யுகத்தில் (1)
தன் நேர் திரேதத்தில் சானகியே பின் யுகத்தில்
கூடும் திரௌபதையே கூற்றாம் கலியுகத்தில் – நீதிவெண்பா:1 32/2,3
யுதிட்டிரனார் (1)
துன்பமுறும் தங்கை என சொல்லி யுதிட்டிரனார்
இன்பமுற்றார் அன்றோ இரங்கேசா அன்பின் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 100/1,2