கெளதமனார் (1)
நீந்து கடல் மூழ்கி நெடுநாள் கெளதமனார்
ஏந்து அகலி தோய்ந்தார் இரங்கேசா மாந்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 115/1,2
கௌதமி (1)
ஊடி நின்றும் கௌதமி ஏன் உற்றவுடன் நாயகனை – திருக்குறள்குமரேசவெண்பா:129 1284/1
கௌவி (1)
கௌவி உமிழேல் – இளையார்-ஆத்திசூடி:1 30/1
கௌவும் (1)
மண் ஆர் சட்டி கரத்து ஏந்தி மரநாய் கௌவும் காலினராய் – விவேகசிந்தாமணி:1 72/1
கௌவை (7)
கௌவை அகற்று – ஆத்திசூடி:1 43/1
கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை – கொன்றைவேந்தன்:1 25/1
கௌவை எடுக்கும் இவ் ஊர் – முதுமொழிமேல்வைப்பு:1 168/4
உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:115 1143/3
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1147/3
கோவியர்கள் கௌவை கண்டும் கூசாது ஏன் காமம் மிக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:115 1148/1
கௌவை எடுக்கும் இவ் ஊர் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1150/4
கௌவையான் (1)
நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்றால் கௌவையான்
காமம் நுதுப்பேம் எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1148/3,4