ந – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்கண்ணை 1
நக்கர் 1
நக்கல் 1
நக்கி 1
நக்கீரர் 1
நக்கீரன் 2
நக்கீரனாயினும் 1
நக 9
நகச்செய்து 1
நகப்படுவர் 1
நகர் 4
நகரத்தில் 1
நகரம் 1
நகராது 1
நகரில் 3
நகரிற்கு 1
நகருதல் 1
நகரும் 1
நகல் 1
நகலான் 2
நகாத 1
நகாஅ 1
நகிலன் 1
நகின் 1
நகு 1
நகுக 2
நகுடன் 2
நகுடனுக்கும் 1
நகுதல்-பொருட்டு 2
நகுப 1
நகும் 9
நகுலமும் 1
நகுலன் 1
நகுலனை 1
நகை 13
நகைக்கிடமாம் 1
நகைகள் 1
நகைசெய்த 1
நகைத்த 1
நகைத்தலுமே 1
நகைத்தாள் 5
நகைத்தான் 1
நகைத்திடும் 2
நகைத்து 1
நகைப்ப 1
நகைப்பர் 1
நகைப்புற்று 1
நகையாள் 1
நகையினார்-வாய் 1
நகையும் 4
நகையுள்ளும் 2
நகையே 1
நகையேயும் 2
நகையேல் 3
நங்கை 3
நங்கையர் 1
நச்சப்படாதவன் 2
நச்சப்படாஅதவன் 1
நச்சி 1
நச்சு 6
நச்சும் 1
நசியாமல் 1
நசியும் 1
நசை 3
நசையாய் 1
நசையினால் 1
நசைஇ 4
நசைஇயார் 1
நஞ்சமே 1
நஞ்சாம் 2
நஞ்சினால் 1
நஞ்சினும் 1
நஞ்சு 11
நஞ்சுடனே 1
நஞ்சுடைமை 1
நஞ்சே 1
நஞ்சை 2
நட்கப்படும் 1
நட்ட 3
நட்டத்தை 1
நட்டதனால் 1
நட்டம் 2
நட்டமே 1
நட்டல் 3
நட்டலின் 1
நட்டவர்-பால் 1
நட்டார் 10
நட்டார்-கண் 1
நட்டார்க்கு 1
நட்டாரை 1
நட்டாலும் 1
நட்டானும் 1
நட்டு 4
நட்டுவன் 1
நட்பதனை 1
நட்பது 2
நட்பா 1
நட்பாகி 1
நட்பாடல் 4
நட்பாம் 1
நட்பால் 2
நட்பாலே 1
நட்பாளும் 1
நட்பாற்றேன் 1
நட்பிடை 2
நட்பில் 1
நட்பிலரேல் 1
நட்பிற்கு 3
நட்பின் 5
நட்பினர்க்குள் 1
நட்பினால் 1
நட்பினுள் 2
நட்பினை 4
நட்பினோர் 1
நட்பு 41
நட்புக்கு 1
நட்பும் 3
நட்புற்றார் 1
நட்பை 1
நட 4
நடக்க 1
நடக்கவும் 1
நடக்கற்பாலரோ 1
நடக்கினும் 1
நடக்குங்காலை 1
நடக்கும் 2
நடக்கும்தானே 1
நடக்கை 1
நடக்கையோடு 1
நடத்தலால் 1
நடத்துவான் 1
நடத்துவோன் 1
நடந்த 2
நடந்தது 1
நடந்தார் 2
நடந்திலாத 1
நடந்து 3
நடந்தும் 1
நடப்பதற்காகவே 1
நடம்செய்த 1
நடமாடும் 1
நடவாது 1
நடவாய் 1
நடவாள் 1
நடவேல் 2
நடவையின் 1
நடனம் 2
நடாத்த 1
நடாஅய் 1
நடு 7
நடுக்கண் 1
நடுக்கமும் 1
நடுக்கமுறார் 1
நடுக்கு 2
நடுங்க 1
நடுங்கல் 1
நடுங்கிட 1
நடுங்கு 1
நடுங்கும் 1
நடுநின்று 1
நடுவன் 1
நடுவாக 1
நடுவில் 3
நடுவின் 1
நடுவின்மை 1
நடுவு 7
நடுவூர் 1
நடுவே 2
நடுவை 1
நடை 9
நடைப்பிணம் 1
நடையது 1
நடையாய் 1
நடையும் 1
நண் 1
நண்டு 1
நண்ணல் 2
நண்ணலர் 1
நண்ணலும் 1
நண்ணா 1
நண்ணாது 1
நண்ணார் 1
நண்ணாரும் 2
நண்ணாரே 1
நண்ணி 5
நண்ணிய 2
நண்ணினும் 1
நண்ணு 1
நண்ணும் 4
நண்ணுமே 1
நண்ணுமோ 1
நண்ணுவர் 1
நண்ணுவரோ 1
நண்ணுவார் 1
நண்ணேன் 2
நண்பர் 2
நண்பரின் 2
நண்பரை 1
நண்பல்லர் 1
நண்பல்லார் 1
நண்பன் 2
நண்பனொடு 1
நண்பிலரை 1
நண்பு 6
நணித்து 1
நணியது 1
நணுகேல் 2
நத்த 1
நத்தம் 1
நத்திய 1
நத்து 1
நதி 7
நதிக்கு 1
நதியினும் 1
நதியை 1
நந்தன் 3
நந்தனார் 2
நந்தனும் 1
நந்தனை 1
நந்தா 1
நந்தி 4
நந்திமான் 1
நந்தியாக 1
நந்தியார் 1
நந்தியை 1
நந்தும் 1
நபமொடும் 1
நபிக்கு 1
நபுஞ்சகர் 1
நபுலன் 1
நம் 34
நம்-கண்ணே 1
நம்-பால் 2
நம்ப 2
நம்பர் 5
நம்பல் 1
நம்பலாம் 12
நம்பற்க 1
நம்பனுக்கு 1
நம்பாமல் 1
நம்பார் 1
நம்பி 16
நம்பி-தனை 1
நம்பிக்கு 1
நம்பியை 1
நம்பில் 1
நம்பின் 1
நம்பின 1
நம்பினார் 1
நம்பினால் 1
நம்பு 1
நம்புக 1
நம்பும் 1
நம்புமவர்க்கு 1
நம்புவர் 1
நம்பேல் 1
நம்பொணாது 3
நம்பொணாதே 2
நம்மால் 1
நம்மாழ்வார் 1
நம்மில் 1
நம்மின் 1
நம்மினும் 1
நம்முடன் 1
நம்மை 6
நம்மையும் 1
நம 1
நமக்கு 14
நமக்கும் 1
நமசிவாயர் 1
நமது 7
நமர் 1
நமரங்காள் 2
நமன் 4
நமனையும் 1
நமை 4
நய 1
நயத்த 1
நயத்தக்க 1
நயத்தகு 1
நயத்தால் 2
நயந்தவர் 1
நயந்தவர்க்கு 1
நயந்தாள் 1
நயந்தான் 1
நயந்திடாமை 1
நயந்து 11
நயப்ப 2
நயப்பித்தார் 3
நயப்புறும் 1
நயம் 10
நயம்_இல் 1
நயவற்க 1
நயவாதவன் 1
நயவாமை 2
நயவாரிடை 1
நயவான் 1
நயன் 11
நயனிலன் 1
நயனுடை 1
நயனுடையான் 1
நயனொடு 2
நரக 2
நரஹரியால் 1
நரகத்து 1
நரகம் 4
நரகமாம் 1
நரகன் 1
நரகனை 1
நரகாம் 1
நரகிடை 1
நரகில் 3
நரகினுக்கு 1
நரகு 12
நரகை 1
நரசிங்கர் 1
நரசிம்மம் 1
நரபதி 1
நரபதி-பால் 1
நரபதியால் 1
நரபலிக்கா 1
நரம்பால் 1
நரம்பு 3
நரம்பை 1
நரர் 15
நரர்க்கு 4
நரர்கள் 1
நரராய 1
நரரும் 1
நரரே 1
நரரை 1
நரவாணன் 1
நரன் 1
நரன்-கொல் 1
நரனே 1
நரி 10
நருமதை 1
நருமன் 1
நரை 1
நல் 169
நல்_நுதலாள் 1
நல்_நுதலே 1
நல்_நுதால் 2
நல்கா 3
நல்காதவரை 2
நல்காது 1
நல்காமை 4
நல்காயாயின் 1
நல்கார் 4
நல்காரை 2
நல்கான் 1
நல்கி 4
நல்கிடினும் 1
நல்கிய 1
நல்கிற்றே 1
நல்கினன் 1
நல்கினார் 1
நல்கு 2
நல்கும் 10
நல்குமால் 1
நல்குமே 1
நல்குரவால் 2
நல்குரவு 7
நல்குரவும் 1
நல்குரவே 2
நல்குவர் 4
நல்கூர்தல் 1
நல்கூர்ந்தார் 4
நல்கூர்ந்தான் 3
நல்கூர்ந்தும் 2
நல்ல 41
நல்லதங்கை 1
நல்லது 7
நல்லதே 1
நல்லதொரு 1
நல்லர் 4
நல்லவர் 5
நல்லவர்க்கு 2
நல்லவரால் 1
நல்லவன்-தனக்கு 1
நல்லவனாய் 1
நல்லவனும் 1
நல்லவா 2
நல்லவாம் 1
நல்லவை 10
நல்லள் 1
நல்லறத்தே 1
நல்லறத்தை 1
நல்லறம் 6
நல்லறிவு 2
நல்லறிவே 1
நல்லன 1
நல்லாண்மை 2
நல்லாய் 5
நல்லார் 17
நல்லார்-கண் 1
நல்லார்க்கு 1
நல்லார்க்கும் 1
நல்லார்கள் 1
நல்லாருள் 2
நல்லாரை 2
நல்லாள் 6
நல்லாளும் 1
நல்லாற்றின் 1
நல்லாறு 3
நல்லான் 3
நல்லிடத்தில் 1
நல்லிணக்கம் 1
நல்லியல்பு 1
நல்லிறையர் 1
நல்லீர் 1
நல்லூர் 1
நல்லெண்ணெய் 2
நல்லொழுக்கம் 1
நல்லோர் 9
நல்லோர்க்கு 2
நல்லோர்க்கும் 2
நல்லோர்கள் 2
நல்லோரும் 1
நல்லோரே 1
நல்லோரை 2
நல்லோன் 1
நல்வழி 3
நல்வினை 3
நல்வினைகளில் 1
நல்வினைகளை 1
நல்வினைதான் 1
நல்வினையும் 1
நல்வினையே 1
நலக்கு 1
நலங்கள் 2
நலங்களும் 1
நலத்தகை 2
நலத்தகையார் 1
நலத்தது 3
நலத்தார் 1
நலத்தால் 1
நலத்தின் 5
நலத்தின்-கண் 2
நலத்தினும் 1
நலத்தினையும் 1
நலத்து 1
நலத்தை 3
நலம் 83
நலம்-தனை 1
நலம்கொள் 1
நலமது 1
நலமா 1
நலமும் 4
நலமே 2
நலன் 3
நலன்கள் 1
நலனும் 1
நலனே 4
நலி 2
நலிகள் 1
நலிந்த 1
நலிந்தாலும் 1
நலிந்தோர்க்கு 1
நலிய 2
நலியினர் 1
நலிவது 1
நலிவர் 1
நலிவினொடு 1
நலிவோம் 1
நவ 1
நவநிதி 1
நவமணம் 1
நவமணி 2
நவமணிகள் 1
நவிய 1
நவில் 3
நவில்-தொறும் 1
நவில்வரோ 1
நவிலல் 1
நவிலலாம் 1
நவிலா 1
நவிலாமல் 1
நவிலாய் 1
நவிலும் 1
நவின்ற 1
நவின்றேன் 1
நவை 8
நவை_இல் 1
நவையாய் 1
நவையுறுவன் 1
நவையேல் 1
நவையை 1
நழீஇ 1
நள்ளா 1
நள்ளாது 1
நள்ளார் 1
நள்ளாரேல் 1
நள்ளி 3
நள்ளியை 1
நள்ளிரவில் 1
நள்ளிரவிலும் 1
நள்ளுநர்-தமக்கும் 1
நளகூபன் 1
நளவேந்தன் 1
நளன் 13
நளன்-தனையே 1
நளன்-பால் 4
நளனையும் 1
நளாயினி 1
நளாயினியை 1
நளி 1
நளிர் 1
நளினை 1
நற்கதியில் 1
நற்கருமம் 1
நற்காட்சி 5
நற்காட்சிதான் 1
நற்காட்சியவர் 1
நற்காட்சியார் 1
நற்காட்சியால் 1
நற்காலம் 1
நற்கிள்ளி 1
நற்கு 5
நற்குடிகளின் 1
நற்குணங்கள் 2
நற்குணத்தரும் 1
நற்குணத்தவர்க்கும் 1
நற்குணத்தின் 1
நற்குணத்தை 1
நற்குணம் 4
நற்குணமுளார் 1
நற்குணமே 3
நற்செய்கை 2
நற்செயல் 1
நற்பண்பொடு 1
நற்பயன் 1
நற்பாலவை 2
நற்புகழ் 1
நற்புத்தி 1
நற்பொருள் 1
நற்றமிழ் 1
நற்றவரை 1
நற்றாமரை 1
நற்றாய் 1
நறவு 1
நறா 2
நறு 3
நறுந்தொகை-தன்னால் 1
நறும் 6
நறுவிய 1
நன் 16
நன்கணியார் 1
நன்காம் 1
நன்கு 24
நன்செயாம் 1
நன்பயனா 1
நன்மக்கள் 1
நன்மதியே 108
நன்மறை 1
நன்மாறன் 1
நன்மை 27
நன்மை-தனை 1
நன்மையவர் 1
நன்மையா 1
நன்மையானால் 1
நன்மையின் 1
நன்மையும் 1
நன்மையுமே 1
நன்மையுற 1
நன்மையுறா 1
நன்மையே 1
நன்மொழிகளே 1
நன்றன்று 2
நன்றா 11
நன்றாக 21
நன்றாகும் 2
நன்றாம் 14
நன்றாமே 2
நன்றாய் 1
நன்றாயினும் 2
நன்றால் 3
நன்றான 7
நன்றி 25
நன்றிக்-கண் 1
நன்றிக்கா 1
நன்றிக்கு 1
நன்றிக்கும் 1
நன்றின்-பால் 1
நன்றினை 1
நன்று 108
நன்றே 23
நன்றேயாம் 2
நன்றை 2
நன்றோ 1
நன்னயத்தை 1
நன்னயம் 4
நன்னன் 3
நன்னன்_சேய் 1
நன்னாகனார் 1
நன்னீர்மை 1
நன்னுதலார்க்கு 1
நன்னெறி 4
நன்னெறியில் 1
நன்னெறியை 1
நனவாக 1
நனவினால் 1
நனவினான் 7
நனவு 1
நனவை 1
நனி 13
நனியே 1
நனை 6
நனை_இல் 1
நனைய 1

நக்கண்ணை (1)

கண்டாள் தன் நெஞ்சத்தே காதலனை நக்கண்ணை
கொண்டு ஏன் இகழ்ந்தாள் குமரேசா தண்டாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1205/1,2

மேல்

நக்கர் (1)

நக்கர் சிறிது நகைத்தலுமே முப்புரமும் – முதுமொழிமேல்வைப்பு:1 99/1

மேல்

நக்கல் (1)

கழையின் சாற்றை விழைந்து அதன்-பால் கடுகி நக்கல் ஏய்க்குமால் – நீதிநூல்:13 168/4

மேல்

நக்கி (1)

நல்லன ஆகாவாம் நா இன்புற நக்கி
கொல்லும் கவயமா போல் – நீதிநெறிவிளக்கம்:1 74/3,4

மேல்

நக்கீரர் (1)

நன்று அறிந்த சம்பாதி நக்கீரர் ஊக்கி அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:48 476/1

மேல்

நக்கீரன் (2)

சங்கு அறுக்கும் சாதி சொலும் சங்கரனை நக்கீரன்
அன்று பழி சொன்னது போல் ஆர் சொல்வார் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 34/1,2
காட்டின நக்கீரன் சீர் கம்பன் பெருமை அவர் – திருக்குறள்குமரேசவெண்பா:3 28/1

மேல்

நக்கீரனாயினும் (1)

அங்கு இருந்தான் நக்கீரனாயினும் என் எங்கணும் போய் – முதுமொழிமேல்வைப்பு:1 145/2

மேல்

நக (9)

பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 19/3
இது நக தக்கது உடைத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 118/4
பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 19/3
இது நக தக்கது உடைத்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 118/4
பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி – திருக்குறள்குமரேசவெண்பா:19 187/3
தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி – திருக்குறள்குமரேசவெண்பா:69 685/3
முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:79 786/3
அகம் நக நட்பது நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 786/4
இது நக தக்கது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:118 1173/4

மேல்

நகச்செய்து (1)

மிக செய்து தம் எள்ளுவாரை நகச்செய்து
நட்பினுள் சா புல்லற்பாற்று – திருக்குறள்குமரேசவெண்பா:83 829/3,4

மேல்

நகப்படுவர் (1)

உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:93 927/3

மேல்

நகர் (4)

நெல் பொலி நெடு நகர் ஆயினும் ஆகும் – வெற்றிவேற்கை:1 55/3
நல் நகர் எங்கும் உளன் என பகர நாள்-தொறும் இயங்குவோன் கோனே – நீதிநூல்:4 38/4
கடி நகர் சிறு குடில் காந்தர் வேந்தராம் – நீதிநூல்:12 126/2
தன் நகர் ஆர் வான் தவனை தன் புதல்வன் வால் அறிவை – நன்மதிவெண்பா:1 50/1

மேல்

நகரத்தில் (1)

நண்ணா சமண நகரத்தில் தூசு ஒலிக்கும் – நீதிவெண்பா:1 26/3

மேல்

நகரம் (1)

பல் முறையும் மாறில் பருவரலுற்று அ நகரம்
நன்மதியே வீயும் என நாட்டு – நன்மதிவெண்பா:1 22/3,4

மேல்

நகராது (1)

ஈசன் சகடும் இறையும் நகராது என வீண் – நன்மதிவெண்பா:1 30/3

மேல்

நகரில் (3)

கொண்டல் உறையூர் கச்சி கோ நகரில் செய் குணத்தால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 2/1
வள நகரில் சேர்த்து மனையாள் உளம் மகிழ – ஆத்திசூடிவெண்பா:1 53/2
தேர்ந்து உணர்ந்த அந்தணர்கள் சேர் நகரில் நன்மதியே – நன்மதிவெண்பா:1 7/3

மேல்

நகரிற்கு (1)

ஒரு நகரிற்கு ஓர் கணக்கன் ஓர் வழக்கு தீர்ப்போன் – நன்மதிவெண்பா:1 22/1

மேல்

நகருதல் (1)

நளி இருட்டில் நகருதல் போல் கற்ற – நீதிநூல்:47 584/2

மேல்

நகரும் (1)

கான்-தனை அகல் விலங்கும் காவல் தீர் நகரும் ஒப்பார் – நீதிநூல்:3 26/4

மேல்

நகல் (1)

நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம் – திருக்குறள்குமரேசவெண்பா:100 999/3

மேல்

நகலான் (2)

இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 86/3
இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:86 860/3

மேல்

நகாத (1)

சார்ந்து நகாத சலன் முன் உலகு இருந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 999/1

மேல்

நகாஅ (1)

முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா – திருக்குறள்குமரேசவெண்பா:83 824/3

மேல்

நகிலன் (1)

அன்று நகிலன் அடைந்த பெரும் செல்வம் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1006/1

மேல்

நகின் (1)

என நகின் செய்வது என் சொல் இதயமே – நீதிநூல்:12 149/4

மேல்

நகு (1)

அகில குணமும் கெட்டு அழியும் நகு தரளம் – நன்மதிவெண்பா:1 41/2

மேல்

நகுக (2)

இடுக்கண் வருங்கால் நகுக அதனை – முதுமொழிமேல்வைப்பு:1 99/3
இடுக்கண் வருங்கால் நகுக அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:63 621/3

மேல்

நகுடன் (2)

கொற்ற நகுடன் குமரேசா பெற்ற பெரும் – திருக்குறள்குமரேசவெண்பா:20 195/2
சீலமுற்ற கும்பமுனி சீற நகுடன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:90 899/1

மேல்

நகுடனுக்கும் (1)

புரியும் நகுடனுக்கும் போல வருவதூஉம் – முதுமொழிமேல்வைப்பு:1 53/2

மேல்

நகுதல்-பொருட்டு (2)

நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 79/3
நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:79 784/3

மேல்

நகுப (1)

யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1140/3

மேல்

நகும் (9)

இக்கு இனை நகும் மொழி எழில் மின்னாரின் ஆண் – நீதிநூல்:10 101/1
மெய் வேல் பறியா நகும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 78/4
நடைப்பிணம் என்று எள்ளி நகும் – நன்மதிவெண்பா:1 43/4
ஐந்தும் அகத்தே நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 271/4
மெய் வேல் பறியா நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:78 774/4
நிலம் என்னும் நல்லாள் நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1040/4
தான் நோக்கி மெல்ல நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1094/4
சிறக்கணித்தாள் போல நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1095/4
பசையினள் பைய நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1098/4

மேல்

நகுலமும் (1)

பிணியுறும் ஆதுலர் எனினும் பெரும் செல்வர் நகுலமும் வெம் பெரும் பாம்பும் போல் – நீதிநூல்:12 110/2

மேல்

நகுலன் (1)

நாடி உணர்ந்தும் நகுலன் முன் சொல்லாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:72 715/1

மேல்

நகுலனை (1)

நல் குடியை காத்த நகுலனை முன் கொன்ற மறை – நீதிவெண்பா:1 16/3

மேல்

நகை (13)

கண்ணோக்கு அரும்பா நகை முகமே நாள்_மலரா – நீதிநெறிவிளக்கம்:1 36/1
நகை முகத்த நன்கு மதிப்பு – நீதிநெறிவிளக்கம்:1 38/4
நகை ஒன்றே நன்பயனா கொள்வான் பயம் இன்று – நீதிநெறிவிளக்கம்:1 72/2
பொன் நகை இலாய் என சொல் பொன்_தொடியே பரத்தையர்க்கே – நீதிநூல்:12 140/1
நல்லோர் வரவால் நகை முகம் கொண்டு இன்புறீஇ – நன்னெறி:1 19/1
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 128/4
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும் நகை நகைத்திடும் மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே – விவேகசிந்தாமணி:1 30/4
புறன் அழீஇ பொய்த்து நகை – திருக்குறள்குமரேசவெண்பா:19 182/4
நாடி நின்றும் சாம்பன் நகை வகையார் நட்பினால் – திருக்குறள்குமரேசவெண்பா:82 817/1
நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான் – திருக்குறள்குமரேசவெண்பா:82 817/3
நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 953/3
கொண்ட நகை கண்டு ஏன் குமரேசா மிண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/2
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/4

மேல்

நகைக்கிடமாம் (1)

செய்யாரேல் நகைக்கிடமாம் உலகு அறிய மணவாளன் தேவி என்ன – நீதிநூல்:12 115/2

மேல்

நகைகள் (1)

அ நகைகள் உரியவையாம் அச்சம் நாண் மடம் பயிர்ப்பும் – நீதிநூல்:12 140/2

மேல்

நகைசெய்த (1)

தேர்ந்த விதி முன்னே சேர்ந்து நகைசெய்த கங்கை – திருக்குறள்குமரேசவெண்பா:70 694/1

மேல்

நகைத்த (1)

கண்டு நகைத்த கனகவன்மன் பின் கேடு – திருக்குறள்குமரேசவெண்பா:19 182/1

மேல்

நகைத்தலுமே (1)

நக்கர் சிறிது நகைத்தலுமே முப்புரமும் – முதுமொழிமேல்வைப்பு:1 99/1

மேல்

நகைத்தாள் (5)

கண்ணதனை மூடிவிட்டேன் என நகைத்தாள் வேற்றாளார் கள்ளீ என்றேன் – நீதிநூல்:44 512/3
கோலி நகைத்தாள் குமரேசா மால் ஆகி – திருக்குறள்குமரேசவெண்பா:110 1094/2
கோடி நகைத்தாள் குமரேசா கூடி – திருக்குறள்குமரேசவெண்பா:110 1095/2
நகைத்தாள் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:110 1098/2
கூவி நகைத்தாள் குமரேசா தாவி – திருக்குறள்குமரேசவெண்பா:118 1173/2

மேல்

நகைத்தான் (1)

கொண்டு நகைத்தான் குமரேசா மண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:63 621/2

மேல்

நகைத்திடும் (2)

கொடும் மத குவடு என வளர்ந்திடு குஞ்சரத்தையும் நம்பலாம் குலுங்க பேசி நகைத்திடும் சிறுகுமரர்-தம்மையும் நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/2
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும் நகை நகைத்திடும் மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே – விவேகசிந்தாமணி:1 30/4

மேல்

நகைத்து (1)

பெண்ணானாள் எனை உன் வாய் கொட்டுவள் என்றே நகைத்து பேசினாளே – நீதிநூல்:44 479/4

மேல்

நகைப்ப (1)

நீ நகைப்ப முப்புரமும் நீறு ஆகி மாய்ந்ததே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 77/1

மேல்

நகைப்பர் (1)

நங்கையர் சொல்கேட்பது எல்லாம் கேடு வரும் பேர் உலகோர் நகைப்பர் தாமே – விவேகசிந்தாமணி:1 117/4

மேல்

நகைப்புற்று (1)

அறம் அறிவு இலா எனினும் விடா நகைப்புற்று ஆண் பெண்ணும் அமைந்து வாழும் – நீதிநூல்:12 117/3

மேல்

நகையாள் (1)

தூ நகையாள் பால் அமரும் சோமேசா வானின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 77/2

மேல்

நகையினார்-வாய் (1)

மீக்கொள் நகையினார்-வாய் சேரா தாக்கணங்கும் – நீதிநெறிவிளக்கம்:1 23/2

மேல்

நகையும் (4)

புன் நகையும் நண்பரின் ஓர் புன்னகைக்கு நிகர் ஆமோ – நீதிநூல்:12 140/4
காரணம் இல்லா நகையும் காதலன்-பால் அன்பு இல்லா – நன்மதிவெண்பா:1 36/1
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:31 304/3
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் – திருக்குறள்குமரேசவெண்பா:70 694/3

மேல்

நகையுள்ளும் (2)

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 100/3
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 995/3

மேல்

நகையே (1)

நகையே நினைப்பு மொழியின்மை கூறல் – அருங்கலச்செப்பு:1 96/1

மேல்

நகையேயும் (2)

நகையேயும் வேண்டற்பாற்று அன்று – முதுமொழிமேல்வைப்பு:1 135/4
நகையேயும் வேண்டற்பாற்று அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:88 871/4

மேல்

நகையேல் (3)

நகையேல் தாய் தந்தை நரபதி-பால் வீணே – நன்மதிவெண்பா:1 66/1
நகையேல் பிறன்மனையை நண்ணி நகையேல் – நன்மதிவெண்பா:1 66/2
நகையேல் பிறன்மனையை நண்ணி நகையேல்
அவையில் நவையேல் மறை தேர் அந்தணரை இன்ன – நன்மதிவெண்பா:1 66/2,3

மேல்

நங்கை (3)

அருவ மாதை ஒப்பு உரைக்க அழுது வாடும் நங்கை யாம் – நீதிநூல்:12 133/3
நங்கை அருந்ததியும் நன்மதியே ஆடவர்கள் – நன்மதிவெண்பா:1 73/3
கோதை நங்கை என்னே குமரேசா போது அலர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:125 1244/2

மேல்

நங்கையர் (1)

நங்கையர் சொல்கேட்பது எல்லாம் கேடு வரும் பேர் உலகோர் நகைப்பர் தாமே – விவேகசிந்தாமணி:1 117/4

மேல்

நச்சப்படாதவன் (2)

நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள் – முதுமொழிமேல்வைப்பு:1 151/3
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1008/3

மேல்

நச்சப்படாஅதவன் (1)

நச்சப்படாஅதவன் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1004/4

மேல்

நச்சி (1)

நாதன் வரவினையே நச்சி நலம் மிகு பூங்கோதை – திருக்குறள்குமரேசவெண்பா:127 1263/1

மேல்

நச்சு (6)

புறம் நட்டு அகம் வேர்ப்பார் நச்சு பகைமை – நீதிநெறிவிளக்கம்:1 55/1
தனமதை காத்தல் நச்சு தருவினை காத்தல் போலாம் – நீதிநூல்:24 279/4
நச்சு அறு காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 56/2
நச்சு அரவு அணி நிழல் பச்சைமாமலை-தனை – அருங்கலச்செப்பு:1 181/1
நச்சு மரம் பழுத்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 151/4
நச்சு மரம் பழுத்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:101 1008/4

மேல்

நச்சும் (1)

துச்சில் துரோணன் என்பான் சோமேசா நச்சும்
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 97/2,3

மேல்

நசியாமல் (1)

நசியாமல் நீக்கி நலமா இசைபெற்றான் – ஆத்திசூடிவெண்பா:1 75/2

மேல்

நசியும் (1)

நசியும் போது அதை அவிக்க ஆறு வெட்டல் போலும் போர் நடக்குங்காலை – நீதிநூல்:43 449/2

மேல்

நசை (3)

பிறர்க்கு உன் நசை விள்ளேல் பிறர் இல்லத்து என்றும் – நன்மதிவெண்பா:1 75/1
நல்குரவு என்னும் நசை – திருக்குறள்குமரேசவெண்பா:105 1043/4
நல்குவர் என்னும் நசை – திருக்குறள்குமரேசவெண்பா:116 1156/4

மேல்

நசையாய் (1)

நல் நசையாய் விச்சை நவிலா வாய் அன்னையை கூஉய் – நன்மதிவெண்பா:1 12/1

மேல்

நசையினால் (1)

நசையினால் கொல்லும் நெஞ்சம் நஞ்சமே ஒக்கும் மாதோ – நீதிநூல்:38 377/4

மேல்

நசைஇ (4)

உரன் நசைஇ உள்ளம் துணையாக சென்றார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 127/3
வரல் நசைஇ இன்னும் உளேன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 127/4
உரன் நசைஇ உள்ளம் துணையாக சென்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1263/3
வரல் நசைஇ இன்னும் உளேன் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1263/4

மேல்

நசைஇயார் (1)

நசைஇயார் நல்கார் எனினும் அவர்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1199/3

மேல்

நஞ்சமே (1)

நசையினால் கொல்லும் நெஞ்சம் நஞ்சமே ஒக்கும் மாதோ – நீதிநூல்:38 377/4

மேல்

நஞ்சாம் (2)

பாம்பு உண்ட நீர் எல்லாம் நஞ்சாம் பசு உண்ட – அறநெறிச்சாரம்:1 188/1
இனிய மா மருந்தும் நஞ்சாம் இன்பமும் மிகில் துன்பு ஆகும் – நீதிநூல்:36 362/2

மேல்

நஞ்சினால் (1)

வானவர் ஏன் நஞ்சினால் வந்த துன்பம் ஆற்ற உமைகோன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 7/1

மேல்

நஞ்சினும் (1)

பித்தினும் நஞ்சினும் பெரிது கள் அரோ – நீதிநூல்:19 228/4

மேல்

நஞ்சு (11)

வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி – உலகநீதி:1 11/5
நல்லவனும் உண்ணுமோ நஞ்சு – அறநெறிச்சாரம்:1 56/4
நஞ்சு என நுகர்வர் மெய் நலிய மூப்புற – நீதிநூல்:19 233/2
நல்லது என்று இருக்க வேண்டா நஞ்சு என கருதலாமே – விவேகசிந்தாமணி:1 110/4
பம்பு சுடர் கண்ணனுமோ நஞ்சு உண்டான் மால் பயம் அடைந்தான் உமையும் உடல் பாதி ஆனாள் – விவேகசிந்தாமணி:1 132/3
மோசமுற நஞ்சு உமிழ்ந்த மூர்க்கம் பார் காசினியில் – ஆத்திசூடிவெண்பா:1 77/2
தீ கருவி நஞ்சு கயிறு தடி நார்கள் – அருங்கலச்செப்பு:1 94/1
கொஞ்சம் தெரிந்து குமரேசா நஞ்சு எனவே – திருக்குறள்குமரேசவெண்பா:21 202/2
பெய கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க – திருக்குறள்குமரேசவெண்பா:58 580/3
கொஞ்சினான் சாலன் குமரேசா நஞ்சு எனவே – திருக்குறள்குமரேசவெண்பா:91 905/2
நஞ்சு உண்பார் கள் உண்பவர் – திருக்குறள்குமரேசவெண்பா:93 926/4

மேல்

நஞ்சுடனே (1)

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் – உலகநீதி:1 2/3

மேல்

நஞ்சுடைமை (1)

நஞ்சுடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும் – மூதுரை-வாக்குண்டாம்:1 25/1

மேல்

நஞ்சே (1)

நஞ்சே புசித்தது போல் நாடு – நீதிவெண்பா:1 95/4

மேல்

நஞ்சை (2)

திகம்பரர்க்கு நஞ்சை திருமகளை பீதாம்பரதரர்க்கு – முதுமொழிமேல்வைப்பு:1 119/1
அன்று பெய்த நஞ்சை அரனாரும் அங்கதனும் – திருக்குறள்குமரேசவெண்பா:58 580/1

மேல்

நட்கப்படும் (1)

நட்கப்படும் எழுத்தும் அத்துணையே ஒட்டி – அறநெறிச்சாரம்:1 209/2

மேல்

நட்ட (3)

பட்ட வழங்காத பான்மையார் நட்ட
சுரிகையாற்கானும் சுலாக்கோலாற்கானும் – அறநெறிச்சாரம்:1 183/2,3
ஓர் உயிர் ஈர் உடல் என்ன நட்ட மைந்தர் மாதர் நமது உயிர் நீங்கில் தம் – நீதிநூல்:43 459/1
நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின் – திருக்குறள்குமரேசவெண்பா:80 791/3

மேல்

நட்டத்தை (1)

சுயவூதியம்-தன்னை நட்டத்தை மதியார் சூழ்ந்தோர்கள் ஈடேறுமாறு என்றும் முயல்வார் – நீதிநூல்:47 583/2

மேல்

நட்டதனால் (1)

திண் தோள் பரித்தாமன் தேறாமல் நட்டதனால்
கொண்டான் கேடு என்னே குமரேசா கண்டு நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:80 791/1,2

மேல்

நட்டம் (2)

குயிலினுக்கு இசை உணர்த்தும் கொள்கையே போலும் நட்டம்
மயிலினுக்கு உணர்த்தும் கானவாரணம் எனவும் யாவும் – நீதிநூல்:1 1/2,3
நட்டம் இலை எள்தனையும் நட்டு நரர் எல்லாம் – நீதிநூல்:33 344/3

மேல்

நட்டமே (1)

நட்டமே பிறர்க்கு எய்திடச்செய்தலும் நம்பி – நீதிநூல்:17 208/1

மேல்

நட்டல் (3)

நட்பு பிரித்தல் பகை நட்டல் ஒற்று இகழ்தல் – நீதிநெறிவிளக்கம்:1 34/1
நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 79/3
நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:79 784/3

மேல்

நட்டலின் (1)

நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின் – திருக்குறள்குமரேசவெண்பா:80 791/3

மேல்

நட்டவர்-பால் (1)

தொந்தமுற நட்டவர்-பால் சொல் பழகேல் ஆளிறையை – நன்மதிவெண்பா:1 105/3

மேல்

நட்டார் (10)

நட்டார் எனப்படுவார் – அறநெறிச்சாரம்:1 93/4
நட்டார் எனப்படுவார் நாடுங்கால் வையத்து – அறநெறிச்சாரம்:1 94/1
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 83/3
வாழ்வொடு நட்டார் நினைப்பு – அருங்கலச்செப்பு:1 152/2
கேளாது நட்டார் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:81 804/4
நோதக்க நட்டார் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:81 805/4
நாள் இழுக்கம் நட்டார் செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:81 808/4
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:83 826/3
நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நல்_நுதலாள் – திருக்குறள்குமரேசவெண்பா:91 908/3
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ – திருக்குறள்குமரேசவெண்பா:130 1293/3

மேல்

நட்டார்-கண் (1)

நட்டார்-கண் செய்தலின் தீது – திருக்குறள்குமரேசவெண்பா:20 192/4

மேல்

நட்டார்க்கு (1)

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே – திருக்குறள்குமரேசவெண்பா:68 679/3

மேல்

நட்டாரை (1)

நட்டாரை வேண்டின் நறு மென் கதுப்பினாய் – அறநெறிச்சாரம்:1 95/1

மேல்

நட்டாலும் (1)

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் – மூதுரை-வாக்குண்டாம்:1 4/2

மேல்

நட்டானும் (1)

தானே தனக்கு பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும் – அறநெறிச்சாரம்:1 151/1,2

மேல்

நட்டு (4)

புறம் நட்டு அகம் வேர்ப்பார் நச்சு பகைமை – நீதிநெறிவிளக்கம்:1 55/1
நட்டம் இலை எள்தனையும் நட்டு நரர் எல்லாம் – நீதிநூல்:33 344/3
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:82 812/3
பகை நட்பு ஆம் காலம் வருங்கால் முகம் நட்டு
அகம் நட்பு ஒரீஇவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:83 830/3,4

மேல்

நட்டுவன் (1)

நட்டுவன் ஆம் பற்குணன்தான் நாடு ஆள கண்டு திசை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 76/1

மேல்

நட்பதனை (1)

நாடல் இலா நட்பதனை நாடலும் நீடு – நன்மதிவெண்பா:1 78/2

மேல்

நட்பது (2)

முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:79 786/3
அகம் நக நட்பது நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 786/4

மேல்

நட்பா (1)

பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்புடையாளன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 874/3

மேல்

நட்பாகி (1)

வல்லதரர் நட்பாகி வந்தார் இடம் கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:83 821/1

மேல்

நட்பாடல் (4)

நல்லர் இவர் என்று நட்பாடல் சொல்லின் – அறநெறிச்சாரம்:1 10/2
நட்பாடல் தேற்றாதவர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 19/4
நட்பாடல் தேற்றாதவர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 19/4
நட்பாடல் தேற்றாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:19 187/4

மேல்

நட்பாம் (1)

நட்பாம் கிழமை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 785/4

மேல்

நட்பால் (2)

வன் சமர் நட்பால் வென்று மா நிலம் ஆள தருமன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 10/1
துய்த்தனன் நட்பால் தருமன் சோமேசா மொய்த்த – சோமேசர்முதுமொழிவெண்பா:1 86/2

மேல்

நட்பாலே (1)

கூடா நட்பாலே குறை வரலால் ஓரும் – முதுமொழிமேல்வைப்பு:1 128/2

மேல்

நட்பாளும் (1)

நட்பாளும் புன்னைவன நாத மன்னா எப்போதும் – ஆத்திசூடிவெண்பா:1 83/3

மேல்

நட்பாற்றேன் (1)

வரும் நட்பாற்றேன் நன்மதியே நீ செல்லேல் – நன்மதிவெண்பா:1 4/3

மேல்

நட்பிடை (2)

நட்பிடை குய்யம் வைத்து எய்யா வினை சூழ்ந்து – நீதிநெறிவிளக்கம்:1 56/1
நட்பிடை குய்யம் வைத்தார் பிறர் மனை நலத்தை செய்வார் – விவேகசிந்தாமணி:1 114/1

மேல்

நட்பில் (1)

கொண்ட நட்பில் என்னே குமரேசா ஒண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:82 813/2

மேல்

நட்பிலரேல் (1)

மெய்யா உற்றோர் தம்முள் நட்பிலரேல் பிரபஞ்ச விநோத கூத்தை – நீதிநூல்:12 115/3

மேல்

நட்பிற்கு (3)

தக்கன் உறவு எனினும் சங்கரன்-தன் நட்பிற்கு
தக்கவன் அன்று என்று ஒறுத்தல் சாலுமே மிக்க – முதுமொழிமேல்வைப்பு:1 127/1,2
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:79 789/3
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:81 802/3

மேல்

நட்பின் (5)

பேதை பெரும் கெழீ நட்பின் அறிவுடையார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 82/3
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல் – திருக்குறள்குமரேசவெண்பா:79 781/3
கூறு ஆனான் நட்பின் குமரேசா மீறி – திருக்குறள்குமரேசவெண்பா:79 790/2
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:82 816/3
நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான் – திருக்குறள்குமரேசவெண்பா:82 817/3

மேல்

நட்பினர்க்குள் (1)

அப்பனாய் நட்பினர்க்குள் பகை விளைக்கும் சத்துருவாய் அகிலத்து உற்ற – நீதிநூல்:40 406/2

மேல்

நட்பினால் (1)

நாடி நின்றும் சாம்பன் நகை வகையார் நட்பினால்
கோடி நொந்தான் என்னே குமரேசா பீடு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:82 817/1,2

மேல்

நட்பினுள் (2)

நட்பினுள் சா புல்லற்பாற்று – திருக்குறள்குமரேசவெண்பா:83 829/4
நட்பினுள் ஆற்றுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1165/4

மேல்

நட்பினை (4)

மீது அமை நட்பினை விளம்பல் வேண்டுமோ – நீதிநூல்:11 105/4
தேர்ந்து கதிரோன்சேய் சீராமன் நட்பினை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:79 781/1
ஓர்ந்து இடிக்க வல்ல உயர் மருசி நட்பினை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 795/1
கள்ளம் புரிந்த கழல் சிங்கன் நட்பினை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 798/1

மேல்

நட்பினோர் (1)

உன்னுகின்றவன் ஓங்கிய நட்பினோர்
நல் நய சொல் நம்பாமல் நள்ளார் தினம் – நீதிநூல்:38 382/2,3

மேல்

நட்பு (41)

நட்பு பிரித்தல் பகை நட்டல் ஒற்று இகழ்தல் – நீதிநெறிவிளக்கம்:1 34/1
தெரிவையின் நட்பு அறிவான் மாண்டு என கிடந்தேம் மாமி வந்த சிலரை நோக்கி – நீதிநூல்:44 489/1
முந்து காதலோடும் நட்பு உவந்து வாழ்தல் நன்று அரோ – நீதிநூல்:47 599/4
அல்லல் உழப்பதாம் நட்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 79/4
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 80/4
எத்திறமும் ஏயர் கோன் நட்பு ஆமாறு எண்ணினரே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 45/1
கால்_சேய் கதிர்_சேயை காத்து அரசன் நட்பு உதவி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 64/1
தாய் பகை பிறர் நட்பு ஆகில் தந்தை கடன்காரன் ஆகில் – விவேகசிந்தாமணி:1 78/1
நட்பு அறியும் புன்னைவன நாத மகிபா உலகிற்குள் – ஆத்திசூடிவெண்பா:1 82/3
அறிவன் பகையேனும் அன்பு சேர் நட்பு ஆம் – நீதிவெண்பா:1 3/1
நல்லார் விரும்புவார் நட்பு – நீதிவெண்பா:1 82/4
செய்யும் இங்கிதம்-தன்னை தேரான்-பால் செய்யும் நட்பு
மேவி அகல் ஏனம் எய்யான் வில்லாண்மை நன்மதியே – நன்மதிவெண்பா:1 33/2,3
நிதிக்காக செய் நட்பு நீள் நன்மதியே – நன்மதிவெண்பா:1 78/3
விலைமாது இடும் ஆணை வேளாளன் நட்பு
பல பணி செய் தட்டான் பழக்கம் மலை வாய் – நன்மதிவெண்பா:1 101/1,2
நட்பு ஆம் கிழமை தரும் – முதுமொழிமேல்வைப்பு:1 123/4
இடுக்கண் களைவதாம் நட்பு – முதுமொழிமேல்வைப்பு:1 124/4
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:11 106/4
விழுமம் துடைத்தவர் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:11 107/4
உடம்பொடு உயிரிடை நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:34 338/4
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 381/3
பின் நீர பேதையார் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 782/4
கொண்டிருந்தான் நட்பு ஏன் குமரேசா மண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:79 785/2
முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:79 786/3
அகம் நக நட்பது நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 786/4
அல்லல் உழப்பதாம் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 787/4
இடுக்கண் களைவதாம் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 788/4
புனையினும் புல்லென்னும் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:79 790/4
வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:80 791/4
கூர்ந்து கொண்டான் நட்பு ஏன் குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:80 793/2
இனனும் அரிந்து யாக்க நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:80 793/4
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:80 794/4
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:80 795/4
ஓர்ந்து விதுரன் ஏன் உற்றவர்-பால் நட்பு ஒழித்து – திருக்குறள்குமரேசவெண்பா:80 797/1
அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:80 798/4
ஒருவுக ஒப்பு இலார் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:80 800/4
கிழமையை கீழ்ந்திடா நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:81 801/4
பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை – திருக்குறள்குமரேசவெண்பா:81 803/3
நேரா நிரந்தவர் நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:83 821/4
பகை நட்பு ஆம் காலம் வருங்கால் முகம் நட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:83 830/3
அகம் நட்பு ஒரீஇவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:83 830/4
மடந்தையொடு எம்மிடை நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:113 1122/4

மேல்

நட்புக்கு (1)

ஆதியாம் இருவர் நட்புக்கு அவமதிப்புற்று அவர்க்குள் – விவேகசிந்தாமணி:1 118/1

மேல்

நட்பும் (3)

கற்று அறியார் செய்யும் கடு நட்பும் தாம் கூடி – நன்னெறி:1 39/1
கன்னியர் உள்ளன்பும் கடு கட்செவி நட்பும்
அந்நிய இல்லக்கிழத்தி ஆசையும் துன் அரையன் – நன்மதிவெண்பா:1 42/1,2
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது – திருக்குறள்குமரேசவெண்பா:82 813/3

மேல்

நட்புற்றார் (1)

கோது அறு நட்புற்றார் குமரேசா மோதி – திருக்குறள்குமரேசவெண்பா:79 786/2

மேல்

நட்பை (1)

கொண்டிருந்தான் நட்பை குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:43 425/2

மேல்

நட (4)

ஏறு போல் நட – புதிய-ஆத்திசூடி:1 8/1
வண்டி பார்த்து நட – இளையார்-ஆத்திசூடி:1 19/1
தந்தை சொற்படி நட – இளையார்-ஆத்திசூடி:1 40/1
மிதியொடு நட – இளையார்-ஆத்திசூடி:1 74/1

மேல்

நடக்க (1)

நாம் அறியாது உயிர்ப்பு கணம்-தொறும் நடக்க மெய்யுள் – நீதிநூல்:47 553/1

மேல்

நடக்கவும் (1)

நடக்கவும் ஓடவும் நனி உறுப்புகள் – நீதிநூல்:25 286/2

மேல்

நடக்கற்பாலரோ (1)

நல்வழி உணர்ந்து அதில் நடக்கற்பாலரோ – நீதிநூல்:10 94/4

மேல்

நடக்கினும் (1)

முடவரே நடக்கினும் மூங்கை பேசினும் – நீதிநூல்:10 98/1

மேல்

நடக்குங்காலை (1)

நசியும் போது அதை அவிக்க ஆறு வெட்டல் போலும் போர் நடக்குங்காலை
விசிகநூல் கற்க முயல்வது போலும் கபம் மிஞ்சி விக்கி சிக்கி – நீதிநூல்:43 449/2,3

மேல்

நடக்கும் (2)

நாவையே கடித்தது என பல் தகர்க்கும் பேர் உளரோ நடக்கும் வேளை – நீதிநூல்:32 338/1
நண்ணும் வேலையினும் பாரில் நடக்கும் வேலையினும் ஒன்றை – நீதிநூல்:47 557/3

மேல்

நடக்கும்தானே (1)

நல் போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும்தானே – விவேகசிந்தாமணி:1 88/4

மேல்

நடக்கை (1)

நடக்கை விலைமாதை நன்மதியே நம்பேல் – நன்மதிவெண்பா:1 62/3

மேல்

நடக்கையோடு (1)

நற்புகழ் பெறு வழி நல் நடக்கையோடு
அற்பமும் தற்புகழாமை ஆகுமே – நீதிநூல்:37 372/3,4

மேல்

நடத்தலால் (1)

நடவையின் தாழ்ந்தோர் மேவி நடத்தலால் வரை மேல் ஏற்றும் – நீதிநூல்:14 185/3

மேல்

நடத்துவான் (1)

மன்றவே நடத்துவான் வலித்தல் மானுமே – நீதிநூல்:37 368/4

மேல்

நடத்துவோன் (1)

நால் திசை மிசை பல் ஆண்டு நடத்துவோன் திடத்தினானே – நீதிநூல்:47 534/4

மேல்

நடந்த (2)

சிங்கம் நடந்த வழி சித்தாந்தம் என்றது – முதுமொழிமேல்வைப்பு:1 1/2
சிங்கம் நடந்த வழி சித்தாந்தம் அங்கு அது கேள் – முதுமொழிமேல்வைப்பு:1 57/2

மேல்

நடந்தது (1)

நடந்தது அரிதரிது காதலி-பால் – முதுமொழிமேல்வைப்பு:1 105/2

மேல்

நடந்தார் (2)

கொண்டு நடந்தார் குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:3 30/2
கூர்ந்து நடந்தார் குமரேசா ஓர்ந்தே – திருக்குறள்குமரேசவெண்பா:32 317/2

மேல்

நடந்திலாத (1)

அந்த நாள் நடந்திலாத யான் அகன்ற நெடு வழி – நீதிநூல்:12 132/1

மேல்

நடந்து (3)

தான் இனிது இயற்றும் மனுநெறிப்படி முன் தான் நடந்து அறவழி காட்டி – நீதிநூல்:4 41/1
மகவின் கரம் பற்றி முன் தான் நடந்து வளம் மேவும் நடை காட்டி மகிழ் அன்னை போலும் – நீதிநூல்:47 582/1
போற்ற நடந்து ஒன்னார் புழுங்கினால் நன்மதியே – நன்மதிவெண்பா:1 71/3

மேல்

நடந்தும் (1)

கான் நடந்தும் சீதை கலப்பால் களித்தான் பின் அயர்ந்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 113/1

மேல்

நடப்பதற்காகவே (1)

திரிதல் இன்றி நடப்பதற்காகவே சிறியர் மேலவர் என்ன இங்கு ஆயினார் – நீதிநூல்:15 188/3

மேல்

நடம்செய்த (1)

அனம் கான மயில் என்ன நடம்செய்த கழல் நம் மேல் ஆடி தாக்க – நீதிநூல்:44 480/2

மேல்

நடமாடும் (1)

மங்குல் அம்பதினாயிரம் யோசனை மயில் கண்டு நடமாடும்
தங்கு பானு நூறாயிரம் யோசனை தாமரை முகம் விள்ளும் – விவேகசிந்தாமணி:1 56/1,2

மேல்

நடவாது (1)

நாதன் இல்லாத வீடு நாளுமே நடவாது என்னில் – நீதிநூல்:2 10/1

மேல்

நடவாய் (1)

காமர் ஆருயிரை காக்கும் கடவுள்-பால் நடவாய் நெஞ்சே – நீதிநூல்:47 553/4

மேல்

நடவாள் (1)

காந்தனுக்கு அடங்கி களத்திரம் நடவாள் காதலர் தந்தை சொல் கேளார் – நீதிநூல்:5 47/2

மேல்

நடவேல் (2)

தாழ்ந்து நடவேல் – புதிய-ஆத்திசூடி:1 43/1
ஊனி நடவேல் – இளையார்-ஆத்திசூடி:1 25/1

மேல்

நடவையின் (1)

நடவையின் தாழ்ந்தோர் மேவி நடத்தலால் வரை மேல் ஏற்றும் – நீதிநூல்:14 185/3

மேல்

நடனம் (2)

பாண வேறு பொறி இலேனை நடனம் பார்க்க வா எனா – நீதிநூல்:12 134/3
தக முன்பு தாம் ஆடி நடனம் பயிற்றும் தகையோர்கள் போலும் சகத்தோர் செவிக்-கண் – நீதிநூல்:47 582/2

மேல்

நடாத்த (1)

பௌவ உலகத்து உருள்_இல் தேரினை நடாத்த உனு பான்மை நிகரால் – நீதிநூல்:39 394/4

மேல்

நடாஅய் (1)

வழிபாடு உடையாளாய் வாழ்க்கை நடாஅய்
முனியாது சொல்லிற்று செய்து ஆங்கு எதிர் உரையாது – அறநெறிச்சாரம்:1 161/1,2

மேல்

நடு (7)

நன்றே தரினும் நடு இகந்து ஆம் ஆக்கத்தை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 12/3
நாரிகள் வழக்கது ஆயின் நடு அறிந்து உரைத்தார் சுத்தர் – விவேகசிந்தாமணி:1 69/1
கட்டையிலே தொடுத்து நடு கட்டையிலே கிடத்தும்-மட்டும் கவலைதானே – விவேகசிந்தாமணி:1 75/4
நாடு ஓடும் போது நடு ஓட வேண்டும் என்று – ஆத்திசூடிவெண்பா:1 66/1
நல் நிழலில் நீர் வைத்து நம்பர் நடு படையில் – முதுமொழிமேல்வைப்பு:1 124/1
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள் – முதுமொழிமேல்வைப்பு:1 151/3
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1008/3

மேல்

நடுக்கண் (1)

நடுக்கண் பூவலயம் சோம நபமொடும் வரம்பு_இல் கோடி – நீதிநூல்:3 20/2

மேல்

நடுக்கமும் (1)

நடுக்கமும் நன் மகிழ்வும் இல் – அறநெறிச்சாரம்:1 105/4

மேல்

நடுக்கமுறார் (1)

அடுக்கும் ஒரு கோடி ஆக நடுக்கமுறார்
பண்ணின் புகலும் பனி_மொழியாய் அஞ்சுமோ – நன்னெறி:1 29/2,3

மேல்

நடுக்கு (2)

வேட்கை வழி நினைப்பு துய்ப்பு மிக நடுக்கு
நோக்கு இன்மை ஐந்து ஆம் இறப்பு – அருங்கலச்செப்பு:1 106/1,2
நடுக்கு அற்ற காட்சியவர் – திருக்குறள்குமரேசவெண்பா:66 654/4

மேல்

நடுங்க (1)

மெய் நடுங்க உள் நடுங்கும் நோய் – நீதிநெறிவிளக்கம்:1 76/4

மேல்

நடுங்கல் (1)

உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:68 680/3

மேல்

நடுங்கிட (1)

கண் சிவந்திட மெய் எலாம் நடுங்கிட காலால் – நீதிநூல்:26 294/1

மேல்

நடுங்கு (1)

கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1086/3

மேல்

நடுங்கும் (1)

மெய் நடுங்க உள் நடுங்கும் நோய் – நீதிநெறிவிளக்கம்:1 76/4

மேல்

நடுநின்று (1)

நடுநின்று உலக நயன் இலா மாந்தர் – அறநெறிச்சாரம்:1 102/3

மேல்

நடுவன் (1)

நாள் உலந்தது அன்றே நடுவன் நடுவின்மை – நீதிநெறிவிளக்கம்:1 56/3

மேல்

நடுவாக (1)

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்-கண் தங்கியான் தாழ்வு – திருக்குறள்குமரேசவெண்பா:12 117/3,4

மேல்

நடுவில் (3)

உவர் ஆழி நடுவில் நன்றன்று என கைவிட தகுமோ உடல் பல் நோய் சேர்ந்து – நீதிநூல்:12 112/3
நரி நாய் பறவை சூழ வழி நடுவில் கிடந்த சவமதனை – நீதிநூல்:19 235/1
கடையில் வெறுங்கையோடும் கழிகுவம் நடுவில் சேரும் – நீதிநூல்:30 324/2

மேல்

நடுவின் (1)

மேதினி கிழமை நீங்கிடும் தன்மை விளையினும் நடுவின் நீங்காது – நீதிநூல்:4 43/3

மேல்

நடுவின்மை (1)

நாள் உலந்தது அன்றே நடுவன் நடுவின்மை
வாளா கிடப்பன் மறந்து – நீதிநெறிவிளக்கம்:1 56/3,4

மேல்

நடுவு (7)

நடுவு இன்றி நன் பொருள் வெஃகின்ற குடி பொன்றி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 18/3
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 18/3
நடுவு ஒரீஇ அல்ல செயின் – முதுமொழிமேல்வைப்பு:1 24/4
நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:12 113/3
நடுவு ஒரீஇ அல்ல செயின் – திருக்குறள்குமரேசவெண்பா:12 116/4
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:18 171/3
நடுவு அன்மை நாணுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:18 172/4

மேல்

நடுவூர் (1)

நண்ணி நடுவூர் உளார் – அறநெறிச்சாரம்:1 142/4

மேல்

நடுவே (2)

அவை அல்ல நல்ல மரங்கள் அவை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய – மூதுரை-வாக்குண்டாம்:1 13/2,3
ஒருவர் திரு உடையராக தெரு நடுவே
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் – முதுமொழிமேல்வைப்பு:1 37/2,3

மேல்

நடுவை (1)

கதமொடு மீச்சென்றாலும் கடவுள் மெய் நடுவை அன்றி – நீதிநூல்:3 22/2

மேல்

நடை (9)

நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர் – வெற்றிவேற்கை:1 50/2
மகவின் கரம் பற்றி முன் தான் நடந்து வளம் மேவும் நடை காட்டி மகிழ் அன்னை போலும் – நீதிநூல்:47 582/1
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும் நகை நகைத்திடும் மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே – விவேகசிந்தாமணி:1 30/4
அன்னம் பழித்த நடை ஆலம் பழித்த விழி அமுதம் பழித்த மொழிகள் – விவேகசிந்தாமணி:1 76/1
நடை அறியும் புன்னைவன நாதனே பூமியிடை – ஆத்திசூடிவெண்பா:1 18/3
நடை பெருமையில்லானை நன்மதியே நோக்கின் – நன்மதிவெண்பா:1 43/3
ஏறு போல் பீடு நடை – திருக்குறள்குமரேசவெண்பா:6 59/4
நடை தெரிந்த நன்மையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:72 712/4
பிணி அன்றோ பீடு நடை – திருக்குறள்குமரேசவெண்பா:102 1014/4

மேல்

நடைப்பிணம் (1)

நடைப்பிணம் என்று எள்ளி நகும் – நன்மதிவெண்பா:1 43/4

மேல்

நடையது (1)

விளைவு உன்னி வெற்றுடம்பு தாங்கார் தளர் நடையது
ஊன் உடம்பு என்று புகழுடம்பு ஓம்புதற்கே – நீதிநெறிவிளக்கம்:1 39/2,3

மேல்

நடையாய் (1)

இன்ன நடையாய் இறக்கும் வகையினை – அறநெறிச்சாரம்:1 132/3

மேல்

நடையும் (1)

நூல் போன்ற இடையும் அன நடையும் அணி தனமும் மதி நுதலும் வாய்ந்த – நீதிநூல்:29 318/3

மேல்

நண் (1)

எண்ணில் தனம் விரும்பும் ஈன்ற தாய் நண் இடையில் – நீதிவெண்பா:1 81/2

மேல்

நண்டு (1)

நண்டு சிப்பி வேய் கதலி நாசம் உறும் காலத்தில் – நல்வழி:1 36/1

மேல்

நண்ணல் (2)

சங்கை இன்றி நண்ணல் தவிர் – நன்மதிவெண்பா:1 15/4
நவை ஆர் மிகு பிணிதான் நண்ணல் இவரும் – நன்மதிவெண்பா:1 27/2

மேல்

நண்ணலர் (1)

நண்ணலர் எனவும் அன்னான் நண்பரை இனியர் என்றும் – நீதிநூல்:15 193/2

மேல்

நண்ணலும் (1)

நரை அற மருந்தை உண்டு இளமை நண்ணலும்
விரை செறி குழலினாள் வேசை ஆசையும் – விவேகசிந்தாமணி:1 58/2,3

மேல்

நண்ணா (1)

நண்ணா சமண நகரத்தில் தூசு ஒலிக்கும் – நீதிவெண்பா:1 26/3

மேல்

நண்ணாது (1)

நள்ளிரவிலும் துயிலை நண்ணாது சீர்த்தி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1167/1

மேல்

நண்ணார் (1)

நாடும் சுரர் குரு ஏன் நாணினார் நண்ணார் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:6 59/1

மேல்

நண்ணாரும் (2)

நண்ணாரும் உட்கும் என் பீடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/4
நண்ணாரும் உட்கும் என் பீடு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1088/4

மேல்

நண்ணாரே (1)

நல்லார் தமது கனம் நண்ணாரே வில் ஆர் – நன்னெறி:1 25/2

மேல்

நண்ணி (5)

நண்ணி நடுவூர் உளார் – அறநெறிச்சாரம்:1 142/4
நண்ணி நயப்ப செவி அல்ல திண்ணிதின் – அறநெறிச்சாரம்:1 197/2
நைவாருடன் நைந்து அழுதும் தமை நண்ணி துன்பம் – நீதிநூல்:6 63/2
நகையேல் பிறன்மனையை நண்ணி நகையேல் – நன்மதிவெண்பா:1 66/2
எண்ணமிலான் போலும் எதிர்ந்து இறந்தான் நண்ணி
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் – முதுமொழிமேல்வைப்பு:1 81/2,3

மேல்

நண்ணிய (2)

நண்ணிய கரம் சற்று ஓயின் நழீஇ ஒன்றோடொன்று மோதி – நீதிநூல்:3 21/2
நரகை மோக்கத்தை விற்க நண்ணிய வணிகர் அன்னார் – நீதிநூல்:39 387/2

மேல்

நண்ணினும் (1)

நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர் – வெற்றிவேற்கை:1 50/2

மேல்

நண்ணு (1)

நண்ணு இனத்து இயல்பு என நவிலல் உண்மையே – நீதிநூல்:31 333/4

மேல்

நண்ணும் (4)

நாசமாம் காலமே நண்ணும் முன் இறகு – நீதிநூல்:30 327/1
நரர் எலாம் பகைசெய்வர் நண்ணும் ஆயிரம் – நீதிநூல்:34 355/3
நண்ணும் வேலையினும் பாரில் நடக்கும் வேலையினும் ஒன்றை – நீதிநூல்:47 557/3
எண்ணு விழி ஏழு ஆகும் ஈவோர்க்கு நண்ணும்
அநந்தம் தவத்தால் அருள் ஞானம் பெற்றோர்க்கு – நீதிவெண்பா:1 10/2,3

மேல்

நண்ணுமே (1)

நல் ஒழுக்கம் இல்லா சொல் நண்ணுமே கொல்லும் விட – நீதிவெண்பா:1 86/2

மேல்

நண்ணுமோ (1)

நத்து பசும்பொன் இயல்பை நண்ணுமோ சித்தம் – நன்மதிவெண்பா:1 14/2

மேல்

நண்ணுவர் (1)

நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர் – வெற்றிவேற்கை:1 50/2

மேல்

நண்ணுவரோ (1)

நண்ணுவரோ மற்று அதனை நாடு – நீதிவெண்பா:1 71/4

மேல்

நண்ணுவார் (1)

நா இனிய நல்லோரும் நண்ணுவார் நாவின் நுனி – நீதிவெண்பா:1 17/2

மேல்

நண்ணேன் (2)

நண்ணேன் பரத்த நின் மார்பு – முதுமொழிமேல்வைப்பு:1 185/4
நண்ணேன் பரத்த நின் மார்பு – திருக்குறள்குமரேசவெண்பா:132 1311/4

மேல்

நண்பர் (2)

நாணம் இன்றியே உரைத்த நண்பர் வம்பரே-கொலாம் – நீதிநூல்:12 134/4
மீறி அன்று நண்பர் மிகை செய்தும் ஏன் கவிக்கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 804/1

மேல்

நண்பரின் (2)

நரபதி நீ ஆனாலும் நண்பரின் பாத துகட்கு உன் – நீதிநூல்:12 138/1
புன் நகையும் நண்பரின் ஓர் புன்னகைக்கு நிகர் ஆமோ – நீதிநூல்:12 140/4

மேல்

நண்பரை (1)

நண்ணலர் எனவும் அன்னான் நண்பரை இனியர் என்றும் – நீதிநூல்:15 193/2

மேல்

நண்பல்லர் (1)

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு – மூதுரை-வாக்குண்டாம்:1 4/2,3

மேல்

நண்பல்லார் (1)

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் – மூதுரை-வாக்குண்டாம்:1 4/2

மேல்

நண்பன் (2)

அரவிந்த நண்பன் சுதன் தம்பி மைத்துனன் அண்ணன் கையில் – விவேகசிந்தாமணி:1 123/1
மாறு இன்றி ஊன்றி மதிசேனன் நண்பன் நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:79 789/1

மேல்

நண்பனொடு (1)

பதவி எலாம் ஈன்றோர்-பால் இருக்க நண்பனொடு மெலிந்தாள் பசி நோயுற்றே – நீதிநூல்:12 123/4

மேல்

நண்பிலரை (1)

நண்பிலரை கண்டக்கால் நாற்காலி திண் புவியை – விவேகசிந்தாமணி:1 127/2

மேல்

நண்பு (6)

ஏகமாம் நண்பு ஒன்றும் இல் – அறநெறிச்சாரம்:1 13/4
திண் தோள் குகன் அன்புசெய்தான் இராமன் நண்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:8 74/1
நண்பு என்னும் நாடா சிறப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:8 74/4
தெள்ளு கலை கண்ணனார் தேர் வளவன் நண்பு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 783/1
வென்றி நரவாணன் மேவலனை மேவி நண்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:83 830/1
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 998/3

மேல்

நணித்து (1)

தவலும் கெடலும் நணித்து – திருக்குறள்குமரேசவெண்பா:86 856/4

மேல்

நணியது (1)

வானம் நணியது உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:36 353/4

மேல்

நணுகேல் (2)

நைவினை நணுகேல் – ஆத்திசூடி:1 74/1
நைவினை நணுகேல் – ஆத்திசூடிவெண்பா:1 73/4

மேல்

நத்த (1)

ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம் – உலகநீதி:1 10/6

மேல்

நத்தம் (1)

நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும் – திருக்குறள்குமரேசவெண்பா:24 235/3

மேல்

நத்திய (1)

எத்திய பொய் யார்க்கும் இதம் ஆகும் நத்திய பால் – நீதிவெண்பா:1 85/2

மேல்

நத்து (1)

நத்து பசும்பொன் இயல்பை நண்ணுமோ சித்தம் – நன்மதிவெண்பா:1 14/2

மேல்

நதி (7)

சத்திரம் சோலை சாலைகள் குளங்கள் தண் நதி மதகொடு ஆலயங்கள் – நீதிநூல்:4 42/1
நதி முதல் புகுவது எல்லாம் நன்கு அகட்டிடை அடக்கும் – நீதிநூல்:33 352/1
காரிடத்து இரந்தேனும் கயம் நதி
நீரினை பணை எங்கும் நிறைத்தல் போல் – நீதிநூல்:39 401/1,2
நவை தீர் தண் நதி தூ நீர் அருந்தாது அங்கண நீரை நாடல் போலும் – நீதிநூல்:44 484/3
தன் பதியின் செல்கையினால் தா_இல் நதி ஆயினாள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 116/1
நதி கடத்தல் அன்றியே நாயின் வால் பற்றி – நீதிவெண்பா:1 11/3
நதி கடத்தல் உண்டோ நவில் – நீதிவெண்பா:1 11/4

மேல்

நதிக்கு (1)

நதிக்கு எதிர்த்து நீந்தல் என நாட்டு – நன்மதிவெண்பா:1 78/4

மேல்

நதியினும் (1)

நதியினும் உயர் பணை நந்தும் கார் உலாம் – நீதிநூல்:5 49/1

மேல்

நதியை (1)

வேதம் புகழ் நதியை மேதினியில் தந்து குலத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 7/1

மேல்

நந்தன் (3)

ஒன்னலரை வென்ற நந்தன் ஓர் புலவனை பகைத்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 872/1
மண் திணிந்த ஞாலம் எலாம் வந்தும் உயர் நந்தன்
கொண்டிலன் முன் என்னே குமரேசா தண்டாத – திருக்குறள்குமரேசவெண்பா:102 1016/1,2
வஞ்சி அசோதை வறிது இருந்தாள் நந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1300/1

மேல்

நந்தனார் (2)

நன்றே புரிந்துவந்த நந்தனார் வாழ்நாள் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:4 38/1
மண்டு புகழ் நந்தனார் வான்மீகர் ஏன் உயிர்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:26 260/1

மேல்

நந்தனும் (1)

நாடி விசயனும் நந்தனும் நல்லாரை – திருக்குறள்குமரேசவெண்பா:45 444/1

மேல்

நந்தனை (1)

ஒள்ளியனாய் வந்து நின்றும் ஓதல் இலா நந்தனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 404/1

மேல்

நந்தா (1)

நந்தா அற விளக்கே நாயகமே தாயகமே – நீதிநூல்:47 573/2

மேல்

நந்தி (4)

நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடு அறியும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 88/1
நந்தி அருள் காசி மயானத்து இருந்து சீவித்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 48/1
நந்தி பயன் அனைத்தும் நல்கிற்றே முந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 118/2
நந்தி அருள் சேர் பரவை நம்பியை காண கிடையா – முதுமொழிமேல்வைப்பு:1 171/1

மேல்

நந்திமான் (1)

உள்ளம் உயர் நந்திமான் ஓரி போல் ஈதல் இன்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:60 598/1

மேல்

நந்தியாக (1)

செய்ய நந்தியாக சிறப்புற்றான் பொய் அலவே – ஆத்திசூடிவெண்பா:1 33/2

மேல்

நந்தியார் (1)

சென்று உணர்ந்தும் மெய்கண்டதேவர் எதிர் நந்தியார்
குன்றி நின்றார் என்னே குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:36 354/1,2

மேல்

நந்தியை (1)

மண்டு தவ நந்தியை ஏன் மன் உயிர் எல்லாம் உவந்து – திருக்குறள்குமரேசவெண்பா:27 268/1

மேல்

நந்தும் (1)

நதியினும் உயர் பணை நந்தும் கார் உலாம் – நீதிநூல்:5 49/1

மேல்

நபமொடும் (1)

நடுக்கண் பூவலயம் சோம நபமொடும் வரம்பு_இல் கோடி – நீதிநூல்:3 20/2

மேல்

நபிக்கு (1)

மகமது நபிக்கு மறை அருள் புரிந்தோன் – புதிய-ஆத்திசூடி:0 1/4

மேல்

நபுஞ்சகர் (1)

பெண்டிர் நபுஞ்சகர் ஆகார் பிழைப்பு இன்றி – அருங்கலச்செப்பு:1 49/1

மேல்

நபுலன் (1)

கொல் வேல் நபுலன் குமரேசா கல் அடர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:78 772/2

மேல்

நம் (34)

அலகு_இல் கற்பங்களே நம் ஆயுளாய் மும்மைத்தாய – நீதிநூல்:3 23/2
பூமி நம் இல்லாம் மற்றை பூதங்கள் பணிசெய்வோராம் – நீதிநூல்:3 25/1
அருவமாய் உருவமாய் நம் ஆருயிர்க்கு உயிராய் அண்டம் – நீதிநூல்:3 28/2
நம் மனை மைந்தர் கிரகவாழ்வு எல்லாம் நரபதியால் அவன் இலனேல் – நீதிநூல்:5 48/1
இனையவரை உபசரித்தல் விருந்தோம்பல் நம் பணிகள் இயற்றல் என்னும் – நீதிநூல்:12 119/3
பெருமிதம்கொள்ளேம் அறியா பேதை எனும் நம் துணைவி – நீதிநூல்:12 143/2
மேவி நாளும் விளைக நம் செல்வியை – நீதிநூல்:12 152/2
இருமை இன்றி இருவருமே நம் மனை நம் பொருள் நம் இகுளை நம் சேய் என பொதுவின் இயம்பு உரிமையாலும் – நீதிநூல்:12 156/2
இருமை இன்றி இருவருமே நம் மனை நம் பொருள் நம் இகுளை நம் சேய் என பொதுவின் இயம்பு உரிமையாலும் – நீதிநூல்:12 156/2
இருமை இன்றி இருவருமே நம் மனை நம் பொருள் நம் இகுளை நம் சேய் என பொதுவின் இயம்பு உரிமையாலும் – நீதிநூல்:12 156/2
இருமை இன்றி இருவருமே நம் மனை நம் பொருள் நம் இகுளை நம் சேய் என பொதுவின் இயம்பு உரிமையாலும் – நீதிநூல்:12 156/2
மண் புற சுவர் தீட்டு சித்திரம் மானும் நம் எழில் நெஞ்சமே – நீதிநூல்:29 320/4
நம் கல்லே இடை அதிகம் எங்கணும் உண்டு எதிர்ப்போரை நாசம் செய்யும் – நீதிநூல்:30 323/3
வருந்துவோர் எண்ணிலார் நம் மருங்குளார் என அறிந்தும் – நீதிநூல்:39 384/2
கொஞ்சமும் நம் பொருள் என உன்னாமல் வெள்ளி பொன் எனும் மண் குப்பை-தன்னை – நீதிநூல்:40 410/2
பூதலம் நம் இல்லம் வான் மேல் பந்தர் சசி கதிர் மீன் பொன் தீபங்கள் – நீதிநூல்:40 411/1
வீதமா நமது மக்கள் யாவரும் நம் சுற்றம் என வியந்து உன்னாமல் – நீதிநூல்:40 411/3
மா தரையில் ஒன்று உரிய சமையலாள் ஒன்று நம் மெய் வள சாந்தாற்றி – நீதிநூல்:40 412/2
வல் அரக்கன் அனைய நமன் நினைத்த போது எல்லாம் நம் வாழ்நாள் என்னும் – நீதிநூல்:41 424/3
சரியா எண்ணிட தகுமோ இன்னமும் நம் கண் முன்னம் சாவோர்-தம்மை – நீதிநூல்:41 429/2
நம் தொழில் புரிகிலேம் யாம் நாய் தொழில் உடைய நெஞ்சே – நீதிநூல்:43 465/4
ஓர் உயிர் நம் இருவர்க்கும் நீர் வீயின் நான் இறந்தது ஒக்கும் என்றாள் – நீதிநூல்:44 475/4
அனம் கான மயில் என்ன நடம்செய்த கழல் நம் மேல் ஆடி தாக்க – நீதிநூல்:44 480/2
தெருள் ஒன்றும் பாரில் நம் போல் சமர்த்தா கொண்டு எவர் வணிகம் செய்ய வல்லார் – நீதிநூல்:44 482/4
புலைஞரை தண்டித்து அடக்கும் நம் இங்கிலீசு மன்னர் புருடர் ஆவிக்கு – நீதிநூல்:44 493/2
பந்தமுற செய்தனன் நம் இருவரை யார் சேர்த்துவைப்பார் பாவாய் என்றேன் – நீதிநூல்:44 501/3
நன் பணி அவைகள் நாளும் நம் பணி ஆற்றும் ஐயன் – நீதிநூல்:47 559/3
குரு இறை சீடன் நாம் நம் கோன் அவன் குடி நாம் அன்னான் – நீதிநூல்:47 568/1
பெரியவராய் நம் பயன் ஒன்றே கருதும் பெற்றியினால் பெட்பின் அன்னார் – நீதிநூல்:47 587/2
பல் மாய கள்வன் பணி மொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 126/3,4
பல் மாய கள்வன் பணி மொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 126/3,4
நரி ஒன்று சொந்த கனல் ஏறி வந்தது நம் களத்தே – விவேகசிந்தாமணி:1 130/4
நனவினான் நம் நீத்தார் என்பர் கனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1220/3
பன்மாய கள்வன் பணிமொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை – திருக்குறள்குமரேசவெண்பா:126 1258/3,4

மேல்

நம்-கண்ணே (1)

தீய விலங்கின செய்கை நம்-கண்ணே செய தொடுத்தார் திருவை ஒப்பாள் – நீதிநூல்:44 511/3

மேல்

நம்-பால் (2)

கொடியாள் அன்பற்ற பின்னர் பலர் நம்-பால் வந்து உன்னை கூடிக்கொண்ட – நீதிநூல்:44 488/1
சுற்றமாய் வாழ்வாய் துணையாய் நம்-பால் உறையும் – நீதிநூல்:47 571/3

மேல்

நம்ப (2)

மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் – உலகநீதி:1 3/2
நம்ப மனம்கொளலும் நன்மதியே இன் இரத – நன்மதிவெண்பா:1 42/3

மேல்

நம்பர் (5)

ஞாயிறு உயிர்க்கு ஈறு திங்கள் நம்பர் அருள் செய்கிலர் செவ்வாய் – ஆத்திசூடிவெண்பா:1 16/1
நவநிதி பெற்றும் தன் நம்பர் அருள் இல்லார்க்கு – ஆத்திசூடிவெண்பா:1 85/1
நல் நிழலில் நீர் வைத்து நம்பர் நடு படையில் – முதுமொழிமேல்வைப்பு:1 124/1
நாரதர் மால் உட்பகையாய் நம்பர் அடி பேணாதவாறு – முதுமொழிமேல்வைப்பு:1 136/1
நம்பி-தனை நினைந்து நம்பர் அருள் சேர் பரவை – முதுமொழிமேல்வைப்பு:1 174/1

மேல்

நம்பல் (1)

மனம் நம்பல் நன்மதியே வம்பு – நன்மதிவெண்பா:1 101/4

மேல்

நம்பலாம் (12)

ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 12/1
ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்
கோல மா மத யானையை நம்பலாம் கொல்லும் வேங்கை புலியையும் நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 12/1,2
கோல மா மத யானையை நம்பலாம் கொல்லும் வேங்கை புலியையும் நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 12/2
கோல மா மத யானையை நம்பலாம் கொல்லும் வேங்கை புலியையும் நம்பலாம்
காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 12/2,3
காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 12/3
காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கி தவிப்பரே – விவேகசிந்தாமணி:1 12/3,4
படியின் அப்பொழுதே வதைத்திடும் பச்சைநாவியை நம்பலாம் பழி நமக்கு என வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/1
படியின் அப்பொழுதே வதைத்திடும் பச்சைநாவியை நம்பலாம் பழி நமக்கு என வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம்
கொடும் மத குவடு என வளர்ந்திடு குஞ்சரத்தையும் நம்பலாம் குலுங்க பேசி நகைத்திடும் சிறுகுமரர்-தம்மையும் நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/1,2
கொடும் மத குவடு என வளர்ந்திடு குஞ்சரத்தையும் நம்பலாம் குலுங்க பேசி நகைத்திடும் சிறுகுமரர்-தம்மையும் நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/2
கொடும் மத குவடு என வளர்ந்திடு குஞ்சரத்தையும் நம்பலாம் குலுங்க பேசி நகைத்திடும் சிறுகுமரர்-தம்மையும் நம்பலாம்
கடை இலக்கமும் எழுதிவிட்ட கணக்கர்-தம்மையும் நம்பலாம் காக்கை போல் விழி பார்த்திடும் குடி காணியாளரை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/2,3
கடை இலக்கமும் எழுதிவிட்ட கணக்கர்-தம்மையும் நம்பலாம் காக்கை போல் விழி பார்த்திடும் குடி காணியாளரை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/3
கடை இலக்கமும் எழுதிவிட்ட கணக்கர்-தம்மையும் நம்பலாம் காக்கை போல் விழி பார்த்திடும் குடி காணியாளரை நம்பலாம்
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும் நகை நகைத்திடும் மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே – விவேகசிந்தாமணி:1 30/3,4

மேல்

நம்பற்க (1)

நம்பற்க பட்டினியின் ஞான்று – அருங்கலச்செப்பு:1 123/2

மேல்

நம்பனுக்கு (1)

நம்பனுக்கு ஆம் செவ்வந்தி நல் மலர் வேசிக்கு அளித்த – ஆத்திசூடிவெண்பா:1 42/1

மேல்

நம்பாமல் (1)

நல் நய சொல் நம்பாமல் நள்ளார் தினம் – நீதிநூல்:38 382/3

மேல்

நம்பார் (1)

இங்கு அதனை எவரும் நம்பார் துணைவியர்புத்திரர் தமரும் இகழ்ச்சிசெய்வார் – நீதிநூல்:16 197/2

மேல்

நம்பி (16)

நட்டமே பிறர்க்கு எய்திடச்செய்தலும் நம்பி
இட்டர் வைத்த நல் பொருள் அபகரித்தலும் இறப்ப – நீதிநூல்:17 208/1,2
சித்திர மாது எழில் நம்பி சேர்ந்த தன் – நீதிநூல்:20 237/3
வஞ்சகனை நம்பி ஒரு மாசிலான் இன்னலொடும் – நீதிநூல்:23 271/3
பழமை போல் அதனை நம்பி பழியுற செருக்கல் மேக – நீதிநூல்:30 325/3
நிழலினை நம்பி கை கொள் நெடும் குடை நீத்தல் ஒப்பே – நீதிநூல்:30 325/4
வையால் செய் புணை நம்பி அனல் ஆழி கடக்க உன்னும் மதி இலார் போல் – நீதிநூல்:41 420/1
பொய்யால் செய் மெய் நம்பி ஏதேதோ நினைவுற்றாய் புரை சேர் நெஞ்சே – நீதிநூல்:41 420/2
இம்பர் பரவும் இரங்கேசா நம்பி
பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 15/2,3
பிரிவின் உள்ளுவதும் சோமேசா நம்பி
உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 40/2,3
நல்ல திலகவதியார் மொழியை நம்பி வெம் நோய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 95/1
சம்புவே என்ன புத்தி சலம்-தனில் மீனை நம்பி
வம்புறு வடத்தை போட்டு வானத்தை பார்ப்பது ஏனோ – விவேகசிந்தாமணி:1 35/1,2
நாதர் அருள் சேரனொடு நம்பி ஆரூரரும் முன் – முதுமொழிமேல்வைப்பு:1 66/1
அரன் அருள் சேர் நம்பி பிரிவு ஆற்றாமல் ஆரூர் – முதுமொழிமேல்வைப்பு:1 178/1
உற்ற அறிவால் உயர் நம்பி அற்றம் இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:43 421/1
வள்ளல் சடிமன் மருவலன் வாய் சொல்லை நம்பி
கொள்ளவில்லை என்னே குமரேசா எள்ளளவும் – திருக்குறள்குமரேசவெண்பா:83 827/1,2
நாடி குடிதாங்கி நம்பி ஏன் தெய்வ அருள் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1023/1

மேல்

நம்பி-தனை (1)

நம்பி-தனை நினைந்து நம்பர் அருள் சேர் பரவை – முதுமொழிமேல்வைப்பு:1 174/1

மேல்

நம்பிக்கு (1)

நா இயல் உணவில் ஏனை நல்வினைகளில் நம்பிக்கு
மேவிய விருப்பினோடும் வெறுப்பின் நல் குறிப்பு அறிந்து – நீதிநூல்:15 194/1,2

மேல்

நம்பியை (1)

நந்தி அருள் சேர் பரவை நம்பியை காண கிடையா – முதுமொழிமேல்வைப்பு:1 171/1

மேல்

நம்பில் (1)

பன்னும் மாற்றங்கள் நம்பில் பயன் அரோ – நீதிநூல்:38 382/4

மேல்

நம்பின் (1)

நாட்டு கணக்கன் கணக்கன் நம்பின் இறப்பு அனைய – நன்மதிவெண்பா:1 29/1

மேல்

நம்பின (1)

நம்பின பேர்கள் எல்லாம் நாயினும் கடை ஆவாரே – விவேகசிந்தாமணி:1 15/4

மேல்

நம்பினார் (1)

அத்தம் என நம்பினார் அவர்களை விட்டு அகன்று உன் கை அமர்ந்தது இன்னும் – நீதிநூல்:40 414/2

மேல்

நம்பினால் (1)

சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கி தவிப்பரே – விவேகசிந்தாமணி:1 12/4

மேல்

நம்பு (1)

நன்மதியே ஈது உண்மை நம்பு – நன்மதிவெண்பா:1 51/4

மேல்

நம்புக (1)

நம்புக நல்ல அறம் – அறநெறிச்சாரம்:1 39/4

மேல்

நம்பும் (1)

கும்பினார் என்னே குமரேசா நம்பும்
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:27 262/2,3

மேல்

நம்புமவர்க்கு (1)

நம்புமவர்க்கு அடைக்கலத்தை நாடீர் நமரங்காள் – நீதிநூல்:47 578/3

மேல்

நம்புவர் (1)

தட வரையே சாய்ந்தது என்றும் சாற்றும் மொழி நம்புவர் ஆர் – நீதிநூல்:23 269/2

மேல்

நம்பேல் (1)

நடக்கை விலைமாதை நன்மதியே நம்பேல்
இடக்கரனை நீ என்றுமே – நன்மதிவெண்பா:1 62/3,4

மேல்

நம்பொணாது (3)

நடை குலுக்கியும் முகம் மினுக்கியும் நகை நகைத்திடும் மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே – விவேகசிந்தாமணி:1 30/4
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும் நகை நகைத்திடும் மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே – விவேகசிந்தாமணி:1 30/4
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும் நகை நகைத்திடும் மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே – விவேகசிந்தாமணி:1 30/4

மேல்

நம்பொணாதே (2)

நல்லார் போல் அருகு இருக்கும் மனைவியையும் ஒருநாளும் நம்பொணாதே – விவேகசிந்தாமணி:1 62/4
காளம் நேர் கண்ணினாரை கனவிலும் நம்பொணாதே – விவேகசிந்தாமணி:1 84/4

மேல்

நம்மால் (1)

ஈன்றவர் நம்மால் உற்ற எண்ணரும் இடர்கட்கு ஆன்ற – நீதிநூல்:8 78/1

மேல்

நம்மாழ்வார் (1)

கொண்ட பொறி கொண்டு ஒன்றும் கொள்ளாத நம்மாழ்வார்
கொண்டனர் வீடு என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/1,2

மேல்

நம்மில் (1)

உரியவர் யாவரினும் அனை தந்தை உறவே முன்னாம் உவர்தாம் நம்மில்
பெரியவராய் நம் பயன் ஒன்றே கருதும் பெற்றியினால் பெட்பின் அன்னார் – நீதிநூல்:47 587/1,2

மேல்

நம்மின் (1)

பங்கமுற செல்வர் நம்மின் மிக்கோர் என்று அகங்கரிக்கும் பான்மை என்னே – நீதிநூல்:30 323/4

மேல்

நம்மினும் (1)

தண்ணந்துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை – திருக்குறள்குமரேசவெண்பா:128 1277/3,4

மேல்

நம்முடன் (1)

நேர்_இழை நம்முடன் இறப்பன் என முன்னம் உரைசெய்தாள் நிருபன் நம்மை – நீதிநூல்:44 475/1

மேல்

நம்மை (6)

நம்மை பிறர் சொல்லும் சொல் இவை நாம் பிறரை – அறநெறிச்சாரம்:1 82/1
உரு_இல் சூனியமாய் யாதும் உணர்வு இலாது இருந்த நம்மை
திரு உடலோடு ஞான சீவனாக படைத்து – நீதிநூல்:3 24/1,2
மரு மலர் அடிக்கு நம்மை வழங்குதல் பெரிதோ நெஞ்சே – நீதிநூல்:3 24/4
பூவை இவட்கு அளித்த நிதி கணக்கிலை ஓர் கடன்காரன் புலி போல் நம்மை
சாவடிக்கே இழுக்க மயிலே இடர் தீர் என்று இவள்-தன் தாளில் வீழ்ந்தேம் – நீதிநூல்:44 474/1,2
நேர்_இழை நம்முடன் இறப்பன் என முன்னம் உரைசெய்தாள் நிருபன் நம்மை
ஈர என கொலைக்களத்திற்கு இழுக்க அடி பற்றி பின் இரங்கி வந்த – நீதிநூல்:44 475/1,2
தருவொடு பயிர் வைத்தோர்க்கு தனி பயன் நல்கும் நம்மை
ஒரு பொருள் என சிருட்டித்து உலகமும் மற்ற யாவும் – நீதிநூல்:47 564/2,3

மேல்

நம்மையும் (1)

நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே – விவேகசிந்தாமணி:1 24/4

மேல்

நம (1)

சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு – நல்வழி:1 15/1

மேல்

நமக்கு (14)

கைவரும் வேந்தன் நமக்கு என்று காதலித்த – நீதிநெறிவிளக்கம்:1 45/1
சேம வைப்பாம் நமக்கு இ திரவியம் யாவும் நல்கும் – நீதிநூல்:3 25/3
அனை தந்தை இல்லத்தும் சுகம் இல்லை நமக்கு உரியள் ஆன பின்னர் – நீதிநூல்:12 119/1
பன்னி தமரையும் சேரும் அவர் நமக்கு எ பிழைசெய்தார் பகராய் நெஞ்சே – நீதிநூல்:32 342/4
நாட்டில் காட்டில் பொன் சுரங்கத்தில் கடலின் அகத்தில் எண்ணிறந்தவர் நமக்கு உழைப்பார் – நீதிநூல்:39 392/2
சூட்டி வைகலும் ஆயிரம் பேர்-தம் துணை இலாது உயிர் உயல் நமக்கு அரிதாம் – நீதிநூல்:39 392/3
திரை கடல் எலாம் பருக உன்னும் நாய் என நமக்கு தேவையில்லா – நீதிநூல்:40 416/3
பேருலகில் உடைந்தது என அழுவது அன்றி நமக்கு இரங்கும் பேர் இங்கு உண்டோ – நீதிநூல்:43 459/3
நாம் காதல்கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – சோமேசர்முதுமொழிவெண்பா:1 120/3
படியின் அப்பொழுதே வதைத்திடும் பச்சைநாவியை நம்பலாம் பழி நமக்கு என வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம் – விவேகசிந்தாமணி:1 30/1
பழுது இலா நமக்கு ஆர் நிகராம் என பகர்தல் – விவேகசிந்தாமணி:1 49/3
நாம் காதல்கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – முதுமொழிமேல்வைப்பு:1 173/3
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ – திருக்குறள்குமரேசவெண்பா:120 1195/3
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:124 1231/3

மேல்

நமக்கும் (1)

நமக்கும் அது வழியே நாம் போம் அளவும் – நல்வழி:1 10/3

மேல்

நமசிவாயர் (1)

என்றும் அவா இன்றி ஏனோ நமசிவாயர்
குன்று என மெய் கொண்டார் குமரேசா நன்றான – திருக்குறள்குமரேசவெண்பா:37 364/1,2

மேல்

நமது (7)

நமது என்போம் பாரம் தாங்கி நலிவது என் பிசினர் அம்மா – நீதிநூல்:24 280/4
துய்க்கும் பொருள்களுமே நமது அல துய்த்தல் இல்லாது சும்மா – நீதிநூல்:39 397/1
வைக்கும் பொருள்களுமே நமது அல மாண்ட பின் கூட வரா – நீதிநூல்:39 397/2
எய்க்கும் வறுமையினார்க்கு அனுதினம் ஈயும் பொருள் நமது
கைக்குள் உறு பொருளாம் இதனை கண்டு உணராய் மனமே – நீதிநூல்:39 397/3,4
வீதமா நமது மக்கள் யாவரும் நம் சுற்றம் என வியந்து உன்னாமல் – நீதிநூல்:40 411/3
தரை எலாம் நமது எனினும் இருப்பிடம் ஓர் முழமே நல் தானியங்கள் – நீதிநூல்:40 416/1
ஓர் உயிர் ஈர் உடல் என்ன நட்ட மைந்தர் மாதர் நமது உயிர் நீங்கில் தம் – நீதிநூல்:43 459/1

மேல்

நமர் (1)

ஒட்டலன் செய் தீமைக்கு ஒறாது நமர் என்று உரைத்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 16/1

மேல்

நமரங்காள் (2)

எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே – நீதிநெறிவிளக்கம்:0 1/3
நம்புமவர்க்கு அடைக்கலத்தை நாடீர் நமரங்காள் – நீதிநூல்:47 578/3

மேல்

நமன் (4)

நெடிய ஆசனமே காசன மேடை நிமிர் உழையோர் நமன் தூதர் – நீதிநூல்:4 46/3
மாய்வு இலாது உய்யினும் வதன் உய்யான் நமன்
ஆய தன் தொழில்புரிவோனை அன்பொடு – நீதிநூல்:18 222/2,3
வல் அரக்கன் அனைய நமன் நினைத்த போது எல்லாம் நம் வாழ்நாள் என்னும் – நீதிநூல்:41 424/3
மண்டலத்தார் உயிர்வாங்க நமன் கொண்ட ஆயுதத்தின் வகுப்பை நோக்கில் – நீதிநூல்:41 428/1

மேல்

நமனையும் (1)

நல் மனை-தோறும் பெண்களை படைத்து நமனையும் என் செய படைத்தனையே – விவேகசிந்தாமணி:1 82/4

மேல்

நமை (4)

பூதமதின் ஒன்று நமை தாங்கும் அன்னை ஒன்று நாம் புசிக்கும் உண்டி – நீதிநூல்:40 412/1
நாம் பணிவோர்கள் எல்லாம் நமை தொழச்செய்யும் தேவர் – நீதிநூல்:43 469/1
இசை மேவும் ஈசன் ஆனோம் புவியில் நமை ஒப்பார் எவர்தாம் அம்மா – நீதிநூல்:44 486/4
ஐந்து உலோகங்களுள் ஓர் அரி நமை ஓர் அரி சேர்க்கும் அறி நீ என்றாள் – நீதிநூல்:44 501/4

மேல்

நய (1)

நல் நய சொல் நம்பாமல் நள்ளார் தினம் – நீதிநூல்:38 382/3

மேல்

நயத்த (1)

படிறு அறும் அன்பே அன்பாம் பயத்தினால் நயத்த ஆவான் – நீதிநூல்:47 556/3

மேல்

நயத்தக்க (1)

பெய கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:58 580/3,4

மேல்

நயத்தகு (1)

நயத்தகு நாகரிகம் என் ஆம் செயிர்த்து உரைப்பின் – நீதிநெறிவிளக்கம்:1 70/2

மேல்

நயத்தால் (2)

வாக்கு நயத்தால் அன்றி கற்றவரை மற்றவரை – நீதிவெண்பா:1 87/1
ஆக்கை நயத்தால் அறியல் ஆகாதே காக்கையொடு – நீதிவெண்பா:1 87/2

மேல்

நயந்தவர் (1)

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1232/3

மேல்

நயந்தவர்க்கு (1)

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1181/3

மேல்

நயந்தாள் (1)

காமர் சுதன்மை தன் கண் உறங்க முன் நயந்தாள்
கோமனையில் என்னே குமரேசா யாமம் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1212/1,2

மேல்

நயந்தான் (1)

வென்றி சடாசுரன் முன் வெம்பி பழி நயந்தான்
குன்றினான் பின்பு ஏன் குமரேசா கன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:44 439/1,2

மேல்

நயந்திடாமை (1)

நாசமாக்குதல் களவு பொய் நீக்கல் பிறன் இல் மது நயந்திடாமை
மாசறும் இவ் விதி பத்தும் வேதாந்தம் என கடவுள் வகுத்திட்டானால் – நீதிநூல்:46 521/3,4

மேல்

நயந்து (11)

நல்லவர் நாப்பண் நயந்து – அறநெறிச்சாரம்:1 185/4
நாவிற்கு உதவும் நயந்து – நன்னெறி:1 1/4
நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார் நன்மை செய்ய தீமை உடன் நயந்து செய்வார் – விவேகசிந்தாமணி:1 16/3
நற்குணம் உடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று – விவேகசிந்தாமணி:1 74/1
நல் ஆதரவே நயந்து அருளி வல்லாண்மை – ஆத்திசூடிவெண்பா:1 61/2
நாடி நிற்கும் என்றார் நயந்து – நீதிவெண்பா:1 47/4
நற்குணமே தோன்றும் நயந்து – நீதிவெண்பா:1 64/4
நாம நிதி மேகம் நயந்து உதவல் அன்றியே – நீதிவெண்பா:1 92/3
நன்மதியே நாடி நயந்து – நன்மதிவெண்பா:1 1/4
நன்று செய்தான் தீமை நயவான் ஓர் பெண் நயந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 150/1
நன்றே தனதன் நயந்து செய்தான் ஏன் நவையாய் – திருக்குறள்குமரேசவெண்பா:47 469/1

மேல்

நயப்ப (2)

நண்ணி நயப்ப செவி அல்ல திண்ணிதின் – அறநெறிச்சாரம்:1 197/2
நாடி எவரும் நயப்ப மகதம் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 732/1

மேல்

நயப்பித்தார் (3)

பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 119/3,4
பசக்க-மன் பட்டாங்கு என் மேனி நயப்பித்தார்
நன் நிலையர் ஆவர் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1189/3,4
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1190/3,4

மேல்

நயப்புறும் (1)

நயப்புறும் சேர்க்கையை விலக்கல் நன்று அரோ – நீதிநூல்:9 84/4

மேல்

நயம் (10)

இருவர்கள் தம் நயம் துயரம் ஏகம் என கருதி இட்டமொடு பெட்டு அமரின் கட்டம் அவர்க்கு உளதோ – நீதிநூல்:12 156/4
நயம் அறம் கல்வி இன்றி நனி நிதியால் குலத்தால் – நீதிநூல்:14 176/1
நலத்தின் மிக்கார் சொலார் நயம்_இல் சொல்லையே – நீதிநூல்:22 260/1
நன்மை புரியார்களும் நயம் தவிர் கொடுஞ்சொல் – நீதிநூல்:33 347/1
நல்லார் அன்னோன் செயலை நயம் என கொண்டு ஒழுகுவரால் – நீதிநூல்:47 581/4
நாவின் நுனியில் நயம் இருக்கில் பூமாதும் – நீதிவெண்பா:1 17/1
உருவில் பெரியனினும் ஒண் நயம் கைசோரா – நன்மதிவெண்பா:1 94/1
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 783/3
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 998/3
உண்டு நயம் என்ன உவந்தான் சுதமதி உள் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/1

மேல்

நயம்_இல் (1)

நலத்தின் மிக்கார் சொலார் நயம்_இல் சொல்லையே – நீதிநூல்:22 260/1

மேல்

நயவற்க (1)

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை – திருக்குறள்குமரேசவெண்பா:44 439/3,4

மேல்

நயவாதவன் (1)

பெண்மை நயவாதவன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 147/4

மேல்

நயவாமை (2)

நயவாமை அன்றே நலம் – நீதிநெறிவிளக்கம்:1 18/4
பெண்மை நயவாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:15 150/4

மேல்

நயவாரிடை (1)

ஞானம் ஆசாரம் நயவாரிடை புகழும் – நீதிவெண்பா:1 25/1

மேல்

நயவான் (1)

நன்று செய்தான் தீமை நயவான் ஓர் பெண் நயந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 150/1

மேல்

நயன் (11)

நடுநின்று உலக நயன் இலா மாந்தர் – அறநெறிச்சாரம்:1 102/3
நயன் கொள்வது அன்றி பாவின் நவையை நோக்கார் மேலோரே – நீதிநூல்:1 4/4
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 10/3
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று – திருக்குறள்குமரேசவெண்பா:10 97/3
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:11 103/3
பயன் இல பல்லார் முன் சொல்லல் நயன் இல – திருக்குறள்குமரேசவெண்பா:20 192/3
நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா – திருக்குறள்குமரேசவெண்பா:20 194/3
நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர் – திருக்குறள்குமரேசவெண்பா:20 197/3
நயன் உடையான்-கண் படின் – திருக்குறள்குமரேசவெண்பா:22 216/4
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர – திருக்குறள்குமரேசவெண்பா:22 219/3
நயன் தூக்கி நள்ளா விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:92 912/4

மேல்

நயனிலன் (1)

நயனிலன் என்பது சொல்லும் பயன் இல – திருக்குறள்குமரேசவெண்பா:20 193/3

மேல்

நயனுடை (1)

நயனுடை இன்சொல்லான் கேள் எனினும் மாதர்க்கு – நீதிநெறிவிளக்கம்:1 81/3

மேல்

நயனுடையான் (1)

நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர – சோமேசர்முதுமொழிவெண்பா:1 22/3

மேல்

நயனொடு (2)

நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் – முதுமொழிமேல்வைப்பு:1 149/3
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:100 994/3

மேல்

நரக (2)

அலகு அறு காலம் நரக வெம் தழல் ஆழ்ந்து அயர்வுற ஒண்ணுமோ அவியா – நீதிநூல்:43 463/3
தாதியரை நல்லோர் தழுவ நினையார் நரக
தீது வரும் என்றே தெரிந்து – நீதிவெண்பா:1 41/3,4

மேல்

நரக1ரியால் (1)

நரக1ரியால் இற்றான் முன் நாளில் சுரதருவை – ஆத்திசூடிவெண்பா:1 32/2

மேல்

நரகத்து (1)

துலங்கிடும் விலங்கை வாட்டி துயர்செய்வோர் நரகத்து ஆழ்வார் – நீதிநூல்:45 514/4

மேல்

நரகம் (4)

நலம் நீங்கி நரகம் எனும் பேராழியிடை வீழ்ந்து நலிவோம் நெஞ்சே – நீதிநூல்:43 455/4
இருள் ஒன்றும் நரகம் இன்னும் இவள்-பால் நாம் கொண்டதற்கு ஓர் இலக்கம் உண்டோ – நீதிநூல்:44 482/3
கன்றும் மனமே வல் நரகம் – நன்மதிவெண்பா:1 49/4
நரகம் புகுதல் இலர் – அருங்கலச்செப்பு:1 47/2

மேல்

நரகமாம் (1)

நிலமது நரகமாம் நிதம் கள் உண்பார்க்கே – நீதிநூல்:19 232/4

மேல்

நரகன் (1)

உள்ளவரே துன்புற்று உளைந்தார் நரகன் கோல் – திருக்குறள்குமரேசவெண்பா:56 558/1

மேல்

நரகனை (1)

பண்டை வளம் குன்றியது இ பார் ஏன் நரகனை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:24 239/1

மேல்

நரகாம் (1)

பெற்ற சந்ததியும் இழிவுறும் மாண்ட பின் அவியா எரி நரகாம்
சற்றுநேரம் கொள் சுகத்தினால் விளையும் தன்மை ஈது அரிவையீர் உணர்வீர் – நீதிநூல்:13 169/3,4

மேல்

நரகிடை (1)

எலியினை எதிர்த்த தன்மை போல் இழிவுற்று எரி நரகிடை அமிழ்ந்துவரே – நீதிநூல்:26 292/4

மேல்

நரகில் (3)

பேசார் போல் பேச்சும் ஆகி பிணியொடு நரகில் வீழ்வார் – விவேகசிந்தாமணி:1 50/4
குட்டநோய் நரகில் வீழ்ந்து குளிப்பவர் இவர்கள் கண்டாய் – விவேகசிந்தாமணி:1 114/4
நிறம் கெடும் மதியும் போகி நீண்டதோர் நரகில் சேர்க்கும் – விவேகசிந்தாமணி:1 122/2

மேல்

நரகினுக்கு (1)

பாழ் நரகினுக்கு ஈறு இல்லை பரகதி நிலையும் அற்றால் – நீதிநூல்:43 470/3

மேல்

நரகு (12)

தேவனே இலனேல் மோக்கம் தீ நரகு இல்லை வேதம் – நீதிநூல்:2 16/1
பித்தரை அத்தன் கொன்று பெரு நரகு அழல் சேர்ப்பானே – நீதிநூல்:8 77/4
கொதி அழல் நரகு இடும் குணமும் கல்வியும் – நீதிநூல்:9 91/3
அணவுறும் நரகு உறும் ஆயுள் தேயுமால் – நீதிநூல்:13 165/3
மன்னர் ஆக்கினை வசை நரகு அடைந்து வாடுவரால் – நீதிநூல்:17 209/4
மண்டலீகன்-தன் தண்டனை நரகு அவமானம் – நீதிநூல்:21 254/1
இன்னல் எமக்கு இழைத்ததனால் வீடு இழந்து நரகு ஆழ்வார் என நினைந்து – நீதிநூல்:32 342/1
தாழ் நரகு அற வீடு எய்த தருமத்தை துணைக்கொள் நெஞ்சே – நீதிநூல்:43 470/4
அதிருடன் கடியுண்டு அன்றே அரு நரகு அடைந்தான் மாதோ – விவேகசிந்தாமணி:1 115/4
ஊதிய கதை போல் ஆகி உறு நரகு எய்துவாரே – விவேகசிந்தாமணி:1 118/4
கொல்லும் நரகு ஆழ்ந்தான் குமரேசா தொல் உலகில் – திருக்குறள்குமரேசவெண்பா:26 255/2
என்றும் நரகு அழுந்த எண்ணாமல் காஞ்சனன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 835/1

மேல்

நரகை (1)

நரகை மோக்கத்தை விற்க நண்ணிய வணிகர் அன்னார் – நீதிநூல்:39 387/2

மேல்

நரசிங்கர் (1)

திண் தோள் நரசிங்கர் தேர்ந்து எண்பதம் என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 991/1

மேல்

நரசிம்மம் (1)

இரணியன் என் தெய்வம் என்றாள் விட்டுணு ஓர் நரசிம்மம் எனவே வந்தான் – நீதிநூல்:44 509/2

மேல்

நரபதி (1)

நரபதி நீ ஆனாலும் நண்பரின் பாத துகட்கு உன் – நீதிநூல்:12 138/1

மேல்

நரபதி-பால் (1)

நகையேல் தாய் தந்தை நரபதி-பால் வீணே – நன்மதிவெண்பா:1 66/1

மேல்

நரபதியால் (1)

நம் மனை மைந்தர் கிரகவாழ்வு எல்லாம் நரபதியால் அவன் இலனேல் – நீதிநூல்:5 48/1

மேல்

நரபலிக்கா (1)

ஊரின் நரபலிக்கா ஊர் சகடம் மேல் வீமன் – ஆத்திசூடிவெண்பா:1 6/1

மேல்

நரம்பால் (1)

என்பு எனும் கழி பரப்பி இரச்சமாம் நரம்பால் வீக்கி – நீதிநூல்:47 535/2

மேல்

நரம்பு (3)

முறையின் நரம்பு எங்கும் யாத்து நிறைய – அறநெறிச்சாரம்:1 112/2
இன மாலை தோல் என்பு தசை நரம்பு குடர் அன்றி இனி வேறு உண்டோ – நீதிநூல்:41 421/3
நரம்பு கோணிடில் நாம் அதற்கு என் செய்வோம் – விவேகசிந்தாமணி:1 22/4

மேல்

நரம்பை (1)

விரி தலை வேடன் கையில் வில் குதை நரம்பை கவ்வி – விவேகசிந்தாமணி:1 92/3

மேல்

நரர் (15)

மானமும் மிகுத்து நரர் எலாம் செழிக்க மகிழ் அரசு அளிப்பவன் மன்னே – நீதிநூல்:4 41/4
நரர் பல உறுப்புகள் நலம்கொள் மெய்யது – நீதிநூல்:5 50/2
ஞான சூரியன் எனும் குரவன் இன்றி நரர் தம் – நீதிநூல்:6 57/1
சுகத்தை நீங்கி துயரம் செறி நரர்
அகத்தை வீடு என்று அறைதல் சிவணுமே – நீதிநூல்:7 71/3,4
நாதனே உயர்வாம் தந்தை நரர் எலாம் அன்னான் சேயர் – நீதிநூல்:14 175/1
அம் கண் உலகு எங்கணுமே வசை ஆகும் நரர் எலாம் அகிதர் ஆவார் – நீதிநூல்:16 197/3
விலங்கு பறவையினும் நரர் வாக்கு ஒன்றால் சிறப்புடையர் விளங்கும் திண்மை – நீதிநூல்:16 200/1
கயவுளார் நரர் என கருதல் போலுமே – நீதிநூல்:16 205/4
பறவையை நரர் விலங்கினை படுக்கும் ஓர் – நீதிநூல்:18 217/3
நட்டம் இலை எள்தனையும் நட்டு நரர் எல்லாம் – நீதிநூல்:33 344/3
கொடியரை நரர் என கூறல் பார் எலாம் – நீதிநூல்:34 354/2
நரர் எலாம் பகைசெய்வர் நண்ணும் ஆயிரம் – நீதிநூல்:34 355/3
மதி இலா நரர் அன்றி கடவுளோ சொல்லுவாய் மருள் சேர் நெஞ்சே – நீதிநூல்:40 415/4
ஆயுதம் செய அறிந்த நரர் மெய்யில் ஆயுதங்கள் – நீதிநூல்:47 547/1
நாட மனம்கொள்ளார் நரர் – நன்மதிவெண்பா:1 50/4

மேல்

நரர்க்கு (4)

கொற்றவர் நரர்க்கு உழைத்து கூலியாம் இறையை கொள்வர் – நீதிநூல்:14 180/1
விழைவினால் மறம் புரிதல் நரர்க்கு இயல்பு ஆதலின் அவரை வெறுக்கொண்ணாதே – நீதிநூல்:32 337/4
அடிமை போல் நரர்க்கு உழைத்து ஈண்டு அயர் விலங்கினை மாசில்லா – நீதிநூல்:45 516/2
நலம் இலா நரர்க்கு தேவன் நல்கிய சராசரங்கள் – நீதிநூல்:47 562/1

மேல்

நரர்கள் (1)

விசையினொடும் அவை அசைவது இலை எனில் விளியும் எனல் நிசம் நரர்கள் தம் – நீதிநூல்:25 291/2

மேல்

நரராய (1)

ஆ தரை மிசை நரராய யாவரும் – நீதிநூல்:11 105/1

மேல்

நரரும் (1)

உறும் புவனங்கள் எண்ணில் உவை முன்னம் நரரும் பாரும் – நீதிநூல்:28 316/2

மேல்

நரரே (1)

சிலதரும் நரரே அங்கம் சீவன் நெஞ்சு அவர்க்கும் உண்டாம் – நீதிநூல்:14 179/1

மேல்

நரரை (1)

நலங்களும் இலை என்றாலும் நரரை போல் சீவன் மெய் ஐம்புலன்களும் – நீதிநூல்:45 514/2

மேல்

நரவாணன் (1)

வென்றி நரவாணன் மேவலனை மேவி நண்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:83 830/1

மேல்

நரன் (1)

நரன் அருள் புரிந்தோர் அன்னோன் மனோரதம் நாடி செல்வர் – நீதிநூல்:47 560/1

மேல்

நரன்-கொல் (1)

தடி என துயிலுவோன் நரன்-கொல் ஒரு தாவரம்-கொல் அறியேம் அரோ – நீதிநூல்:35 358/4

மேல்

நரனே (1)

நரனே பெரியன் என்பர் நல்லோர் பெருமை மிகு – நன்மதிவெண்பா:1 94/2

மேல்

நரி (10)

நரி நாய் பறவை சூழ வழி நடுவில் கிடந்த சவமதனை – நீதிநூல்:19 235/1
நல்லவர் விசாரியாமல் செய்வாரோ நரி சொல்கேட்டு – விவேகசிந்தாமணி:1 45/2
நரி அனார் பட்ட பாடு நாளையே படுவர் மாதோ – விவேகசிந்தாமணி:1 92/4
பையவே நரி கோளாலே படுபொருள் உணரப்பட்ட – விவேகசிந்தாமணி:1 116/3
நரி ஒன்று சொந்த கனல் ஏறி வந்தது நம் களத்தே – விவேகசிந்தாமணி:1 130/4
ஆட்டுக்கடா போரில் அன்று உதிரம் வேட்டு நரி
மாட்டிக்கொண்டே உயிர் போய் மாண்டது பார் தோட்டு மலர் – ஆத்திசூடிவெண்பா:1 91/1,2
பெருகு ஒளி சேர் முத்தும் பெறலாம் நரி நுழையில் – நீதிவெண்பா:1 2/2
நரி செயல் கான்று உமிழ் – இளையார்-ஆத்திசூடி:1 51/1
கூவி நரி ஆனார் குமரேசா பூவுலகில் – திருக்குறள்குமரேசவெண்பா:13 127/2
கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா – திருக்குறள்குமரேசவெண்பா:50 500/3

மேல்

நருமதை (1)

ஊடி நில்லாது ஏனோ உடனே நருமதை முன் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1260/1

மேல்

நருமன் (1)

நாண் இன்றி ஏனோ நருமன் மடலேற – திருக்குறள்குமரேசவெண்பா:114 1132/1

மேல்

நரை (1)

நரை அற மருந்தை உண்டு இளமை நண்ணலும் – விவேகசிந்தாமணி:1 58/2

மேல்

நல் (169)

நற்றாமரை கயத்தில் நல் அன்னம் சேர்ந்தால் போல் – மூதுரை-வாக்குண்டாம்:1 24/1
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் – உலகநீதி:1 2/4
புறங்கடை நல் இசையும் நாட்டும் உறும் கவல் ஒன்று – நீதிநெறிவிளக்கம்:1 1/2
வென்றன நல் ஒழுக்கில் நின்றேம் பிற என்று – நீதிநெறிவிளக்கம்:1 17/3
நல் நீர் சொரிந்து வளர்த்து அற்றால் தன்னை – நீதிநெறிவிளக்கம்:1 18/2
நல் நலத்தது ஆயினும் கொள்க நலம் அன்றே – நீதிநெறிவிளக்கம்:1 76/3
நல் நலம் துய்த்தல் நலம் – நீதிநெறிவிளக்கம்:1 77/4
ஆற்றுந்துணையும் அறம் மறவேல் நல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 28/3
நிலைமை_இல் நல் நெஞ்சே நின்னொடு வாழ்க்கை – அறநெறிச்சாரம்:1 33/3
உறு வலி நல் தவம் ஓங்கிய செல்வம் – அறநெறிச்சாரம்:1 65/2
சுற்றத்தார் அல்லாதார் இல்லையால் நல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 66/3
கொடும் கோல் விலா என்பு கோலி உடங்கிய நல்
புன் தோலால் வேய்ந்த புலால் வாய் குரம்பையை – அறநெறிச்சாரம்:1 124/2,3
பற்றுச்செய்து என்னை பயம் இன்றால் நல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 131/3
நல் நெஞ்சே நாடாய் காண் நற்கு – அறநெறிச்சாரம்:1 132/4
நின்னை அற பெறுகிற்கிலேன் நல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 143/1
எண் அரு நல் யாக்கை கலம் வனையும் மற்று அதனுள் – அறநெறிச்சாரம்:1 153/3
அறம் செய்யாது ஐம்புலனும் ஆற்றல் நல் ஆ – அறநெறிச்சாரம்:1 155/3
மன் உயிர் ஓம்பும் தகைத்தே காண் நல் ஞானம்-தன்னை – அறநெறிச்சாரம்:1 186/3
உண்ணப்படுவது நல் ஞானம் எப்பொழுதும் – அறநெறிச்சாரம்:1 189/3
நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்றவை – அறநெறிச்சாரம்:1 214/3
நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்றவை – அறநெறிச்சாரம்:1 214/3
நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்றவை – அறநெறிச்சாரம்:1 214/3
நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்று இவை – அறநெறிச்சாரம்:1 225/1
நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்று இவை – அறநெறிச்சாரம்:1 225/1
நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்று இவை – அறநெறிச்சாரம்:1 225/1
நால் இறகில் கண் இலதே எனினும் நல் பொருளின் – அறநெறிச்சாரம்:1 226/1
நல் நகர் எங்கும் உளன் என பகர நாள்-தொறும் இயங்குவோன் கோனே – நீதிநூல்:4 38/4
தேய ஆதிக்கம்தந்து நல் நீதிசெலுத்தி எங்கணும் மருந்தினுக்கும் – நீதிநூல்:4 39/3
சத்தியம் அகலா வாணிகமாதி சகல நல் தொழில் அவரவர்கள் – நீதிநூல்:4 42/3
நெறியை தெரிவிப்பர் நல் நூல் நெறி நின்ற மேலோர் – நீதிநூல்:6 62/4
அரிதின் மாசு அணுகுறாது அகலல் போல் இனிய நல்
சரிதம் இல்லவர் குழாம் சார்ந்து போதிக்கினும் – நீதிநூல்:6 64/2,3
பொருந்தும் நல் கலை தெரி பூவை கற்பது – நீதிநூல்:10 97/1
உரிய நல் நூல் உணர்த்தாமை கூடையால் – நீதிநூல்:10 99/3
விழி மிசை நல் மருந்து இடாது அழல் பிழம்பை விடில் அ நோய் விலகும்-கொல்லோ – நீதிநூல்:12 113/4
பறவை மிருகங்களை பார்த்தாயினும் நல் நேயம் அன்னோர் பயிலல் நன்றே – நீதிநூல்:12 117/4
அந்த நல் நாளினில் இல்லவட்கு அன்பொடு அளித்தனன் யான் பொது – நீதிநூல்:12 131/2
நல்_நுதலே இதை கோடி நல்கு எனக்கு விடை என்ன – நீதிநூல்:12 144/2
மேவிய விருப்பினோடும் வெறுப்பின் நல் குறிப்பு அறிந்து – நீதிநூல்:15 194/2
வழுது ஒன்றை நீக்கிடில் தீவினைகள் எலாம் நீங்கிடும் நல் வாய்மை ஒன்றே – நீதிநூல்:16 196/3
இட்டர் வைத்த நல் பொருள் அபகரித்தலும் இறப்ப – நீதிநூல்:17 208/2
அனையனை கொல்க நல் தீர்வும் ஆற்றுக – நீதிநூல்:18 225/4
சலம் தரும் பகைவர் கை தனக்கு உள்ளாக்கும் நல்
நலம்-தனை அழித்திடும் நறவு நெஞ்சமே – நீதிநூல்:19 231/3,4
அன்னையே அனைய பார் அருளின் நோக்கி நல்
சொன்னம் என் வாயிடை சொரியும் உன்றன் வாய்க்கு – நீதிநூல்:24 273/2,3
அனுபவம் ஒன்றே பொன்னால் ஆய நல் பயன் அஃது இன்றேல் – நீதிநூல்:24 279/1
நலி இலார்க்கு அருள் நல் மருந்தும் பெருகு – நீதிநூல்:24 281/3
தான் நல் கனி சிந்தாது உயர் தருவை சிலை கழியால் – நீதிநூல்:24 283/1
மிளிர் உடல் வருந்தியும் வெறுக்கை ஈட்டி நல்
கிளி மொழி மனைவியை கிளைஞரை பல – நீதிநூல்:25 287/2,3
சீரினால் புகழ் பயிர் செழிக்க வேண்டும் நல்
பேர் இலான் தற்புகழ் பிடித்து இழுத்து அரு – நீதிநூல்:37 371/2,3
நற்புகழ் பெறு வழி நல் நடக்கையோடு – நீதிநூல்:37 372/3
நல் நய சொல் நம்பாமல் நள்ளார் தினம் – நீதிநூல்:38 382/3
உற இடும்பை உறா வண்ணம் ஈந்து நல்
அற உடம்பை வளர்ப்பர் அறிஞரே – நீதிநூல்:39 399/3,4
நாடி மை முகில் நல் மழை பெய்தல் போல் – நீதிநூல்:39 400/2
சேம நல் உதவியால் சேரும் இன்பம்தான் – நீதிநூல்:39 404/3
தரை எலாம் நமது எனினும் இருப்பிடம் ஓர் முழமே நல் தானியங்கள் – நீதிநூல்:40 416/1
தொல் உலகில் புல் இலை உண் ஆடு முதல் உயிர்களை நல் சுரபி பாலை – நீதிநூல்:41 432/1
குவை-அதனில் கிடந்து உறும் நல் இடம் நீங்கி திரிகின்ற கோகு போலும் – நீதிநூல்:44 484/2
நல் நெறியாம் என நவிலும் வேதமே – நீதிநூல்:46 522/4
சிந்தாகுலம் தீர்க்கும் செல்வமே நல் வளமே – நீதிநூல்:47 573/1
நல்லோன் எறி சிலையோ நல்_நுதால் ஒண் கரும்பு – நன்னெறி:1 2/3
மன்னும் அறங்கள் வலி இலவே நல்_நுதால் – நன்னெறி:1 32/2
இ புவியை காத்தான் இரங்கேசா நல் புகழாம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 8/2
நல் விருந்து வானத்தவர்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 9/4
தூ நல் சீர் கண்ணப்பர் சோமேசா ஆனதனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 42/2
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 46/3
நல் ஆள் இலாத குடி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 103/4
நல் தருமன் வெற்றியினை நாடி விராடன் எதிர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 105/1
நல் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 105/3
கள்ளின் நல் குழலாள் மூத்தால் கணவனை கருதி பாராள் – விவேகசிந்தாமணி:1 2/2
நாய் வாலை அளவெடுத்து பெருக்கி தீட்டின் நல் தமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ – விவேகசிந்தாமணி:1 14/1
கொண்ட நல் கலைகளோடு குணம் இலா கோதைமாரை – விவேகசிந்தாமணி:1 53/1
பற்பலரோடு நல் நூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று – விவேகசிந்தாமணி:1 74/3
நல் மனை-தோறும் பெண்களை படைத்து நமனையும் என் செய படைத்தனையே – விவேகசிந்தாமணி:1 82/4
நல் போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும்தானே – விவேகசிந்தாமணி:1 88/4
நல் மானம் வைத்து எந்த நாளும் அவர்-தங்களுக்கு நன்மை செய்வோர் – விவேகசிந்தாமணி:1 96/3
நல் அணி மெய்யில் பூண்டு நாசிகாபரணம் மீதில் – விவேகசிந்தாமணி:1 106/2
அலகு வாள் விழி ஆய்_இழை நல் நுதல் – விவேகசிந்தாமணி:1 108/1
மறம் கெடும் மறையோர் மன்னர் வணிகர் நல் உழவோர் என்னும் – விவேகசிந்தாமணி:1 122/3
நீள் வாகனம் நல் நிலம் – விவேகசிந்தாமணி:1 127/4
வாழ்வாகும் புன்னைவனநாதன் நல் தமிழ்க்கு – ஆத்திசூடிவெண்பா:0 1/3
நல் நீதி புன்னைவன நாத மகிபா உலகத்தின் – ஆத்திசூடிவெண்பா:1 4/3
உன் நாட்டில் பொற்களந்தை ஊரர் நல் நாள் செய்த பயிர் – ஆத்திசூடிவெண்பா:1 22/1
நல் தாமா புன்னைவன நாதா இதை அறிந்து – ஆத்திசூடிவெண்பா:1 29/3
நம்பனுக்கு ஆம் செவ்வந்தி நல் மலர் வேசிக்கு அளித்த – ஆத்திசூடிவெண்பா:1 42/1
நல் ஆதரவே நயந்து அருளி வல்லாண்மை – ஆத்திசூடிவெண்பா:1 61/2
ஞாலமதில் புன்னைவன நாதனே நல் பருவ – ஆத்திசூடிவெண்பா:1 70/3
நல் புன்னைவன நாதா மிக்க துச்3டரேனும் – ஆத்திசூடிவெண்பா:1 73/3
கழறும் முன் மால் நல் கழல் சேர் காதை பழமை அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 80/2
வன்மொழியினால் இகழும் மண்ணுலகம் நல் மொழியை – நீதிவெண்பா:1 4/2
பகை சேரும் எண்_நான்கு பல் கொண்டே நல் நா – நீதிவெண்பா:1 5/1
உற்ற பெரும் சுற்றம் உற நல் மனைவியுடன் – நீதிவெண்பா:1 11/1
ஆசு அற்ற நல் அடியான் ஆவானே ஆசை-தனை – நீதிவெண்பா:1 12/2
மற்று அமையும் என்றே மகிழ் வேந்தும் முற்றிய நல்
மானம் இலா இல்லாளும் மானமுறும் வேசியரும் – நீதிவெண்பா:1 14/2,3
நல் குடியை காத்த நகுலனை முன் கொன்ற மறை – நீதிவெண்பா:1 16/3
செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ திவ்விய நல்
கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது – நீதிவெண்பா:1 21/2,3
தாபத்திடத்தே தழன்றிடினும் நல் சோதி – நீதிவெண்பா:1 40/3
நல் தாயர் என்றே நவில் – நீதிவெண்பா:1 42/4
நல் புதல்வனை பெறுதல் நன்றாமே பொன்_கொடியே – நீதிவெண்பா:1 54/2
இட்டு மலர் காய் கனிகள் ஈந்து உதவும் நல் மரத்தை – நீதிவெண்பா:1 59/3
மாதா மரிக்கின் மகன் நாவின் நல் சுவை போம் – நீதிவெண்பா:1 61/1
கூறிய நல் சுற்றம் குலம் விரும்பும் காந்தனது – நீதிவெண்பா:1 81/3
நல் ஒழுக்கம் இல்லார் இடம் சேர்ந்த நல்லோர்க்கும் – நீதிவெண்பா:1 86/1
நல் ஒழுக்கம் இல்லா சொல் நண்ணுமே கொல்லும் விட – நீதிவெண்பா:1 86/2
அன்பு அறிவு சாந்தம் அருளுடையார் நல் வசனம் – நீதிவெண்பா:1 94/3
இடை நல் பருவ மனை எய்தல் மடமை மிகும் – நன்மதிவெண்பா:1 6/2
நல் நசையாய் விச்சை நவிலா வாய் அன்னையை கூஉய் – நன்மதிவெண்பா:1 12/1
நேர்_இழையும் பூரணம்_இல் நெய் படு நல் பூரிகளும் – நன்மதிவெண்பா:1 36/2
நல் தொழிலிலும் தீய நாடுதல் காண் நன்மதியே – நன்மதிவெண்பா:1 38/3
செய்யின் சிதைந்ததும் நல் சீர்த்தியுற்று நன்மதியே – நன்மதிவெண்பா:1 48/3
வீட்டுமனும் நல் பருவ மெல்_இயலார்-பால் இருப்பின் – நன்மதிவெண்பா:1 73/1
பால் ஆர்ந்த நல் நீர் அ பால் போல் இருப்பினும் பால் – நன்மதிவெண்பா:1 79/1
நல் பொன் திரள் குவித்து நல்கிடினும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 83/3
நல் அமைச்சு இல்லா நாடு நன்மதியே வல்ல – நன்மதிவெண்பா:1 89/2
நற்காட்சி நல் ஞானம் நல் ஒழுக்கம் இ மூன்றும் – அருங்கலச்செப்பு:1 2/1
நற்காட்சி நல் ஞானம் நல் ஒழுக்கம் இ மூன்றும் – அருங்கலச்செப்பு:1 2/1
நல் அறத்தின் தீர்ந்த வணக்கத்தை நல்லோர்கள் – அருங்கலச்செப்பு:1 40/1
மருள் அறு நல் ஞான மாண்பு – அருங்கலச்செப்பு:1 57/2
மீட்சியாம் நல் ஒழுக்கு நன்று – அருங்கலச்செப்பு:1 62/2
நல் அனத்த தண்ட வதம் – அருங்கலச்செப்பு:1 89/2
நல் அற சார்வும் நவை அற நீக்கலும் – அருங்கலச்செப்பு:1 120/1
காணலாம் ஈசன் கழல் பணிந்து நல் அறங்கள் – முதுமொழிமேல்வைப்பு:1 11/1
நாரை புலால் உண்ணாது நல் அறம் மேற்கொண்டு ஒழுகி – முதுமொழிமேல்வைப்பு:1 42/1
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாதொன்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 52/3
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 79/3
நல் நிழலில் நீர் வைத்து நம்பர் நடு படையில் – முதுமொழிமேல்வைப்பு:1 124/1
நல் நீரை வாழி அனிச்சமே நின்னினும் – முதுமொழிமேல்வைப்பு:1 165/3
கிடைக்க தகுமே நல் கேண்மையார்க்கு எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 193/3
நல் தாள் தொழாஅர் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:1 2/4
நல் ஆற்றின் நின்ற துணை – திருக்குறள்குமரேசவெண்பா:5 41/4
நாடி மிருகண்டர் நல் சிலதர் மக்களுக்கு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:7 61/1
நல்ல இராமன் புரிந்தான் நல் தாதை என் நோற்றான்-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/1
நல் விருந்து ஓம்புவான் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:9 84/4
நல் விருந்து வானத்தவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:9 86/4
நன்றாம் இராமன் உயர் நல் கேண்மை வானரர்கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:11 106/1
நன்றி ஒன்றுக்காக தன் நல் உயிரை சல்லியன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:11 110/1
நாவினை ஏன் காவாமல் நல் கவுந்தியால் இருவர் – திருக்குறள்குமரேசவெண்பா:13 127/1
என்றும் சகுனி இடும்பையுற்றான் நல் ஒழுக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:14 138/1
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:14 138/3
கற்றறிந்தும் நல் சமணர் கல்லார் போல் ஏன் மடமை – திருக்குறள்குமரேசவெண்பா:14 140/1
நாடினள் தோள் தோயாத நல் தாயுமானவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 149/1
என்னே நல் வேங்கடத்தான் இன்பமுற முன்னவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:22 214/1
பள்ளிகொண்டான் சோமன் பதி அதியன் நல் இசையை – திருக்குறள்குமரேசவெண்பா:24 238/1
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:25 242/3
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:33 324/3
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை – திருக்குறள்குமரேசவெண்பா:34 335/3
தள்ளா வறுமையுற்றும் சத்திமுத்தர் நல் துறவு – திருக்குறள்குமரேசவெண்பா:38 378/1
கற்றறிந்த நல் குருவை கைவிட்டான் இந்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:45 450/1
வெற்றி வசுதேவர் மேலான நல் மகவும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 456/1
உள்ள நலம் உற்றிருந்தும் உத்தவர் ஏன் நல் இனத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:46 459/1
பண்டு அல்லற்பட்ட கூன்பாண்டியன் பின் நல் இனத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:46 460/1
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:46 460/3
பண்டு அறிந்த யூகியினை பட்டியை ஏன் நல் துணையா – திருக்குறள்குமரேசவெண்பா:64 635/1
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள் – திருக்குறள்குமரேசவெண்பா:72 719/3
பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள் – திருக்குறள்குமரேசவெண்பா:73 728/3
பண்டு பகை பசி நோய் பாண்டி நல் நாட்டு இன்றி இன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:74 734/1
நாடி வருந்தாமல் நல் அவந்தி நாட்டினர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:74 739/1
உற்ற பொருள் நல் ஆள் உடைமையால் உஞ்சை அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 746/1
நல் ஆள் உடையது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 746/4
கேடு_இல் கிரவுஞ்சம் கெட்டது நல் மாட்சியிலார் – திருக்குறள்குமரேசவெண்பா:75 750/1
நாணாமல் கற்புடையாள் நல் துகிலை துச்சதனன் – திருக்குறள்குமரேசவெண்பா:84 833/1
நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நல்_நுதலாள் – திருக்குறள்குமரேசவெண்பா:91 908/3
நாணினை முன் நின்மலன் ஏன் நல் அணியா கொண்டு என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1014/1
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த – திருக்குறள்குமரேசவெண்பா:103 1026/3
நல் ஆள் இலாத குடி – திருக்குறள்குமரேசவெண்பா:103 1030/4
நல் நீரை வாழி அனிச்சமே நின்னினும் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1111/3
நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1133/3
நல் ஆண்மை என்னும் புணை – திருக்குறள்குமரேசவெண்பா:114 1134/4
நாதனை முன் உள்ளி நின்ற நல் நெஞ்சை விந்துமதி – திருக்குறள்குமரேசவெண்பா:125 1243/1
காமம் விடு ஒன்றோ நாண் விடு நல் நெஞ்சே – திருக்குறள்குமரேசவெண்பா:125 1247/3
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி – திருக்குறள்குமரேசவெண்பா:133 1322/3

மேல்

நல்_நுதலாள் (1)

நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நல்_நுதலாள்
பெட்டு ஆங்கு ஒழுகுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:91 908/3,4

மேல்

நல்_நுதலே (1)

நல்_நுதலே இதை கோடி நல்கு எனக்கு விடை என்ன – நீதிநூல்:12 144/2

மேல்

நல்_நுதால் (2)

நல்லோன் எறி சிலையோ நல்_நுதால் ஒண் கரும்பு – நன்னெறி:1 2/3
மன்னும் அறங்கள் வலி இலவே நல்_நுதால்
காழ் ஒன்று உயர் திண் கதவு வலி உடைத்தோ – நன்னெறி:1 32/2,3

மேல்

நல்கா (3)

உன் பணிக்கு என்று ஓதி நல்கா செல்வம் உத்தியுற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 100/1
நாடுங்கால் வேதனத்தை நல்கா புரவலன்-தன் – நன்மதிவெண்பா:1 3/1
நனவினான் நல்கா கொடியார் கனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1217/3

மேல்

நல்காதவரை (2)

நனவினான் நல்காதவரை கனவினான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 122/3
நனவினான் நல்காதவரை கனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1213/3

மேல்

நல்காது (1)

தான் நல்காது ஆகிவிடின் – திருக்குறள்குமரேசவெண்பா:2 17/4

மேல்

நல்காமை (4)

நல்காமை தூற்றார் எனின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 119/4
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1181/3
நல்காமை தூற்றார் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1190/4
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1232/3

மேல்

நல்காயாயின் (1)

உற்ற நல்காயாயின் விடேன் என்று முறை கால் பூண்டு எவ் – நீதிநூல்:47 571/5

மேல்

நல்கார் (4)

கனிவினும் நல்கார் கயவர் நனி விளைவு_இல் – நன்னெறி:1 28/2
நாதன் பிரிவு உரைத்தான் நல்கார் என்று ஏன் நளினை – திருக்குறள்குமரேசவெண்பா:116 1156/1
நசைஇயார் நல்கார் எனினும் அவர்-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:120 1199/3
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1248/3

மேல்

நல்காரை (2)

நல்காரை நாடி தரற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:122 1214/4
நனவினான் நல்காரை நோவர் கனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1219/3

மேல்

நல்கான் (1)

அவிழும் நல்கான் காப்பான் அவன் போல் புவி தழைய – ஆத்திசூடிவெண்பா:1 85/2

மேல்

நல்கி (4)

வினைப்பாடு கட்டு அழித்து வீட்டு இன்பம் நல்கி
நினை பாடி வந்தோர்க்கும் நீம் ஈக என்றான் – அறநெறிச்சாரம்:1 220/3,4
சகலமும் நல்கும் கேள்வி தனத்தினை நல்கி ஆதி – நீதிநூல்:6 54/2
எதிர்சென்று முகமன் கூறி இருக்கையும் நல்கி உண்டே – நீதிநூல்:33 350/1
என்னையோ புணருவோர்கள் எனக்கும் ஓர் இன்பம் நல்கி
பொன்னையும் கொடுத்து பாத போதினில் வீழ்வது ஏனோ – விவேகசிந்தாமணி:1 23/3,4

மேல்

நல்கிடினும் (1)

நல் பொன் திரள் குவித்து நல்கிடினும் நன்மதியே – நன்மதிவெண்பா:1 83/3

மேல்

நல்கிய (1)

நலம் இலா நரர்க்கு தேவன் நல்கிய சராசரங்கள் – நீதிநூல்:47 562/1

மேல்

நல்கிற்றே (1)

நந்தி பயன் அனைத்தும் நல்கிற்றே முந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 118/2

மேல்

நல்கினன் (1)

ஞான உடம்பினை நல்கினன் அன்றோ – நீதிநூல்:6 55/4

மேல்

நல்கினார் (1)

நல்ல பதம் அவர்க்கு நல்கினார் வல்லி – முதுமொழிமேல்வைப்பு:1 31/2

மேல்

நல்கு (2)

நல்_நுதலே இதை கோடி நல்கு எனக்கு விடை என்ன – நீதிநூல்:12 144/2
என் மகற்கு நல்கு என்று இரங்கேசா நன்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 66/2

மேல்

நல்கும் (10)

பயன்கொள்வோர் அதனை நல்கும் பசு உரு இலது என்று ஓரார் – நீதிநூல்:1 4/1
காலிடை கொண்ட நீரை கழனி அ காற்கு நல்கும்
பாலர் கற்றவை ஆசான்-பால் பகர்வர் யான் நால் உணர்ந்த – நீதிநூல்:1 5/2,3
சேம வைப்பாம் நமக்கு இ திரவியம் யாவும் நல்கும்
சாமியை உவமித்து ஏத்த சாமியம் யாது நெஞ்சே – நீதிநூல்:3 25/3,4
சகலமும் நல்கும் கேள்வி தனத்தினை நல்கி ஆதி – நீதிநூல்:6 54/2
நாட்டம் இன்றி ஒளி எ பயனை நல்கும் மனையில் – நீதிநூல்:6 56/1
நல்லவர் தீயவர் என்னாது எவரையுமே புவி தாங்கும் நனி நீர் நல்கும்
செல் அருணன் ஒளி பரப்பும் கால் வீசும் அந்தரமும் சேரும் ஒப்பு ஒன்று – நீதிநூல்:32 341/1,2
உருமை மின்னினை தன்-பால் கொண்டு உதகம் மன் உயிர்க்கு நல்கும்
கரு முகில் என கண்ணால் என் காணினும் கேட்பினும் சூழ் – நீதிநூல்:33 351/1,2
ஆம் பணி நல்கும் விண்ணும் அகிலமும் வணங்கச்செய்யும் – நீதிநூல்:43 469/2
தருவொடு பயிர் வைத்தோர்க்கு தனி பயன் நல்கும் நம்மை – நீதிநூல்:47 564/2
நல்கும் இன்ப இல்லாள் நவிய புரை நாடி – நன்மதிவெண்பா:1 37/1

மேல்

நல்குமால் (1)

நல்ல படிக்காசு நல்குமால் எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 25/2

மேல்

நல்குமே (1)

விதி தரும் பதி தரும் வீடும் நல்குமே – நீதிநூல்:9 91/4

மேல்

நல்குரவால் (2)

மாரி எனும் பாரி மகளிரும் ஏன் நல்குரவால்
கூர் அழிந்து நின்றார் குமரேசா சீர் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:105 1043/1,2
நல்லிறையர் நல்குரவால் நைந்து பல துன்பங்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1045/1

மேல்

நல்குரவு (7)

மூப்பு பிணியே தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடும் எல்லாம் சலம் இலவாய் நோக்கீர் – அறநெறிச்சாரம்:1 118/1,2
நீக்க அரு நோய் மூப்பு தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடு என்று ஐந்து களிறு உழக்க போக்க அரிய – அறநெறிச்சாரம்:1 119/1,2
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 105/3
குறுவாழ்க்கை நோயோடு நல்குரவு கூட – அருங்கலச்செப்பு:1 52/1
நல்குரவு என்னும் நசை – திருக்குறள்குமரேசவெண்பா:105 1043/4
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்கு உரை – திருக்குறள்குமரேசவெண்பா:105 1045/3
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1047/3

மேல்

நல்குரவும் (1)

நல்குரவும் உற்பவமும் நாசம் புரிவரே – நீதிவெண்பா:1 68/3

மேல்

நல்குரவே (2)

நல்குரவே போலும் நனி நல்ல கொன்னே – நீதிநெறிவிளக்கம்:1 66/2
கழி நல்குரவே தலை – திருக்குறள்குமரேசவெண்பா:66 657/4

மேல்

நல்குவர் (4)

முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளம் – நன்னெறி:1 28/1
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும் – முதுமொழிமேல்வைப்பு:1 168/3
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1150/3
நல்குவர் என்னும் நசை – திருக்குறள்குமரேசவெண்பா:116 1156/4

மேல்

நல்கூர்தல் (1)

ஈகை அரிது எனினும் இன்சொலினும் நல்கூர்தல்
ஓஒ கொடிது கொடிது அம்மா நா கொன்று – நீதிநெறிவிளக்கம்:1 67/1,2

மேல்

நல்கூர்ந்தார் (4)

நல்ல குடி பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் – நல்வழி:1 9/3
ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இல் நலமும் – நீதிநெறிவிளக்கம்:1 5/3
நல் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 105/3,4
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1046/3,4

மேல்

நல்கூர்ந்தான் (3)

எந்தை நல்கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்று அவன் – நன்னெறி:1 17/1
நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர – சோமேசர்முதுமொழிவெண்பா:1 22/3
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர – திருக்குறள்குமரேசவெண்பா:22 219/3

மேல்

நல்கூர்ந்தும் (2)

நல்லாறு ஒழுக்கின்-தலை நின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற்கு ஒருப்படார் பல் பொறிய – நீதிநெறிவிளக்கம்:1 60/1,2
நன்று அறிந்த தாயனார் நல்கூர்ந்தும் உள்ளியதை – திருக்குறள்குமரேசவெண்பா:98 975/1

மேல்

நல்ல (41)

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் – மூதுரை-வாக்குண்டாம்:0 1/1
அவை அல்ல நல்ல மரங்கள் அவை நடுவே – மூதுரை-வாக்குண்டாம்:1 13/2
மருவினிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம் திருமடந்தை – மூதுரை-வாக்குண்டாம்:1 29/1,2
நல்ல குடி பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் – நல்வழி:1 9/3
நல்ல ஞாலமும் வானமும் பெறினும் – வெற்றிவேற்கை:1 59/1
மனத்த கறுப்பு எனின் நல்ல செயினும் – நீதிநெறிவிளக்கம்:1 57/1
நல்குரவே போலும் நனி நல்ல கொன்னே – நீதிநெறிவிளக்கம்:1 66/2
நம்புக நல்ல அறம் – அறநெறிச்சாரம்:1 39/4
விலங்குகள் நல்ல மிக – அறநெறிச்சாரம்:1 122/4
கொல் வினை அஞ்சி குயக்கலம் நல்ல
உறுதியும் அல்லவும் நாள் பேர் மர பேர் – அறநெறிச்சாரம்:1 207/2,3
அக்கமும் ஒக்குமே அன்றி நல்ல கண் – நீதிநூல்:10 101/3
எல்லவன் பின் போந்தான் இரங்கேசா நல்ல
ஒருமைக்-கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 40/2,3
இல் உற்றும் உய்ந்தார் இரங்கேசா நல்ல
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 53/2,3
தொல் வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா நல்ல
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 5/2,3
தொல்லை வலி மாண்டதே சோமேசா நல்ல
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 75/2,3
நல்ல திலகவதியார் மொழியை நம்பி வெம் நோய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 95/1
சொல் அரிய இன்பமுற்றாள் சோமேசா நல்ல
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 122/2,3
தொல்லை போம் போகா துயரம் போம் நல்ல
குணம் அதிகம் ஆம் அருணை கோபுரத்துள் மேவும் – விவேகசிந்தாமணி:0 1/2,3
நீங்குவதே நல்ல நெறி – நீதிவெண்பா:1 20/4
நல்ல அன்பர் சொற்கு ஒவ்வா நான்மறைகள் மெல்லி நல்லாய் – நீதிவெண்பா:1 97/2
நல்ல அமைச்சு ஆர் அரசு நானிலத்தில் மேன்மையுறும் – நன்மதிவெண்பா:1 89/1
நல்ல படிக்காசு நல்குமால் எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 25/2
இம்மையே சாரூபம் எய்தினார் நல்ல
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் – முதுமொழிமேல்வைப்பு:1 28/2,3
நல்ல பதம் அவர்க்கு நல்கினார் வல்லி – முதுமொழிமேல்வைப்பு:1 31/2
குலன் ஒழுக்கம் நல்ல குணம் உண்டோ என்னும் – முதுமொழிமேல்வைப்பு:1 55/1
நாடி நெறிநின்ற நல்ல சனகாதியர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:1 6/1
நல்ல இராமன் புரிந்தான் நல் தாதை என் நோற்றான்-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:7 70/1
நாடு இழந்தும் இல்லை விற்றும் நல்ல அரிச்சந்திரன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:12 117/1
கொல் வேல் சனகன் குமரேசா நல்ல
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் – திருக்குறள்குமரேசவெண்பா:13 124/2,3
கொல்லவந்தோர்-பாலும் குமரேசா நல்ல
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய – திருக்குறள்குமரேசவெண்பா:14 139/2,3
ஒப்புரவின் நல்ல பிற – திருக்குறள்குமரேசவெண்பா:22 213/4
வாய்மையின் நல்ல பிற – திருக்குறள்குமரேசவெண்பா:30 300/4
நல்ல ஆம் செல்வம் செயற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:38 375/4
கொல்ல இழிந்தான் குமரேசா நல்ல
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் – திருக்குறள்குமரேசவெண்பா:43 430/2,3
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே – திருக்குறள்குமரேசவெண்பா:68 679/3
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர் – திருக்குறள்குமரேசவெண்பா:83 823/3
கொல்ல நின்றான் என்னே குமரேசா நல்ல
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை – திருக்குறள்குமரேசவெண்பா:85 841/2,3
கொல்ல எழுந்தான் குமரேசா நல்ல நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:87 870/2
நல்லார்க்கு நல்ல செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:91 905/4
நீறு அணிந்து நல்ல நெறியினன் போல் நீமன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1075/1
நல்ல படாஅ பறை – திருக்குறள்குமரேசவெண்பா:112 1115/4

மேல்

நல்லதங்கை (1)

வாடி வந்த நல்லதங்கை வன் பசியை தீர்த்திலள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:9 89/1

மேல்

நல்லது (7)

முற்பிறப்பில் தாம் செய்த புண்ணியத்தின் நல்லது ஓர் – அறநெறிச்சாரம்:1 154/1
ஒன்றாக நல்லது உயிர் ஓம்பல் ஆங்கு அதன் பின் – அறநெறிச்சாரம்:1 180/1
நல்லது என்று இருக்க வேண்டா நஞ்சு என கருதலாமே – விவேகசிந்தாமணி:1 110/4
கண்ட மான் நல்லது என்ற காகுத்தன் பின் செயலால் – திருக்குறள்குமரேசவெண்பா:28 279/1
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன் – திருக்குறள்குமரேசவெண்பா:33 323/3
நாடி மருளசங்கர் நல்லது என்று கொல்லாமை – திருக்குறள்குமரேசவெண்பா:33 324/1
கொல்லவில்லை கூற்றம் குமரேசா நல்லது என்று – திருக்குறள்குமரேசவெண்பா:33 326/2

மேல்

நல்லதே (1)

சொல் ஆரும் கீர்த்தி ரகு சோமேசா நல்லதே
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 101/2,3

மேல்

நல்லதொரு (1)

கொல்ல நின்றார் என்னே குமரேசா நல்லதொரு
சீர் இடம் காணின் எறிதற்கு பட்டடை – திருக்குறள்குமரேசவெண்பா:83 821/2,3

மேல்

நல்லர் (4)

பொற்றொடி நல்லார் நனி நல்லர் மற்று தம் – நீதிநெறிவிளக்கம்:1 82/2
நல்லர் இவர் என்று நட்பாடல் சொல்லின் – அறநெறிச்சாரம்:1 10/2
கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 403/3
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:83 823/3,4

மேல்

நல்லவர் (5)

நல்லவர் நாப்பண் நயந்து – அறநெறிச்சாரம்:1 185/4
நல்லவர் தீயவர் என்னாது எவரையுமே புவி தாங்கும் நனி நீர் நல்கும் – நீதிநூல்:32 341/1
நாம் அற விலங்கை காப்பர் நல்லவர் அதை வருத்தும் – நீதிநூல்:45 517/3
நல்லவர் விசாரியாமல் செய்வாரோ நரி சொல்கேட்டு – விவேகசிந்தாமணி:1 45/2
நல்லவர் நாணு பிற – திருக்குறள்குமரேசவெண்பா:102 1011/4

மேல்

நல்லவர்க்கு (2)

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 131/3
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை – திருக்குறள்குமரேசவெண்பா:131 1305/3

மேல்

நல்லவரால் (1)

நல்லவரால் நாட்டப்படும் – அறநெறிச்சாரம்:1 63/4

மேல்

நல்லவன்-தனக்கு (1)

நல்லவன்-தனக்கு செய்த நலமது மிக்கது ஆகும் – விவேகசிந்தாமணி:1 95/3

மேல்

நல்லவனாய் (1)

நல்லவனாய் இரு – இளையார்-ஆத்திசூடி:1 16/1

மேல்

நல்லவனும் (1)

நல்லவனும் உண்ணுமோ நஞ்சு – அறநெறிச்சாரம்:1 56/4

மேல்

நல்லவா (2)

தீயவே செய்யினும் நல்லவா காண்பவே – நீதிநெறிவிளக்கம்:1 57/3
நன்று ஆம்கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:38 379/3

மேல்

நல்லவாம் (1)

பல் கிளையும் வாடாமல் பாத்துண்டு நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அஃது என்பார் – அறநெறிச்சாரம்:1 179/2,3

மேல்

நல்லவை (10)

நல்லவை செய்ய தொடங்கினும் நோனாமே – நீதிநெறிவிளக்கம்:1 91/1
நல்லவை யாதாம்-கொல் நாடி உரையாய் நீ – அறநெறிச்சாரம்:1 185/3
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 83/3
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 146/3
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து – முதுமொழிமேல்வைப்பு:1 147/3
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் – திருக்குறள்குமரேசவெண்பா:10 96/3,4
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 375/3
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் – திருக்குறள்குமரேசவெண்பா:42 416/3
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:83 826/3
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:99 981/3

மேல்

நல்லள் (1)

மெல் இயல் நல்லாளும் நல்லள் விருந்து ஓம்பி – அறநெறிச்சாரம்:1 158/3

மேல்

நல்லறத்தே (1)

இட்டு உண்டு இல்வாழ்க்கை புரிந்து தாம் நல்லறத்தே
நிற்பாரே பெண்டிர் என்பார் – அறநெறிச்சாரம்:1 160/3,4

மேல்

நல்லறத்தை (1)

நல்லறத்தை நாட்டுமிடத்து – அறநெறிச்சாரம்:1 8/4

மேல்

நல்லறம் (6)

இல்லறம் அல்லது நல்லறம் அன்று – கொன்றைவேந்தன்:1 3/1
மாண்பிலள் ஆயின் மணமகன் நல்லறம்
பூண்ட புலப்படா போல் – நீதிநெறிவிளக்கம்:1 9/3,4
வீட்டுலகம் எய்தல் என இரண்டே நல்லறம்
கேட்டதனால் ஆய பயன் – அறநெறிச்சாரம்:1 11/3,4
வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்கட்கு – அறநெறிச்சாரம்:1 31/3
உள்ள நாள் நல்லறம் செய்க என்னும் சாற்று அன்றோ – அறநெறிச்சாரம்:1 35/1
நல்லறம் எந்தை நிறை எம்மை நன்கு உணரும் – அறநெறிச்சாரம்:1 212/1

மேல்

நல்லறிவு (2)

செல்வம் உற்றும் நல்லறிவு சேராமல் சண்டன் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:85 841/1
அன்று வந்து தந்தான் அறப்பகைஞன் நல்லறிவு
குன்றி நின்றும் என்னே குமரேசா நன்றாம் – திருக்குறள்குமரேசவெண்பா:85 842/1,2

மேல்

நல்லறிவே (1)

நல்லறிவே அணி நன்னுதலார்க்கு அஃது – நீதிநூல்:10 103/1

மேல்

நல்லன (1)

நல்லன ஆகாவாம் நா இன்புற நக்கி – நீதிநெறிவிளக்கம்:1 74/3

மேல்

நல்லாண்மை (2)

நல்லாண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 103/3
நல்லாண்மை என்னும் புணை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 114/4

மேல்

நல்லாய் (5)

இல்லை மற்று ஒன்றும் அறன் உணர்தல் நல்லாய்
நறு நெய் நிறைய முகப்பினும் மூழை – அறநெறிச்சாரம்:1 30/2,3
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் நல்லாய்
மொழி இலார்க்கு ஏது முதுநூல் தெரியும் – நன்னெறி:1 15/2,3
அல்லார் செய்யும் கேண்மை ஆகாதே நல்லாய் கேள் – நன்னெறி:1 38/2
நல்ல அன்பர் சொற்கு ஒவ்வா நான்மறைகள் மெல்லி நல்லாய்
ஆம் மந்திரம் எவையும் ஐந்தெழுத்தை ஒவ்வாவே – நீதிவெண்பா:1 97/2,3
வள்ளல் உலகு ஆளவைத்து அருளும் நல்லாய்
தினை துணை நன்றி செயினும் பனை துணையா – முதுமொழிமேல்வைப்பு:1 22/2,3

மேல்

நல்லார் (17)

நல்லார் ஒருவர்க்கு செய்த உபகாரம் – மூதுரை-வாக்குண்டாம்:1 2/1
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே நல்லார் – மூதுரை-வாக்குண்டாம்:1 8/2
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு – மூதுரை-வாக்குண்டாம்:1 8/2,3
நல்லார் ஒருவர் உளரேல் அவர்-பொருட்டு – மூதுரை-வாக்குண்டாம்:1 10/3
பொல்லா புழு மலி நோய் புன் குரம்பை நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல் – நல்வழி:1 7/2,3
உடைமை கொண்டு ஏமாப்பார் செல்வம் மட நல்லார்
பொம்மல் முலை போல் பருத்திடினும் மற்று அவர் – நீதிநெறிவிளக்கம்:1 62/2,3
பொற்றொடி நல்லார் நனி நல்லர் மற்று தம் – நீதிநெறிவிளக்கம்:1 82/2
துயில் சுவையும் தூ நல்லார் தோள் சுவையும் எல்லாம் – நீதிநெறிவிளக்கம்:1 85/1
நல்லார் போல் ஐவர் பகை வளர்ப்பார் மூவரால் – அறநெறிச்சாரம்:1 215/3
நல்லார் அன்னோன் செயலை நயம் என கொண்டு ஒழுகுவரால் – நீதிநூல்:47 581/4
நல்லார் தமது கனம் நண்ணாரே வில் ஆர் – நன்னெறி:1 25/2
நல்லார் செய்யும் கேண்மை நாள்-தோறும் நன்று ஆகும் – நன்னெறி:1 38/1
நல்லார் போல் அருகு இருக்கும் மனைவியையும் ஒருநாளும் நம்பொணாதே – விவேகசிந்தாமணி:1 62/4
நல்லார் விரும்புவார் நட்பு – நீதிவெண்பா:1 82/4
அல்லார் முன் நல்லார் அடங்குதலால் வல்லார் – முதுமொழிமேல்வைப்பு:1 113/2
நல்லார் தொடர் கைவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 450/4
நல்லார் அவை அஞ்சுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:73 729/4

மேல்

நல்லார்-கண் (1)

நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே – திருக்குறள்குமரேசவெண்பா:41 408/3

மேல்

நல்லார்க்கு (1)

நல்லார்க்கு நல்ல செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:91 905/4

மேல்

நல்லார்க்கும் (1)

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு – நல்வழி:1 25/4

மேல்

நல்லார்கள் (1)

இயல் செல்வர் மிடியாளர் நல்லார்கள் அல்லார் என் பேதம் ஓரார் யாவர்க்கும் இனியார் – நீதிநூல்:47 583/3

மேல்

நல்லாருள் (2)

நல்லாருள் நாணு தரும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 91/4
நல்லாருள் நாணு தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 903/4

மேல்

நல்லாரை (2)

நல்லாரை காண்பதுவும் நன்றே நலம் மிக்க – மூதுரை-வாக்குண்டாம்:1 8/1
நாடி விசயனும் நந்தனும் நல்லாரை
கூடி ஏன் நின்றார் குமரேசா தேடியே – திருக்குறள்குமரேசவெண்பா:45 444/1,2

மேல்

நல்லாள் (6)

மெல்லி நல்லாள் தோள் சேர் – ஆத்திசூடி:1 94/1
திருவினும் நல்லாள் மனைக்கிழத்தியேனும் – நீதிநெறிவிளக்கம்:1 79/1
செய்ய மெல் இல் நல்லாள் தோள் சேர் – ஆத்திசூடிவெண்பா:1 93/4
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:93 924/3
நிலம் என்னும் நல்லாள் நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1040/4
மங்கை நல்லாள் தோன்ற மனமுடைந்தான் வில் விசயன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1087/1

மேல்

நல்லாளும் (1)

மெல் இயல் நல்லாளும் நல்லள் விருந்து ஓம்பி – அறநெறிச்சாரம்:1 158/3

மேல்

நல்லாற்றின் (1)

நல்லாற்றின் ஊக்கின் பதறி குலைகுலைப – நீதிநெறிவிளக்கம்:1 89/3

மேல்

நல்லாறு (3)

நலம் அன்றே நல்லாறு எனல் – நீதிநெறிவிளக்கம்:1 59/4
நல்லாறு ஒழுக்கின்-தலை நின்றார் நல்கூர்ந்தும் – நீதிநெறிவிளக்கம்:1 60/1
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம் – திருக்குறள்குமரேசவெண்பா:23 222/3

மேல்

நல்லான் (3)

புல்லான் பொருள் பெறவே பொச்சாக்கும் நல்லான்
இடுக்கணும் இன்பமும் எய்தியக்-கண்ணும் – அறநெறிச்சாரம்:1 105/2,3
கூர் அருள் சேர் நல்லான் குமரேசா சீர் நிறைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:2 14/2
ஈட்டிய எல்லாம் தேய்ந்தும் ஏன் நல்லான் பின் உலவாக்கோட்டை – திருக்குறள்குமரேசவெண்பா:9 83/1

மேல்

நல்லிடத்தில் (1)

அல்லவர்-பால் கல்வி அவை ஆக்கும் நல்லிடத்தில்
யோகம் பயில்வார் உயர்ந்தோர் இழிந்தோர்கள் – நீதிவெண்பா:1 70/2,3

மேல்

நல்லிணக்கம் (1)

நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும் – கொன்றைவேந்தன்:1 48/1

மேல்

நல்லியல்பு (1)

மருகன்-தன் நல்லியல்பு மங்கையரின் வாய்மை – நன்மதிவெண்பா:1 8/1

மேல்

நல்லிறையர் (1)

நல்லிறையர் நல்குரவால் நைந்து பல துன்பங்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1045/1

மேல்

நல்லீர் (1)

வடிவு மிகு கொழுநர்-தமை வேசியர் வவ்விட வருந்தும் வாள் கண் நல்லீர்
கடின மனம் கணக்கிலா ஆடவர் சம்போகம் உயிர் கவர்தல் வஞ்சம் – நீதிநூல்:44 495/1,2

மேல்

நல்லூர் (1)

ஏர் மண நல்லூர் சுடருள் யாரும் அணுக சிலர்தாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 27/1

மேல்

நல்லெண்ணெய் (2)

துண்டம் ஊறியகாய் கரண்டி நல்லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி சொல்லிய எல்லாம் குறைவற திருத்தி தொகுத்து பல்வகையின் இனிது அமைத்து – விவேகசிந்தாமணி:1 135/3
பல் துலக்கி பின் அருந்தும் பாகிலை நல்லெண்ணெய் மூழ்கு – நன்மதிவெண்பா:1 77/1

மேல்

நல்லொழுக்கம் (1)

உய் வகை பத்திசெய்யாது ஒழிதல் நல்லொழுக்கம் இன்மை – நீதிநூல்:47 567/2

மேல்

நல்லோர் (9)

தழையும் செல்வத்துள் பிறந்து நல்லோர் அவை சார்ந்து – நீதிநூல்:26 298/1
மருவிய நலம் கலந்த வசனமே பகர்வர் நல்லோர் – நீதிநூல்:33 351/4
சொல்லோர் நல்லோர் தாம் இல்லோரை கைதூக்கி அளிப்பாரால் – நீதிநூல்:39 396/4
நல்லோர் வரவால் நகை முகம் கொண்டு இன்புறீஇ – நன்னெறி:1 19/1
சுகமுறுதல் நல்லோர் தொழில் – நீதிவெண்பா:1 5/4
தாதியரை நல்லோர் தழுவ நினையார் நரக – நீதிவெண்பா:1 41/3
நல்லோர் தமக்கு உதவி நாடாரே வல்ல தரு – நீதிவெண்பா:1 92/2
நரனே பெரியன் என்பர் நல்லோர் பெருமை மிகு – நன்மதிவெண்பா:1 94/2
கொல் என்று சொன்னான் குமரேசா நல்லோர்
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது – திருக்குறள்குமரேசவெண்பா:54 538/2,3

மேல்

நல்லோர்க்கு (2)

துன் அறமே நல்லோர்க்கு துகள் அறு செல்வம் ஆகும் – நீதிநூல்:43 466/3
நல்லோர்க்கு இ மூன்று குணம் உண்டாகில் அருள் அதிக ஞானம் உண்டாய் – விவேகசிந்தாமணி:1 99/3

மேல்

நல்லோர்க்கும் (2)

நன்று அறியா தீயோர்க்கு இடங்கொடுத்த நல்லோர்க்கும்
துன்று கிளைக்கும் துயர் சேரும் குன்றிடத்தில் – நீதிவெண்பா:1 74/1,2
நல் ஒழுக்கம் இல்லார் இடம் சேர்ந்த நல்லோர்க்கும்
நல் ஒழுக்கம் இல்லா சொல் நண்ணுமே கொல்லும் விட – நீதிவெண்பா:1 86/1,2

மேல்

நல்லோர்கள் (2)

எங்கே பிறந்தாலும் எள்ளாரே நல்லோர்கள்
எங்கே பிறந்தாலும் என் – நீதிவெண்பா:1 1/3,4
நல் அறத்தின் தீர்ந்த வணக்கத்தை நல்லோர்கள்
சொல்வர் அவிநயம் என்று – அருங்கலச்செப்பு:1 40/1,2

மேல்

நல்லோரும் (1)

நா இனிய நல்லோரும் நண்ணுவார் நாவின் நுனி – நீதிவெண்பா:1 17/2

மேல்

நல்லோரே (1)

இன் உயிர் உதவியேனும் இடுக்கண் தீர்ப்பார் நல்லோரே – நீதிநூல்:39 390/4

மேல்

நல்லோரை (2)

பண்டே பழகியிருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரை
கண்டே களித்து அங்கு உறவாடி தம்மில் கலப்பார் கற்றாரே – விவேகசிந்தாமணி:1 8/3,4
நீதி வழுவாத வகை வழக்குரைத்து நல்லோரை நேசம்கொண்டு – விவேகசிந்தாமணி:1 93/3

மேல்

நல்லோன் (1)

நல்லோன் எறி சிலையோ நல்_நுதால் ஒண் கரும்பு – நன்னெறி:1 2/3

மேல்

நல்வழி (3)

&4 நல்வழி – ஔவையார் – நல்வழி:1 30/5
நல்வழி உணர்ந்து அதில் நடக்கற்பாலரோ – நீதிநூல்:10 94/4
புகவே நல்வழி ஓது புரை அற்ற புனிதர் பொறை சீலம் அன்பு ஈகை புகழ் வாய்மை விரதம் – நீதிநூல்:47 582/3
உணர்ந்தும் தாம் பிறர்க்கு ஓதியும் நல்வழி
தணர்ந்துளோர் சுடர் தாங்கி தன் மேல் இருள் – நீதிநூல்:47 585/1,2

மேல்

நல்வினை (3)

நல்வினை கோறலின் வேறு அல்ல வல்லை தம் – நீதிநெறிவிளக்கம்:1 68/2
நல்வினை பின் அல்லால் நறும் தாமரையாளும் – அறநெறிச்சாரம்:1 76/1
நல்வினை நால் கால் விலங்கு நவை செய்யும் – அறநெறிச்சாரம்:1 207/1

மேல்

நல்வினைகளில் (1)

நா இயல் உணவில் ஏனை நல்வினைகளில் நம்பிக்கு – நீதிநூல்:15 194/1

மேல்

நல்வினைகளை (1)

உய்ய நல்வினைகளை உஞற்றிடாது நாள் – நீதிநூல்:20 238/3

மேல்

நல்வினைதான் (1)

செல்லாள் சிறந்தார் பின் ஆயினும் நல்வினைதான்
ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள் வழி – அறநெறிச்சாரம்:1 76/2,3

மேல்

நல்வினையும் (1)

நலத்தகையார் நல்வினையும் தீதே புல பகையை – நீதிநெறிவிளக்கம்:1 17/2

மேல்

நல்வினையே (1)

நல்வினையே செய்தான் நளன் பாம்பின் செய்கை கண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 40/1

மேல்

நலக்கு (1)

நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில் – திருக்குறள்குமரேசவெண்பா:15 149/3

மேல்

நலங்கள் (2)

எந்தாயே கண்ணே இனிய உயிரே நலங்கள்
தந்து ஆளும் கற்பகமே தற்பரமே அற்புதமே – நீதிநூல்:47 573/3,4
எள்ளா நலங்கள் உற்றும் ஏனோ மகோதரனை – திருக்குறள்குமரேசவெண்பா:67 670/1

மேல்

நலங்களும் (1)

நலங்களும் இலை என்றாலும் நரரை போல் சீவன் மெய் ஐம்புலன்களும் – நீதிநூல்:45 514/2

மேல்

நலத்தகை (2)

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 131/3
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை – திருக்குறள்குமரேசவெண்பா:131 1305/3

மேல்

நலத்தகையார் (1)

நலத்தகையார் நல்வினையும் தீதே புல பகையை – நீதிநெறிவிளக்கம்:1 17/2

மேல்

நலத்தது (3)

நல் நலத்தது ஆயினும் கொள்க நலம் அன்றே – நீதிநெறிவிளக்கம்:1 76/3
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை – திருக்குறள்குமரேசவெண்பா:99 984/3
சொல்லா நலத்தது சால்பு – திருக்குறள்குமரேசவெண்பா:99 984/4

மேல்

நலத்தார் (1)

பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 92/3

மேல்

நலத்தால் (1)

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால் – நல்வழி:1 16/1

மேல்

நலத்தின் (5)

நலத்தின் மிக்கார் சொலார் நயம்_இல் சொல்லையே – நீதிநூல்:22 260/1
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
மாண்ட அறிவினவர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 92/3,4
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 459/3
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:46 459/4
பொதுநலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
மாண்ட அறிவினவர் – திருக்குறள்குமரேசவெண்பா:92 915/3,4

மேல்

நலத்தின்-கண் (2)

நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை – முதுமொழிமேல்வைப்பு:1 143/3
நலத்தின்-கண் நாரின்மை தோன்றின் அவனை – திருக்குறள்குமரேசவெண்பா:96 958/3

மேல்

நலத்தினும் (1)

குலத்தினும் நலத்தினும் குறையுளான் என – நீதிநூல்:22 260/3

மேல்

நலத்தினையும் (1)

காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்க வந்த களங்கம் – விவேகசிந்தாமணி:1 133/1

மேல்

நலத்து (1)

யா நலத்து உள்ளதூஉம் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:65 641/4

மேல்

நலத்தை (3)

நட்பிடை குய்யம் வைத்தார் பிறர் மனை நலத்தை செய்வார் – விவேகசிந்தாமணி:1 114/1
தேசு ஆர் உடையவரும் தேடி இன நலத்தை
கூசாது ஏன் கொண்டார் குமரேசா மாசில் – திருக்குறள்குமரேசவெண்பா:46 458/1,2
தேர்ந்த சனமித்திரன் ஏன் வினை நலத்தை
கூர்ந்து உணர்ந்து கொண்டான் குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:66 651/1,2

மேல்

நலம் (83)

நல்லாரை காண்பதுவும் நன்றே நலம் மிக்க – மூதுரை-வாக்குண்டாம்:1 8/1
கல்லா ஒருவன் குல நலம் பேசுதல் – வெற்றிவேற்கை:1 36/1
நயவாமை அன்றே நலம் – நீதிநெறிவிளக்கம்:1 18/4
ஆண் அவாம் பெண்மை உடைத்து எனினும் பெண் நலம்
பேடு கொளப்படுவது இல் – நீதிநெறிவிளக்கம்:1 23/3,4
பலமா நலம் கனிந்த பண்புடையார் அன்றே – நீதிநெறிவிளக்கம்:1 36/3
எ நலம் காண்டும் என்று எள்ளற்க பல் நெடுநாள் – நீதிநெறிவிளக்கம்:1 47/2
நலம் அன்றே நல்லாறு எனல் – நீதிநெறிவிளக்கம்:1 59/4
நலம் விற்று கொள்ளும் திருவும் தவம் விற்று ஆங்கு – நீதிநெறிவிளக்கம்:1 61/2
நல் நலத்தது ஆயினும் கொள்க நலம் அன்றே – நீதிநெறிவிளக்கம்:1 76/3
நல் நலம் துய்த்தல் நலம் – நீதிநெறிவிளக்கம்:1 77/4
நல் நலம் துய்த்தல் நலம் – நீதிநெறிவிளக்கம்:1 77/4
கற்பு_இல் மகளின் நலம் விற்று உணவு கொளும் – நீதிநெறிவிளக்கம்:1 82/1
மைந்தனே எனினும் வதைத்திட ஒல்கான் மாக்களின் சுக நலம் அன்றி – நீதிநூல்:4 37/2
நலம் நவை இன்ப துன்பம் நானிலத்து உள அவர்க்கும் – நீதிநூல்:14 179/2
ஞானம் மெய்ச்சுகம் புகழ் நலம் பெற தனம் – நீதிநூல்:19 226/1
வந்த சீர் நலம் மாறி வயாவுக்கும் – நீதிநூல்:20 244/3
பக்கம் அவர் தினம் படைப்பர் ஓர் நலம்
ஒக்க அது பொறாது உள்ளம் நைந்திடில் – நீதிநூல்:27 307/2,3
மருவிய நலம் கலந்த வசனமே பகர்வர் நல்லோர் – நீதிநூல்:33 351/4
நலம் நீங்கி நரகம் எனும் பேராழியிடை வீழ்ந்து நலிவோம் நெஞ்சே – நீதிநூல்:43 455/4
நலம் உண்ட உனக்கு விலை ஏது என்றேன் சவம் அனைய நான் சுகிக்க – நீதிநூல்:44 497/2
இன நலம் எல்லாம் கோடல் எங்கணும் நிறைந்திருத்தல் – நீதிநூல்:47 550/2
நலம் இலா நரர்க்கு தேவன் நல்கிய சராசரங்கள் – நீதிநூல்:47 562/1
எல்லாரும் நலம் பெறச்செய்திடும்-கொல்லோ ஒரு நிருபன் – நீதிநூல்:47 581/2
வீடு மூடும் வாய் நலம் வீடும் கேடும் கூடுமே – நீதிநூல்:47 598/4
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 92/3
புன் நலம் பாரிப்பார் தோள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 92/4
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
பெற்றாள் தமியள் மூத்து அற்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 101/3,4
இன் நலம் அன்றோ இரங்கேசா துன்ன – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 125/2
தூய நலம் கவர்ந்தான் சோமேசா ஆயின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 28/2
மெய்த்த திருவள்ளுவனார் வென்று உயர்ந்தார் கல்வி நலம்
துய்த்த சங்கத்தார் தாழ்ந்தார் சோமேசா உய்த்து அறியின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 41/1,2
சோர்வு நலம் தேர்ந்தனரே சோமேசா ஓருங்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 72/2
மாற்றார் முடியும் வளமையும் கொண்டு ஏக நலம்
தோற்றான் வழுதி மகன் சோமேசா ஆற்றல் இலா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 89/1,2
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 92/3
வாய்ந்த தமயந்தி உரு மாண் நலம் கண்டு இன்புற்றான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/1
மருவு சந்தன குழம்பொடு நறும் சுவை நலம் பெற அணிந்தாலும் – விவேகசிந்தாமணி:1 90/1
நலம் என்றே கொள்வது அல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம் – விவேகசிந்தாமணி:1 102/4
நலம் இலா கயவன் தோன்றின் குடித்தனம் தேசம் பாழாம் – விவேகசிந்தாமணி:1 112/3
திலகன் கணபதி மால் செல்வன் நலம் மிகுந்த – ஆத்திசூடிவெண்பா:0 1/2
நலம் பெறலால் தேவர் எலாம் நாடி நிலம் துதிப்பார் – ஆத்திசூடிவெண்பா:1 81/2
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
பெற்றாள் தமியள் மூத்து அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 150/3,4
பிறர் நலம் நாடு – இளையார்-ஆத்திசூடி:1 64/1
கற்றறிந்தும் தாருவனர் கல்வி நலம் எய்தாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:1 2/1
கோடி நலம் கொண்டார் குமரேசா நாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:10 97/2
கோடி நலம் கொண்டார் குமரேசா தேடும் – திருக்குறள்குமரேசவெண்பா:15 149/2
கொண்டார் விரைந்து குமரேசா மண்டு நலம்
வேண்டின் உண்டாக துறக்க துறந்த பின் – திருக்குறள்குமரேசவெண்பா:35 342/2,3
கோடி நலம் கொண்டார் குமரேசா பீடு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:36 358/2
அன்று ஏன் பெரு வளத்தை ஆக்கி பிருது நலம்
குன்றாமல் காத்தான் குமரேசா நன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:39 385/1,2
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மாண் புனை பாவை அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:41 407/3,4
அன்று இடித்தார்-தம்மை உவந்து ஆதரித்த கிள்ளி நலம்
குன்றாதது என்னே குமரேசா நன்றா – திருக்குறள்குமரேசவெண்பா:45 447/1,2
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:46 457/3
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 457/3,4
மன நலம் நன்கு உடையராயினும் சான்றோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:46 458/3
இன நலம் ஏமாப்பு உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:46 458/4
உள்ள நலம் உற்றிருந்தும் உத்தவர் ஏன் நல் இனத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:46 459/1
நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:52 511/3
நாநலம் என்னும் நலன் உடைமை அ நலம்
யா நலத்து உள்ளதூஉம் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:65 641/3,4
வென்றி சிவேதன் ஏன் வேட்கையுற சொல்லி நலம்
குன்றாமல் ஓர்ந்தான் குமரேசா நின்று முன்னே – திருக்குறள்குமரேசவெண்பா:65 643/1,2
அன்று எவரும் வேட்கையுற ஆந்தையார் சொல்லி நலம்
குன்றாது ஏன் ஓர்ந்தார் குமரேசா நின்றவர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:65 646/1,2
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:66 651/3
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:66 651/3,4
அன்று பொருள் ஆற்றி நின்ற அந்திமான் இன்ப நலம்
குன்றாது ஏன் கொண்டான் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:76 760/1,2
தேர்ந்த திவிட்டன்-தன் சேனை உயர் மான நலம்
கூர்ந்து நின்றது என்னே குமரேசா சார்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:77 766/1,2
மாறு இன்றி ஊன்றி மதிசேனன் நண்பன் நலம்
கூறி நின்றான் என்னே குமரேசா தேறி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:79 789/1,2
உள்ள நலம் இல்லை என்றான் ஓரா குசலன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:85 850/1
கோமகன் ஏன் கொண்டான் குமரேசா ஏம நலம்
காணா சினத்தான் கழி பெரும் காமத்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:87 866/2,3
உற்றறிந்து துச்சயன் பின் ஓர்ந்தான் பரத்தை நலம்
குற்றம் என்று ஏன் விட்டான் குமரேசா முற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:92 912/1,2
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:92 914/3
பொதுநலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:92 915/3
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:92 916/3
புன் நலம் பாரிப்பார் தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:92 916/4
பண்டு கறுப்பன் பணிவால் உயர் நலம் மீக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:96 960/1
நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் – திருக்குறள்குமரேசவெண்பா:96 960/3
குண நலம் சான்றோர் நலனே பிற நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:99 982/3
குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:99 982/3,4
அன்று ஏன் அரிய வசு அல்லசெய்தான்-பாலும் நலம்
குன்றாமல் செய்தான் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:100 998/1,2
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிக நலம்
பெற்றாள் தமியள் மூத்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:101 1007/3,4
மண்டு புகழ் ஏறைக்கோன் மன் உயிர்க்கு நாணி நலம்
கொண்டிருந்தான் என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:102 1015/1,2
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1019/3
ஊடி உணர்ந்தான் உவந்து ஏன் விமலை நலம்
கூடி நுகர்ந்தான் குமரேசா நாடியே – திருக்குறள்குமரேசவெண்பா:111 1109/1,2
கோதை நலம் கண்டு ஏன் குமரேசா சூத – திருக்குறள்குமரேசவெண்பா:112 1113/2
காமர் சுதட்சிணை ஏன் கண்ணின் நலம் இழந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1231/1
நாதன் வரவினையே நச்சி நலம் மிகு பூங்கோதை – திருக்குறள்குமரேசவெண்பா:127 1263/1
அன்று புலந்து அகன்றும் அங்கன் ஏன் இன்ப நலம்
குன்றாது உவந்தான் குமரேசா ஒன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1325/1,2

மேல்

நலம்-தனை (1)

நலம்-தனை அழித்திடும் நறவு நெஞ்சமே – நீதிநூல்:19 231/4

மேல்

நலம்கொள் (1)

நரர் பல உறுப்புகள் நலம்கொள் மெய்யது – நீதிநூல்:5 50/2

மேல்

நலமது (1)

நல்லவன்-தனக்கு செய்த நலமது மிக்கது ஆகும் – விவேகசிந்தாமணி:1 95/3

மேல்

நலமா (1)

நசியாமல் நீக்கி நலமா இசைபெற்றான் – ஆத்திசூடிவெண்பா:1 75/2

மேல்

நலமும் (4)

ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இல் நலமும்
பூத்தலின் பூவாமை நன்று – நீதிநெறிவிளக்கம்:1 5/3,4
இன் நலமும் குன்றாமே ஏர் இளம் கொம்பு_அன்னார் – நீதிநெறிவிளக்கம்:1 77/3
நாடு வேறு குலமொடு நலமும் வேறு உளாரையும் – நீதிநூல்:47 598/1
புல்லினர்க்கு எல்லா நலமும் போம் – நீதிவெண்பா:1 84/4

மேல்

நலமே (2)

சேதமுற அவைத்திடுவோர்க்கு உணவு ஆதல் போல் நலமே செய்வாய் நெஞ்சே – நீதிநூல்:32 340/4
யாவர் சார்வர் என ஆசையின் நோக்கி ஏன்றமட்டும் நலமே புரிவாரால் – நீதிநூல்:39 393/4

மேல்

நலன் (3)

பின்னை தான் எய்தா நலன் இல்லை தன்னை – அறநெறிச்சாரம்:1 141/2
நாநலம் என்னும் நலன் உடைமை அ நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:65 641/3
கொண்டு நலன் விட்டான் குமரேசா உண்டான – திருக்குறள்குமரேசவெண்பா:84 831/2

மேல்

நலன்கள் (1)

நலன்கள் யா உறினும் தந்த நாதனை துதிமோ நோய் நாம் – நீதிநூல்:47 552/1

மேல்

நலனும் (1)

சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர் – திருக்குறள்குமரேசவெண்பா:50 499/3

மேல்

நலனே (4)

வாழிய நலனே வாழிய நலனே – வெற்றிவேற்கை:0 3/1
வாழிய நலனே வாழிய நலனே – வெற்றிவேற்கை:0 3/1
கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால் – நீதிநெறிவிளக்கம்:1 12/1
குண நலம் சான்றோர் நலனே பிற நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:99 982/3

மேல்

நலி (2)

நலி இலார்க்கு அருள் நல் மருந்தும் பெருகு – நீதிநூல்:24 281/3
நன்று அறியா மாகர் நலி பகையால் ஏன் பரதன் – திருக்குறள்குமரேசவெண்பா:87 869/1

மேல்

நலிகள் (1)

இசையும் வலி கெடும் நலிகள் அடுமுறும் இசையின் மிசையொடு வசையுமே – நீதிநூல்:25 291/4

மேல்

நலிந்த (1)

நாய் ஓரி கரடி என கத்தி மகிழ்விப்பர்கள் நாம் நலிந்த பின் அ – நீதிநூல்:44 511/2

மேல்

நலிந்தாலும் (1)

நற்குணமே தோன்றும் நலிந்தாலும் உத்தமர்-பால் – நீதிவெண்பா:1 64/3

மேல்

நலிந்தோர்க்கு (1)

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை – வெற்றிவேற்கை:1 47/1

மேல்

நலிய (2)

நஞ்சு என நுகர்வர் மெய் நலிய மூப்புற – நீதிநூல்:19 233/2
அணங்கு நலிய மூப்பு எய்தி அகல் வாயோடு கழுத்து ஏந்தி – விவேகசிந்தாமணி:1 81/3

மேல்

நலியினர் (1)

நிலை ஆலயம் நலியினர் வாழிடம் முதல் நிருமாணமது உற நெறி மேவி – நீதிநூல்:39 395/2

மேல்

நலிவது (1)

நமது என்போம் பாரம் தாங்கி நலிவது என் பிசினர் அம்மா – நீதிநூல்:24 280/4

மேல்

நலிவர் (1)

ஆற்ற நலிவர் இரு_நால்வர் ஆற்றவும் – அறநெறிச்சாரம்:1 215/2

மேல்

நலிவினொடு (1)

பரிவு நலிவினொடு அச்சமும் இல்லை – அருங்கலச்செப்பு:1 156/1

மேல்

நலிவோம் (1)

நலம் நீங்கி நரகம் எனும் பேராழியிடை வீழ்ந்து நலிவோம் நெஞ்சே – நீதிநூல்:43 455/4

மேல்

நவ (1)

ஏற்றிடும் நவ துவாரம் எண்ணிலா மயிர் துவாரம் – நீதிநூல்:47 534/2

மேல்

நவநிதி (1)

நவநிதி பெற்றும் தன் நம்பர் அருள் இல்லார்க்கு – ஆத்திசூடிவெண்பா:1 85/1

மேல்

நவமணம் (1)

நவமணம் செய் முன் அன்றி பின் உன்னில் பயன் உளதோ நாவாய்-தன்னை – நீதிநூல்:12 112/2

மேல்

நவமணி (2)

பருப்பதங்கள் போல் நிறைந்திடும் நவமணி பதங்களை கொடுத்தாலும் – விவேகசிந்தாமணி:1 42/1
பருவதங்கள் போல் பலபல நவமணி பைம்பொனை ஈந்தாலும் – விவேகசிந்தாமணி:1 90/3

மேல்

நவமணிகள் (1)

செம் கல் வெண் கல் கரும் கல்லை நவமணிகள் என செல்வர் சேர்ப்பார் யாமும் – நீதிநூல்:30 323/1

மேல்

நவிய (1)

நல்கும் இன்ப இல்லாள் நவிய புரை நாடி – நன்மதிவெண்பா:1 37/1

மேல்

நவில் (3)

நதி கடத்தல் உண்டோ நவில் – நீதிவெண்பா:1 11/4
நல் தாயர் என்றே நவில் – நீதிவெண்பா:1 42/4
நன்மதியே ஓர்ந்து நவில் – நன்மதிவெண்பா:1 79/4

மேல்

நவில்-தொறும் (1)

நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 783/3

மேல்

நவில்வரோ (1)

நலம் என்றே கொள்வது அல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம் – விவேகசிந்தாமணி:1 102/4

மேல்

நவிலல் (1)

நண்ணு இனத்து இயல்பு என நவிலல் உண்மையே – நீதிநூல்:31 333/4

மேல்

நவிலலாம் (1)

நாடு நீர்த்தடம் நோக்கி இத்தனை நாள் புனல் என்ன நவிலலாம் ஓர் – நீதிநூல்:41 423/2

மேல்

நவிலா (1)

நல் நசையாய் விச்சை நவிலா வாய் அன்னையை கூஉய் – நன்மதிவெண்பா:1 12/1

மேல்

நவிலாமல் (1)

நன்மொழிகளே பல இருக்க நவிலாமல்
புன்மொழி உரைப்பவர்கள் பூரியர்கள் அன்றோ – நீதிநூல்:33 348/3,4

மேல்

நவிலாய் (1)

நாதனே தந்தை எனில் செல்வம் இது போலும் உண்டோ நவிலாய் நெஞ்சே – நீதிநூல்:40 412/4

மேல்

நவிலும் (1)

நல் நெறியாம் என நவிலும் வேதமே – நீதிநூல்:46 522/4

மேல்

நவின்ற (1)

ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும் – விவேகசிந்தாமணி:1 9/3

மேல்

நவின்றேன் (1)

சீலர்-பால் கற்றது அன்னோர் செவியுற நவின்றேன் அம்மா – நீதிநூல்:1 5/4

மேல்

நவை (8)

அவை அஞ்சா ஆகுல சொல்லும் நவை அஞ்சி – நீதிநெறிவிளக்கம்:1 5/2
நல்வினை நால் கால் விலங்கு நவை செய்யும் – அறநெறிச்சாரம்:1 207/1
நலம் நவை இன்ப துன்பம் நானிலத்து உள அவர்க்கும் – நீதிநூல்:14 179/2
நவை தீர் தண் நதி தூ நீர் அருந்தாது அங்கண நீரை நாடல் போலும் – நீதிநூல்:44 484/3
நவை ஆர் மிகு பிணிதான் நண்ணல் இவரும் – நன்மதிவெண்பா:1 27/2
நவை இலா நன்மதியே நன்று – நன்மதிவெண்பா:1 66/4
நன்மையுறா கல்வி நவை_இல் அபிநயத்தின் – நன்மதிவெண்பா:1 102/1
நல் அற சார்வும் நவை அற நீக்கலும் – அருங்கலச்செப்பு:1 120/1

மேல்

நவை_இல் (1)

நன்மையுறா கல்வி நவை_இல் அபிநயத்தின் – நன்மதிவெண்பா:1 102/1

மேல்

நவையாய் (1)

நன்றே தனதன் நயந்து செய்தான் ஏன் நவையாய்
குன்றி உளைந்தான் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:47 469/1,2

மேல்

நவையுறுவன் (1)

நாட்டு புகழ் குன்றி நவையுறுவன் கோட்டம் இலா – நன்மதிவெண்பா:1 73/2

மேல்

நவையேல் (1)

அவையில் நவையேல் மறை தேர் அந்தணரை இன்ன – நன்மதிவெண்பா:1 66/3

மேல்

நவையை (1)

நயன் கொள்வது அன்றி பாவின் நவையை நோக்கார் மேலோரே – நீதிநூல்:1 4/4

மேல்

நழீஇ (1)

நண்ணிய கரம் சற்று ஓயின் நழீஇ ஒன்றோடொன்று மோதி – நீதிநூல்:3 21/2

மேல்

நள்ளா (1)

நயன் தூக்கி நள்ளா விடல் – திருக்குறள்குமரேசவெண்பா:92 912/4

மேல்

நள்ளாது (1)

மேவி அவர் இருவருமே நள்ளாது முரண்செய்யில் விளங்கு மெய்யும் – நீதிநூல்:12 109/3

மேல்

நள்ளார் (1)

நல் நய சொல் நம்பாமல் நள்ளார் தினம் – நீதிநூல்:38 382/3

மேல்

நள்ளாரேல் (1)

தணியாத பகையுற்று நள்ளாரேல் உயிர் அற்ற சவத்தின் மீது – நீதிநூல்:12 110/3

மேல்

நள்ளி (3)

வேறொன்றும் வேண்டாமல் மெய் உதவிசெய்து நள்ளி
கூறாது ஏன் சென்றான் குமரேசா வேறாக – திருக்குறள்குமரேசவெண்பா:22 211/1,2
என்றும் சிபி சந்தன் எவ்வி நள்ளி ஓரி புகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:24 233/1
கொள்ளாது இருந்தார் குமரேசா நள்ளி
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை – திருக்குறள்குமரேசவெண்பா:106 1060/2,3

மேல்

நள்ளியை (1)

மண்டு புகழ் நள்ளியை ஏன் வன்பரணர் கண்டவுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1057/1

மேல்

நள்ளிரவில் (1)

நள்ளிரவில் தமயந்தி நளன்-தனையே பிரிந்த பின்னும் – நீதிநூல்:12 137/1

மேல்

நள்ளிரவிலும் (1)

நள்ளிரவிலும் துயிலை நண்ணாது சீர்த்தி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:117 1167/1

மேல்

நள்ளுநர்-தமக்கும் (1)

நள்ளுநர்-தமக்கும் என்றும் நன்று எமக்கு இயற்றுவோர்க்கும் – நீதிநூல்:39 391/1

மேல்

நளகூபன் (1)

நாணாமல் ஏனோ நளகூபன் கள் அருந்தி – திருக்குறள்குமரேசவெண்பா:93 924/1

மேல்

நளவேந்தன் (1)

ஏகி நளவேந்தன் இரங்கேசா கையினால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 97/2

மேல்

நளன் (13)

தோன்ற நின்றான் முன்பு நளன் சோமேசா தோன்றுகின்ற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 8/2
தோய்ந்த புகழ் ஆளும் நளன் சோமேசா ஆய்ந்து உரைக்கின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/2
தன்னையே உன்னும் தமயந்தி மாதை நளன்
துன்னார் போல் நீத்திருந்தான் சோமேசா அன்னதே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 121/1,2
நளன் இருதுபன்னன் தேர் நாள் ஒன்றில் வீமன் – ஆத்திசூடிவெண்பா:1 53/1
நல்வினையே செய்தான் நளன் பாம்பின் செய்கை கண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:4 40/1
பெற்றான் நளன் ஆக்கம் என்று கலி பேணாது ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:17 163/1
ஏனோ நளன் துன்பம் எய்தினான் வானவர்-தம் – திருக்குறள்குமரேசவெண்பா:23 224/1
கொற்ற நளன் விட்டான் குமரேசா எற்றேனும் – திருக்குறள்குமரேசவெண்பா:32 316/2
பண்டு நளன் பேதையாய் பார் இழந்தான் புட்கரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 372/1
கண்டு அரிது என்று எண்ணாமல் கடலையும் முன் நின்று நளன்
கொண்டு அடைந்தான் என்னே குமரேசா கண்டே – திருக்குறள்குமரேசவெண்பா:62 611/1,2
வள்ளல் நளன் கிள்ளிவளவன் இவர் முன் இடும்பை – திருக்குறள்குமரேசவெண்பா:63 623/1
பண்டு நளன் சூதால் பார் இழந்து சீர் அழிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:94 934/1
வீமன் மடையன் என வெற்றி நளன் சூதன் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1044/1

மேல்

நளன்-தனையே (1)

நள்ளிரவில் தமயந்தி நளன்-தனையே பிரிந்த பின்னும் – நீதிநூல்:12 137/1

மேல்

நளன்-பால் (4)

கோது_இல் நளன்-பால் குமரேசா காதலால் – திருக்குறள்குமரேசவெண்பா:59 588/2
நன்று தெரிந்து நளன்-பால் குணசீலன் – திருக்குறள்குமரேசவெண்பா:64 634/1
திண் தோள் இருதுபன்னன் தேர் நளன்-பால் ஏன் கலையை – திருக்குறள்குமரேசவெண்பா:73 724/1
கோதை நளன்-பால் குமரேசா யாதுமே – திருக்குறள்குமரேசவெண்பா:94 931/2

மேல்

நளனையும் (1)

நளனையும் அலைவுசெய் நாச சூதுதான் – நீதிநூல்:20 240/2

மேல்

நளாயினி (1)

நின்னை இவண் பிரியேன் என்ன நளாயினி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1315/1

மேல்

நளாயினியை (1)

பண்டு ஏன் நளாயினியை பற்று அற்ற மாதவனும் – திருக்குறள்குமரேசவெண்பா:6 54/1

மேல்

நளி (1)

நளி இருட்டில் நகருதல் போல் கற்ற – நீதிநூல்:47 584/2

மேல்

நளிர் (1)

நாறு பூ இலை காய் ஆர்ந்த நளிர் தரு இனமும் குன்றும் – நீதிநூல்:47 533/2

மேல்

நளினை (1)

நாதன் பிரிவு உரைத்தான் நல்கார் என்று ஏன் நளினை
கோது_இல் உயிர் நீத்தாள் குமரேசா ஏதும் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1156/1,2

மேல்

நற்கதியில் (1)

மாறுகொள கிடந்த மார்க்கத்தால் நற்கதியில்
ஏறுதும் என்பார் இயல்பு – அறநெறிச்சாரம்:1 48/3,4

மேல்

நற்கருமம் (1)

கற்பதன் முன் அரிது எனினும் பின் எளிதாம் அது போல் நற்கருமம் என்னும் – நீதிநூல்:43 451/3

மேல்

நற்காட்சி (5)

நற்காட்சி காண்பன கண் – அறநெறிச்சாரம்:1 200/4
நற்காட்சி நல் ஞானம் நல் ஒழுக்கம் இ மூன்றும் – அருங்கலச்செப்பு:1 2/1
மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்று உரைப்பர் – அருங்கலச்செப்பு:1 3/1
அவ்விநயம் ஆறும் அகன்றது நற்காட்சி
செவ்விதின் காப்பாரிடை – அருங்கலச்செப்பு:1 39/1,2
நற்காட்சி இல்லார் உணர்வும் ஒழுக்கமும் – அருங்கலச்செப்பு:1 44/1

மேல்

நற்காட்சிதான் (1)

சுட்டிய நற்காட்சிதான் – அருங்கலச்செப்பு:1 13/2

மேல்

நற்காட்சியவர் (1)

கொண்ட நற்காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 49/2

மேல்

நற்காட்சியார் (1)

எட்டுறுப்பின் ஆய இயல்பின் நற்காட்சியார்
சுட்டு அறுப்பர் நாற்கதியில் துன்பு – அறநெறிச்சாரம்:1 59/3,4

மேல்

நற்காட்சியால் (1)

தேவனாம் நற்காட்சியால் – அருங்கலச்செப்பு:1 38/2

மேல்

நற்காலம் (1)

திரு உறு நற்காலம் உறில் தெங்கின் இளநீர் உண் – நன்மதிவெண்பா:1 106/1

மேல்

நற்கிள்ளி (1)

கோடி அல்லல் வந்து முனம் கூடியும் ஏன் நற்கிள்ளி
கோடாமல் நின்றான் குமரேசா கோடி – திருக்குறள்குமரேசவெண்பா:63 625/1,2

மேல்

நற்கு (5)

நல் நெஞ்சே நாடாய் காண் நற்கு – அறநெறிச்சாரம்:1 132/4
வடு மாற்று அவா இன்மை நற்கு – அருங்கலச்செப்பு:1 18/2
அறத்தை விளக்குதல் நற்கு – அருங்கலச்செப்பு:1 24/2
கால வரையறுத்தல் நற்கு – அருங்கலச்செப்பு:1 104/2
மானம்_இல் மாதவர்க்கு நற்கு – அருங்கலச்செப்பு:1 135/2

மேல்

நற்குடிகளின் (1)

அம்ம ஈது எல்லாம் உணர்ந்து அரசு ஆணைக்கு அமைதல் நற்குடிகளின் இயல்பே – நீதிநூல்:5 48/4

மேல்

நற்குணங்கள் (2)

அண்டலர் கோனுக்கு அன்பர் ஆவரோ நற்குணங்கள்
விண்டவர் பிறர்க்கு அன்பு இல்லார் விமலர்க்கும் அன்பு இலாரால் – நீதிநூல்:47 561/3,4
போதவே நற்குணங்கள் போந்தும் தனை மூத்த – ஆத்திசூடிவெண்பா:1 93/1

மேல்

நற்குணத்தரும் (1)

இனிய நற்குணத்தரும் இகழ்ச்சி கொள்வரே – நீதிநூல்:31 331/4

மேல்

நற்குணத்தவர்க்கும் (1)

ஒப்பு அரு நற்குணத்தவர்க்கும் கொலை காமம் கள் களவை உபதேசிக்கும் – நீதிநூல்:40 406/1

மேல்

நற்குணத்தின் (1)

ஞான நற்குணத்தின் மேன்மையால் எவர்க்கும் நாயகன் தான் என தெரிந்து – நீதிநூல்:4 41/2

மேல்

நற்குணத்தை (1)

தரும நற்குணத்தை தீயரும் புகழ்வார் சழக்கினை சழக்கரும் இகழ்வார் – நீதிநூல்:43 462/3

மேல்

நற்குணம் (4)

நற்குணம் நற்செய்கை பூண்டாட்கு மக்கட்பேறு – நீதிநெறிவிளக்கம்:1 80/2
மன்னிய நற்குணம் இல்லாரை தாம் போற்றி – அறநெறிச்சாரம்:1 55/3
வளமுறு கேள்வி நூல் மாண்பு நற்குணம்
இளமையில் அன்றி மூப்பு எய்தின் எய்துமோ – நீதிநூல்:9 85/3,4
நற்குணம் உடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று – விவேகசிந்தாமணி:1 74/1

மேல்

நற்குணமுளார் (1)

தவன் ஆட்டி இருவரில் நற்குணமுளார் இலர் என்னும் தன்மை நோக்கல் – நீதிநூல்:12 112/1

மேல்

நற்குணமே (3)

சீர் கலந்தார் நற்குணமே தேர்ந்து கொள்வார் ஏர் கொள் – ஆத்திசூடிவெண்பா:1 36/2
நற்குணமே தோன்றும் நலிந்தாலும் உத்தமர்-பால் – நீதிவெண்பா:1 64/3
நற்குணமே தோன்றும் நயந்து – நீதிவெண்பா:1 64/4

மேல்

நற்செய்கை (2)

நற்குணம் நற்செய்கை பூண்டாட்கு மக்கட்பேறு – நீதிநெறிவிளக்கம்:1 80/2
பின் செய் வினையின் பின் போகலால் நற்செய்கை
ஆற்றுந்துணையும் அறம் மறவேல் நல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 28/2,3

மேல்

நற்செயல் (1)

செயிரினை கடிந்து நற்செயல் வியந்தரும் – நீதிநூல்:9 90/2

மேல்

நற்பண்பொடு (1)

பண்ணிய கோலமோ நற்பண்பொடு ஞானம் கல்வி – நீதிநூல்:29 321/3

மேல்

நற்பயன் (1)

நற்பயன் கொண்டு இருக்கற்பாற்று – அறநெறிச்சாரம்:1 67/4

மேல்

நற்பாலவை (2)

பின் பயக்கும் நற்பாலவை – முதுமொழிமேல்வைப்பு:1 104/4
பின் பயக்கும் நற்பாலவை – திருக்குறள்குமரேசவெண்பா:66 659/4

மேல்

நற்புகழ் (1)

நற்புகழ் பெறு வழி நல் நடக்கையோடு – நீதிநூல்:37 372/3

மேல்

நற்புத்தி (1)

நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார் நன்மை செய்ய தீமை உடன் நயந்து செய்வார் – விவேகசிந்தாமணி:1 16/3

மேல்

நற்பொருள் (1)

இ பொருளை நற்பொருள் என்று எப்படி நீ ஒப்புகின்றாய் ஏழை நெஞ்சே – நீதிநூல்:40 406/4

மேல்

நற்றமிழ் (1)

நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை-தன்னால் – வெற்றிவேற்கை:0 2/3

மேல்

நற்றவரை (1)

கண்டோர்க்கு உறும் வாசம் கற்று அமைந்த நற்றவரை
கண்டோர்க்கு உடன் ஆம் கதி – நீதிவெண்பா:1 62/3,4

மேல்

நற்றாமரை (1)

நற்றாமரை கயத்தில் நல் அன்னம் சேர்ந்தால் போல் – மூதுரை-வாக்குண்டாம்:1 24/1

மேல்

நற்றாய் (1)

தனமிலார்க்கு அரும் பொன்னாய் நற்றாய் தந்தையிலார்க்கு அன்னாராய் – நீதிநூல்:39 383/3

மேல்

நறவு (1)

நலம்-தனை அழித்திடும் நறவு நெஞ்சமே – நீதிநூல்:19 231/4

மேல்

நறா (2)

உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/3
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/3

மேல்

நறு (3)

நறு நெய் நிறைய முகப்பினும் மூழை – அறநெறிச்சாரம்:1 30/3
நட்டாரை வேண்டின் நறு மென் கதுப்பினாய் – அறநெறிச்சாரம்:1 95/1
நறு மலர் நாணின கண் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1231/4

மேல்

நறுந்தொகை-தன்னால் (1)

நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை-தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலாதவரே – வெற்றிவேற்கை:0 2/3,4

மேல்

நறும் (6)

நல்வினை பின் அல்லால் நறும் தாமரையாளும் – அறநெறிச்சாரம்:1 76/1
தூ நறும் பூ கொன்றை அணி சோமேசா தானே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 19/2
தூ நறும் பூ வாளியான் சோமேசா மானம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 87/2
மருவு சந்தன குழம்பொடு நறும் சுவை நலம் பெற அணிந்தாலும் – விவேகசிந்தாமணி:1 90/1
விண்ணுக்கு இனிய மணி வெய்யோனே வண்ண நறும்
சந்த முலையாள் சயனத்து இனிய மணி – நீதிவெண்பா:1 76/2,3
காந்தும் நறும் புண்ணை கலந்து ஈ விரும்புமே – நீதிவெண்பா:1 82/1

மேல்

நறுவிய (1)

பிறன்மனைக்கே பீடு அழிந்து நிற்பர் நறுவிய
வாயினவேனும் உமிழ்ந்து கடு தின்னும் – நீதிநெறிவிளக்கம்:1 79/2,3

மேல்

நன் (16)

நாளல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே – மூதுரை-வாக்குண்டாம்:1 3/3
மாட்டாதவன் நன் மரம் – மூதுரை-வாக்குண்டாம்:1 13/4
நடுக்கமும் நன் மகிழ்வும் இல் – அறநெறிச்சாரம்:1 105/4
நன் பணி அவைகள் நாளும் நம் பணி ஆற்றும் ஐயன் – நீதிநூல்:47 559/3
நன் பணி இயற்றுகில்லேம் நன் பணி அனையம் நெஞ்சே – நீதிநூல்:47 559/4
நன் பணி இயற்றுகில்லேம் நன் பணி அனையம் நெஞ்சே – நீதிநூல்:47 559/4
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின்ற குடி பொன்றி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 18/3
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 18/3
பண்பிலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 100/3
நன் பாகை புன்னைவன நாதனே அப்படி போல் – ஆத்திசூடிவெண்பா:1 35/3
நன் கலம் நன் மக்கள் பேறு – திருக்குறள்குமரேசவெண்பா:6 60/4
நன் கலம் நன் மக்கள் பேறு – திருக்குறள்குமரேசவெண்பா:6 60/4
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:18 171/3
பண்பிலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால் – திருக்குறள்குமரேசவெண்பா:100 1000/3
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1046/3
நன் நிலையர் ஆவர் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1189/4

மேல்

நன்கணியார் (1)

பண்டு இரந்து வாழ்தல் பழி என்று ஏன் நன்கணியார்
கொண்டு அமைந்து நின்றார் குமரேசா ஒண்டி – திருக்குறள்குமரேசவெண்பா:107 1062/1,2

மேல்

நன்காம் (1)

துன்பம் என்பது இல்லையோ சோமேசா நன்காம்
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 84/2,3

மேல்

நன்கு (24)

நகை முகத்த நன்கு மதிப்பு – நீதிநெறிவிளக்கம்:1 38/4
நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் என்று இரண்டும் – அறநெறிச்சாரம்:1 180/2
நல்லறம் எந்தை நிறை எம்மை நன்கு உணரும் – அறநெறிச்சாரம்:1 212/1
நாட்டுவோன் ஒருவன் இன்றி நன்கு அமைந்து ஒழுகும்-கொல்லோ – நீதிநூல்:2 8/4
நன்மையா இடர் இன்றி நன்கு ஓம்பல் போல் – நீதிநூல்:12 154/2
அதி தயையொடு நன்கு ஓம்பி ஆண்டிட கடனாம் மாதோ – நீதிநூல்:14 187/4
உருவ வழக்கின் நிலையினை நன்கு உணரா தன்மை பொது நீங்கல் – நீதிநூல்:21 257/3
சத்தியமா சகலமும் நன்கு உணர்ந்தோர் போல தருக்குற்றார் பெருக்கற்றார் திருக்குற்றாரே – நீதிநூல்:28 313/4
நதி முதல் புகுவது எல்லாம் நன்கு அகட்டிடை அடக்கும் – நீதிநூல்:33 352/1
நெடுமையாம்காறும் நன்கு ஓம்பி நிற்குமால் – நீதிநூல்:47 588/2
அடர்ந்த அன்போடு அவளை நன்கு ஆதரிக்க வேண்டுமால் – நீதிநூல்:47 597/4
நல் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 105/3
குணம் நன்கு உணரா கொடியோரிடத்தில் – நீதிவெண்பா:1 26/1
குணம் நன்கு உடையார் குறுகார் குணமுடைமை – நீதிவெண்பா:1 26/2
மன நலம் நன்கு உடையராயினும் சான்றோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:46 458/3
நன்கு உடையான்-கட்டே தெளிவு – திருக்குறள்குமரேசவெண்பா:52 513/4
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு – திருக்குறள்குமரேசவெண்பா:54 534/4
ஏனோ சுமந்திரன் நன்கு எண்ணி இடைதெரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:72 712/1
இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின் – திருக்குறள்குமரேசவெண்பா:72 712/3
நன்கு செல சொல்லுவார் – திருக்குறள்குமரேசவெண்பா:72 719/4
மாசில் சதானந்தர் மன் அவையில் நன்கு சொன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:73 728/1
நன்கு செல சொல்லாதார் – திருக்குறள்குமரேசவெண்பா:73 728/4
கூர்ந்து ஒழித்தான் என்னே குமரேசா தேர்ந்து நன்கு
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:82 815/2,3
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1046/3

மேல்

நன்செயாம் (1)

உழுது பண்செய புன்செயும் நன்செயாம் உயர் பொன் – நீதிநூல்:42 440/1

மேல்

நன்பயனா (1)

நகை ஒன்றே நன்பயனா கொள்வான் பயம் இன்று – நீதிநெறிவிளக்கம்:1 72/2

மேல்

நன்மக்கள் (1)

நன்மக்கள் செந்நா தழும்பு இருக்க நாள்-வாயும் – நீதிநெறிவிளக்கம்:1 75/1

மேல்

நன்மதியே (108)

நன்மதியே நாடி நயந்து – நன்மதிவெண்பா:1 1/4
ஊர்ந்தவுடன் ஓடா உழை புரவி நன்மதியே
ஓர்ந்து அவர் அகற்றுவர் என்று ஓது – நன்மதிவெண்பா:1 2/3,4
சீர் அணியான் ஏறு கொண்டு செய் நிலத்தை நன்மதியே
ஏரின் உழல் மேலாம் என்று எண் – நன்மதிவெண்பா:1 3/3,4
வரும் நட்பாற்றேன் நன்மதியே நீ செல்லேல் – நன்மதிவெண்பா:1 4/3
செவி கேளான் கண் விழியான் தேர் நன்மதியே
சவம் அவன் என்றே துணிந்து சாற்று – நன்மதிவெண்பா:1 5/3,4
தீய என நன்மதியே செப்பு – நன்மதிவெண்பா:1 6/4
தேர்ந்து உணர்ந்த அந்தணர்கள் சேர் நகரில் நன்மதியே
சார்ந்திருக்கும் வாழ்வே தகும் – நன்மதிவெண்பா:1 7/3,4
இன்ன இல நன்மதியே எண் – நன்மதிவெண்பா:1 8/4
தாங்க வல்லான் ஆண்டகையாம் தைரியவான் நன்மதியே
ஓங்கு குல மணி என்று ஓது – நன்மதிவெண்பா:1 9/3,4
தாழ்வு என்று நன்மதியே சாற்று – நன்மதிவெண்பா:1 10/4
மேவல் இடர் நன்மதியே விள் – நன்மதிவெண்பா:1 11/4
தயவுடன் கூவாத வாய்தாம் நன்மதியே
குயவன் மண் தொட்ட குழி – நன்மதிவெண்பா:1 12/3,4
புருடார்த்தம் நன்மதியே போற்று – நன்மதிவெண்பா:1 13/4
மயர்வுறு கீழோர் நன்மதியே மேதக்க – நன்மதிவெண்பா:1 14/3
புங்கவத்தை கல்லாத புன்மதியை நன்மதியே
சங்கை இன்றி நண்ணல் தவிர் – நன்மதிவெண்பா:1 15/3,4
துன்புறுத்தும் காலத்தும் தூயவர்கள் நன்மதியே
இன்புறுத்துவார் என்று இசை – நன்மதிவெண்பா:1 16/3,4
தொடர்பு என்று நன்மதியே சொல் – நன்மதிவெண்பா:1 17/4
நோதல் இன்றி தாம் நோவா நோன்மை அன்றோ நன்மதியே
ஏதம் இலா சான்றோர் இயல் – நன்மதிவெண்பா:1 18/3,4
பை அடியில் தேரை படுத்தல் என நன்மதியே
ஐயம் இன்றி தெள்ள அறை – நன்மதிவெண்பா:1 19/3,4
பொன் திரளால் மேன்மை பொருந்துங்கால் நன்மதியே
பற்றுடையேம் என்பார் பலர் – நன்மதிவெண்பா:1 20/3,4
அகலேல் நன்மதியே இங்கிதம் கூறும் குரவர் – நன்மதிவெண்பா:1 21/3
நன்மதியே வீயும் என நாட்டு – நன்மதிவெண்பா:1 22/4
அன்று என்று நன்மதியே ஆய் – நன்மதிவெண்பா:1 23/4
கலை ஆர்ந்த நன்மதியே கைத்து உடைமை இன்மை – நன்மதிவெண்பா:1 24/3
என்று நன்மதியே விள் – நன்மதிவெண்பா:1 25/4
தேட்டமுறு நன்மதியே செப்பு – நன்மதிவெண்பா:1 26/4
இன இனலேயாம் நன்மதியே – நன்மதிவெண்பா:1 27/4
விந்தை என்னோ நன்மதியே விள் – நன்மதிவெண்பா:1 28/4
நன்மதியே வாழ்ந்திடுதல் நன்று – நன்மதிவெண்பா:1 29/4
பாசம் இலா நன்மதியே பன் – நன்மதிவெண்பா:1 30/4
விட்டாலும் தேள் கொட்டாவிட்டாலும் நன்மதியே
கிட்டார்கள் மேதினியோர் கேள் – நன்மதிவெண்பா:1 31/3,4
பற்றாது நன்மதியே பார் – நன்மதிவெண்பா:1 32/4
மேவி அகல் ஏனம் எய்யான் வில்லாண்மை நன்மதியே
பாவிக்கில் இன்னன வீண் பார் – நன்மதிவெண்பா:1 33/3,4
என்பு உருக்கும் மென் குதலை ஏந்து_இழையார் நன்மதியே
அன்பு உளர் என்று உன்னேல் அகத்து – நன்மதிவெண்பா:1 34/3,4
சாரம் ஒழி கருப்பஞ்சக்கையினை நன்மதியே
ஊர் எறும்பு மொய்த்திடல் ஒக்கும் – நன்மதிவெண்பா:1 35/3,4
தொல் இயல்பு ஆர் நன்மதியே சொல் – நன்மதிவெண்பா:1 36/4
பேரும் என்று நன்மதியே பேசு – நன்மதிவெண்பா:1 37/4
நல் தொழிலிலும் தீய நாடுதல் காண் நன்மதியே
குற்றம் உறும் கீழோர் குணம் – நன்மதிவெண்பா:1 38/3,4
மேயலுறு வன் முகடு மேவுதலால் நன்மதியே
பாயல் மிக மொத்துப்படும் – நன்மதிவெண்பா:1 39/3,4
வேசை அணுகாமல் கைவிட்டு அகல்வாள் நன்மதியே
காசை அளியானை கடிந்து – நன்மதிவெண்பா:1 40/3,4
கக்கு மிக்கு முற்றி கதிர் ஈனில் நன்மதியே
அ கரும்பின் இன் சாறு அறும் – நன்மதிவெண்பா:1 41/3,4
நம்ப மனம்கொளலும் நன்மதியே இன் இரத – நன்மதிவெண்பா:1 42/3
நடை பெருமையில்லானை நன்மதியே நோக்கின் – நன்மதிவெண்பா:1 43/3
பூ அலர் அந்தப்புரத்து பூவையரை நன்மதியே
மேவ மனம்கொள்ளேல் விழைந்து – நன்மதிவெண்பா:1 44/3,4
தேடும் அரும் செல்வம் சிதறுண்டு நன்மதியே
ஓடும் என்று நெஞ்சில் உணர் – நன்மதிவெண்பா:1 46/3,4
மானம் உயர் இழையாம் மன் நீதி நன்மதியே
மானவர்க்கு பூணா மதி – நன்மதிவெண்பா:1 47/3,4
செய்யின் சிதைந்ததும் நல் சீர்த்தியுற்று நன்மதியே
கையில் உறும் என்றே கருது – நன்மதிவெண்பா:1 48/3,4
நன்று என்று வந்திடலே நன்மதியே வான் துறக்கம் – நன்மதிவெண்பா:1 49/3
ஓடதியை உள்ளத்து உவகையொடு நன்மதியே
நாட மனம்கொள்ளார் நரர் – நன்மதிவெண்பா:1 50/3,4
நன்மதியே ஈது உண்மை நம்பு – நன்மதிவெண்பா:1 51/4
சங்கைகொளும் அவ்விடத்தும் தாம் சேறல் நன்மதியே
இங்கிதம் தேர்ந்தோர்க்கு அமைதி இன்று – நன்மதிவெண்பா:1 52/3,4
அம் கமலம் விண்டு அலரா வாவியுடன் நன்மதியே
திங்கள் இலகா இரவும் தீது – நன்மதிவெண்பா:1 53/3,4
ஏயும் என நன்மதியே எண் – நன்மதிவெண்பா:1 54/4
மத்தகத்தது அடித்து ஆணைவைத்தாலும் நன்மதியே
சித்தம் அகளங்கம் இலை தேர் – நன்மதிவெண்பா:1 55/3,4
சீர் குன்றில் குலமாதும் நன்மதியே
கொண்டவன் பழிக்கும் என கூறு – நன்மதிவெண்பா:1 56/3,4
உண்ணல் இன்றி கூட்டும் பொன் ஓடும் காண் நன்மதியே
மண்ணில் மன் கையில் வறிது – நன்மதிவெண்பா:1 57/3,4
வெட்டல் என நன்மதியே விள் – நன்மதிவெண்பா:1 58/4
அம் பலி இரந்து உண்டான் ஆதலால் நன்மதியே
தம் பொருள் தமக்கு உதவி சாற்று – நன்மதிவெண்பா:1 59/3,4
தரும் என்று நன்மதியே சாற்று – நன்மதிவெண்பா:1 60/4
உள்ள பொருள் கொள்ளேல் ஒன்னாரும் நன்மதியே
துள்ள வன்சொல் கூறேல் துணிந்து – நன்மதிவெண்பா:1 61/3,4
நடக்கை விலைமாதை நன்மதியே நம்பேல் – நன்மதிவெண்பா:1 62/3
ஐயோ பயன் இலதாம் ஆதலால் நன்மதியே
வெய்யோர்க்கு வன்சொல் விளம்பு – நன்மதிவெண்பா:1 63/3,4
மேய கணக்கன் சுகுணம் மேவல் இவை நன்மதியே
தீய பயக்கும் என செப்பு – நன்மதிவெண்பா:1 64/3,4
ஊதல் என நன்மதியே ஓது – நன்மதிவெண்பா:1 65/4
நவை இலா நன்மதியே நன்று – நன்மதிவெண்பா:1 66/4
மானை விழியார் மணியாம் மாந்தர்க்கு நன்மதியே
தானை அணி எனவே சாற்று – நன்மதிவெண்பா:1 67/3,4
தக்கது அன்று தன் நெஞ்சை தையலர்-பால் நன்மதியே
சிக்கவிடல் ஆகாது தேர் – நன்மதிவெண்பா:1 68/3,4
குருவிடத்தும் நன்மதியே கொஞ்சும் மகார்-பாலும் – நன்மதிவெண்பா:1 69/3
இதமாக நன்மதியே எண் – நன்மதிவெண்பா:1 70/4
போற்ற நடந்து ஒன்னார் புழுங்கினால் நன்மதியே
சீற்றமுறுவார் ஆன்றோர் தேர்ந்து – நன்மதிவெண்பா:1 71/3,4
போய பின் சுற்றத்து அகத்தில் புக்கு உழலேல் நன்மதியே
தீய குழு சேரேல் தெளிந்து – நன்மதிவெண்பா:1 72/3,4
நங்கை அருந்ததியும் நன்மதியே ஆடவர்கள் – நன்மதிவெண்பா:1 73/3
நோன்மை நன்று நன்மதியே நோக்கு – நன்மதிவெண்பா:1 74/4
சேர உன்னேல் நன்மதியே தீய விடக்காம் புரவி – நன்மதிவெண்பா:1 75/3
நிற்ப உன்னேல் நன்மதியே நீ – நன்மதிவெண்பா:1 76/4
புலமை மிகு நன்மதியே போதம் மிகுவாரோடு – நன்மதிவெண்பா:1 77/3
நிதிக்காக செய் நட்பு நீள் நன்மதியே
நதிக்கு எதிர்த்து நீந்தல் என நாட்டு – நன்மதிவெண்பா:1 78/3,4
நன்மதியே ஓர்ந்து நவில் – நன்மதிவெண்பா:1 79/4
கொட்டும் என்று நன்மதியே கூறு – நன்மதிவெண்பா:1 80/4
ஈண்டு இவை ஆகா நன்மதியே – நன்மதிவெண்பா:1 81/4
வாரும் என நன்மதியே ஆய் – நன்மதிவெண்பா:1 82/4
நல் பொன் திரள் குவித்து நல்கிடினும் நன்மதியே
அற்பொன்றாள் வேசையவள் – நன்மதிவெண்பா:1 83/3,4
தீதுறுங்கால் செம்பொன் திடர் உறினும் நன்மதியே
ஏதும் உறல் அரிது என்று எண் – நன்மதிவெண்பா:1 84/3,4
வெம் குறளை கூறுவரேல் மிக்க துயர் நன்மதியே
அம் கணக்கன் சாரும் எனலாம் – நன்மதிவெண்பா:1 85/3,4
கேண்மைகொளல் நன்மதியே கேடு – நன்மதிவெண்பா:1 86/4
புற்று அரவு நன்மதியே பூவுலகில் பொன்றும் பல் – நன்மதிவெண்பா:1 87/3
துதிக்கை பெறு நன்மதியே துன்னு மத வேழம் – நன்மதிவெண்பா:1 88/3
நல் அமைச்சு இல்லா நாடு நன்மதியே வல்ல – நன்மதிவெண்பா:1 89/2
கூட்டுறவு ஆர் நன்மதியே கோட்டைக்கு உயிர் வீரர் – நன்மதிவெண்பா:1 90/3
நாழி புனலுக்குள் நன்மதியே கைம்மாவின் – நன்மதிவெண்பா:1 91/3
திரியல் என நன்மதியே தேர் – நன்மதிவெண்பா:1 92/4
செல்லேல் நீ நன்மதியே தேர்ந்து – நன்மதிவெண்பா:1 93/4
மா கன்மலை நிகரும் மத்த கயம் நன்மதியே
பாகற்கு அடங்கும் இது பார் – நன்மதிவெண்பா:1 94/3,4
உள் மருமம் விள்ளேல் உயர் படையை நன்மதியே
திண்மை இலார்க்கு ஈயேல் தெளிந்து – நன்மதிவெண்பா:1 95/3,4
துணை இன்றி செல் நெறியும் தூ நன்மதியே
பிணம் எரியும் ஈமம் என பேசு – நன்மதிவெண்பா:1 96/3,4
தேய்த்தல் என நன்மதியே செப்பு – நன்மதிவெண்பா:1 97/4
கண்டும் அறியா நிருபன் காசினியில் நன்மதியே
துண்டரிக்கவாயன் என சொல் – நன்மதிவெண்பா:1 98/3,4
தேம்பல் இன்றி பாடா வாய் சீர்மை பெறும் நன்மதியே
சாம்பல் இடும் முழையாய் சாற்று – நன்மதிவெண்பா:1 99/3,4
சிதையும் என நன்மதியே செப்பு – நன்மதிவெண்பா:1 100/4
மனம் நம்பல் நன்மதியே வம்பு – நன்மதிவெண்பா:1 101/4
தேடலில் சொல் நன்மதியே தீது – நன்மதிவெண்பா:1 102/4
ஓங்கல் என நன்மதியே ஓது – நன்மதிவெண்பா:1 103/4
இறும் என்று நன்மதியே எண் – நன்மதிவெண்பா:1 104/4
நிந்தைசெய்யேல் நன்மதியே நீ – நன்மதிவெண்பா:1 105/4
வீயும் காண் நன்மதியே வெம் கண் மதமாவின் – நன்மதிவெண்பா:1 106/3
பேசல் உண்டோ நன்மதியே பேசு – நன்மதிவெண்பா:1 107/4
பொங்கும் என நன்மதியே போற்று – நன்மதிவெண்பா:1 108/4
வேசை மகன் எனினும் மேதினியில் நன்மதியே
காசுடையானே பெரியன் காண் – நன்மதிவெண்பா:1 109/3,4

மேல்

நன்மறை (1)

தித்தித்திட ஆரியர் நன்மறை செப்புவாரே – நீதிநூல்:6 61/4

மேல்

நன்மாறன் (1)

கோனாம் நன்மாறன் குமரேசா ஆனாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:59 582/2

மேல்

நன்மை (27)

நன்மை கடைப்பிடி – ஆத்திசூடி:1 66/1
தீதொழிய நன்மை செயல் – நல்வழி:1 1/4
செம்மை ஒன்றின்மை துறவுடைமை நன்மை
திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன – அறநெறிச்சாரம்:1 12/2,3
நன்மை புரியாது நாள் உலப்ப விட்டிருக்கும் – அறநெறிச்சாரம்:1 18/3
பரிந்து எனக்கு ஓர் நன்மை பயப்பாய் போல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 140/1
உடம்பும் பொருளும் உடையான் ஓர் நன்மை
தொடங்காக்கால் என்ன பயன் – அறநெறிச்சாரம்:1 169/3,4
நன்மை புரியார்களும் நயம் தவிர் கொடுஞ்சொல் – நீதிநூல்:33 347/1
நாயகனை துதிபுரியில் நன்மை உறும் தின்மை அறும் – நீதிநூல்:47 576/3
என் மகற்கு நல்கு என்று இரங்கேசா நன்மை
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 66/2,3
இன்மையுற்றார் அன்றோ இரங்கேசா நன்மை
பொருள் கொடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கொடுத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 94/2,3
நன்மை பயக்கும் எனின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 30/4
நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார் நன்மை செய்ய தீமை உடன் நயந்து செய்வார் – விவேகசிந்தாமணி:1 16/3
பாம்புக்கு பால் வார்த்து என்றும் பழகினும் நன்மை தாரா – விவேகசிந்தாமணி:1 61/2
கோளினர்-தமக்கு நன்மை செய்வது குற்றமாமே – விவேகசிந்தாமணி:1 63/4
மெய்யதை சொல்வாராகில் விளங்கிடும் மேலும் நன்மை
வையகம் அதனை கொள்வார் மனிதரில் தேவர் ஆவார் – விவேகசிந்தாமணி:1 67/1,2
நல் மானம் வைத்து எந்த நாளும் அவர்-தங்களுக்கு நன்மை செய்வோர் – விவேகசிந்தாமணி:1 96/3
வாழ் பாகை புன்னைவன மன்னவா நன்மை அன்றி – ஆத்திசூடிவெண்பா:1 57/3
என்றும் நன்மை கடைப்பிடி – ஆத்திசூடிவெண்பா:1 65/4
மண் அளந்த புன்னைவன நாதா என்றும் நன்மை
எண்ணி நிலையில் பிரியேல் – ஆத்திசூடிவெண்பா:1 67/3,4
காகம் வருந்தி வர கார் இருளில் நன்மை செய்த – ஆத்திசூடிவெண்பா:1 88/1
நன்மை கடலின் பெரிது – திருக்குறள்குமரேசவெண்பா:11 103/4
நன்று உடைய மாடலனும் நன்மை எல்லாம் ஏன் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 128/1
நன்மை பயக்கும் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:30 292/4
கொண்டு செய்தான் நன்மை குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 335/2
துன்றி மனை விழைந்த துத்தமன் ஏன் நன்மை இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:91 909/1
நன்மை குறித்தது சால்பு – திருக்குறள்குமரேசவெண்பா:102 1013/4
குன்றினார் நன்மை குமரேசா நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:102 1019/2

மேல்

நன்மை-தனை (1)

தனை உடைப்போர்க்கு உணவு தரும் தேங்காய் போல் எவர்க்கும் நன்மை-தனை செய் நெஞ்சே – நீதிநூல்:32 339/4

மேல்

நன்மையவர் (1)

நடை தெரிந்த நன்மையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:72 712/4

மேல்

நன்மையா (1)

நன்மையா இடர் இன்றி நன்கு ஓம்பல் போல் – நீதிநூல்:12 154/2

மேல்

நன்மையானால் (1)

ஆசாரம் நன்மையானால் அவனியில் தேவர் ஆவார் – விவேகசிந்தாமணி:1 50/2

மேல்

நன்மையின் (1)

நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா – திருக்குறள்குமரேசவெண்பா:20 194/3

மேல்

நன்மையும் (1)

நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:52 511/3

மேல்

நன்மையுமே (1)

சருவ நன்மையுமே தந்து தன்னையும் தந்த நாதன் – நீதிநூல்:3 24/3

மேல்

நன்மையுற (1)

மாதவனே புன்னைவன நாதா நன்மையுற
மூதறிவோர் கேள்வி முயல் – ஆத்திசூடிவெண்பா:1 39/3,4

மேல்

நன்மையுறா (1)

நன்மையுறா கல்வி நவை_இல் அபிநயத்தின் – நன்மதிவெண்பா:1 102/1

மேல்

நன்மையே (1)

பீடுளோர் நன்மையே பிறர்க்கு செய்வரால் – நீதிநூல்:39 402/4

மேல்

நன்மொழிகளே (1)

நன்மொழிகளே பல இருக்க நவிலாமல் – நீதிநூல்:33 348/3

மேல்

நன்றன்று (2)

மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி – நல்வழி:1 20/3
உவர் ஆழி நடுவில் நன்றன்று என கைவிட தகுமோ உடல் பல் நோய் சேர்ந்து – நீதிநூல்:12 112/3

மேல்

நன்றா (11)

பொருந்து புகழ் புன்னைவன பூபாலா நன்றா
தெரிந்து நாடு ஒப்பன செய் – ஆத்திசூடிவெண்பா:1 66/3,4
குன்றாது உறைந்தார் குமரேசா நன்றா
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:9 84/2,3
குன்றாது எழுந்தார் குமரேசா நன்றா
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:34 339/2,3
குன்றாமல் காத்தான் குமரேசா நன்றா
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த – திருக்குறள்குமரேசவெண்பா:39 385/2,3
குன்றாதது என்னே குமரேசா நன்றா
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே – திருக்குறள்குமரேசவெண்பா:45 447/2,3
குன்றி நின்றது என்னே குமரேசா நன்றா
மதிநுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:64 636/2,3
குன்றினான் என்னே குமரேசா நன்றா
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் – திருக்குறள்குமரேசவெண்பா:72 713/2,3
குன்றி ஒழிந்தான் குமரேசா நன்றா
உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி – திருக்குறள்குமரேசவெண்பா:73 730/2,3
குன்றாது நின்றான் குமரேசா நன்றா
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:77 761/2,3
கொன்றது என்னே அஞ்சி குமரேசா நன்றா
முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா – திருக்குறள்குமரேசவெண்பா:83 824/2,3
குன்றவைத்தான் என்னே குமரேசா நன்றா
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர் – திருக்குறள்குமரேசவெண்பா:84 840/2,3

மேல்

நன்றாக (21)

சார்ந்த புகழ் புன்னைவன தாடாளா நன்றாக
தேர்ந்துகொண்டு வேண்டு வினை செய் – ஆத்திசூடிவெண்பா:1 105/3,4
குன்றாமல் காத்தான் குமரேசா நன்றாக
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:13 122/2,3
கொன்று சிதைத்தான் குமரேசா நன்றாக
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:26 251/2,3
குன்றி நின்றார் என்னே குமரேசா நன்றாக
ஐ உணர்வு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – திருக்குறள்குமரேசவெண்பா:36 354/2,3
குன்றாமல் கொண்டார் குமரேசா நன்றாக
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:37 369/2,3
குன்றினான் என்னே குமரேசா நன்றாக
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து – திருக்குறள்குமரேசவெண்பா:41 405/2,3
குன்றாது ஏன் வென்றான் குமரேசா நன்றாக
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:48 472/2,3
குன்றி இழிந்தான் குமரேசா நன்றாக
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 510/2,3
குன்றாமல் கொண்டான் குமரேசா நன்றாக
நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த – திருக்குறள்குமரேசவெண்பா:52 511/2,3
குன்றாது ஏன் கொண்டான் குமரேசா நன்றாக
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார் – திருக்குறள்குமரேசவெண்பா:67 666/2,3
குன்றாமல் செய்தான் குமரேசா நன்றாக
தூங்குக தூங்கி செயற்பால தூங்கற்க – திருக்குறள்குமரேசவெண்பா:68 672/2,3
குன்றாது உரைத்தான் குமரேசா நன்றாக
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:69 686/2,3
குன்றும் மொழி நீத்தார் குமரேசா நன்றாக
வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:70 697/2,3
குன்றாது தந்தான் குமரேசா நன்றாக
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா – திருக்குறள்குமரேசவெண்பா:73 725/2,3
குன்றாதது என்னே குமரேசா நன்றாக
முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:75 747/2,3
குன்றினான் என்னே குமரேசா நன்றாக
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை – திருக்குறள்குமரேசவெண்பா:80 792/2,3
குன்றினான் கேமன் குமரேசா நன்றாக
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா – திருக்குறள்குமரேசவெண்பா:84 834/2,3
குன்றி இழிந்தார் குமரேசா நன்றாக
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின் – திருக்குறள்குமரேசவெண்பா:85 846/2,3
குன்றாது இருந்தார் குமரேசா நன்றாக
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:95 943/2,3
குன்றாது எழுந்தான் குமரேசா நன்றாக
நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1133/2,3
குன்றாது ஏன் நின்றான் குமரேசா நன்றாக
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1272/2,3

மேல்

நன்றாகும் (2)

குன்றாமல் என்னே குமரேசா நன்றாகும்
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா – திருக்குறள்குமரேசவெண்பா:60 594/2,3
குன்றாமல் காத்தான் குமரேசா நன்றாகும்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – திருக்குறள்குமரேசவெண்பா:65 642/2,3

மேல்

நன்றாம் (14)

அளற்று உடம்பாம் எனினும் நன்றாம் அளற்று உடம்பின் – அறநெறிச்சாரம்:1 214/2
தலைவன் தீயவனேல் அன்னான்-தனை விடுத்து ஏகல் நன்றாம்
விலை தரும் அவன்-பால் வைகி விரவுறுங்காறும் சேடர் – நீதிநூல்:15 191/1,2
பாரணம் இன்றி சில் நாள் பசித்திருந்தாலும் நன்றாம்
சீரணம் இன்றி உண்ணும் தீனி நோய் செயும் அதற்கு ஓர் – நீதிநூல்:36 364/1,2
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் – முதுமொழிமேல்வைப்பு:1 26/3
நன்றாம் இராமன் உயர் நல் கேண்மை வானரர்கோன் – திருக்குறள்குமரேசவெண்பா:11 106/1
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:13 125/3
குன்றினான் என்னே குமரேசா நன்றாம்
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி – திருக்குறள்குமரேசவெண்பா:18 176/2,3
குன்றாமல் தேர்ந்தான் குமரேசா நன்றாம்
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:51 501/2,3
நன்றாம் பொருளினும் ஏன் நார்முடியன் ஊக்கத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:60 591/1
குன்றி நின்றது என்னே குமரேசா நன்றாம்
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:61 601/2,3
குன்றி நின்றும் என்னே குமரேசா நன்றாம்
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 842/2,3
கொன்று தொலைத்தான் குமரேசா நன்றாம்
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும் – திருக்குறள்குமரேசவெண்பா:89 881/2,3
குன்றி அழிந்தான் குமரேசா நன்றாம்
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும் – திருக்குறள்குமரேசவெண்பா:91 909/2,3
குன்றினான் சூதில் குமரேசா நன்றாம்
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:94 939/2,3

மேல்

நன்றாமே (2)

கயவனையே வைது அடித்து கான் ஓட்டல் நன்றாமே – நீதிநூல்:34 357/4
நல் புதல்வனை பெறுதல் நன்றாமே பொன்_கொடியே – நீதிவெண்பா:1 54/2

மேல்

நன்றாய் (1)

ஞானசம்பந்தருடன் நன்றாய் சமணர் எதிர்த்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 41/1

மேல்

நன்றாயினும் (2)

கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்
கொள்ளார் அறிவுடை யார் – முதுமொழிமேல்வைப்பு:1 70/3,4
கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்
கொள்ளார் அறிவுடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:41 404/3,4

மேல்

நன்றால் (3)

அழுது இரத்தலின் பேறு இல்லை ஆதலின் மௌனம் நன்றால் – நீதிநூல்:47 526/4
உன் நாட்டார் நன்றால் உயிர் காத்து கோத்திரத்தில் – ஆத்திசூடிவெண்பா:1 21/1
ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1038/3

மேல்

நன்றான (7)

நன்றான நீதிகளை நாடி ஏன் சூதமுனி – திருக்குறள்குமரேசவெண்பா:10 96/1
குன்று என மெய் கொண்டார் குமரேசா நன்றான
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது – திருக்குறள்குமரேசவெண்பா:37 364/2,3
நன்றான கண் இருந்தும் நாடாமல் சூர் மதனன் – திருக்குறள்குமரேசவெண்பா:58 574/1
குன்றினன் ஏன் நாகன் குமரேசா நன்றான
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை – திருக்குறள்குமரேசவெண்பா:62 614/2,3
குன்றாமல் நின்றான் குமரேசா நன்றான
அன்புடைமை ஆன்ற குடி பிறத்தல் இவ் இரண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 992/2,3
குன்றி நின்றது என்னே குமரேசா நன்றான
பண்பிலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால் – திருக்குறள்குமரேசவெண்பா:100 1000/2,3
குன்றாமல் உண்டார் குமரேசா நன்றான
தெள் நீர் அடு புற்கையாயினும் தாள் தந்தது – திருக்குறள்குமரேசவெண்பா:107 1065/2,3

மேல்

நன்றி (25)

நன்றி மறவேல் – ஆத்திசூடி:1 21/1
நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி – மூதுரை-வாக்குண்டாம்:1 1/1
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம் – உலகநீதி:1 8/2
ஒக்கவே செய்த நன்றி உலகினும் பெரிதாம் மாதோ – நீதிநூல்:39 389/4
புள்ளுவம் இழைக்காநின்ற பொருந்தலர்க்கு ஆற்றும் நன்றி
விள்ளும் வீட்டு இன்பம்-தன்னை விளைக்கின்ற வித்தாம் நெஞ்சே – நீதிநூல்:39 391/3,4
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 10/3
என்று குன்றி நின்றாய் இரங்கேசா நன்றி தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 107/2
என்றும் பிரியாது இரங்கேசா நன்றி கூர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 117/2
பன்னும் அசதி நன்றி பாராட்டி கோவை நூல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 11/1
தினை துணை நன்றி செயினும் பனை துணையா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 11/3
தொட்டு அடித்தோன் நன்றி செய்த தூயோன் இருவருக்கும் – ஆத்திசூடிவெண்பா:1 17/1
ஏதம் அற நன்றி மறவேல் – ஆத்திசூடிவெண்பா:1 21/4
தினை துணை நன்றி செயினும் பனை துணையா – முதுமொழிமேல்வைப்பு:1 22/3
நன்றி கொலும் அசுரர் நாடு அறிய பொன்றுதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 23/2
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் – முதுமொழிமேல்வைப்பு:1 149/3
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து – திருக்குறள்குமரேசவெண்பா:7 67/3
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று – திருக்குறள்குமரேசவெண்பா:10 97/3
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 102/3
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையா – திருக்குறள்குமரேசவெண்பா:11 104/3
நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது – திருக்குறள்குமரேசவெண்பா:11 108/3
நன்றி ஒன்றுக்காக தன் நல் உயிரை சல்லியன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:11 110/1
நன்றி பயவா வினை – திருக்குறள்குமரேசவெண்பா:44 439/4
நன்றி பயவா வினை – திருக்குறள்குமரேசவெண்பா:66 652/4
நன்றி பயப்பது ஆம் தூது – திருக்குறள்குமரேசவெண்பா:69 685/4
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:100 994/3

மேல்

நன்றிக்-கண் (1)

நன்றிக்-கண் தங்கியான் தாழ்வு – திருக்குறள்குமரேசவெண்பா:12 117/4

மேல்

நன்றிக்கா (1)

எள் அளவு காணாது எலி செய்த நன்றிக்கா
வள்ளல் உலகு ஆளவைத்து அருளும் நல்லாய் – முதுமொழிமேல்வைப்பு:1 22/1,2

மேல்

நன்றிக்கு (1)

நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:14 138/3

மேல்

நன்றிக்கும் (1)

எய்த சிறு நன்றிக்கும் ஏகலைவன் ஏன் விரலை – திருக்குறள்குமரேசவெண்பா:11 104/1

மேல்

நன்றின்-பால் (1)

நன்றின்-பால் உய்ப்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 422/4

மேல்

நன்றினை (1)

நன்றினை தீது என்று உன்னும் தீதை நன்று என்ன உன்னும் – நீதிநூல்:38 376/3

மேல்

நன்று (108)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று – கொன்றைவேந்தன்:1 2/1
இணங்கி இருப்பதுவும் நன்று – மூதுரை-வாக்குண்டாம்:1 8/4
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று சாலும் – நல்வழி:1 31/1
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று வழுக்குடைய – நல்வழி:1 31/2
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கு அஞ்சா – நல்வழி:1 31/3
தாரத்தின் நன்று தனி – நல்வழி:1 31/4
விரைத்தாலும் நன்று ஆகா வித்து எனவே பேதைக்கு – நல்வழி:1 35/3
நன்று என்றும் தீது என்றும் நான் என்றும் தான் என்றும் – நல்வழி:1 38/1
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று – வெற்றிவேற்கை:1 40/3
பூத்தலின் பூவாமை நன்று – நீதிநெறிவிளக்கம்:1 5/4
கற்றாங்கு அறிந்து அடங்கி தீது ஒரீஇ நன்று ஆற்றி – நீதிநெறிவிளக்கம்:1 100/1
வஞ்சஞ்செய் கூற்றம் வருதலால் நன்று ஆற்றி – அறநெறிச்சாரம்:1 19/3
தருமம் தலைநிற்றல் நன்று – அறநெறிச்சாரம்:1 20/4
விடம் கண்டு நன்று இதுவே என்றால் மடம்கொண்டு – அறநெறிச்சாரம்:1 56/2
பல்லவர் கண்டது நன்று என்று அமிழ்து ஒழிய – அறநெறிச்சாரம்:1 56/3
குற்றத்தை நன்று என்று கொண்டு குணம் இன்றி – அறநெறிச்சாரம்:1 100/1
தேம்பிவிடுதலே நன்று – அறநெறிச்சாரம்:1 133/4
மனை வாழ்க்கை நன்று தவத்தின் புனை கோதை – அறநெறிச்சாரம்:1 158/2
நனை_இல் உடம்பு இடுதல் நன்று – அறநெறிச்சாரம்:1 211/4
நயப்புறும் சேர்க்கையை விலக்கல் நன்று அரோ – நீதிநூல்:9 84/4
தீது நன்று அறிகிலா சேயர் என் செய்வார் – நீதிநூல்:9 87/1
சோதரர் என மிக துன்னல் நன்று என – நீதிநூல்:11 105/2
நன்றினை தீது என்று உன்னும் தீதை நன்று என்ன உன்னும் – நீதிநூல்:38 376/3
நள்ளுநர்-தமக்கும் என்றும் நன்று எமக்கு இயற்றுவோர்க்கும் – நீதிநூல்:39 391/1
நன்று ஆகி நின்ற தனிநாயகனை துதி மனமே – நீதிநூல்:47 576/2
முந்து காதலோடும் நட்பு உவந்து வாழ்தல் நன்று அரோ – நீதிநூல்:47 599/4
நல்லார் செய்யும் கேண்மை நாள்-தோறும் நன்று ஆகும் – நன்னெறி:1 38/1
தோன்றலின் தோன்றாமை நன்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 24/4
என்றும் புகாமல் இரங்கேசா நன்று
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 39/2,3
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 108/3
புணரின் வெகுளாமை நன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 31/4
மற்று அன்ன செய்யாமை நன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 66/4
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 94/4
கொடுப்பதே மிகவும் நன்று குற்றமே இன்றி வாழ்வார் – விவேகசிந்தாமணி:1 66/2
நன்று அறியும் புன்னைவன நாதனே வையகத்தில் – ஆத்திசூடிவெண்பா:1 24/3
நன்று அறியும் புன்னைவன நாதா இதை அறிந்தே – ஆத்திசூடிவெண்பா:1 77/3
நோக்கல் நன்று என்றே நுவல் – நீதிவெண்பா:1 52/4
நன்று அறியா தீயோர்க்கு இடங்கொடுத்த நல்லோர்க்கும் – நீதிவெண்பா:1 74/1
நன்று இயற்றினார் மகிழ நன்று ஆற்றல் விந்தை இன்றால் – நன்மதிவெண்பா:1 16/1
நன்று இயற்றினார் மகிழ நன்று ஆற்றல் விந்தை இன்றால் – நன்மதிவெண்பா:1 16/1
நன்மதியே வாழ்ந்திடுதல் நன்று – நன்மதிவெண்பா:1 29/4
நன்று என்று வந்திடலே நன்மதியே வான் துறக்கம் – நன்மதிவெண்பா:1 49/3
நவை இலா நன்மதியே நன்று – நன்மதிவெண்பா:1 66/4
நோன்மை நன்று நன்மதியே நோக்கு – நன்மதிவெண்பா:1 74/4
விதிப்பயன் நன்று ஆம் காலம் வெம் கான் அடைந்தும் – நன்மதிவெண்பா:1 84/1
மீட்சியாம் நல் ஒழுக்கு நன்று – அருங்கலச்செப்பு:1 62/2
மறந்தும் நினையாமை நன்று – அருங்கலச்செப்பு:1 117/2
மறத்தல் அதனினும் நன்று – முதுமொழிமேல்வைப்பு:1 31/4
தோன்றலின் தோன்றாமை நன்று – முதுமொழிமேல்வைப்பு:1 39/4
உயிர் செகுத்து உண்ணாமை நன்று – முதுமொழிமேல்வைப்பு:1 43/4
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர் – முதுமொழிமேல்வைப்பு:1 80/3
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான் – முதுமொழிமேல்வைப்பு:1 176/3
நன்று கருது – புதிய-ஆத்திசூடி:1 54/1
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 38/3
ஏனோ மற்று எல்லார்க்கும் இன் துணையா நன்று செய்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:5 41/1
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:5 49/4
நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது – திருக்குறள்குமரேசவெண்பா:11 108/3
நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது – திருக்குறள்குமரேசவெண்பா:11 108/3
அன்றே மறப்பது நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:11 108/4
ஒன்று நன்று உள்ள கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:11 109/4
நன்று உடைய மாடலனும் நன்மை எல்லாம் ஏன் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 128/1
நன்று ஆகாது ஆகிவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:13 128/4
நன்று செய்தான் தீமை நயவான் ஓர் பெண் நயந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 150/1
பெண்மை நயவாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:15 150/4
மறத்தல் அதனினும் நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:16 152/4
அறன் அல்ல செய்யாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/4
பயன் இல சொல்லாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:20 197/4
கொன்ற மீன் தீண்ட குமரேசா நன்று அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:21 201/2
இல் எனினும் ஈதலே நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:23 222/4
தோன்றலின் தோன்றாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:24 236/4
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன் – திருக்குறள்குமரேசவெண்பா:26 253/3
உயிர் செகுத்து உண்ணாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:26 259/4
செய்யாமை செய்யாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:30 297/4
புணரின் வெகுளாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:31 308/4
பின் சார பொய்யாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:33 323/4
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:33 328/3
சாதுவன் முன் நன்று ஆய்ந்தும் தாழ்ந்தான் பின் தீது அடைந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:38 375/1
நன்று ஆம்கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:38 379/3
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:46 456/3
இல்லை நன்று ஆகா வினை – திருக்குறள்குமரேசவெண்பா:46 456/4
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர் – திருக்குறள்குமரேசவெண்பா:47 469/3
நன்று அறிந்த சம்பாதி நக்கீரர் ஊக்கி அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:48 476/1
அன்று செவந்தான் நன்று ஆற்றினான் வேளாண்மை – திருக்குறள்குமரேசவெண்பா:62 614/1
நன்று தெரிந்து நளன்-பால் குணசீலன் – திருக்குறள்குமரேசவெண்பா:64 634/1
நன்று அறிந்தும் மெய்க்கீர்த்தி நாடி உலகு இயற்கை – திருக்குறள்குமரேசவெண்பா:64 637/1
மற்று அன்ன செய்யாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:66 655/4
அன்று சுசன்மாவும் அக்கனும் முன் நன்று சொன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:67 664/1
நன்று என்று கண்டவுடன் நாடி அருச்சுனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:67 668/1
கூறினர் நன்று எய்த குமரேசா தேறி – திருக்குறள்குமரேசவெண்பா:69 685/2
நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள் – திருக்குறள்குமரேசவெண்பா:72 715/3
கண்டு வெறாது அன்று கலை சிருங்கர் நன்று என உள் – திருக்குறள்குமரேசவெண்பா:81 802/1
எய்தலின் எய்தாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:82 815/4
சார்ந்து நன்று கண்ணில்லான் சார்வாகன் சொல்லிடினும் – திருக்குறள்குமரேசவெண்பா:83 826/1
குன்றினான் என்னே குமரேசா நன்று தாம் – திருக்குறள்குமரேசவெண்பா:85 845/2
அன்று இகலே நன்று என்று அகங்கரித்த நாந்தகன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:86 856/1
நன்று அறியா மாகர் நலி பகையால் ஏன் பரதன் – திருக்குறள்குமரேசவெண்பா:87 869/1
நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நல்_நுதலாள் – திருக்குறள்குமரேசவெண்பா:91 908/3
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – திருக்குறள்குமரேசவெண்பா:94 932/4
கெட்டான் எனப்படுதல் நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:97 967/4
நன்று அறிந்த தாயனார் நல்கூர்ந்தும் உள்ளியதை – திருக்குறள்குமரேசவெண்பா:98 975/1
நன்று அறிந்த அங்கீரர் நன்னீர்மை என்றும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 990/1
நன்று அறிந்த குட்டுவன் ஏன் நாண் அமைந்து சால்பு நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:102 1013/1
நீரினும் நன்று அதன் காப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:104 1038/4
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1072/3
குன்றி நின்றான் என்னே குமரேசா நன்று இசைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:109 1088/2
நேர்ந்து நின்ற கவ்வை-தனை நீதிபன் ஏன் நன்று என்று – திருக்குறள்குமரேசவெண்பா:115 1144/1
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/3
குன்றி இருந்தாள் குமரேசா நன்று அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:127 1261/2

மேல்

நன்றே (23)

ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் – கொன்றைவேந்தன்:1 11/1
நல்லாரை காண்பதுவும் நன்றே நலம் மிக்க – மூதுரை-வாக்குண்டாம்:1 8/1
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே நல்லார் – மூதுரை-வாக்குண்டாம்:1 8/2
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு – மூதுரை-வாக்குண்டாம்:1 8/3
கற்கை நன்றே கற்கை நன்றே – வெற்றிவேற்கை:1 35/1
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே – வெற்றிவேற்கை:1 35/1,2
பிச்சை புகினும் கற்கை நன்றே – வெற்றிவேற்கை:1 35/2
கடும் புலி வாழும் காடு நன்றே – வெற்றிவேற்கை:1 63/2
தேன் தேர் குறவர் தேயம் நன்றே – வெற்றிவேற்கை:1 64/2
சிந்தையும் ஒன்றி பாலும் தேனும் போல் விளங்கல் நன்றே – நீதிநூல்:11 104/4
பறவை மிருகங்களை பார்த்தாயினும் நல் நேயம் அன்னோர் பயிலல் நன்றே – நீதிநூல்:12 117/4
அடர் சுடர் விளக்கின் செல்வர் அறத்தராய் சிறத்தல் நன்றே – நீதிநூல்:14 185/4
நன்றே தரினும் நடு இகந்து ஆம் ஆக்கத்தை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 12/3
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 119/3
மீன் உணல் நன்றே – இளையார்-ஆத்திசூடி:1 75/1
நன்றே புரிந்துவந்த நந்தனார் வாழ்நாள் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:4 38/1
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து – திருக்குறள்குமரேசவெண்பா:10 92/3
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான் – திருக்குறள்குமரேசவெண்பா:12 111/3
நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:12 113/3
நன்றே தனதன் நயந்து செய்தான் ஏன் நவையாய் – திருக்குறள்குமரேசவெண்பா:47 469/1
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:68 673/3
நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள் – திருக்குறள்குமரேசவெண்பா:72 715/3
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1190/3

மேல்

நன்றேயாம் (2)

குருநோய் ஒப்பான் அவனை கோன் ஊர்விட்டு அகற்றல் நன்றேயாம் – நீதிநூல்:22 265/4
துன்றிய சீர் சம்பந்தர் சோமேசா நன்றேயாம்
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது – சோமேசர்முதுமொழிவெண்பா:1 43/2,3

மேல்

நன்றை (2)

திற வலக்கரம் செய் நன்றை திகழ் இடக்கரம் காணாமல் – நீதிநூல்:39 388/3
வாதவூர் அண்ணல் வழுதி செய்த நன்றை உன்னி – திருக்குறள்குமரேசவெண்பா:11 108/1

மேல்

நன்றோ (1)

நனியே சொக்கு எனும் கனக பொடி இறை என்றேன் முனிதல் நன்றோ என்றாள் – நீதிநூல்:44 502/4

மேல்

நன்னயத்தை (1)

நாதன் அறுப்பித்து அருளும் நன்னயத்தை போல – முதுமொழிமேல்வைப்பு:1 92/2

மேல்

நன்னயம் (4)

நன்னயம் என்னும் செருக்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 86/4
நன்னயம் செய்துவிடல் – முதுமொழிமேல்வைப்பு:1 50/4
நன்னயம் செய்துவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:32 314/4
நன்னயம் என்னும் செருக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:86 860/4

மேல்

நன்னன் (3)

மண்டு புகழ் நன்னன்_சேய் வாழ்ந்து உயர்ந்தான் நன்னன் இகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:24 240/1
மண்டு புகழ் நன்னன்_சேய் வாழ்ந்து உயர்ந்தான் நன்னன் இகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:24 240/1
குன்றாமல் நன்னன் கொடுமை செய்தான் ஏன் உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:57 563/1

மேல்

நன்னன்_சேய் (1)

மண்டு புகழ் நன்னன்_சேய் வாழ்ந்து உயர்ந்தான் நன்னன் இகழ் – திருக்குறள்குமரேசவெண்பா:24 240/1

மேல்

நன்னாகனார் (1)

ஏனோ துணிந்து அன்று இரந்தார் நன்னாகனார்
கோனாம் இயன் முன் குமரேசா தானே – திருக்குறள்குமரேசவெண்பா:106 1051/1,2

மேல்

நன்னீர்மை (1)

நன்று அறிந்த அங்கீரர் நன்னீர்மை என்றும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:99 990/1

மேல்

நன்னுதலார்க்கு (1)

நல்லறிவே அணி நன்னுதலார்க்கு அஃது – நீதிநூல்:10 103/1

மேல்

நன்னெறி (4)

நன்னெறி வழுவா மன்னவன்-தனக்கு நாடு எலாம் பேர் அரண் உலகின் – நீதிநூல்:4 44/2
சேயரை நன்னெறி செலுத்தல் மேன்மையே – நீதிநூல்:9 93/4
அடம்_இல் நன்னெறி தெரிந்து அமையற்பாலரோ – நீதிநூல்:10 98/4
&10 சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நன்னெறி – நன்னெறி:47 600/5
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே – நன்னெறி:0 1/2

மேல்

நன்னெறியில் (1)

கோது_அற அவரை நன்னெறியில் கூட்டிடாது – நீதிநூல்:9 87/2

மேல்

நன்னெறியை (1)

நாட்டி இவ் ஆறும் உரைப்பரே நன்னெறியை
காட்டி அறம் உரைப்பார் – அறநெறிச்சாரம்:1 38/3,4

மேல்

நனவாக (1)

காண்பதே காட்சி கனவு நனவாக
பூண்பதே தீர்ந்த பொருள் – நீதிநெறிவிளக்கம்:1 101/3,4

மேல்

நனவினால் (1)

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 122/3

மேல்

நனவினான் (7)

நனவினான் நல்காதவரை கனவினான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 122/3
நனவினான் நல்காதவரை கனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1213/3
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடி தரற்கு – திருக்குறள்குமரேசவெண்பா:122 1214/3,4
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1215/3
நனவினான் நல்கா கொடியார் கனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1217/3
நனவினான் நல்காரை நோவர் கனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1219/3
நனவினான் நம் நீத்தார் என்பர் கனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1220/3

மேல்

நனவு (1)

நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1216/3

மேல்

நனவை (1)

உற்ற கனவை உசை3 உவந்தாள் ஏன் நனவை
குற்றம் என நொந்தாள் குமரேசா மற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:122 1216/1,2

மேல்

நனி (13)

மீச்செலவு காணின் நனி தாழ்ப தூக்கின் – நீதிநெறிவிளக்கம்:1 16/2
நல்குரவே போலும் நனி நல்ல கொன்னே – நீதிநெறிவிளக்கம்:1 66/2
பொற்றொடி நல்லார் நனி நல்லர் மற்று தம் – நீதிநெறிவிளக்கம்:1 82/2
நயம் அறம் கல்வி இன்றி நனி நிதியால் குலத்தால் – நீதிநூல்:14 176/1
நடக்கவும் ஓடவும் நனி உறுப்புகள் – நீதிநூல்:25 286/2
தேளும் பாம்பும் வெம் சின விலங்கினங்களும் நனி வாழ்ந்து – நீதிநூல்:26 297/3
நல்லவர் தீயவர் என்னாது எவரையுமே புவி தாங்கும் நனி நீர் நல்கும் – நீதிநூல்:32 341/1
கந்தமது எவர்க்கும் நனி காட்டிவிடல் போலும் – நீதிநூல்:33 346/2
நனி நிழல் புனல் கொள் பைங்கூழ் நாசமாம் மிகவே உண்ணும் – நீதிநூல்:36 362/1
பாடாய் உருகாய் பரவசம் மீக்கூர்ந்து நனி
ஆடாய் கொண்டாடாய் வேறு ஆர் உதவி சொல் மனமே – நீதிநூல்:47 572/5,6
கனிவினும் நல்கார் கயவர் நனி விளைவு_இல் – நன்னெறி:1 28/2
மாசில் உரோமமுனி வாழ்நாள் நனி பெற்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:34 334/1
கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 403/3

மேல்

நனியே (1)

நனியே சொக்கு எனும் கனக பொடி இறை என்றேன் முனிதல் நன்றோ என்றாள் – நீதிநூல்:44 502/4

மேல்

நனை (6)

நனை_இல் உடம்பு இடுதல் நன்று – அறநெறிச்சாரம்:1 211/4
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 68/3
நனை தாடி வெண்ணெய் உரை – அருங்கலச்செப்பு:1 81/2
வினையால் வினை ஆக்கி கோடல் நனை கவுள் – முதுமொழிமேல்வைப்பு:1 108/3
வினையால் வினை ஆக்கி கோடல் நனை கவுள் – முதுமொழிமேல்வைப்பு:1 109/3
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள் – திருக்குறள்குமரேசவெண்பா:68 678/3

மேல்

நனை_இல் (1)

நனை_இல் உடம்பு இடுதல் நன்று – அறநெறிச்சாரம்:1 211/4

மேல்

நனைய (1)

வானரம் மழை-தனில் நனைய தூக்கணம் – விவேகசிந்தாமணி:1 9/1

மேல்