – நீதிநூல்:12 120/2

மேல்

அனையரால் (1)

உறுப்பு ஓர் அனையரால் வேறு – திருக்குறள்குமரேசவெண்பா:71 704/4

மேல்

அனையருள் (1)

அருள் அறு சினம் மீக்கொள்வார் அனையருள் ஒருவரேயோ – நீதிநூல்:26 300/4

மேல்

அனையரேனும் (1)

புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:28 277/3

மேல்

அனையவர் (1)

பைம்_தொடியை அனையவர் போல் ஆதரிக்க கணவனுக்கே பரமாம் ஆதி – நீதிநூல்:12 111/2

மேல்

அனையனை (2)

அனையனை கொல்க நல் தீர்வும் ஆற்றுக – நீதிநூல்:18 225/4
அனை அனையனை அலாது ஓர் அணுவுமே அசையும்-கொல்லோ – நீதிநூல்:47 558/4

மேல்

அனையாய் (3)

பூசுரரும் கோழிகளும் பொன்_அனையாய் பேசில் ஒரு – நீதிவெண்பா:1 65/2
அன்னம்_அனையாய் குயிலுக்கான அழகு இன் இசையே – நீதிவெண்பா:1 66/1
சித்து இரசவாதி சிவயோகி முத்து_அனையாய் – நீதிவெண்பா:1 68/2

மேல்

அனையார் (1)

அறவுரை கேட்டவிடத்தும் அனையார்
திறவுரை தேறாதவர் – அறநெறிச்சாரம்:1 32/3,4

மேல்

அனையார்-பால் (2)

இரதி_அனையார்-பால் போய் நாம் வரும் முன் எங்கு சென்றாய் என இல்லாளை – நீதிநூல்:44 483/1
பொருதி வினவிட இரதி புருடன்_அனையார்-பால் போய் புணர்ந்தேன் என்றாள் – நீதிநூல்:44 483/2

மேல்

அனையாரும் (2)

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 97/3
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ – திருக்குறள்குமரேசவெண்பா:97 965/3

மேல்

அனையாள் (1)

மான்_அனையாள் நோக்குபு நோக்குபு வருந்தும் வல் ஏகு என்று – நீதிநூல்:12 146/2

மேல்

அனையாளை (1)

ஆவி_அனையாளை ஓர்பொழுது பிரிந்து அவள் இல்லம் அணுகுங்காலை – நீதிநூல்:44 477/1

மேல்

அனையான் (1)

ஒல்லார் விரும்பு பொருள் தந்து வெல்லும் ஒரு நீதி வேந்தன் அனையான் – நீதிநூல்:42 447/4

மேல்

அனையானுடன் (1)

உயிர்_அனையானுடன் கலந்த உளவு அறிந்து ஈண்டு எனை மணந்தோன் உடன்று இ செய்கை – விவேகசிந்தாமணி:1 113/1

மேல்

அனையை (1)

ஈடு அனையை நீத்தான் இரங்கேசா நீட – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 96/2

மேல்

அனைவரும் (3)

அந்தணர் என்போர் அனைவரும் பதரே – வெற்றிவேற்கை:1 65/2
அடியரே முதல் பல் தொழிலாளர்கள் அனைவரும் தமை ஆதரித்து ஆளுபாக்கு – நீதிநூல்:15 189/2
சமமே அனைவரும் – இளையார்-ஆத்திசூடி:1 31/1

மேல்

அனைவரையும் (2)

காமமே அனைவரையும் பகை ஆக்கி கழுத்து அரியும் கத்திதானே – விவேகசிந்தாமணி:1 133/4
அனைவரையும் ஆராய்வது ஒற்று – திருக்குறள்குமரேசவெண்பா:59 584/4

மேல்

அனைவோர்க்கும் (1)

அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம் – நீதிநெறிவிளக்கம்:1 26/3

மேல்